Professional Documents
Culture Documents
Tamil Literature Final
Tamil Literature Final
தமிழ் இலக்கியத்திலும்
சமூக அறிவியலிலும்
புத்தாக்கச் சிந்தனைகள்
முதன்னமப் பதிப்பாசிாியர்
கு. முைீஸ்வரன்
பதிப்பாசிாியர்கள்
சி. இளங்குமரன்
சி. மலர்விழி
அ. அழககசன்
சு .சிவகுமார்
1
Innovative Thoughts in
Tamil Literature and
Social Sciences
Chief Editor
K. Muniisvaran
Editors
S. Ilangkumaran
S. Malarvizhi
A. Alagesan
S. Sivakumar
2
நூல் விவரங்கள்
3
Book Information
4
அணிந்துனர
5
கட்டுனரகளில் ஒரு பகுதி இந்நூலில் மதாகுக்கப்பட்டுள்ளது. இத்தனகய
மதாகுப்பு எதிர் காலத்தில் ஒரு ஆவணமாகக் கருதப்படும். மாணவர்கள்,
ஆய்வாளர்கள், ஆசிாியர்கள் ஆகிகயாருக்கு இந்தத் மதாகுப்பில் உள்ள
கட்டுனரகள் நிச்சயம் பயன்படும் என்பதில் அய்யமில்னல. இந்த அருனமயாை
முயற்சிக்கு அரும்பாடுபட்ட முனைவர் முைீஸ்வரன் குமார் (தனலவர், புத்தாக்கத்
தமிழ் மமாழியியல் கழகம், மகலசியா) கபராசிாியர். வி. திருவள்ளுவன்,
(இயக்குநர், அண்ணாமனலப் பல்கனலக்கழக மமாழியியல் உயராய்வு னமயம்),
முனைவர் பு. விஜயா (உதவிப்கபராசிாியர், அண்ணாமனலப் பல்கனலக்கழகம்,
அண்ணாமனல நகர்) இவர்ககளாடு இனணந்து பணியாற்றிய அனைவருக்கும்
எைது வாழ்த்துக்கனளத் மதாிவித்துக் மகாள்வதில் மிக்க மகிழ்ச்சியனடகிகறன்.
6
உள்ளனத உளமாற உணர்த்தும் இலக்கியம் &
சமுதாய அறிவியல் ஆய்வுகள்
7
ஐநூறுக்கு கமற்பட்ட புலவர்கள் தமிழ்நாட்டிற்குப் பற்பல இடங்களில் இருந்து
பல இலக்கிய நூல்கனளயும் மசய்யுட்கனளயும் இயற்றிைர். அவற்றுள் பல
அழிந்து கபாக எஞ்சியவற்றின் மபருனமகனளப் பிற்காலத்திலிருந்த அரசர்களும்
புலவர்களும் பாதுகாத்து வந்தைர். அவ்வாறு கபணி னவக்கப்பட்ட பாக்கள் சங்க
இலக்கியமாகும். அந்தவனகயில் இந்நூலில் இரண்டு தனலப்புகள் சங்க
இலக்கியத்னதச் சார்ந்து உள்ளை. முதலாவது “சங்க இலக்கியத்தில்
குறுந்மதானகயில் தனலவன் தனலவி உனரயாடல்” மற்மறான்று
“குறுந்மதானகயில் மபண்களின் மை உனளச்சல்” ஆகும்.
8
பாடல்கள் மறக்கப்பட்டு வருகின்ற ஓர் இலக்கியப் பிாிவாகும். இதில் மக்கள்,
மக்கள் சார்ந்திருந்த மதாழில், நிலப்பிாிவுகள், அவர்களின் வாழ்க்னக முனற
கமலும் பல தகவல்கனளப் பாடல்வழி உணர்த்துகின்ற ஆற்றல் மகாண்டது. அந்த
வனகயில் இந்த ஆய்வு பழங்குடி மக்களின் வரலாற்னற எடுத்தியம்பி கமலும் பல
நாட்டுப்புற பாடல்கள் பிற்காலத்தில் எழுதப்மபற ஏதுவாக அனமயும்.
அணிந்துனர 5
உள்ளனத உளமாற உணர்த்தும் இலக்கியம் & 7
சமுதாய அறிவியல் ஆய்வுகள்
பிாிவு 1: இலக்கியம் 13
இயல் 1 14
இரட்னடக்காப்பியம்: ஏற்பும் மறுப்பும்
(Twin Epics: Acceptance and Denials)
து. பாஸ்கரன்
(T. Baskaran)
இயல் 2 22
காப்பிய கனதகளினூடாை கனதச்மசால்லிகள்:
சிலப்பதிகாரத்தில் உளவியல் பார்னவ
Story narrators in Tamil Epics: A psychological Approach on
‘Silappathigaram’
ச. அன்பு
(S. Anbu)
இயல் 3 30
சங்க இலக்கியத்தில் குறுந்மதானகயில் தனலவன் தனலவி
உனரயாடல்
(Dialogue between the hero and the heroine in ‘Kuruntokai’
Sangam Classics)
வி. மாாியப்பன்
(V. Mariyappan)
10
இயல் 4 43
குறுந்மதானகயில் மபண்களின் மை உனளச்சல்
(Women’s depression based on ‘Kurunthogai’)
University of Malaya
மர. மஜயலட்சுமி
(R. Jayalatchumi)
இயல் 5 50
ஆசாரக்ககானவ காட்டும் வாழ்வியல் மநறி
Regulations of Life Depicted by ācārakkōvai
கக. ஏஞ்சல்கவிதா
(K. Angelkavitha)
இயல் 6 62
திருக்குறளில் காலமறிதல் எனும் ஆளுனம
(The Ability of Time Management in Thirukkural)
மபா. கார்த்திககஸ்
(P. Kartheges)
இயல் 7 72
சு. கமலாவின் இனளகயார் கனதகள்: ஒரு சமூகவியல் பார்னவ
(Stories for youngsters by S. Kamala - a sociological view)
ந. பாஸ்கரன்
(N. Baskaran)
11
பிாிவு 2: சமூக அறிவியல் 79
இயல் 8 80
காட்டுநாயக்கன் பழங்குடி மக்களின் நாட்டுப்புறப் பாடல்களும்
சமுதாயமமாழிச் சூழலும்
(The Folk Songs Of The Kattunayakkan Tribal People And The
Social Language Environment)
ரா. கரகா
(R. Rekha)
இயல் 9 88
Ethnographical Research in Tamils
தமிழ்ச்சூழலில் இைவனரவியல் ஆய்வு
அ. ஆகராக்கியதாஸ்
(A. Arockiadoss)
இயல் 10 96
மமாாீசியசில் தமிழ்ப் பண்பாட்டு நினலனமயும் அனதத் தக்க
னவப்பதில் உள்ளூர் சமூக நிறுவைங்களின் பங்கு
(situation of Tamil cultural heritage in Mauritius is the role of
social organization in retaining it)
உமா அழகிாி
(Uma Allaghery)
இயல் 11 104
மகலசிய லிட்டல் இந்தியாவில் மரபு சார்ந்த வணிகம்
(Conventionalized Indian Trading in Little India)
தா. பிாியங்கா & மப. தைலட்சுமி
(T. Priangkah & P. Thanalachime)
12
பிரிவு 1:
இலக்கியம்
13
இயல் 1
து. பாஸ்கரன்
(T. Baskaran)
Wisdom Women’s College of Arts and Sciences,
Anakkavoor, Cheyyar, 604407
Thiruvannamalai
baskaran.mphil@gmail.com
ஆய்வுச் சுருக்கம்
14
காப்பியம் : கதாற்றமும் பின்ைணியும்
காப்பியம் மசய்யுளில் வனககளும் ஒன்று என்பனதயும்; அதற்காை
பாடுமபாருள்கள் இன்ைனவ என்பனதயும்;
என்றும்;
இரட்னடக்காப்பியம்
தமிழகத்தில் வாழ்ந்து மனறந்த இருகவறுபட்ட குடிமக்களின் வரலாற்னறக்
காப்பியமாகக் கூறும் கனதக்களனைக் சிலப்பதிகாரமும் மணிகமகனலயும்
மகாண்டுள்ளை. இதில் ககாவலன் கண்ணகியின் வாழ்க்னகனயச் சிலப்பதிகாரம்
சித்தாிப்பதாகக் மகாண்டால்; ககாவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த
15
மணிகமகனலயின் வாழ்வு துறவு நினலயில் அனமவனதயும், அதக்காை
காரணிகனளயும் மணிகமகனல சித்தாிக்கிறது. ஒருவனகயில் முதல் காப்பியமாை
சிலப்பதிகாரத்தின் கனத மணிகமகனல என்னும் இரண்டாவது காப்பியத்தில்
முடிவனடகிறது. கமலும் மணிகமகனலக் காப்பியத்தின் தனலனமப் பாத்திரமாை
மணிகமகனல என்னும் புரட்சிப்பாத்திரம் சிலப்பதிகார கனதப்பாத்திரங்களாை
ககாவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளாகவும்; மணிகமகனல என்னும் மபயர்
வழங்கப்பட சிலப்பதிகாரக் கனதயின் தனலனம பாத்திரமாை ககாவலைின்
ஊழிவினைக் காரணியாவதுமாை பல ஒற்றுனமகனள இவ்விரு காப்பியங்களும்
மபற்றிருக்கின்றை. இம்மாதிாியாை பல்கவறு கனதச்சிக்கல்களுக்கும்,
கதாப்பாத்திரப் பண்புகளுக்கும் சிலப்பதிகாரத்திற்கும் மணிகமகனலக்கும்
இனடகய நிலவுவதால் இவ்விரு காப்பியங்களும் இரட்னடக் காப்பியங்கள் என்று
அனழக்கப்மபறுகின்றை.
ஏற்பு :
16
சிறுகாப்பியங்களிலும் இடம் மபறுவது குறிப்பிடத்தக்கது. அகதகபால இவ்விரு
காப்பியங்களின் கனதப்கபாக்கும் நிகழ்ச்சிப் படிநினலகளும் பாத்திரங்கள்
மூலமாககவ நகர்த்தப்பட்டிருக்கிறது. அதிலும் காப்பியத் தனலவினய
முதன்னமயாகவும், மபண்னண னமயமிட்டதாகவும் மகாண்டு, சிலம்பு, கமகனல
என்னும் அணிகலன்கனள அனடயாளப்படுத்தும் தன்னமயில் சிலப்பதிகாரமும்
மணிகமகனலயும் அனமந்திருக்கக் காண்கிகறாம்.
17
இரட்னடக் காப்பியங்களின் ஆசிாியர்கள் சமகாலத்தவர்களாகவும்,
நண்பர்களாகவும் இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. காப்பிய அரங்ககற்றத்தில்
ஒருவருக்மகாருவர் தனலனம ஏற்றைர் என்பதற்காை குறிப்புகனள பாயிரங்கள்
மூலம் அறியமுடிகிறது.
18
மறுப்பு
காப்பியக் கனதகள் இன்பியல் துன்பியல் நடுநினல முடிவு என்னும்
நினலப்பாடுகளில் கவறுபடுகிறது. அவ்வனகயில் இரட்னடக் காப்பியங்களாகக்
கூறப்மபறும் சிலம்பும் கமகனலயும் சில இடங்களில் கவறுபட்டு நிற்கின்றை.
சிலம்பு சாதாரண மைிதனை காப்பிய முடிவில் மதய்வ நினலயில் காட்டி,
நடுநினலயில் முடிகிறது. கமகனல மைிதனை மைித வடிவிகலகயக் காட்டி
தவநினலயில் நடுநினல முடினவக் மகாண்டுள்ளது. காப்பியங்கள் கனதக் கூறும்
நினலயிலும் தம்முள் மாறுபடுவதுண்டு. சிலம்பு கவிக்கூற்றாக உனரயாடல்
அனமப்பிலும் அனமந்திருக்கிறது. ஆைால் கமகனலயில் கனத படர்க்னக
நினலயில் ஆசிாியர் கூற்றாக அனமந்திருக்கிறது. சிலம்யின் எதிர்நினல
ஊழாயினும், அதனை மவளியிடும் பாத்திரமாக மபாற்மகால்லன்
இடம்மபறுகிறான். கமகனலயில் தனலவியின் தவ வாழ்விற்கு ஊறுவினலவிக்கும்
வனகயில் கனதத் தனலவைாகிய உதயகுமாரன் இடம்மபறுகிறான்.
மதாகுப்புனர
இலக்கிய வனககளில் மபருனமமிக்கது காப்பியம். ஒவ்மவாரு நாட்டிலும்
வழங்கிவரும் மதான்னமக் கனதகனள புலவர்கள் காப்பியங்களாக
இயற்றுகின்றைர். இந்நினலயில் எழுந்தனவகய சிலம்பும் கமகனலயும் ஆகும்.
இவ்விருக் காப்பியங்களும் பல்கவறு நினலப்பாடுகளில் ஒற்றுனம
உனடயதாகவும்; சில நினலகளில் கவறுபட்டும் அனமந்துள்ளை. காவிாிப்
பூம்பட்டிைம் சிறப்புனடயதாக சிலம்பு கூறினும், கமகனல கடல் மூழ்கிய
நினலயில் கூறுகின்றை என்பது கபான்ற கவறுபாடுகனளக் னகக்மகாண்டு
கசாமசுந்தர பாரதியார் கபான்ற வரலாற்று ஆய்வாளர்கள் சிலம்பும் கமகனலயும்
இரட்னடக்காப்பியம் ஆகாது என்று கருதுவர். இருப்பினும்,
20
என்னும் வள்ளுவர் கூற்றுப்படி இரட்னடக் காப்பியம் என்ற கூற்றிற்கு மறுப்னபக்
காட்டிலும் ஏற்கப அதிக அளவில் இருப்பதால் இவற்னற இரட்னடக்காப்பியம்
என்று அனழப்பது ஏற்றத்தக்கதாகிறது.
துனணநூல் பட்டியல்
இராமலிங்கம், இரா. (1983). புனைகனத வளம். மசன்னை:தமிழ் எழுத்தாளர்
கூட்டுறவு சங்கம்.
இளங்ககாவடிகள். (1942). சிலப்பதிகாரம். மசன்னை: பாககைாி தமிழ்ச்சங்க
மவளியீடு.
சீத்தனல சாத்தைார். (2007). மணிகமகனல. மசன்னை: சாரதா பதிப்பகம்.
21
இயல் 2
ச. அன்பு
(S. Anbu)
Wisdom Women’s College of Arts and Sciences,
Anakkavoor, Cheyyar, 604407
Thiruvannamalai
mythreanbu@gmail.com
ஆய்வுச் சுருக்கம்
காப்பு
காப்பியம் என்பது காப்புனடயது. மபாருள் மதாடர் நினலயில் அனமவது.
அதாவது ஒரு மமாழினய சினதக்காமல் காப்பது காப்பியம். இனதகய இலக்கண
மரபு, மரபின் இயல்பு வழுவாமல் காத்தல் என்று கூறுகிறது.
23
காப்பு என்பது பாதுகாப்பு என்ற மபாருகளாடு ஒத்தது. அதாவது மமாழியின்
காப்பு எைப்படுவதும், அதனை இயம்புவதும் காப்பியமாகும். இந்நினலயில் தான்
மமாழியியல்னபக் காக்கும் இலக்கண நூலுக்கும், வாழ்வியல்னபக் காக்கும் மந்திர
நூலுக்கும் (காப்பனம மந்திரம் – மபரு 4-7 ; 117) இது மபயராகி இருக்கக்
காண்கிகறாம். உதாரணமாகத் மதால்காப்பியத்னதக் கூறலாம். இங்கு மதால் +
காப்பு + இயம் = மதால்காப்பியம் என்று பிாித்தறியப்பட்டு, மதான்னமயாகக்
கருதப்பட்ட கருத்தியல்கனளப் பாதுகாத்து னவத்திருந்து இயம்பும்/கூறும் நூல்
என்று மபாருள் கூறப்படுவது கவைிக்கத்தக்கது. இகத மபாருண்னமயில் தான்,
முதல் முதலாக இச்மசால் சிலப்பதிகாரத்தில் (காப்பியத் மதால்குடி .,30 :83)
னகயாளப்பட்டுள்ளது. சிலம்புக்கு அடுத்ததாக மணிகமனல இச்மசால்னல
நாடகக் காப்பிய நன்னூல் (19 : 18) என்று கூறுகிறது. இது இன்னறய நினலயில்
காப்பியம் உணர்த்தும் மபாருனளக் குறிப்பதாக அனமகின்றது. இன்னும்
இச்மசால் மபருங்கனத (1 – 38 : 167); சீவகசிந்தாமணி (1585 : 3);
சிற்றிலக்கியங்களில், ஒட்டக்கூத்தாின் குகலாத்துங்கன் பிள்னளத்தமிழ் (4 : 2)
இலக்கண நூல்களாை மதால்காப்பியம்; வீரகசாழியம்; (174 : 3, 176 : 2,4);
பன்ைிருப்பாட்டியல் (88); தண்டியலங்காரம் கபான்ற நூல்களில் இகதப்
மபாருளில் னகயாளப்பட்டுள்ளது. ஆக, காப்பியம் என்பதில் கனதனயக் கூறும்
கநாக்கம் மட்டுமல்லாமல், கனதக்காை காப்னபக்கூறும் கநாக்கமும்
இனழந்திருந்தது/இருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்க தகவலாகிறது.
24
மதால்காப்பியம் கூறும் வைப்பில், மதால் என்பது – காப்பியம் என்று
வனரயறுக்கப்பட்டுள்ளது.
அடியார்க்கு நல்லார் காப்பியத்னதத் மதாடர் நினல மசய்யுள்
என்கிறார்.
தண்டியலங்காரம் காப்பியத்னத பாவிகம் எைக் குறிக்கிறது.
25
இடம்மபரும் இலக்கியத்திற்கு வன்னமயாை அனமப்னபக் மகாடுக்காது. எைகவ
ஒரு கனத காப்பிய அனமப்பாகப் மபாருந்த கவண்டுமாைால், அகதாடாை
திருப்பங்களும், சிக்கல்களும் இன்றியனமயாதைவாகின்றை. மபாதுவாக
மவகுசை வாழ்வில் தைிமைிதனுக்கு இயல்பாகத் கதான்றும் மபாருனள /
நிகழ்ச்சினயக் காட்டிலும், ஒருவித வியப்கபாடும், கவர்ச்சிகயாடும் கதான்றும்
முரண்பட்ட காட்சி அல்லது நிகழ்ச்சி வாசிப்பாளனை ஒருவித பிணிப்புக்கு
இழுத்துச் மசன்று, கனதகயாடு ஒன்றச்மசய்கிறது. இத்தனகய வாசகைின் ஆர்வம்
காப்பியத்துக்குள் கனதயனமப்பால் ஏற்படுத்தப்படுவது குறிப்பிட்த்தக்கது.
எழுத்து ரூபம் மகாண்ட இத்தனகய இலக்கிய பனடப்புகளில், வரலாற்றுக்காை
சில குறிப்புகனளயும் நமக்காை அனடயாளங்காக, மசால்ல துனணநிற்பனவ
இந்த கனதச்மசால்லிகள். இந்த மாதிாியாை அனடயாளங்கனள, பனடப்பில்
ஒலிக்கும் குரல், ஆசிாியைின் குரலாக இல்லாமல், ஒரு கனதச்மசால்லியின்
குரலாக அனமந்திருப்பது கவைிக்கத்தக்கது. இவ்வாறு ஒவ்மவாரு கனதயிலும்,
நாவலிலும், காப்பியங்களிலும் ஒரு கனதச்மசால்லி கனதனயச் மசால்லத்
மதாடங்கும். அப்படி கனதயில் கனதச்மசால்லிச் மசால்லும் அனடயாளங்கனள,
ஆதாரங்கனள கனதக்ககட்கபான் (வாசகன்) ககட்பான். இப்படி, கனதச் மசால்ல
– ககட்க நிகழும், நிகழ்வு மட்டுகம மீதமாக நின்று, கனத மவறுமகை
கனதத்தலாகிவிடக் கூடாது என்ற அக்கனற கமலிட்டால், காப்பியங்களில்
கனதகயாடு ஒத்த சமயக்கருத்துகளும், புதிய புரட்சி சம்பவங்களும்
இடம்மபருமாறு பனடக்கப்படுகின்றை.
உதாரணமாக
சிலப்பதிகாரத்னத இளங்ககாவடிகள் ஒரு புரட்சிக் காப்பியமாக்கப் மபண்னண
(கண்ணகி) முன்ைிருத்தி காப்பிய கனதயனமத்தது; கணினகயர் குலத்துப்
மபண்னணக் ககாவலன் மணமுடிப்பதாகக் காட்சி அனமத்தது; மபாருளீட்டச்
மசல்லும் தனலவன் தன்னுடன் தனலவினயயும் கூட்டிச் மசல்லுவதாகக்
கனதயனமத்தது; மமய்யுணர்வுக்குப் பல இடங்களில் இயற்னகனய
உள்ளுனறயாக்கியது; சமய கவறுபாடுகனள நீக்கி, இந்து – சமண – மபௌத்த
சமயங்கனள இனணத்துக் காட்டியது. மஜை சமயத்தில், ஒரு மபண் ஆணாகப்
பிறந்த பின்புதான் முழுனமயனடகிறாள் என்ற வழக்கமிருக்க, மஜைத் துறவியாை
கவுந்தியடிகள் கண்ணகியின் கற்னபப் புகழ்ந்து கபசுவதாக வழக்குனடப்பது;
முக்கிய மூன்று கநாக்குகனள வலியுருத்துவது; இன்னும் சிலம்னப ஒரு இயல் –
இனச - நாடகப் காப்பியமாக; கதசியக் காப்பியமாக; மூகவந்தர் காப்பியமாக;
குடிமக்கள் காப்பியமாக; வரலாற்றுக் காப்பியமாக; மபண்ணியக் காப்பியமாக
எைப் பலவாறு தைித்துக் காட்டியனதக் கூறலாம்.
26
கனதச்மசால்லியின் குரல்
காப்பியங்களிலும் சாி, நாவல்களிலும் சாி, இன்மைாரு கவைிக்ககவண்டிய
விஷயம், அதில்வரும் கனதச்மசால்லி எப்மபாழுதும் ஒரு கனதக் குரலாக
மட்டுமின்றி, பல கனதகளின் குரலாக அனமவது, அல்லது அனமக்கப்படுவது.
இந்த பலகுரல் கனதமசால்லும் நிகழ்கவ வாசகனைக் கனதயுலகத்துக்குள்
இறக்கிவிட அவசியமாைதாகும். இந்த மாற்றுக் குரல் கனதயின் மிக முக்கியமாை
ஒன்று. ஏமைைில் கனதயூடகம் நம்னம நாம் அறியாத நினலக்கு மவகுவினரவில்
இட்டுச்மசன்றுவிடும் ஆற்றலுனடயது.
27
அதைால், வசியப்பட்ட அல்லது வசியப்படுத்தப்பட்ட வாசகைால்,
கனதச்மசால்லிச் மசான்ை கனதயில், கனதச்மசால்லி மசால்லாமல் விட்டனத
இைம் காண முடியாமல் கபாகிறது. அப்மபாழுது அவனுக்குள்ளிருக்கும் நைவிலி
மைம் மசயல்படத் மதாடங்குகிறது.
உதாரணமாக,
சிலப்பதிகாரத்தில் ககாவலன் கள்வன் என்று மபாற்மகால்லன் மசான்ைனதக்
ககட்டவுடன் மன்ைன் மகான்று அச்சிலம்பு மகாணர்க என்கிறான். இஃது
அவைது அல்லது அவனைப் பனடத்தளித்த பனடப்பாளியிைது மவளிப்பாடு.
இச்சூழ்நினலயில் அவன் தான் மன்ைன், தைது மனைவி அரசி, எைகவ தன்
மபாருனள களவுண்டவனை மைதளவில் வஞ்சகைாகக் கருதிைான். எைகவ
தைது உள்ளத்திலிருந்த மபாருள் கட்டுப்பாடின்றி மவளிப்பட்டது. இதனை
உளவியல் கருத்துப்படி ஆராய்ந்தால் பாண்டிய மன்ைைின் அந்தக் கூற்று,
அவனை அறியாமகலகய நினைவிலிமைதிலிருந்து வந்தது என்பனதயும்,
பாண்டியமன்ைனை பனடத்தளித்த இளங்ககாவடிகளின் ஆண் என்னும்
மைக்குரலின் உள எதார்த்தம் என்பனதயும் தவிர கவமறதுவுமில்னல. இங்கு
சிலப்பதிகார – ஆசிாியாின் கனதச்மசால்லி, மசான்ை கனத - கண்ணகிக்கு தீங்கு
மசய்ததற்காகக் ககாவலன் கள்வன் என்று பழி கபாடுவதாக இருக்கிறது. ஆைால்
அந்தக் கனதயில் கனதச்மசால்லி மசால்லாமல் விட்ட கனத, பாண்டியமன்ைைின்
(இளங்ககாவடிகளின்) ஆணாதிக்கச் சிந்தனையாக இருக்கிறது. இப்படித்தான்
கண்ணகி மதுனரனய எாித்த சம்பவமும் அவளது கற்பு திண்னமயால் நிகழ்ந்தாகப்
பரவலாகக் கூறப்பட்டாலும், அவள் தன் கணவன் கள்வன் என்று மசால்லி,
மகானலமசய்யப்பட்டனதக் ககட்ட பிறகக, மிகுந்த சிைம் மகாண்டு கதரா மன்ைா
மசப்புவதுனடகயன் என்று சீறுகிறாள். ஆக அவள் தான் இத்தனை காலம் தன்
கணவனுக்காகப் மபாருனமயாய் இருந்தும், தன் கணவன் கள்வைாகப் மபாய்
சுமத்தப்பட்டு இறந்தான் என்ற மசய்தி, தன் வாழ்வில் அவனுக்காக
இதுநாள்வனர விட்டுத்தந்த எல்லாவற்னறயும் மபாய்யாகிவிடுகமா? என்ற
அச்சத்னத அவளுக்குள் ஏற்படுத்துவதாக இருக்கிறது. அதைால் கண்ணகி
என்னும் ஒரு பதுனமயின் குணம், பிற்கால வரலாற்றில் எங்கும் இடம்மபறாமல்
கபாய்விடும் அபாயம் இருப்பதால் கூட, கண்ணைி மதுனரனய எாிக்கச்
சூலுனரத்திருக்கலாம் என்ற ஒரு உளவியல் கருத்தும் சிலப்பதிகாரக் கனதனயத்
தழுவி – கூறப்படுகிறது. இது அவளது பண்பு மீட்சிக்காைதாகப் பார்க்கப்படும்
உளவியல் பார்னவனய அதில் வரும் கனதச்மசால்லி தருவதாக அனமவது
குறிப்பிடத்தக்கது.
முடிவுனர
ஆக, ஒவ்மவாரு கனதச்மசால்லிக்குள்ளும் ககட்பவைின் கவைம் மிக
முக்கியமாைதாக இருக்ககவ மசய்கின்றை. எைகவ தான், இன்னும்
கனதச்மசால்லிகள் ஒரு நாயகைின் குரலாகவும், உயர் சாதியின் குரலாகவும்,
28
மதகபாதகாின் குரலாகவும் அல்லது ஒரு அறிவு ஜீவியின் குரலாகவும் இருந்து
வருகின்றது. இங்கு, கனதகளினூடை கனதச்மசால்லிகள் அவைா? அவளா?
அவரா? என்பனத விட, அது என்பதுதான் நம் விளக்கத்திற்கும், நாம்
விளங்கிக்மகாள்ளவும் நலம் பயப்பதாக அனமயும் எைலாம். அப்படி அதுவாகக்
கனதச்மசால்லினய நாம் விளங்கிக்மகாள்ளும் மபாழுது வரலாறு மற்றும்
எதார்த்தம் கபசும் கனதகளாலும் / காப்பியங்களாலும் உண்னமயில் நடந்தனதப்
பற்றி பதிவு மசய்ய முடியாது என்பனத உணர முடிகிறது. கமலும் அனவகள்
உண்னமனயப் பதிவு மசய்ய கபாராடியனதயும், கபாராட கவண்டிய
அவசியமிருப்பனதப் புாியனவக்க எழுந்தனவ என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதைடிப்பனடயில் சிலப்பதிகாரத்னதப் பார்க்கும் கபாது, சிலம்பு வலியுருத்தும்
கற்பு பற்றிய கருதுககாள்களால் மதுனர எாியுண்ட சம்பவம் - நடந்த சம்பவமல்ல
என்பதும்; மாறாக கற்பு என்பது ஒரு முக்கிய ஒழுக்கப்பண்பாக வலியுத்தப்பட
கவண்டியதன் அவசியமும் நம்னம விளங்கிக்மகாள்ள மசய்கின்றை.
துனணநூல் பட்டியல்
கடிகாசலம், ந. (1979). பதிப்பித்த ஆய்வுக்ககானவ. தமிழிலக்கியக் மகாள்னககள்.
மசன்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவைம்.
சுப்பிரமணியன், ச.கவ. (1979). காப்பியப் புனைதிறன். மசன்னை: தமிழ்ப்
பதிப்பகம்.
மசல்லப்பன், சு. (1994). சிலப்பதிகாரம் சிலம்மபாலி மதளிவுனர. மசன்னை:
பாரதி பதிப்பகம்.
மணிகவலன். அவலநாடக கநாக்கில் சிலம்பு. கசலம்: கதந்தமிழ்ப் பதிப்பகம்.
மவள்னளவாரணன், க. (1970). மதால்காப்பியம் (தமிழிலக்கிய வரலாறு).
அண்ணாமனல நகர்: அண்ணாமனலப் பல்கனலக் கழகம்.
29
இயல் 3
வி. மாாியப்பன்
(V. Mariyappan)
Central Institute of Classical Tamil
100 Feet Road, IRT Campus,
Tharamani, Chennai
mariyappan67@gmail.com
ஆய்வுச் சுருக்கம்
முன்னுனர
சங்க இலக்கியங்களிகல ஒன்று குறுந்மதானக. மதானக என்றால் மதாகுப்பு என்று
மபாருள் எதன்னுனடய மதாகுப்பு பாடல்களின் மதாகுப்பு எத்தனகய பாடல்கள்?
குனறந்த வாிகள் மகாண்ட பாடல்கள், எைகவ குனறந்த அடிகள் மகாண்ட
30
பாடல்களின் மதாகுப்கப குறுந்மதானக, நான்கு அடிகள் மகாண்ட பாடல்கள்
முதல் எட்டு அடிகள் மகாண்ட பாடல்கள் வனர இத்மதானகயில் இடம்
மபற்றுள்ளை. சங்க இலக்கியங்களிகல நற்றினணயும் அடங்கும், அகநானூறு
அடங்கும் நற்றினணகயா ஒன்பது அடி முதல் பன்ைிரண்டு அடிகள் வனர உள்ள
பாடல்கனளக் மகாண்டது. அகநானூறு பதின்மூன்று அடி முதல் 31 அடிகள் வனர
உள்ள பாடல்கனள மகாண்டது. அகநானூறு நற்றினண, குறுந்மதானக ஆகிய
இம் மூன்று நூல்கனளயும் கநாக்குமிடத்து என்ை மதாிகிறது, இம்மூன்று
நூல்கனளயும் மதாகுத்தவருனடய கருத்து மதாிகிறது. அகநானூற்றுப் பாடல்கள்
எல்லாம் அதிகமாை நீளமாை வாிகள் மகாண்டனவயாக இருப்பதால் அதற்கு
மநடுந்மதானக எனும் மபயர் அதற்கு ஏற்பட்டது. நற்றினணயில் உள்ள
பாடல்ககளா நடுத்தர அளவு உள்ளனவ. இம்மூன்று நூல்கனளயும் ஒப்பு
கநாக்கிைால் என்ை மதாியும், குறுந்மதானகயில் இடம் மபற்றுள்ள பாடல்கள்
எனவ என்பது மதாியும், மூன்றினுள்ளும் மிகக் குனறவாை அடிகள் உள்ளனவகய.
குறுந்மதானகயில் இடம் மபற்றுள்ளை. நீண்ட அடிகள் உள்ள பாடல்கள்
மநடுந்மதானகயில் இடம் மபற்றுள்ளை. குறுந்மதானக, மநடுந்மதானக எனும்
மபயர் சூட்டியவர் இந்த பாடல்கனளத் மதாகுத்தவகர, மதாகுத்தவர் யார்
அவர்தான் பூாிக்ககா என்பர். குறுந்மதானகயில் 401 பாடல்கள் உள்ளை.
இவற்னற பாடிய புலவர் இருநூற்று அறுவர். குறுந்மதானகப் பாடல்கள் என்ை
கூறுகின்றை? அக ஒழுக்கம் பற்றிக் கூறுகின்றை, அக ஒழுக்கமாவது எது?
உள்ளத்திகல எழுகின்ற உணர்ச்சி? அதாவது காதல் கநாய் எைற உணர்ச்சி
இருவாின் காதனல உயிருடன் காண்கிகறாம். உள்ளத்னத மகாள்னள மகாள்ளும்
வனகயில் காண்கிகறாம். படித்து படித்து மதவிட்டாத கதன் சுனவயாட்டம்
இன்புறும் வனகயில் காண்கிகறாம். ஒவ்மவாருவாின் பாத்திரங்கனளக்
காண்கிகறாம் எப்படி காண்கிகறாம், காதலன், காதலி, கதாழி, மசவிலி, பாங்கன்,
பாணன், பரத்னத ஆகிய எழு விதமாை பாத்திரங்களாகக் காண்கிகறாம். இந்த
ஏழு வனகயிைரும் ஏழு சுரங்களாக நிற்கின்றனத காண்கிகறாம். இன்ைினச
எழுப்புகின்றைர் அதிகல உள்ளத்னத பறிமகாடுக்கின்கறாம்: தன்னைகய மமய்
மறந்து விடுகின்கறாம். இப்பாடல்களின் மசால்வளமும், நனடச் மசறிவும்,
கற்பனை மரபும், இலக்கிய மநறிகளும் இப்பாடல்கள் கதான்ற வழிவகுத்தை.
ஆயிரக்கணக்காை ஆண்டுகள் வளர்ந்து மசழித்துச் மசறிவுற்றிக்க கவண்டும் எை
என்ை னவக்கின்றது. எத்தனை நனடச்மசறிவு, மசால்வளம், மசால்தரம்
31
மபாருள்வளம், நிழற்மபாருள் கவறுபாடுகள், மதாைிப் மபாருள்தரும் நுண்
மண்புள்ள இலக்கியக் கனலத்திறன்கள், கதாண்ட கதாண்ட வரும் சுரங்கம்
கபாலவும் அல்ல அல்ல குனறயாத அட்சய பாத்திரமாகவும் மீண்டும் மீண்டும்,
கமலும் கமலும் கதான்றும் புதுனமகள் – இனவயாவும்
உனரயாடல் ஆய்வு
உனரயாடல் (கருத்தாடல்) ஆய்வு என்பது ஒரு கருத்னத மவளியிடுவதற்குப்
பயன்படும் மமாழி பற்றிய ஆய்வு எைக் சுருக்கமாகக் கூறலாம். கருத்துப்
பாிமாற்றம் கபச்சு நினலயிலும் அனமயலாம், எழுத்து நினலயிலும் அனமயலாம்.
உனரயாடல் எத்தனகய நினலயில் அனமந்தாலும், அதில் பயன்படுத்தப்பட்ட
மமாழிக்கூறுகளின் இனயனபயும், மமாழிக் கூறுகளின் வழியாக அனமகின்ற
கருத்தினணனவயும் உனரயாடல் ஆய்வு வழியாக விளக்க முடியும். உனரயாடல்
கபச்சு நினலயில் அனமயும்மபாழுது கபச்சு நனடமபருகின்ற சூழலும், மபச்சில்
மவளிப்படும் ஒலியழுத்தம், ஓனச, கபச்கசாட்டம் ஆகியை அனமயும் விதமும்,
கருத்தாடலில் முக்கிய பங்களிப்னபச் மசய்யும்.
கதாழி கூற்று
நம்னம கட்டிப்கபாடுகின்றை. வருந்தும் காதலி நம் எதிகர காட்சி தருகின்றாள்:
ஏங்குகின்றாள்: மபருமூச்சு விடுகிறாள், காண்கிகறாம், மசால்லபபட்ட வாிகள்
நான்கு தான்: ஆைால் அதில் மசால்லவந்த கற்பனை திறனை ஒர் உருவத்னதகய
33
நம் கண் முன் நிறுத்திவிடுகிறார். கவிஉருவம் மட்டம்மல்ல: உயிர்: உயிாின்
உணர்வுகள்: உணர்வுகளின் எழுச்சி: உள்ளத்தின் மகிழச்சி: உணர்ச்சியின்
கிளர்ச்சி: என்று வனகபடுத்திமகாண்கட கபாகலாம்; உலகிலுள்ள எவ்வளவு
சிறந்த காதற்பாடல்களுடனும் ஒப்பிடக் கூடியனவ.
34
தனலவன் தனலவினய கநாக்கி கூறியனவ இனவ, மசம்மண் நிலத்தில் மபய்தநீர்,
உடகை அம் மண்ணின் தரத்திற்கு ஏற்ற நிறமும் சுனவயும் மபற்று இரண்டறக்
கலந்துவிடுவது கபால, முன்பின் மதாியாத மநஞ்சங்களாை நீயும் நானும்
அன்பாற் கலந்தை கபாலவும் நம்மநஞ்சங்கள் ஒன்கறாடு ஒன்று கலந்தை. இது
எப்படி இருக்கு மதாியுமா? உன்னமயும் உயர்வுமாைது கபால உன்ைதுமாை நம்
காதல் அன்பின் உச்சத்னதக் காட்டுகின்றது. கமகல குறிப்பிட்ட வாிகள் நான்கு
தான் ஆைால் அதில் எத்தனை கற்பனைத் திறன், எவ்வளவு ஆழ்ந்த சிந்தனை
ஓட்டம் தனலவன் மசால்லுகின்ற அந்த கருத்து மசால்லும் கபாது சுனவதரச்
மசால்ல கவண்டும் ககட்பவருக்கு ககட்க ககட்க இன்பமாயிருக்க கவண்டும்,
படிக்கப் படிக்க அலுப்பு ஏற்பாடதிருக்க கவண்டும். இலண்டன் நகாில் பூமிக்கு
அடியில் ஓடும் சுரங்கத் மதாடர்வண்டியில், உலகிற் சிறந்த குறும் பாடல்கனள,
அந்நாட்டவர் அவ்வம் மமாழி வடிவிலும் ஆங்கில மமாழி மபயர்ப்புடனும்
அழகாக அச்சடித்து னவக்கும் பழக்கம், அந்நாட்டில் உள்ளது, நாம் நினைத்து
பார்க்கமுடியாத அளவிற்கு அந்த வாிகள் நம்முனடய குறுந்மதானகயின்
பாடல்கள் வாிகள் மபரும் வரகவற்னபப் மபற்றுள்ளது என்றால் அது நம் சங்க
இலக்கியத்திற்கு கினடத்த மபரும் புகழ். இப்பாடல்கள் பிறகு. ‘மண்ணுக்கு
அடியில் மலரும் பாக்கள் (Poems on the underground) எை நூல்களாகவும்
அச்சிடப்படுகின்றைவாம். அண்னமயில், கமகல காட்டியகுறுந்மதானகப் பாடல்,
பூமிக்கு அடியில் ஓடும் இரயிலில் மபாறித்துனவக்கபட்டுள்ளது. என்பது
குறிப்பிடத்தக்கது.
35
“சங்கிலி அறுத்து கபாகாமல் இருப்பதற்கு”
“அதற்கு என்ை மசய்ய கவண்டும்?
“ஒரு ஏற்பாடு மசய்ய கவண்டும்”
36
“உம்”
“இரவு கநரத்தில் பயங்கர்மாை அந்த மனலச்சாரல் வழிகய வந்து கபாகிறார்.
கபாகும்கபாது அவர் பின்கை மசல்கிறது என் மநஞ்சு. வழியிகல எந்த விதமாை
துன்பமுமின்றிப் கபாக கவண்டுகம என்று துன்புறுகிறது.
தன் காதல் உள்ளத்னத இன்று எப்படி யும் அவளிடம் கூறிவிட கவண்டும் என்ற
துடிப்புடன் மசன்ற அவனுக்குப் மபரும் ஏமாற்றம். அங்கக வீட்டின் புறத்கத
அன்பிற் குாியவளும் அவளுனடய அன்னையும் இருப்பனதக் காண்கின்றான்.
உடகை சூழனலப் புாிந்துமகாண்டு. ‘தாகமாக இருக்கிறது; தாகம் தணிக்க
மகாஞ்சம் தண்ணீர் தாருங்கள்” என்று ககட்கின்றான்.
கரு உரு
கவினதயின் முக்கியக் கூறுகளாக அனமவது கரு – உரு பற்றிப் பின்வருமாறு
அகத்தியலீங்கம் கூறுகின்றார் “மபாதுவாகக் கவினதகனள ஆராய்ந்த அறிஞர்கள்
38
அது இரண்டு கூறுகனளக் மகாண்டது என்றும், ஒன்று அது தரும் மபாருள்
அல்லது கரு என்றும், மற்மறான்று அதன் வடிவம் அல்லது உரு என்றும் கூறுவர்,
கரு என்பனதத் தமிழ் உலகம் ‘பாடு மபாருள்’ என்றும், மபாருண்னம’ என்றும்
பல்கவறு மபயர்களால் குறித்து நிற்கும்6 கவினதயின் முக்கியக் கூறுகளாக
அனமயும் கருவும் உருவும் கலந்த நினலனய மமாழியியலாளர்கள் ‘காியக உரு’
(Organic) என்பர், கவினத என்ை கூற வருகின்றது என்பது பாடுமபாருனளயும்
(கரு), எவ்விதம் அனத மவளிப்படுத்துகிறது என்பது வடிவத்னதயும் குறிக்கின்றது.
சங்க இலக்கிய பாடல்களுள் மபாிதும் உனரயாசிாியர்கள் முதல் ஆய்வாளர்கள்
ஈறாகப் பலனரயும் கவர்ந்த பாடல்கள் குறுந்மதானகப் பாடல்ககள ஆகும். இதன்
இைினம, எளினம பண்கப பலரது கவைத்னதத் தன்பால் ஈர்த்தது, இக்
குறுந்மதானக பாடல்களின் வாிகள் நூலின் சிறப்னபயும் இதுலுள்ள ‘நிலத்தினும்’
மபாிமத வாைினும் உயர்ந்தன்று’ (குறு:3) என்னும் பாடலின் சிறப்னபயும்
வ.சுப.மாணிக்கைார் தமது நூலில் சில இடங்களில் எடுத்துக்காட்டியுள்ளார்
இப்பாடலின் சிறப்புக்குக் கருப்மபாருள், உாிப்மபாருள் இரண்டுகம முக்கிய
காரணமாகும் என்றும் கருத்துனரத்துள்ளார்.
மமாழியனமப்பு
கவினத உருவாக்கத்தில் மமாழியனமப்பு முக்கியப் பங்குவகிக்கிறது. இனத
அகத்தியலிங்கம் (1997), கவினத என்பது சிறந்த மசாற்களாலும், மசம்னமயாை
மசாற்மறாடர்களாலும், மசழுனம வாய்ந்த வாக்கியங்களாலும் உள்ளத்னதத்
மதாட்டு நிற்கும் அவற்றின் உள் அனமப்புக்களாலும் இனச நயம்பட யாப்பு
உருவத்துடன் காணப்படும், மசாற்கனலயாக்கம் என்கிறார்.
கதவகுலத்தார்
இப்பாடல் பலராலும் எடுத்துக்காட்டப்படுகின்றது. சங்கப் புலவர்கள் தாம் கூற
நினைக்கும் கருத்னத அல்லது உணர்னவக் கனதமாந்தர்களின் வாயிலாகக்
குறிப்பிடுவனத ஒரு உத்தியாகக் னகயாளுகின்றைர், தனலவி கதாழிக்குனரத்தது
என்னும் கூற்றில் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. அவற்கறாடு இப்பாடலின்
அனமப்பு முனறயினை கநாக்கிைால் நயம் மிக்க நான்கு வாிகள்: மூன்கற
வாங்கியங்கள் வாக்கியங்கள் ஒகர அனமப்பு, ஒகர எழுவாய், ஒகர மாதிாியாை
ஒப்புனமச் மசாற்கள் என்னும் நினலயில் பாடல் உள்ளது.
கருத்து:
நாடைிடம் நான் மகாண்டுள்ள நட்பு நிலத்தினும் மபாிது: வாைினும் உயர்ந்தது:
கடலினும் ஆழாமாைது என்பதுதான் இப்பாடலில் கூறும் கருத்து: இன்னும்
நுணுகிப் பார்த்தால் தனலவைிடம் நான் மகாண்டுள்ள நட்பு மிகப் மபாிது
என்பதுதான் இதன் சாரம், மீதி உள்ளனவ அனைத்தும் அனமப்பின் புலவன்
40
ஆக்கிக் மகாண்ட கற்பனைதிறன், இந்த னமயக்கருத்து எவ்வாறு கூற கவண்டும்
என்பது வடிவத்தின் அல்லது உருவத்தின் பாற்பட்டது” “நிலத்தினும் மபாிகத’
எைத் மதாடங்கும் முன்ைர் கூறியது கபான்று ஆசிாியப்பாவால் ஆைது. அகவல்
ஓனசனயக் மகாண்டது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் இதன் உள்ளனமப்புதான்
(Internel Structure) இனசயனமப்பு ஒன்றாக இருந்தாலும் இதன் மமாழியனமப்பு
(Linguistics Structure) பிற பாடல்களிலிருந்து கவறுபட்டுள்ளது.” கருத்துகள்
அப்பாடலின் மமாழியனமப்னப உணர்த்தி நிற்கின்றை.
முடிவுனர
இருபது நூற்றாண்டுகளுக்கு முன்கப, சங்க இலக்கியப் பாடல்கள் ஒவ்மவான்றும்
தனலவன் தனலவி பற்றி ஒவ்மவாரு வனகயிலும் நம் மைனதக் கவரும்படி மிகச்
சிறப்பாகப் உனரயாடலின் (கருத்தாடல்) வழியாக பனடக்கப்பட்டுள்ளை.
குறிஞ்சிப்பாட்டு ஆாிய அரசனுக்குத் தமிழக் களவு வாழ்க்னகயின் சிறப்னப
விளக்குவதற்காக எழுதப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாட்டில் பயன்படுத்தப்பட்ட
பின்கைாக்கு உத்தி தமிழாின் களவு வாழ்க்னகனய விளக்குகிறது எைலாம்.
கதாழி வழியாக நிகழ்த்தப்படும் கனதக் கூறல் பல்கவறு காட்சிகளாக உள்ளனத
அறியமுடிகின்றது. ஒவ்மவாரு காட்சியிலும் கபிலர் காதலன், காதலி, கதாழி,
மசவிலி, பாங்கன், பாணன், பரத்னத ஆகிய எழு விதமாை பாத்திரங்களாகக்
அழகாக கபிலர் கூற வந்த கருத்னத விளக்கிய நினல, பயன்படுத்திய மசாற்கள்,
அதனை பயன்படுத்திய உத்தி மதளிவாக னகயாண்டிருக்கின்றார்.
குறிஞ்சிப்பாட்டில் 51 வது பாடல் மிக வும் அழகாக தன்னுனடய கற்பனை
திறனண சிறுவயதில் நடந்த நிகழ்வுகனள பருவம் அனடந்த பின் தன்னுனடய
காதலின் மசயனல அழகாக தற்கால தினறப்படத்னத பார்த்தது கபால நம்
கண்முன்கை மதளிவாக படம்பிடித்து காட்டுவது கபால் இருக்கின்றனத நாம்
காைமுடிகின்றது. கபிலர் தன்னுனடய கவி திறனண மசம்னமப்படுத்தி
காட்டியுள்ளார். என்பனத இந்த ஆய்வின் மூலம் அறியலாம்.
41
துனணநூல் பட்டியல்
அகத்தியலிங்கம், ச. (1997). கவினத உருவாக்கம். மசன்னை: மணிவாசகர்
பதிப்பகம்.
அகத்தியலிங்கம், ச. (2012). மமாழியியல் ஆய்வு வரலாறு. நாமக்கல் மாவட்டம்:
இளகவைில் பதிப்பகம்.
சக்திதாசன், சு. (2008). குருந்மதானக மூலம்மும் விளக்க உனரயும். மசன்னை:
முல்னல பதிப்பகம்.
சண்முகம், மச. (2002). கருத்தாடல் கருவும் உருவும். மசன்னை: மணிவாசகர்
பதிப்பகம்.
நாகராசன், வி. தனலனமப் பதிப்பாசிாியர்கள் பாிமணம், அ. மா.
பாலசுப்பிரமணியன்கு. மவ. (2004). இலக்கியம் குறுந்மதானக முதல்
மூலமும் உனரயும். மசன்னை: நியூ மசஞ்சுாி பு னைவுஸ் (பி) லிட்.
அமிர்தமகளாி, அ. (1989). சங்க இலக்கியத்தில் உனரயாடல். மசன்னை:
பாாிநினலயம்.
42
இயல் 4
மர. மஜயலட்சுமி
(R. Jayalatchumi)
Faculty of Arts and Social Science,
University of Malaya, 50603
Kuala Lumpur
jayalaxmi_05@hotmail.com
ஆய்வுச் சுருக்கம்
43
கருச்மசாற்கள்: குறுந்மதானக, மபண்கள், மை உனளச்சல்
Keywords: Kurunthogai, women, depression
முன்னுனர
சங்க இலக்கியங்கள் நம் முன்கைார்கள் வாழ்ந்த வாழ்னவப் பனறசாற்றுகின்றை.
காதனலயும் வீரத்னதயும் இரண்டு கண்களாக அவர்கள் கபாற்றி வாழ்ந்தனத
அவர்கள் விட்டுச் மசன்ற எட்டுத்மதானகயிலும் பத்துப்பாட்டிலும் காணலாம்.
எட்டுத்மதானகயின் ஒரு கூறுதான் குறுந்மதானக. இது காதனலப் கபாற்றி
எழுதப்பட்டது. இயற்னக சார்ந்து வாழ்ந்த சங்க கால மக்களின் களவு வாழ்க்னக,
கற்பு வாழ்க்னக இரண்னடயும் சிறப்பாக உணரச் மசய்யும். இவர்களின் அன்றாட
வாழ்வில் எதிர்கநாக்கும் மைப்கபாராட்டங்கள் இதில் சுட்டப்பட்டிருக்கின்றை.
சங்க இலக்கியத்தில் தனலவன், தனலவி, கதாழி, நற்றாய் கபான்று மபாதுவாை
மபயர்கள் சுட்டப்பட்டுள்ளை.
குறுந்மதானகயில் மபண்கள்
மபண் என்பவள் மமன்னமயாைவள். சிறு ஏமாற்றத்னதக்கூட அவளால் தாங்கிக்
மகாள்ள முடியாது. சங்க இலக்கியத்தில் இடம்மபற்ற மபண்கள் தங்களுக்கு
விதிக்கப்பட்ட எல்னலக்குள்கள வாழ்ந்தைர். திருமணத்திற்கு முன் மபற்கறார்,
உடன் பிறந்தவர்கள் என்றும் திருமணத்திற்குப் பின் கணவன், பிள்னளகள்
என்றும் வாழ்பவள் மபண். தன்னைச் சார்ந்து இருப்பவர்களின் நலனுக்காகவும்
கதனவக்காகவும் மபண் தன்னைகய அர்ப்பணித்துக் மகாள்பவள்.
தனலவி
தனலவி குறுந்மதானகயில் முக்கியமாைவள். தனலவியின் உணர்வுகனளயும்
மைப்கபாராட்டங்கனளயும் குறுந்மதானகப் பாடல்கள் அதிகமாை இடங்களில்
மகாண்டுள்ளை. திருமணத்திற்குப் பின்னும் கூட தனலவி என்றுதான்
44
குறுந்மதானகயில் குறிப்பிட்டுள்ளைர். இருப்பினும், திருமணத்திற்கு முன்
தனலவி பாடிய பாடல்களின் கருப்மபாருள்களும் திருமணத்திற்குப் பின்
மனைவியாக மாறி பாடும் பாடல்களின் கருப்மபாருள்களும் மவவ்கவறு ஆகும்.
திருமணத்திற்கு முன் தனலவி தன் தனலவன் மீது மகாண்ட காதலின் ஆழத்னதப்
பாடுதல், மபாருள் ஈட்டச் மசன்ற தனலவன் குறிப்பிட்ட கநரத்தில் வராத துயரம்,
தான் மகாண்ட பசனல கநாய் பற்றிப் பாடுதல் கபான்றனவ கருப்மபாருள்களாக
இடம்மபற்றிருக்கும். திருமணத்திற்குப் பின்கைா தனலவி மபற்கறானர ஏமாற்றி
தனலவனுடன் வந்தது, தனலவன் பரத்னதயாிடம் மசன்ற துயரம் எைக்
கருப்மபாருள்கள் மாறுபட்டிருக்கும்.
நற்றாய்
சங்க காலத்தில் மபண்கள் குறிப்பிட்ட வட்டத்னதத் தவிர்த்து மவளிகய மசல்ல
இயலாது. குடும்பத்திைாின் கதனவகனளப் பூர்த்திச் மசய்வகத அவர்களின்
தனலயாயக் கடனம. வீட்டு கவனலகனளச் மசய்தல், பிள்னளகனளப் பாதுகாத்தல்
45
எை அவர்களது கடனமகள் பல. இப்படி வாழும் நற்றாய் தன் மபண்
பிள்னளகளுக்குக் கடனமகனளத் கற்றுத் தர கவண்டும்.
மசவிலித்தாய்
தனலவியின் மாற்றான் தாய், நற்றாய் எை அனழக்கப்படுகிறாள். மசவிலித்தாய்
இங்குத் தாய்க்கு நிகராககவ சித்தாிக்கப்படுகிறாள். குறுந்மதானகயில்
தனலவியின் மை இறுக்கத்னதக் குனறப்பதற்காகவும் வீட்டில் அவளுக்கு
ஆதரவாகவும் இருக்க உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரமாகச் மசவிலித்தாய்
திகழ்கிறாள். தனலவி தனலவனுடன் உடன்கபாக்கு மசல்லும்கபாது அவனள
வாழ்த்தி வழியனுப்பி னவக்கும் நற்றானயக் குறுந்மதானகயில் காணலாம்.
தனலவியின் மாற்றங்கனளக் கண்டு அவள் கநாய்க்குச் சிகிச்னச அளிப்பதாகச்
மசவிலித்தாய் மவறியாட்டத்திற்கு ஏற்பாடு மசய்வதாக ஒரு குறுந்மதானகப்
பாடல் இடம்மபறுகிறது.
46
கபாதல், காண்பை அனைத்தும் தன்னைப் கபால் கருதுதல், தன் மசயல்கனள
மறத்தல், மதளிவின்னம, சாதல் பற்றிய நினைவு ஆகிய காரணங்கனளத்
மதால்காப்பியர் குறிப்பிடுகிறார். இஃது இன்றும் மைிதர்களினடகய ஏற்படும் மை
அழுத்தத்திற்காை அறிகுறிகள்தான்.
47
கணவைிடம் நற்மபயர் மபற கவண்டும் எை நினைக்கும் தனலவி, சிரத்னதகயாடு
சனமயலில் ஈடுபடுவதாக கமற்கண்ட பாடல் வாிகள் கருத்துனரக்கின்றை. இது
தனலவியின் மை அழுத்த கமலாண்னமனயக் காட்டுகிறது.
முடிவுனர
மபண்களின் மை உனளச்சல் இன்று உருவாை பிரச்சனையன்று. சங்க காலம்
மதாட்கட அவர்கள் மை உனளச்சலுக்கு ஆளாகி வருகின்றைர். சங்க
காலத்திகலகய அதனைப் பல வழிகளில் னகயாண்டுள்ளைர். இவ்வழிகனள நாம்
இன்னறய வாழ்வில் ஒரு படிப்பினையாக எடுத்துக் மகாள்வகதாடு நம்
வாழ்க்னகயில் அமல்படுத்திப் பயைனடயலாம்.
துனணநூல் பட்டியல்
Baharuddin Sazali. (2004). Pembangunan perisian prototaip pengurusan stres
(Disertasi sarjana yang tidak diterbitkan). Universiti Teknologi Malaysia.
Johor: Malaysia.
Edward. (2011). Counselling theory and practice. USA: Cole Cengage Learning.
Ellis, A. (1997). Stress counselling A REBT approach. Cassell Wellington House:
USA.
James. (1990). Psychology of adjustment and human relationships. McGraw
Hill: New York.
Jeffrey. (2011). Theories of counselling and therapy: An experimental approach.
SAGE Publication: California.
Nancy. (2013). Theories of counselling and psychotherapy: A case approach.
PEARSON Education: Kansas.
48
Nor Eliana. (2006). Sejauh manakah faktor individu, kerja, dan peranan
pemimpin mempengaruhi tahap stres (Disertasi sarjana yang tidak
diterbitkan). Universiti Teknologi Malaysia, Johor, Malaysia.
Norahidah. (2009). Tekanan emosi dan corak penyesuaian isteri banduan dalam
mengendalikan tekanan semasa ketiadaan suami (Disertasi sarjana
yang tidak diterbitkan). Universiti Teknologi Malaysia, Johor: Malaysia.
Palmer, S. (1995). Counselling for stress problems. SAGE Publication: London.
Richard, & Nijian Zhang. (2014). Counselling theory: Guiding reflective practice.
SAGE Publication: California.
Robert, L. S. (n.d). Cognitive psychology. PEARSON: America.
Sara Oshaghi Lashkariani. (2013). The level of job satisfaction and the level of
job stress among female university lecturers (UTM) (Disertasi sarjana
yang tidak diterbitkan). Universiti Teknologi Malaysia, Johor, Malaysia.
Siti Nur. (2002). Stres di kalangan wanita yang bekerjaya dan berkeluarga
(Disertasi sarjana yang tidak diterbitkan). Universiti Teknologi Malaysia,
Johor, Malaysia.
Susan. (1993). Theories of personality understanding persons. Prentice Hall:
America.
49
இயல் 5
கக. ஏஞ்சல்கவிதா
(K. Angelkavitha)
Central Institute of Classical Tamil,
Tharamani, Chennai, 600113
Tamil Nadu
ஆய்வுச் சுருக்கம்
முன்னுனர
சங்க இலக்கியங்கள் தமிழர் வாழ்வியனல அகம், புறம் எைப் பாகுபடுத்தி
இயற்னகயின் மநறிசார்ந்து பனடக்கப்பட்டுள்ளை. அதனைத் மதாடர்ந்து
எழும்பிய இலக்கியங்களும் முன்கைார் வழிநின்று தம் கருத்துக்கனள
மமாழிந்தை. இருப்பினும் அந்தந்த காலக்கட்டங்களுக்குத் கதனவயாை
நினலயில் புதியப்புதிய கருத்கதாட்டங்கனளப் பதிவுமசய்துள்ளை.
50
அவ்வனகயில்தான் சங்க இலக்கியங்களுக்குப்பின் கதான்றிய பதிமைண்
கீழ்க்கணக்கு நூல்களில் மபரும்பாண்னமயாைனவ அறக்கருத்துக்களுக்கு
முக்கியத்துவம் மகாடுத்துப் பனடக்கப்பட்டுள்ளை. இத்தனகய
கருத்கதாட்டங்களுக்குக் காரணம் காலம், அரசியல், மக்களின் வாழ்வியல், சமயம்,
பண்பாட்டு மாற்றம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்ககள எைலாம். இதன்
வினளவால் தமிழுலகிற்கு நீதிநூல்கள் கதான்றலாயிை.
ஆசாரக்ககானவ
ஆசாரக்ககானவயின் ஆசிாியர் மபருவாயின் முள்ளியார். இந்நூலுள் நூறு
மவண்பாக்கள் அனமந்துள்ளை. குறள்மவண்பா, இன்ைினசமவண்பா,
கநாினசமவண்பா, பஃமறானடமவண்பா எை பலவனக மவண்பாக்கனளக்
மகாண்ட பாடல்களாகச் ஆசாரக்ககானவ அனமந்துள்ளை. ஆசாரக்ககானவயின்
பாடல்கள் பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி, நன்னூல், இலக்கண விளக்கம்
ஆகியவற்றிற்கு உனரகமற்ககாள்களாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளனம கூடுதல்
சிறப்புப் மபறுகிறது. இந்நூல் உண்ணுதல், உடுத்தல், உறங்குதல், நீராடுதல்
கபான்ற அன்றாட வாழ்வில் மக்கள் கனடபிடிக்கப்படும் அடிப்பனடயாை
ஒழுக்கமநறிகனளப் பற்றி எடுத்தியம்புகின்றது. “வினைவினதத்தவன்
வினையறுப்பான் தினண வினதத்தவன் தினையறுப்பான்” என்ற பழமமாழியின்
யதார்த்தத்னதப் பிரதிபலிக்கும் வனகயில் தம் கருத்னதப் பதிவுமசய்துள்ளது.
முன்ைாய்வுகள்
சங்க இலக்கியங்கனளயும் இன்ைபிற இலக்கியங்களில் வரும்
நீதிக்கருத்துக்கனளயும் மதால்தமிழாின் வாழ்வியல் மநறிகனளயும் பற்றி பல
ஆய்கவடுகளும் நூல்களும் கட்டுனரகளும் எழும்பியுள்ளை. குறிப்பாகக்
கீழ்க்கணக்கு நூல்கள் சார்ந்த ஆய்வுகளாக, நீதிநூல்களில் கல்விச் சிந்தனைகள்,
எழிலன் துனர, முனைவர்பட்ட ஆய்கவடு, மசன்னைப் பல்கனலக்கழகம்.
நீதிநூல்கள் உணர்த்தும் மநறிசார் கல்வியும் பண்பாட்டுமுனறயும், பா.மாலிைி,
முனைவர்பட்ட ஆய்கவடு, மசன்னைப்பல்கனலக்கழகம். பதிமணன்
51
கீழ்க்கணக்கில் கல்விக்கருத்துக்கள், இராசகசகரன், முனைவர்பட்ட ஆய்கவடு,
மசன்னைப் பல்கனலக்கழகம். பழமமாழி நானூறு ஏற்பும் மறுப்பும் (கள ஆய்வில்),
மு.புஸ்பா, தமிழ்ப்பல்கனலக்கழகம்.பதிமைன்கீழ்க்கணக்கு ஓர் ஆய்வு,
கவங்கடகணபதி. ஆசாரக்ககானவ ஓர் ஆய்வு, சு. இராமன். கபான்ற ஆய்வுகளும்
சில கட்டுனரகளும் எழும்பியுள்ளை.
சான்றாதாரங்கள்
மக்கள் வழக்காறுகனள முதன்னம சான்றாதாரங்களாகவும் பதிமணன்
கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாை ஆசாரக்ககானவயின் முதல் ஐம்பது
பாடல்கனளயும் அதுசார்ந்த கட்டுனரகள், ஆய்வுகள், நூல்கள் கபான்றனவ
துனணனம சான்றாதாரங்களாகவும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளை.
ஆசாரம்
ஆசாரம் என்பதற்குச் மசன்னைப் பல்கனலக்கழகத் தமிழ்ப் கபரகராதி
பின்வருமாரு மபாருள்தருகிறது:
ஆசாரம்1-
i. Conducting one self according to the dictates of the sastras; சாஸ்திர
முனறப்படி ஒழுகுனக
ii. Proper conduct, good behavior; நன்ைனட
iii. Custom, practice, usage; வழக்கம்
iv. Ceremonial or personal cleanliness; தூய்னம
v. Cloth; வஸ்திரம்.
ஆசாரம்2-
Heavy downpour of rain; மபருமனழ.
ஆசாரம்3-
Audience hall of a palace; அரசர்வாழ் கூடம்
52
கபாகம் உனடனம மபாருளாட்சி யார்கண்ணுங்
கண்கணாட்டம் இன்னம முனறனம மதாிந்தாள்வான்
உண்ணாட்டம் இன்னமயும் இல்”
(நான்மணிக்கடினக)
விடியும்முன் எழகவண்டும்
தூக்கத்திலிருந்து விடிவதற்கு முன்பு எழுந்து மபற்கறாாின் முகத்தில்
விழித்துவிட்டு அவர்கனள வணங்கியபின்பு அன்னறக்குச் மசய்யகவண்டிய
பணிகனளமயல்லாம் வாினசயாகச் மசய்யகவண்டும் எை ஆசாரக்ககானவ,
53
னவகனற யாமந் துயிமலழுந்து தான்மசய்யும்
நல்லறமு மமாண்மபாருளுஞ் சிந்தித்து வாய்வதில்
தந்னதயுந் தாயுந் மதாழுமதழுக மவன்பகத
முந்னதகயார் கண்ட முனற
(ஆசாரக்ககானவ: 4)
54
கிடக்குங்காற் னககூப்பித் மதய்வந் மதாழுது
வடக்மகாடு ககாணந் தனலமசய்யார் மீக்ககாள்
உடற்மகாடுத்துச் கசர்தல் வழி
(ஆசாரக்ககானவ: 30)
55
கதவர் வழிபாடு தீக்கணா வாலானம
உண்டது கான்றல் மயிர்கனளத லூண்மபாழுது
னவகு துயிகலா டினணவினழச்சுக் கீழ்மக்கள்
மமய்யுறல் ஏனை மயலுற லீனரந்தும்
ஐயுறா தாடுக நீர்
(ஆசாரக்ககானவ: 10)
உண்ணும் முனற
மைிதைின் அடிப்பனடத் கதனவகளில் ஒன்றாக உணவு அனமகிறது. மக்கள்
வழக்காறுகளில் உணனவத் மதய்வத்திற்கு ஒப்பாகப் பார்க்கும் வழக்கமும்
உண்டு. உணனவக் னகயாளும் முனற, உண்ணும்கபாது கனடபிடிக்கும்
முனறனமகள் நம்பிக்னககள் கபான்றனவ சிறப்பிற்குாியனவகளாக உள்ளை.
உண்ணும்கபாது கால்கனள மடித்துச் சம்மைம்கபாட்டுச் சாப்பிடுவதும்
தனலயிலிருந்து தனலப்பானகனயக் கழட்டினவத்துவிட்டு உண்ணுவதும்
உணனவ னகயிலிருந்து வாய்க்குக் மகாண்டுகபாகும்கபாது ஆள்காட்டி விரனல
நீட்டிக்மகாண்டு உண்ணக்கூடாது என்றும் கபசிக்மகாண்கட உண்ணக்கூடாது
என்றும் உண்டுமகாண்கட னகனய உதறக்கூடாது என்றும் பல்கவறு
நம்பிக்னககளும் வழக்குகளும் பயன்பாட்டில் இருந்துவருகின்றை.
ஆசாரக்ககானவ உண்ணும்முனறபற்றிப் பின்வருமாறு கூறுகிறது.
மபாதுவாை ஒழுக்கமுனறகள்,
57
மசய்யாதிருப்பாயாக, மபாய்சாட்சி மசால்லாதிருப்பாயாக, பிறன்மனண
கநாக்காதிருப்பாயாகப் கபான்ற நீதிமநறிகனளக் கூறுகிறது. அதுகபால
ஆசாரக்ககானவ மகானல, களவு, சூது, பிறன்மனண விரும்புவது கபான்றனவ
மபரும் பாவங்கள் என்றும் அறைறிந்தவர்கள் இத்தனகயச் மசயல்கனளச்
மசய்யமாட்டார்கள் என்றும் கூறுகிறது.
உனடயணிதல்
“ஆனடயில்லா மைிதன் அனர மைிதன்”, “ஆள் பாதி ஆனட பாதி” கபான்ற
பழமமாழிகள் மைிதனுக்கு ஆனட எவ்வளவு இன்றியனமயாதது என்பனதயும்
ஆனட மைிதைின் தரத்னத மதிப்பீடு மசய்ய எவ்வாறு உதவுகிறது என்பனதயும்
மக்கள் வழக்காறுகளின் பல சான்றுகள் நமக்குப் புலப்படுத்துகின்றை. மைித
வாழ்க்னகயில் துணினயப் பயன்படுத்தும் வழக்கமும் இன்றியனமயாததாகிறது.
58
பிறப்பு முதல் இறப்பு வனரயில் ஆனடகனளக் காரணகாாியங்களுடன்
பயன்படுத்தப்பட்டு வருகின்றைர். ஆசாரக்ககானவயின் ஆசிாியர்
உனடயணிதனலப் பற்றிப் பதிவுமசய்கிறார். கல்வி, பணிநினல, குடியாண்னம,
இனவகனளக் கருத்திற்மகாண்கட அவரவர் தகுதிக்ககற்ப
உனடயணிந்துமகாள்வகத மபாருத்தமாைது என்று பதிவுமசய்கிறார்.
பால்வினைக் கல்வி
பால்வினைக் கல்வினயப் பற்றி அக்காலக்கட்டத்திகலகய ஆசாரக்ககானவயில்
ஆசிாியர் பதிவுமசய்திருப்பது வியக்கத்தக்கதாய் அனமந்துள்ளது.
59
“உச்சியம் கபாழ்கதா டினடயாமம் ஈரந்தி
மிக்க இருகதவர் நாகளா டுவாத்திதிநாள்
அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும்
ஒட்டார் உடனுனறவின் கண்
(ஆசாரக்ககானவ: 43)
முடிவுனர
ஆசாரக்ககானவ மைிதைின் அன்றாட வாழ்வில் கனடபிடிக்ககவண்டிய
அடிப்பனட ஒழுக்கங்கனளச் சிறப்பாக எடுத்தியம்பியுள்ளது. மைிதனுக்குக்
கல்வியறிவு அனடப்பனடயாை கதனவயாகிறது. எைகவ அக்கல்வி
முனறனமகளிகலகய அடிப்பனட ஒழுக்கங்கனள ஆசாரக்ககானவ
கபாதித்திருக்கின்றது. ஆசாரக்ககானவயில் மசால்லப்பட்டுள்ள
ஒழுக்கமுனறகனளயும் ஏனைய நீதி நூல்களில் மசால்லப்பட்டுள்ள ஒழுக்க
முனறனமகனளயும் மக்கள் வழக்காறுகளில் னவத்து இைம், வட்டாரம், மமாழி
கபான்ற ஆய்வு தளங்களில் ஆராய்ந்து மதால்தமிழர்களின் மரனபயும் அதன்
மதாடர்ச்சினயயும் நிறுவலாம்.
60
நீதிநூல்கள் மவளிப்படுத்தும் வரலாற்றுப்பதிவுகள், மருத்துவம்சார் பதிவுகள்,
வழக்காற்றுக் கூறுகள் ஆகியவற்னறத் மதாகுத்து, அவற்றின் மரபுத்மதாடச்சியாக
மக்கள் வழக்கில் உள்ள கூறுகனள ஆராய்ந்மதடுத்து, அவற்னற ஆவணப்படுத்தி
அடுத்த தனலமுனறயிைருக்குக் மகாண்டுமசல்வதும் பயன்பாட்டில் நனடமுனறப்
படுத்துவதும் அடிப்பனட கதனவயாகிறது. அத்தனகயப் பணிகனள
ஆய்வாளர்களும் ஆராய்ச்சி நிறுவைங்களும் உடைடியாகத் மதாடங்க
கவண்டுமமன்பது ஆய்வாளாின் அவா.
துனணநூல் பட்டியல்
இராசகசகரன். பதிமைன் கீழ்கணக்கில் கல்விக்கருத்துக்கள். முனைவர்பட்ட
ஆய்கவடு. மசன்னைப்பல்கனலக்கழகம்: மசன்னை.
இராமன், சு. ஆசாரக்ககானவ ஓர் ஆய்வு. தமிழ்ப்பல்கனலக்கழகம்: தஞ்சாவூர்.
எழிலன் துனர. நீதிநூல்களில் கல்விச்சிந்தனைகள். முனைவர்பட்ட ஆய்கவடு.
மசன்னைப்பல்கனலக்கழகம்: மசன்னை.
புஸ்பா, மு. பழமமாழிநானூறு ஏற்பும் மறுப்பும் (கள ஆய்வில்). தமிழ்ப்
பல்கனலக்கழகம்: தஞ்சாவூர்.
மாலிைி, பா. நீதிநூல்கள் உணர்த்தும் மநறிசார் கல்வியும் பண்பாட்டுமுனறயும்.
முனைவர்பட்ட ஆய்கவடு. மசன்னைப்பல்கனலக்கழகம்: மசன்னை.
மகளமாாீஸ்வாி, எஸ். (2005). ஆசாரக்ககானவ (மூலமும் உனரயும்). சாரதா
பதிப்பகம். இராயகபட்னட: மசன்னை
மகளமாாீஸ்வாி, எஸ். (2005). நான்மணிக்கடினக (மூலமும் உனரயும்)
கவங்கடகணபதி. பதிமைன்கீழ்க்கணக்கு ஓர் ஆய்வு. தமிழ்ப் பல்கனலக்கழகம்:
தஞ்சாவூர்.
61
இயல் 6
மபா. கார்த்திககஸ்
(P. Kartheges)
Faculty of Language and Communication,
Sultan Idris Education University,
Tanjung Malim, 35900
Perak
kartheges@fbk.upsi.edu.my
ஆய்வுச் சுருக்கம்
முன்னுனர
ஆளுனமத் திறன் பற்றி அறுதியாை விளக்கம் கூறுவது மிகவும் கடிைம் என்பது
உண்னம. ஒவ்மவாரு சமயத்திலும், ஒவ்மவாரு சூழலிலும், ஒவ்மவாரு
நடவடிக்னகயிலும், கமலும் எத்தனைகயா ஒவ்மவாருகளிலும் ஆளுனம
மவவ்கவறு மபாருள் தாங்கி நிற்கிறது. இருப்பினும், இயல்பாை மபாருளாக
ஆளுனம ஒரு தைிநபாின் ஒழுங்கனமந்த, இயங்கியல் பண்புகனளயும், அனவ
கதாற்றுவிக்கும் கதாரண நடத்னதகள், உணர்வுகள், சிந்தனைகனளயும்
குறிக்கிறது. மபாது வழக்கில் ஆளுனம என்பது ஒருவாின் மவளித்கதாற்றத்னதப்
மபாிதும் குறிக்கிறது. ஆளுனம என்பனதச் சுருக்கமாக “ஒருவனரத்
தைித்துவமாைவராக ஆக்கும் எண்ணங்கள், உணர்வுகள், நடத்னதகள்
என்பவற்றாலாை ஒன்று” எை வனரயறுக்கலாம். அப்படி ஒருவனர வனரயறுக்கும்
மபாழுது அந்த நபாின் இயல்புகளால் அவர் ஏகதா ஒரு முத்தினர குத்தப்படுகிறார்.
நல்லவர், மகட்டவர், கநர்னமயாைவர், திறனமசாலி, அப்படி இப்படி எை
கதனவக்ககற்ற முத்தினரகள் ஒருவர் மீது பாய அவரது ஆளுனமப் பண்புககள
காரணிகளாக விளங்குகின்றை.
63
மைிதைின் தைித்திறன், பண்பு, ஒட்டுமமாத்த ஆற்றல் எை அவைிடம்
உள்ளவற்னறச் சாியாை வழியில் கமம்படுத்த பன்மநடுங்காலமாக நமது
முன்கைார்கள் இலக்கண, இலக்கியம் எைப் பலவழிகனளக் னகயாண்டு
மைிதைின் ஆளுனமத் திறனை வளர்த்து வருகின்றைர்.
வள்ளுவத்தில் ஆளுனம
இன்னறய அன்றாட வாழ்வில் மைிதைின் ஆளுனமப் பண்புகள் மதாடர் வளர்ச்சி
அனடந்து வருகின்றை. நல்லனவ வளர அவற்னறப் பார்த்துப்
மபருனமமகாள்ளும் நல்லுள்ளங்கள், தீனமகள் தனலகாட்டும் மபாழுது
அவற்னறக் கண்டிக்கவும் தவறுவதில்னல. இன்னறய நினலயில் தங்களது
கருத்துகனளப் பலவனக சாதைங்கள்வழி மதாிவிக்கும் மைிதன் மதாடக்க
காலத்தில் தைது எண்ணங்கனள இலக்கியப் பனடப்புகளாகத் தீட்டி னவத்தான்.
அவ்விலக்கியங்களில் தான் கண்டவற்னற, ககட்டவற்னற, நினைத்தவற்னற
எழுதிைான். மைிதன் எப்படி வாழ்ந்தான் என்பனத மட்டிலும் குறிக்காது அவன்
எப்படி வாழ கவண்டும் என்பனதயும் எழுதி னவத்தான். அப்படி எழுதப்பட்ட
பனடப்புகளில் மிக உன்ைதமாை பனடப்புகளாகப் மபருனம மகாள்ளத்தக்கனவ
தமிழர்களில் மசாத்துனடனமயாை சங்க இலக்கியங்கள். அந்தச் சங்க
இலக்கியங்கள் மதாட்டுத் மதாடரும் அனைத்துத் தமிழ் இலக்கியப்
பனடப்புகளிலும் மைித ஆளுனம நினலகள் மதளிவுற குறிக்கப்பட்டுள்ளை.
மைிதன் வாழ்ந்த வாழ்னவப் படம் பிடிக்கும் ஒரு வரலாற்றுக் கருவூலமாை
பண்னடத் தமிழ் இலக்கியங்கள் அன்னறய மைித கமம்பாடு எவ்வாறு
வீற்றிருந்தது என்பனத நன்கு குறிக்கின்றை. தமிழன் ஆளுனமத் திறன்
கமம்பட்டவைாகப் பண்னடக் காலத்திகல திகழ்ந்து உலகத்தாருக்கு நாகாிகத்னத
உணர்த்தியவன் என்பதற்கு நமது பண்னட இலக்கியங்ககள ஆதாரங்களாக
விளங்குகின்றை. அத்தகு ஆதார சாசைத்தில் தனல நிமிர்ந்து நிற்கும் ஒரு
மாமபரும் பனடப்பாக விளங்குவது ஐயன் வள்ளுவைின் திருக்குறள். தைி
மைிதன், தனலவன், சமூகம் எை அனைத்துத் தரப்பிைாின் அன்னறய
ஆளுனமகனள வனரயறுத்துக் கூறியகதாடு எக்காலத்திற்கும் வளம் கசர்க்கும்
ஆளுனமப் பண்புகனள கமகலாக்கி வாழ்வாங்கு வாழ வழி கூறியவர் வள்ளுவர்
எை அருதியாகக் கூறலாம். அவ்வனகயில், உலகம் அனமதியுடனும்
மபருவளத்துடனும் மகிழ்ச்சியுடனும் திகழ, அடிப்பனடயாை மைித ஆளுனமப்
பண்புகள் திருக்குறளில் எங்கும் மலிந்து கிடக்கின்றை.
64
காலமறிதல் எனும் ஆளுனம
காலம் மபான் கபான்றது என்பனத மாற்றி காலம் உயிர் கபான்றது எை மதிக்கும்
காலம் இது. மபான்னையும் மசல்வம் ஈட்டி வாங்கிவிட முடியும். உயிகரா கடந்து
கபாைால் வராதது. அதற்காகத்தான் இன்று காலத்னத உயிருடன்
ஒப்பிடுகின்றைர். ஆண்டாண்டு கதாறும் அழுது புரண்டாலும் மாண்டார்
வருவகரா மாநிலத்தீர் எை ஔனவயும் காலம் கடந்த நினலனயக் கூறுகின்றார்.
இது கபான்ற காலம் மதாடர்பாை பழமமாழிகள் தமிழில் அதிகமாக உள்ளை.
காலத்தின் பயன் கருதி அதன் ஆளுனம நம்மில் மிளிர வனக மசய்யும் வனகயிகல
வள்ளுவரும் காலமறிதல் எனும் அதிகாரத்னத அனமத்துப் பத்துக்
குறட்பாக்கனளப் பாடியுள்ளார். வாழ்வியல் நூலாக விளங்கும் திருக்குறளில்
காலம் கருதி எழுதப்பட்ட குறள் வழி வாழ்தல் தைி மைிதாின், தனலவாின்
ஆளுனமத் திறனை வளர்த்து, மசம்னம வாழ்வு வாழ னவக்கும்.
என்கிறார் வள்ளுவர்.
65
சர்வ அதிகாரம் மபாருந்திய மிகப் மபாிய ஆளுனம மகாண்கட ைிட்லர், கபார்
கதாடுத்து மவற்றி காண்பதில் சகலகலா வல்லவராகத் திகழ்ந்தவர். ஆைாலும்,
ரஷ்ய நாட்டின் மீது கபார் மதாடுக்கும் கபாது காலம் அவருக்குப் பாதகமாகச்
மசயல்பட்டனமயால் அந்தப் கபாாில் ைிட்லர் படுகதால்வி கண்டார். ரஷ்யாவில்
கடும் பைி மபய்யும் கபாது ைிட்லர் கபார் கதாடுத்தது விகவகமற்ற மசயலாைது.
யானைக்கும் அடிசருக்கும் என்பதற்ககற்ப ைிட்லர் எனும் ஜாம்பவானைக் காலம்
எனும் ஆளுனம சாய்த்துவிட்டது. அவ்வனகயில் ஏதற்கும் காலம் பார்த்துச்
மசய்வது மிக முக்கியம் என்பது இங்ஙைம் நாம் அறிய கவண்டிய உண்னம.
இதனைகய வள்ளுவர் தமது காலமறிதல் எனும் அதிகாரத்தில் முதல் குறளிகலகய
முன்மைடுகின்றார்.
66
எை அடுத்தக் குறனளப் பாடுகிறார் வள்ளுவர். அதாவது, கதனவயாை
சாதைங்களுடன் உாிய கநரத்னதயும் அறிந்து மசயல்பட்டால் முடியாதனவ என்று
எனவயுகம இல்னல எை இக்குறள் மபாருளுனரக்கிறது. மசயலுக்கு வல்ல
சாதைங்கனளக் மகாண்டிருத்தல் மட்டும் மவற்றினய நல்காது. மாறாக, அவற்றின்
துனணகயாடு உாிய காலமும் முக்கியம் என்பனத நாம் உணர கவண்டும். பட்டம்
விட ஆனசப்படும் சிறுவன் மனழக்காலத்னத விடுத்துக் காற்று வீசும் காலம் வனர
மபாறுனம காக்க கவண்டும். அவன் எத்தகு நுண்ணிய, அழகிய, மபாிய, சிறந்த
பட்டத்னதத் தயாாித்து னவத்திருந்தாலும் அவைால் மனழக்காலத்தில் பட்டம்
விட்டு மகிழ முடியாது. ஆைால், அவன் சாதாரண பட்டத்னதக்கூட பலமாகக்
காற்று வீசும் காலத்தில் விட்டு அவைது ஆனசனய நினறகவற்றிக் மகாள்ள
முடியும். ஆக, சாதைங்ககளாடு உாிய காலமும் நமக்கு முக்கியம் என்பனதக்
கருத்தில் மகாள்ள கவண்டும்.
67
அகதாடு, கலக்கத்துக்கு இடம் தராமல் உாிய காலத்னத எதிர்பார்த்துப்
மபாறுனமயாக இருப்பவர்கள் இந்த உலகத்னதகய மவன்று காட்டுவார்கள்.
இதனைகய,
68
கமலும், இடத்கதாடு காலம் அறிந்கத மசயல்படுதல் மன்ைருக்கும் முக்கியம்
என்பனத,
69
வரலாற்றில் கபரரசுகள் சிற்றரசுகனளத் தங்கள் கட்டுப்பாட்டில்
னவத்துக்மகாண்டு ஆட்டிப் பனடத்தது இங்குக் கவைிக்கத்தக்கது. மகாடுங்ககால்
கபரரசு கவிழ்ந்தகபாது இயல்பாககவ அதற்குக் கப்பம் கட்டும் சிற்றரசு நிம்மதி
மபருமூச்சு விட்டுவிடுகின்றது.
முடிவுனர
கமற்கண்ட சில உதாரணங்கனளப் கபான்று 1330 குறட்பாக்களும் மைித
ஆளுனம வளர்ந்து நிற்க சிந்தனை முத்துகனள உதிர்க்கின்றை. எல்லாக்
குறள்களும் ஒருவனக நீதினய வலியுறுத்துகின்றை. மைத்துள் நீதி மைப்பான்னம
வளர, அதன் வாயிலாககவ நமது ஆளுனமப் பண்புகளும் ஒருகசர வளரும். தைி
நியதி, சமுதாய நியதி, குடும்ப நியதி, இல்லற நியதி, நாட்டு நியதி எை அனைத்து
நியதிகளுக்கும் அடிப்பனடயாக அனமயும் திருக்குறள் மைிதைின் ஆளுனம
வளர்ச்சிக்குத் துனண நிற்கின்றது என்பனத மறுப்கபதும் இன்றி உலகத்தார்
ஏற்றுக் மகாண்டுள்ளைர். அந்த ஆளுனமகள் இன்னறய உலகில் மசழித்து வளர
திருக்குறளின் கருத்துச் சாரங்கனள அனைவரும் உய்த்துணர்ந்து அதன் வழி
நடக்க கவண்டும்.
துனணநூல் பட்டியல்
உமாமககஸ்வாி, க. (2013). சங்க இலக்கியங்களில் ஆளுனம வளர்ச்சிக் கூறுகள்.
அண்ணாமனல நகர்: அண்ணாமனலப் பல்கனலக்கழகம்.
கருணாநிதி, மு. (2010). திருக்குறள் கனலஞர் உனர. மசன்னை: திருமகள்
நினலயம்.
வரதராசன், மு.வ. (2000). திருக்குறள் மதளிவுனர. மசன்னை: னசவசித்தாந்த
நூற்பதிப்புக் கழகம்.
71
இயல் 7
ந. பாஸ்கரன்
(N. Baskaran)
Department of Language,
Institute of Teacher Education,
Sultan Abdul Halim Campus,
Sungai Petani, 08000
Kedah
baskaran63@yahoo.com
ஆய்வுச் சுருக்கம்
முன்னுனர
இலக்கியத்னதச் சமூகத் திறைாய்வு ககாட்பாட்டின் அடிப்பனடயில்
ஆராயும்கபாது, இலக்கியத்திற்கும் சமூகத்திற்குமுள்ள உறவுதான் அடிப்பனட
72
அணுகுமுனறயாகக் கருதப்படுகிறது. இவ்வாய்வுக் கட்டுனரயில் திருமதி
சு.கமலா ‘உங்கள்குரல்’ மாத இதழில் 2005-2006 ஆம் ஆண்டுகளில் எழுதிய
பதிைாறு சிறுகனதகளில் மூன்று சிறுகனதகள் ஆய்வுக்கு
எடுத்துக்மகாள்ளப்பட்டுள்ளை. இம்மூன்று சிறுகனதகளும் கல்வினயக் கருவாகக்
மகாண்ட கனதகளாகும். இவாின் இச்சிறுகனதகள் சமூகத் திறைாய்வு (Social
Criticism) என்ற அணுகுமுனறயில் ஆராய்ந்து விளக்கப்படும்.
சமூகவியல் பார்னவ
ஒரு சமூகம் தைக்குத் கதனவயாை இலக்கியத்னதச் சில தைிமைிதர்கனள
ஊடகமாகக் மகாண்டு, தாகை பனடத்துக் மகாள்கிறது எைக் கருதுகிற கபாக்கு
சமுதாயத்னத முன்ைிறுத்தும் திறைாய்வாளர்களிடம் நின்று நிலவுவதாக
க.பஞ்சாங்கம் (2016) குறிப்பிடுகின்றார். இவாின் இக்கூற்று முற்றிலும்
உண்னமயாகும். எழுத்தாளர் சு.கமலா மகலசிய இனளகயார் சமுதாயத்னதப்
பின்புலமாகக் மகாண்டு தம் பனடப்பின் கருவூலமாக அனமத்துக்மகாண்டுள்ளார்.
சமூகத்தில் வாழும் பல்கவறு பிாிவிைருள் இனளகயாரும் அடங்குவர்.
அவ்வினளகயார் சமூகத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் வாழ்வியல்
விவரங்கனளத் திரட்டியும், உற்றுகநாக்கியும், பனடப்பின் கநாக்கத்னதயும்,
சமுதாயத் கதனவனயயும் கருத்தில் மகாண்டு இனளகயார் கனதகனளப்
பனடத்துள்ளார்.
கல்வி - விளம்பரம்
200 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிலிருந்து மகலசியாவிற்கு ஆங்கிகலயர்
ஆட்சியின் கீழ் புலம்மபயர்ந்து வாழத்மதாடங்கிைர் தமிழர்கள். இரப்பர்
கதாட்டங்களில் அடினமகளாய் வாழ்ந்த தமிழர்கள், இன்று அந்த அடினம
வாழ்க்னகயிலிருந்து தங்களின் சந்ததியிைனர விடுவித்துக்மகாள்ள கல்விக்கு
அதிக முக்கியத்துவம் மகாடுக்து வாழத்மதாடங்கிவிட்டைர். ஆரம்பக்
கல்வியிலிருந்து பல்கனலக்கழக கல்விவனர சிறந்த கதர்ச்சியினைப் மபற்று
73
வாழ்க்னகயில் ஓர் உண்ணத நினலனய எட்டிவிட முனைப்புக் காட்டும்
மபற்கறார்கனளயும் மாணவர்கனளயும் நாம் காண முடிகின்றது.
74
அம்மாவிடம் மகாடுத்தான். அதன் உள்கள ஐம்பது மவள்ளி இருந்தது என்று
ஆசிாியர் குறிப்பிடுகின்றார்.
கல்வி - அரசியல்
‘கமனடக் கூத்து’ கனத யூ.பி.எஸ்.ஆர் கதர்வில் ஆறு ‘எ’ மபற்ற மாணவைின்
கனதமயன்றல், ‘கதிரவனுக்மகதற்கு னகவிளக்கு’ கனதயாைது யூ.பி.எஸ்.ஆர்
கதர்வில் ஆறு ‘எ’ ஒரு ‘பி’ என்ற நினலயில் கதர்ச்சிமபற்ற ஒரு நடுத்தரக்
குடும்பத்னதச் சார்ந்த மாணவியின் கனத. அவளுக்கு அப்பா இல்னல. ஐந்து
ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அம்மாவிற்குத் மதாழிற்சானலயில் கவனல.
அவளுக்குக் கீழ் இரண்டு தம்பிகள். குடியிருப்பது வாடனக வீட்டில். அம்மாவின்
வருமாைத்தில் அவள் கதர்வுக்காை பயிற்சிப் புத்தகங்கள் வாங்குவதற்ககா,
டியூசன் வகுப்புக்குப் கபாவதற்ககா வசதியில்னல. தன் சுய முயற்சியில் படித்து
ஏழு பாடங்களில் ஆறு பாடங்களில் ‘எ’ நினலயும், ஆங்கில பாடத்தில் பட்டும் ‘பி’
நினலயிலும் கதர்ச்சியனடகிறாள்.
75
படிக்கணும் கபசணுமுன்னு ஆனசதான். ஆைால் எைக்கு வரமாட்கடங்குது.
எப்படி படிக்கிறதுன்னும் மதாியல. மவளிகயயும் சாி வீட்டுகலயும் சாி நான்
ஆங்கிலத்னதப் பயன்படுத்துறகத இல்ல. அகதாட எங்கப் பள்ளியில
ஆங்கிலப்பாட வாத்தியாருன்னு யாரும் நிரந்தரமா இல்ல. தற்காலிகமா எங்க
பள்ளிக்கு யாராவது வரவனரக்கும் ஆங்கிலப் பாடம் நடக்காமகல நாள்கள் கடந்து
கபாகும்”. இக்கனதயில் வரும் மாணவி எதிர்கநாக்கும் சிக்கலுக்கு யார் காரணம்
என்று நம்னமச் சிந்திக்க னவக்கிறார் ஆசிாியர். அரசு மகாள்னகயின்
தடுமாற்றமா? தமிழ்ப்பள்ளிகனளக் கண்காணிக்க அமர்த்தப்பட்டிருக்கும் கல்வி
அதிகாாிகளின் இயலானமப் கபாக்கா? அல்லது தமிழ்ப் பள்ளிகளின் பால்
சமுதாயத்திற்கு அக்கனறயில்லாப் கபாக்கா? ஆராய்ந்து சிக்கனலச் சீர்மசய்ய
கவண்டியது ஒட்டுமமாத்த மகலசிய தமிழ்ச் சமுதாயத்தின் மபாறுப்பாகும் என்று
தம் சமூகப் பார்னவனய இக்கனதயில் பதிவு மசய்கிறார் ஆசிாியர்.
77
அவனைத் கதர்ந்மதடுக்கிறது எந்த வனகயில நியாயம் மசால்லுங்கப்பா”. மகைின்
ககள்விக்கு அப்பா இப்படி மறுமமாழி கூறுகிறார். “நாம நியாயம் அநியாயத்னதப்
பத்திப் கபசகவணாம். நாம என்ை மசய்கைாங்கிறனதப் பத்தி மட்டுகம
கபசுகவாம்..” “இப்கபா அவனுக்கும் உைக்கும் பூஜியம் புள்ளி நான்கு
விைாடிதான் வித்தியாசம் இல்லீயா... 100 மீட்டனரப் பத்து விைாடியில்
ஓடிக்காட்டு. உன்னை யாரும் மவல்ல முடியாதுங்கிற இடத்துக்கு வந்துடு.
அப்புறம் யாராலும் உன்னைத் தடுக்கவும் முடியாது தவிர்க்கவும் முடியாது.”
தீர்கமாகச் மசான்ைார்.
முடிவுனர
வாசகன் தன் வாசிப்பிற்குத் கதனவயாை இலக்கியங்கனள அவகை தன்
விருப்பப்படி கதர்ந்மதடுத்துக் மகாள்ள முடியாது; தைிமைிதர்களாகிய நம்முனடய
இலக்கிய விருப்பத்னதயும் வடிவனமப்பது நாம் வாழ்ந்து மகாண்டிருக்கிற
சமூககம என்று சமூகவியல் திறைாய்வாளர்கள் கருதுகின்றைர். அந்தக் கூற்றுக்கு
ஒப்ப, கதாசிாியர் சு. கமலாவின் இனளகயார் கனதகள் அந்த இனளகயாாின்
வாசிப்பிற்காககவ எழுதப்பட்டனவயாகும். கல்வி பயிலும் அகனவயில் உள்ள
இனளகயார், திைம் திைம் தங்களின் வாழ்வில் எதிர்கநாக்கும் பல்கவறு சமூகச்
சிக்கல்கனளத் தம் சமூகப் பார்னவ மகாண்டு எழுதியிருக்கும் கனதகனள
வாசிக்கும் இனளகயார், தங்கள் வாழ்வின் சிக்கல்கனள அவர்களின்
கண்மகாண்கட பார்க்கச் மசய்துள்ளார் என்றால் மினகயாகாது.
துனணநூல் பட்டியல்
ஆறுமுகம், நா. (1994). புதுனமப் பித்தன் கனதகளில் சமுதாய விமாிசைம். உலகத்
தமிழாராய்ச்சி நிறுவைம்
பஞ்சாங்கம், க. (2012). இலக்கியமும் திறைாய்வுக் ககாட்பாடுகளும். அகரம்:
தஞ்சாவூர்.
78
பிரிவு 2:
சமூக அறிவியல்
79
இயல் 8
ரா. கரகா
(R.Rekha)
Madurai Kamaraj University,
Madurai, 625021
Tamil Nadu
rekha04051990@gmail.com
ஆய்வுச் சுருக்கம்
80
முன்னுனர
மரபுவழி வனரயனற மசய்யப்பட்ட ஒலிகள், குறியீடுகள், னசனககள்
ஆகியவற்றின் மூலமாகக் கருத்துப் பாிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படுகின்ற
மசயகல மமாழி என்று மமாழியியல் அறிஞர்கள் குறிப்பிடுவார்கள்எைகவ .,
மதாடக்கக் காலத்தில் மமாழியாைது ஒலிகனள எழுப்புவதன் மூலமாகவும்,
னசனககள் மூலமாகவும், படங்கள் குறியீடுகள் மூலமாகவும் பயன்படுத்தப்பட்டு
வந்து, பின்ைர் ஒழுங்கனமகப்பட்ட ஒலிகள் மூலமாகவும், எழுத்துக்கள்
மூலமாகவும் வளர்ச்சி நினல அனடந்துள்ளது .
81
மட்டுமல்லாது, முக்கியமாக மமாழி என்பகத ஒரு மபாருள் தான் என்பனத
இன்னறய சமுதாய மமாழியியல் மிகவும் வலியுறுத்திச் மசால்கிறது.
காட்டுநாயக்கன் பழங்குடி
தமிழ்நாட்டில் நீலகிாி மாவட்டத்திலுள்ள கூடலூர் தாலூகா மற்றும் பந்தலூர்
தாலூகானவச் சுற்றியுள்ளச் சுமார் 150 ஊர்களில் காட்டுநாயக்கன் பழங்குடி
மக்கள் வாழ்ந்து வருகின்றைர். இம்மக்கள் குட்னடயாை, தடித்த உதட்னடயும்,
அகலமாை மூக்னகயும், கருப்பு நிறத்னதயும் மற்றும் அடர்த்தியாை முடினயயும்
மகாண்டவர்கள். மபண்கள் தனல முடினய வாாிக் மகாள்வது இல்னல. அதற்கு
பதிலாக தனல முடினய மகாண்னடயாகக் கட்டிக் மகாள்கின்றாகள். இவர்கள்
ஆனடகள் என்ை என்று பார்த்தால் ஆண்கள் கவட்டி அணிந்து மகாள்கின்றைர்.
மபண்கள் நீண்ட துணினய கதானளச் சுற்றிக் கட்டிக் மகாள்கின்றார்கள்.
மபண்கள் பாசி, இனல கபான்ற வடிவத்தில் தாலி மசய்து பாசியில் கசர்த்து
அணிகின்றைர். இன்னறயச் சமுதாய மாற்றங்களுக்கு ஏற்ப தங்கத்தில் இனல
வடிவம் கபான்ற தாலினய மபண்கள் அணிந்திருக்கின்றைர்.
82
இம்மக்கள் நீலகிாி மாவட்டம் பந்தலூனரச் சுற்றியுள்ள பல இடங்களில்
வாழ்கின்றைர். அவர்கள் வாழும் இடங்களில் சில ஊர்கனள மட்டும்
குறிப்பிடுகிகறன். கூடலூர் வார்டு எண் 18, குண்டடா, புத்தனூர், காிகயாம்பாடி,
முட்டில்மூலா, மங்கரா, நாச்கசாி, கானரக்மகால்லி, புஞ்சக்மகால்லி, குழிவயல்,
கண்ணம்பள்ளி, பன்ைிக்கல், முருக்கம்பாடி, வட்டக்மகால்லி, அம்பலமூலா,
தஞ்கசாரா, ஐைிவரா, மதாட்டப்மபரா, கசானலக்கடவு, மநல்லிப்மபரா,
மசாாியங்காப்பு கபான்ற இடங்களில் காட்டுநாயக்கன் மக்கள் அதிகமாக
வாழ்கின்றைர்.
ககாவில் பாட்டு
காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் திருவிழா காலங்களில் நாட்டுப்புறப்
பாடல்கனளப் பாடி சந்கதாசமாக திருவிழானவக் மகாண்டாடுகின்றைர்.
இவர்கள் பாடல்கள் அனைத்தும் இரண்டு அல்லது மூன்று வாிகனள மட்டுகமக்
83
மகாண்டுள்ளது. ககாவில் திருவிழாக்களில் மபண்கள் வட்டமாக நின்று னகதட்டி
ஆடி இந்தப் பாடல்கள் அனைத்னதயும் பாடுகின்றைர். ஆண்கள் இனசக்
கருவிகனள வாசிக்கின்றைர். ஆண்கள் யாரும் பாட்டுப் பாடுவதில்னல.
84
கதன் எடுக்கப் கபாகும் கபாது பாடும் பாட்டு
ஆண்கள் இரவில் கதன் எடுக்கப் கபாகும் கபாது இந்தப் பாட்னடப்
பாடுகின்றைர். கதன் எடுக்கப் கபாகனும் ககாடாலி எடுக்குறதாயிருந்தாலும்
எடுங்க, இல்னல கத்தி எடுக்குறதாயிருந்தாலும் எடுங்க கதன் எடுக்கப் கபாகனும்
என்று பாட்டின் மூலம் கதன் எடுக்கத் கதனவயாைக் கருவிகனள எடுக்கச்
மசால்கின்றைர்.
காிக்குரங்குப் பாடல்
மனைவி கணவனை ககலி மசய்துப் பாடும் பாட்டு. மனைவி கணவனைக் குரங்கு
என்று கூறுகின்றாள் அனத கணவன் என்னைக் குரங்கு என்று மசால்லாகத
கணவன் என்று மசால்லு என்றான். முசைீைா - குரங்கு, கண்டானு - கணவன்
இந்தப் பாடல்.
பூப்பாட்டு
வானழப் பூ தனலகீலாகத் மதாங்கும்கபாது காற்றில் ஆடுவனத இவர்கள்
பாட்டாகப் பாடுகின்றைர். வானழப் பூ காற்றில் அங்கும் இங்கும் ஆடுவனத
இவர்கள் தந்தீைா நாைா தந்தீநாைா என்று கூறுகின்றை.
85
“va:ḻaikku:mpu maṟuta:lu u:vve: ta:ra:
tanti:ṉa: na:ṉa: tantina:ṉa: ”
முடிவுனர
இன்னறய சூழலில் நகர்புற மக்களின் கல்வியறிவு, கவனல வாய்ப்பு,
மபாருளாதார நினல ஆகியவற்றின் காரணமாக கூட்டுக் குடும்ப வாழ்க்னக முனற
மபாிதும் சினதந்து தைிக் குடும்ப வாழ்க்னக முனறகய காணப்படிகின்றுது.
ஆைால் தைிச் சமுதாயச் சூழலில் வாழும் பழங்குடி மக்களிடம் இன்னறயச்
சமுதாயச் சூழலிலும் கூட்டுக் குடும்ப வாழ்க்னகனய வாழ்பவர்கள்.
காடடுப்பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் ஆவர். பழங்குடி மக்களில் ஒருவராை
காட்டுநாயக்கன் பழங்குடி மக்களும் கூட்டுக் குடும்பம்மாககவ வாழ்கின்றைர்.
இவர்கள் சமுதாயத்தில் திருமணம், ககாவில் திருவிழா, மபண் பருவம் அனடதல்,
கபான்ற எல்லாச் சுபநிகழ்ச்சிகளுக்கும் இவர்கள் முன்கைார்கள் பாடிய
நாட்டுப்புறப் பாடல்கனளத் தான் பாடுகின்றைர். ஆைால் இன்னறய சமுதாயச்
சூழலில் வயதாைப் மபண்களுக்கு மட்டுகம பாரம்பாியப நாட்டுப்புறப் பாடல்கள்
மதறிகின்றை. இன்னறயச் சமுதாய மாற்றங்களுக்கு ஏற்ப இனளய
தனலமுனறயிைருக்கு இவர்கள் தாய்மமாழிப் பாடல்கள் மதறியவில்னல.
இவ்வாறு இருந்தால் வருங்காலத்தில் இவர்கள் தாய்மமாழிப் பாடல்கள் அழியும்
நினலக்குச் மசன்றுவிடும் இனத தடுக்ககவ வாய்மமாழியாகப் பாடிய
நாட்டுப்புறப் பாடல்கனள எழுத்துருவாக்கம் மசய்து அழிந்து வரும்
காட்டுநாயக்கன் பழங்குடி மக்களின் தாய்மமாழினயக் காப்பது, அவர்களின்
பண்பாடு, கலாச்சாரம், நாட்டுப்புறப் பாடல்கள், ஆகியவற்னறக் காப்பது,
இம்மக்களின் தாய்மமாழினய அழிவிலிருந்து காப்பகத எைது ஆராய்ச்சியின்
கநாக்கம் ஆகும். இது கபான்ற மற்றப் பழங்குடிகளின் தாய்மமாழினயயும்
86
அம்மக்களின் வாழ்க்னகத் தரத்னதயும் உயர்த்த இன்னும் பல ஆராய்ச்சியாளர்கள்
முன்வர கவண்டும்.
துனணநூல் பட்டியல்
இராசமாணிக்கம்.கா , பழங்குடி மக்கள் வாழ்வியல். கசலம் மாவட்டம் :
தமிழ்க்குடில் பதிப்பகம்.
சங்கா, சி.வி. நீலகிாி பண்னடய பழங்குடியிைர் ஓர் அறிமுகம்.
பக்தவத்சல பாரதி. தமிழகப் பழங்குடிகள். புதுச்கசாி: மமாழியியல் பண்பாட்டு
ஆராய்ச்சி நிறுவைம்.
87
இயல் 9
அ. ஆகராக்கியதாஸ்
(A. Arockiadoss)
Central Institute of Classical Tamil,
Tharamani, Chennai, 600113
Tamil Nadu
a.aarockiadoss@gmail.com
ஆய்வுச் சுருக்கம்
88
முன்னுனர
இைவனரவியல் ஆய்மவன்பது மாந்தவியல் ஆய்வின் ஓர் உட்பிாிவு ஆகும்.
தமிழியல்சார் நாட்டுப்புறவியல் துனறகளில் மாந்த இைங்கனளயும் அவர்களின்
வரலாறு, கனல, இலக்கியம், பண்பாடு, மரபுத்மதாடர்ச்சி ஆகியவற்னற ஆராயும்
கபாக்கு இத்துனற ஆய்வாளர்களினடகய அதிகாித்துள்ளது. இவ்வாய்வு கபாக்கு
மாந்தவியலுக்கும் நாட்டுப்புறவியலுக்கும் இனடயிலாை இனடமவளினய
நிரப்புகின்றது. எைகவ, இைவனரவியல் ஆய்வின் விளக்கம்,
இைவனரவியலாளர்கள் பற்றிய விளக்கமும் கமனலநாட்டார் இைவனரவியல்
ஆய்வுகனள கமற்மகாள்ளும் முனறனமகள், தமிழ்ச்சூழலில் இைவனரவியல்
ஆய்வுகனள கமற்மகாள்ளகவண்டிய முனறனமகள் ஆகியவற்னற
இக்கட்டுனரயின்வழி காண்கபாம்.
இைவனரவியல்
இைவனரவியல் (Ethnography) எனும் ஆங்கிலச்மசால் “ethnos” “graphein”
ஆகிய கிகரக்க மசாற்களின் மூலங்கனளப் மபற்றது ஆகும். “ethnos” என்பதற்கு
இைம் (Race), இைக்குழு (Ethnic group). மக்கள் (People) என்பது மபாருள்.
“இயல்” iyal.n. இயல் =1. Nature, Property, quality: தன்னம, 2. Fitness worth:
தகுதி, 3. Delicacy softness, tenderness: சுகுமாரனத, 4. Good conduct; Conduct
appropriate to one’s caste, rank of office: ஒழுக்கம் (சூடா), 5. Affection continued
from birth to birth: உழவலன்பு, 6. Page: gait as of a horse: மசலவு, 7. Likeness,
similitude: ஒப்பு, 8. Literary Tamil sec இயற்றமிழ் (பிங்) 9. Treatise esp. The
agama works, நூல். 10. Section of a work containing chapters treating of a series
of subject or things in order: chapter: நூலின் பகுதி, 11. Chanting in a chorus the
TIvya-p-prapantam constituting the visnava sacred hymns: திவ்ய பிரபந்தத்னதக்
ககாஸ்டியாக நின்று ஓதுனக” கமலும் இயல் iyal.n.<id. Rivalry completion:
மாறுபாடு” – (மசன்னைப் பல்கனலக்கழகத் தமிழ்ப் கபரகராதி, மதாகுதி 1, ப.301)
இைம், வனரவு, இயல் என்பதற்குச் மசன்னைப் பல்கனலக்கழகத் தமிழகராதி
கூறும் மபாருனள கமற்கண்டவாறு பார்த்கதாம்.
இைவனரவியலாளர்கள்
இைவனரவியல் ஆய்வுகள் என்று நாம் கநாக்கும்கபாது அதிகளவில்
கமனலநாட்டு ஆய்வாளர்ககள பல்கவறு வனகயில் ஆய்ந்து ஆய்வுலகிற்குத்
தந்துள்ளைர். அவர்களில் குறிப்பிடத்தகுந்த அறிஞர்கள், “ஆகப. துபா (Abee
Duba), லூயி துகமான் (Louis Dumound), கஜ.எச்.ைட்டன் (J.H. Hutton),
ககத்தலின் கவ் (Kathalien Gough), ராபர்ட் டிலிஜ் (Rabert Deliege),
90
எம்.கடவிட்ஃமபட்டர்கமன் (M.Davit Fetterman), ஜி.எஸ்.குாிகய (G.S.Churiye),
ஆலண்டண்டிஸ் (Alen Dundes), அலசாந்கரா துராந்தி (Alachanthro Thuranthi),
ஏ.ஆர். கதசாய் (A.R. Desaai), ஆந்கராமபத்கத (Andre Beteithe), னமக்கிள்
மமாஃபாட் (Michael Moffat), டி.டி.ககாசாம்பி (D.D.Kosambi), மற்றும்
ஜி.ஜி.ரககஜா ஆகிகயார் முன்மைடுத்துச் மசன்றவர்கள் எைலாம். இவர்களின்
அணுகுமுனறகனளப் பின்பற்றி தமிழகத்திலும் இந்திய அளவிலும் இைவியல்
ஆய்வுகளின் அடிப்பனடயில் பல்கவறு இைங்கனள ஆய்வுக்கு
உட்படுத்தியுள்ளைர்.
92
“கமனலநாடுகளில் ஒகர நகரத்தில், தீவில், கட்டிடத்தில், ஆனலகளில் வாழ்கவார்
அல்லது ஒகர ஆனலயில் பணிபுாிகவார் பற்றிமயல்லாம் ஆய்வுகள்
எழுதப்பட்டுள்ளை.” – (மாசிலாமணி, கத. அ.). கமலும் இதுகபான்கற
“விசாரனணகள், அரசியல் கூட்டங்கள், திருமண சடங்குகள், பாிசு மாற்றங்கள்
ஆகியை பற்றியும் இைவனரவயில் ஆய்வுகள் கமற்மகாள்ளப்பட்டுள்ளை.
கமலும் சமூகமயமாதல், பண்பாடு ஏற்றல் (Acculturation) ஓரங்கட்டப்படுதல்
கபான்ற குறிப்பிட்ட சில மசயல்பாடுகள் அடங்கிய சமூக படிமுனறகளும்
கமனலநாட்டிைரால் இைவனரவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றை.”-
(மாசிலாமணி, கத. அ.). இன்னறய இைவியல் ஆய்வுகள் இைவியலில்
பயிற்சிமபற்றவர்களால் ஆராயப்படுகின்றை. பயிற்சிமபற்றவர்களால்
ஆராயும்கபாதுதான் பல்கவறு ஆய்வு அணுகுமுனறகனளக் னகயாளமுடியும்.
பங்ககற்புமுனற (Participation), உற்றுகநாக்கல் முனற (Observation),
கநர்காணல் முனற ஆகிய அணுகுமுனறகளில் தற்கபாது இைவியல் ஆய்வுகள்
ஆராயப்படுகின்றை.
இை ஒப்பாய்வு
பல்கவறு இை மக்கனளப் பற்றியும் அவர்களின் வரலாற்னறப்பற்றியும்
அவர்களின் பண்பாட்டினட நினலயில் அறியும் அறிவியகல இை ஒப்பாய்வியல்
(Ethnology) என்கிறார் குகராபர். இக்கருத்து காலத்திற்ககற்ப மபாருள்
திாிபனடந்தும் பரப்பு விாிந்தும் அல்லது பரப்பு குனறந்தும் பயன்படுத்தி
வந்துள்ளைர் என்பனத அறிய முடிகிறது. “இச்மசால் பண்பாட்டு மாைிடவியல்
எனும் மமாழித்மதாடருக்காை மசால்லாகவும் கூறப்படுகிறது. ஒன்றுக்கும்
கமற்பட்ட பண்பாடுகனள ஒப்பீட்டு கநாக்கிலும் வரலாற்று கநாக்கிலும் ஆராயும்
அறிவியகல இை ஒப்பாய்வியல்” ஆகும். – (பக்தவத்சலபாரதி, 2003).
இம்முனறனயப் பண்பாட்டு வரலாற்றியல் (Cultural History) என்றும் அனழப்பர்.
பண்பாடுகனளப் பற்றிய முனறப்படியாை அறிவியகல இை ஒப்பாய்வியல்
ஆகும். இவ்வனகயாை ஆய்வுகள் மக்களின் பண்பாடுகனள ஒன்கறாடு ஒன்று
ஒப்பிட்டு ஆராய்வதால் “பண்பாட்டினட ஆய்வுகள்” (Cross Cultural Studies)
எைக் கூறலாம். இைவியல் ஆய்வில் குறிப்பிட்ட இைத்னதப்பற்றிய
முழுனமயாை மசய்திகனள நாம் உணரமுடியும். இவ்வாய்னவப் கபான்கற
பல்கவறு இைங்கனள ஆய்ந்தபின்பு அனவகனள ஒன்கறாடு ஒன்று ஒப்பிட்டு
ஆய்வு முடிவுகனளத் மதாிவிப்பது இை ஒப்பாய்வுகள், இை ஒப்பாய்வு வாயிலாக
மபாதுமகாள்னககனளயும் உண்னம நினலகனளயும் அறியமுடியும்.
93
இைவியல் ஆய்வும் இை ஒப்பாய்வும் தைித்தைி ஆய்வுகள் இல்னல இரண்டிற்கும்
முழுனமயாை மதாடர்புகள் உள்ளை. “உண்னமயில் மசால்லப்கபாைால்
இைவனரவியலார், இை ஒப்பாய்வியலார் என்ற தைித்தைி வனகயிைர் இல்னல.
மாைிடவியனலப் பயிலும் ஓர் இனளஞன் மதாடக்கத்தில் சிறந்த முனறயில்
இைவனரவியல் ஆய்வுகனள கமற்மகாள்ளும் தகுதியினைப் மபற்றுப் பின்
படிப்படியாக இை ஒப்பாய்வியல் ஆய்வுகனள கமற்மகாள்ளும் தகுதியினை
வளர்த்துக்மகாள்வர்” - (பக்தவத்சலபாரதி, 2003). பத்மதான்பதாம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் பண்பாடுகனள ஒப்பீட்டு முனறயில் ககாட்பாடுகனள வகுத்தைர்.
எட்வர்டு பி. மடய்லர் (Edward B. Taylar) “பாிணாம மாைிடவியல்”
(Evaluationary Anthropology) என்ற நூலில் கணிசமாை அளவு வழக்காற்றுத்
தரவுகனளப் பயன்படுத்தி எடுத்துனரத்த கருத்துக்கள் விக்மடாாியா மகாராணி
கால நாட்டுப்புற வழக்காற்றயிலாளாினடகய மபரும் பாதிப்னப ஏற்படுத்திை.
ஆண்ட்ரூலாங், எட்வின் சிட்ைி ைார்ட்லாண்ட் ஆகிய இருவரும் இக்குழுவுக்குத்
தனலனம தாங்கிைர். இவ்வனகயாை பண்பாட்டினட ஒப்பீட்டுக் ககாட்பாடு
கி.பி.1960களில் சமூக அறிவியலின் துனையுடன் மீண்டும் வளர்ச்சிமபற
மதாடங்கிற்று. மக்களின் பாிணாம வளர்ச்சினய அடிப்பனடயாகக் மகாண்டு
வளர்ந்துவந்த 19ஆம் நூற்றாண்டுப் பண்பாட்டினட ஒப்பீட்டுக் ககாட்பாட்டிற்குப்
பதிலாக கலாமாக்ஸ் ஒவ்மவாரு பண்பாட்டிற்கும் ஓர் உள்மளாருனமயும் (Inner
Harmonies), மவளிப்பாட்டு முனறயும் (Expressive Style) உண்டு என்ற
மாைிடவியலாாின் ககாட்பாட்னட ஏற்றுக்மகாண்டைர்.
துனணநூல் பட்டியல்
சண்முகலிங்கன், என். (2004). இலங்னக-இந்திய மாைிடவியல். சிதம்பரம்:
மமய்யப்பன் பதிப்பகம்.
பக்தவத்சல பாரதி. (2003). பண்பாட்டு மாைிடவியல். சிதம்பரம்: மமய்யப்பன்
பதிப்பகம்.
பக்தவத்சல பாரதி. (2008). தமிழர் மாைிடவியல். அனடயாளம்: மசன்னை.
மாசிலாமணி, கத. அ. காமராசர் மாவட்ட மவம்பக்ககாட்னட ஒன்றிய
அருந்ததியாின் நாட்டார் வழக்காறுகள் – ஓர் இைவனரவியல் ஆய்வு.
முனைவர்பட்ட ஆய்கவடு. மகைான்மணியம் சுந்தரைார்
பல்கனலக்கழகம், திருமநல்கவலி.
கமாைகன், ஜான் & ஜஸ்ட், பீட்டர். (2005). சமூக-பண்பாடு மாைிடவியல் மிகச்
சுருக்கமாை அறிமுகம். தமிழில் பக்தவத்சல பாரதி. புத்தாநத்தம்.
Brunvand, Harold Jan. (1977). The study of American Folklore. An Introduction.
New York: Norton & company, Inc.
Malinowski. (1922). Argonauts ofthe Western Pacific. London: Routledge &
Kegan Paul Ltd.
Mellville, J. (1955). Cultural Anthropology. Knopf: New York.
95
இயல் 10
ஆய்வுச் சுருக்கம்
முன்னுனர
தமிழர் புலம் மபயர்ந்த நாடுகளுள் மமாாீசியசும் ஒன்று. இந்தியப் மபருங்கடலில்
காணப்படும் தீவுகளுள் இந்த அழகாை தீவும் ஒன்று. ஏறக்குனறய இருநூற்று
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எம் முன்கைார்கள் ஒப்பந்தக் கூலிகளாக கவனல
மசய்யத் தமிழகத்திலிருந்து இங்குக் குடி அமர்த்தப்பட்டார்கள். அவர்களுள் பலர்
தங்கள் தாயகத்துக்குத் திரும்பிப் கபாக வாய்ப்பு இல்லாததால் இங்கககய
தங்கிவிட்டார்கள். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்ைல்கனளத் தாங்கிக்
மகாண்டும், துன்பங்கனளக் கடந்தும், கடவுனள நம்பியும் அவர்கள் தங்கிய
96
இடங்களில் ககாயில்கள் எழுப்பிைார்கள். தாய் தமிழகத்தில் அவர்கள்
கனடப்பிடித்த பண்பாடுகளில் அவர்களுக்கு நினைவில் நின்றவற்னறக்
கனடப்பிடித்து வந்தார்கள். இதனை அடுத்த தனலமுனறயிைருக்கும் ஒரு
கருவூலம் வழங்கிைார்கள்.
99
மமாாீசியசு நாட்டில் தமிழ்ப் பண்பாட்டின் நினல – உணவு
மமாாீசியசில் உணவு வனககள் பல. இந்தியா, சீைம், பிரான்சு, இத்தாலி,
அமமாிக்கா ஆகிய நாடுகளின் உணவு வனககனள இங்குள்ள மக்கள்
உட்மகாள்கிறார்கள். தமிழர்கள் விழா, சடங்கு முதலியவற்றின்கபாது மட்டும்
அறுசுனவகயாடு அதிரசம், பாயாசம், வனட, கதாப்பம், மகட்டித் கதாப்பம்
முதலிய பலகாரங்கனளச் மசய்வார்கள்; தமிழ்ப் பண்பாட்டின் அடிப்பனடயில்
சர்க்கனரப் மபாங்கல், கஞ்சி, பால் மகாழுக்கட்னட, மகாழுக்கட்னட முதலியனவ
தயாாிக்கப்படுகின்றை. ஆைாலும் தமிழர் உணனவவிட மற்ற உணவு வனககனள
விரும்பிச் சாப்பிடுவது இங்குள்ள தமிழர்களிடத்தில் பழக்கம் உண்டு என்று
குறிப்பிடத்தக்கது.
100
உள்ளூர் நிறுவைத்தின் பங்கு – மமாாீசியசு தமிழ்ப் பண்பாட்டு னமயம்
தமிழ்ப் பண்பாட்டினையும் கனலயினையும் பாதுகாப்பதிலும் தமிழ் மமாழினய
வளர்ப்பதிலும் முதலிய கநாக்கங்களின் அடிப்பனடயில் 2001 ஆம் ஆண்டில்
அரசாங்கத்தாாின் ஆதரவால் மமாாீசியசு தமிழ்ப் பண்பாட்டு னமயம்
உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல இடங்களில் இனசனயப் பயில்வதிலும்
இனசக் கருவிகனள வாசிக்கப் பயில்வதிலும் இம்னமயத்தால் வகுப்புகள்
இலவசமாக நடத்தப்படுகின்றை. தமிழினசயில் ஈடுபாடு உள்ளவர்கள் பலர்
அவ்வகுப்புகளில் கலந்து மகாள்வார்கள்; முக்கியமாை நிகழ்ச்சிகளிலும் பாடல்
கபாட்டிகளிலும் பங்கு மகாள்கிறார்கள். இவ்வனகயில் தமிழினச வளர வாய்ப்பு
அளிக்கப்படுகிறது.
101
வகுப்புகளுக்காை பாட நூல்கள் இந்நிறுவைத்தால் தயாாிக்கப்படுகின்றை.
இனசப் பாடங்களும் இங்கு அளிக்கப்படுகின்றை. இனசக் கருவிகனள
வாசிப்பதற்கும் மாணவர்கள் பலர் கற்றுக் மகாள்ள முன் வருகிறார்கள். இது
நாட்டில் உள்ள மற்ற முக்கிய நிறுவைத்கதாடு ஒன்றினணந்து மசயல்படுகிறது.
இவ்வனகயில் தமிழ் மமாழி வளர்ச்சிக்கும் இது ஆற்றுகிற பங்கு
கபாற்றுதற்குாியது.
102
ஒரு குடும்பத்தில் குழந்னத பிறந்த பிறகு, அவ்வீட்டில், பூனச அனறயில் விளக்கு
ஏற்றலாமா அல்லது கூடாதா என்று பலருக்குத் மதாியவில்னல. தீமிதித்தல்
கபான்ற ககாவில் பூனசயில் கலந்து மகாள்ளலாமா கூடாதா என்றும் பலருக்குத்
மதாியவில்னல. ககாவில் அர்ச்சகர்களிடமும் இது குறித்து கருத்து கவறுபாடு
உண்டு.
முடிவுனர
இக்குனறகளிைால் பலருக்குச் சந்கதகம் ஏற்படுகிறது. இது ஒரு சிலருக்கு மை
கவதனை அளிக்கிறது. இவ்வனக குழப்பம் இருப்பதால் காலப் கபாக்கில் தமிழ்
இைத்துக்கு ஆபத்து மநருங்குகிறது. நம் நாட்டில் தமிழர் பலர் மதத்னத மாறிக்
மகாள்கிறார்கள். இனவ கபான்ற குனறகனளத் தீர்த்துக் மகாள்வது நலம்.
ஏமைைில் தனலமுனறயிைருக்கு நல்லனதக் காட்ட கவண்டும்; வழிகாட்டியாக
விளங்க கவண்டும். இல்லாவிடில் எதிர்காலத்தில் பலவற்னறக்
கனடப்பிடிக்காமல் விட்டுவிடுவார்கள். ககாவில் வழிபாட்டில் இனளஞர்கள்
அக்கனற காட்டுவதில்னல. தமிழ் மமாழினயக் கற்றுக் மகாள்வதிலும் ஈடுபாடு
இல்னல. கமகல குறிப்பிட்டுள்ள நிறுவைங்கள் இருந்தும் எங்கககயா
தவறிவிடுகிகறாம் என்று இனளஞர்களுனடய கபாக்னகக் கவைிக்கிறகபாது
புலப்படுத்துகிறது. இனவமயல்லாம் இங்குள்ளவர்கள் உணர்ந்தாலும் சாியாை
வழிமுனறனய இன்றுவனர கண்டுபிடிக்க முடியவில்னல. தமிழ் இைத்திைர்
ஒன்றுகூடி இனவ கபான்ற குனறகனளப் கபாக்குவனதக் கடனமயாகக் மகாள்ள
கவண்டும் என்றும் தமிழர் பண்பாட்டுக் கூறுகள் பாதுகாக்கப்பட கவண்டும்
என்றும் விரும்புகவாாின் அவாவாகும்.
துனணநூல் பட்டியல்
தட்சிணாமூர்த்தி, அ. (1987). தமிழர் நாகாிகமும் பண்பாடும். மசன்னை:
ஐந்தினணப் பதிப்பகம்.
National Curriculum Framework. 2015 Mauritius.
103
இயல் 11
தா. பிாியங்கா
(T. Priangkah)
Faculty of Language and Linguistics,
University Malaya, 50603
Kuala Lumpur
priangkah@siswa.um.edu.my
மப. தைலட்சுமி
(P. Thanalachime)
Faculty of Language and Linguistics,
University Malaya, 50603
Kuala Lumpur
thanalachime@um.edu.my
ஆய்வுச் சுருக்கம்
104
பண்பாட்னடத் தக்க னவத்துக்மகாள்ள கமற்மகாள்ளும் முயற்சிகளில் வணிகம்
இன்றியனமயாத ஒன்றாக விளங்குகின்றது. மகலசியாவில் ககாலாலம்பூர்,
பிைாங்கு, ஈப்கபா, மஜாகூர் கபான்ற மாநிலங்களில் அனமந்துள்ள ‘லிட்டல்
இந்தியா,’ மகலசிய இந்திய வணிகர்களின் முக்கிய வியாபார னமயமாக
விளங்குகின்றது (,ninnan 2001). மகலசியத் தமிழர்களின் வணிகத் தளமாக
விளங்கும் பிைாங்கு லிட்டல் இந்தியாவிலும் பிாிக்பீல்ட்ஸ் லிட்டல்
இந்தியாவிலும் காணப்படும் வணிகங்கனள வனகப்படுத்துதலும் மரபு சார்ந்து
அனமந்துள்ள வணிகத்னத விவாிப்பதும் இவ்வாய்வின் கநாக்கங்களாகும். இது
தரவியல் முனறனமயில் அனமந்த விளக்கமுனற ஆய்வாகும். நிழல்படங்கள்
எடுத்த ஆய்வின் தரவுகள், உள்ளடக்கப் பகுப்பாய்வு முனறனமயில்
விவாிக்கப்பட்டை. மகலசியானவப் மபாறுத்தவனரயில் பிைாங்கு, பிாிக்பீல்ட்ஸ்
ஆகிய இடங்களில் உள்ள லிட்டல் இந்தியாவில் அதிகமாை கனடகள்
அனமந்துள்ளதால் இவ்விரு வட்டாரங்ககள ஆய்வுத் தளமாக
எடுத்துக்மகாள்ளப்பட்டை. மகலசியச் சூழலில் இன்றளவும் தமிழ் மக்கள்
எவ்வாறு தம் பாரம்பாியத்னத வணிகத்தின் மூலம் பரவலாக்கம் மசய்கின்றைர்
என்பனத இவ்வாய்வு எடுத்துனரக்கும்.
முன்னுனர
பண்னடயக் காலத்தில் வணிகத் மதாடர்புகளின் மபாருட்டுதான் தமிழர்கள்
மதன்ைிந்தியாவிலிருந்து மகலசியாவிற்குக் குடிப்புகுந்துள்ளைர். முதன்
முதலாகக் கடாரத்தில் (Kedah) பூஜாங் நதிக்கனரயில் (Sungai Bujang)
குடியிருப்புகனள அனமத்தைர் (நற்குணன், 2010). பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
முன்ைகர உலகம் முழுதும் தமிழர்கள் வணிகம் மசய்வதற்காகக் கடல்வழியாக
வந்துள்ளைர். தமிழர்கள் வணிகம் கமற்மகாள்வதற்காக வங்காள விாிகுடா,
அந்தமான் கடல் பகுதியின் வழிகய ஆனமயின் வழிகாட்டுதலின்படி , வடகிழக்கு
பகுதிகளுக்கு வந்துள்ளைர் எை ஆய்வாளர் ஒாிசா பாலு கூறியுள்ளார் (எழிலன்,
2016). தமிழ்நாட்டில் இருந்து வங்ககதசம், பர்மா, மகலசியா, கம்கபாடியா,
லாகவாஸ், வியட்நாம் வழியாக தாய்லாந்தில் கடந்து இரண்டாயிரத்து ஐநூறு
ஆண்டுகளுக்கு முன்ைகர வணிகம் மசய்துள்ளைர்.
105
ஆய்வுக்கு உட்படுத்திய பிைாங்கு, பிாிக்பீல்ட்ஸ்ய ஆகிய இரு வட்டாரங்களின்
லிட்டல் இந்தியாவில் அனமந்துள்ள வணிகக் கனடகளின் வனககள் அட்டவனண
-1இல் பட்டியலிடப்பட்டுள்ளை.
106
பிைாங்கு, பிாிக்பீல்ட்ஸ் ‘லிட்டல் இந்தியாவில்’ அதிகளவில் துணிக்கனடகளும்
உணவகங்களும் அனமந்திருக்கின்றை. நனகக்கனடகளும் முக ஒப்பனை
னமயங்களும் பிாீக்பீல்னசக் காட்டிலும் பிைாங்கில் குனறவாக உள்ளை.
107
தமிழர்களுக்கக உாிய வானழ இனல உணவு இன்றளவும் வழக்கத்தில்
இருக்கின்றது என்பனத உணவகங்களின் விளம்பரப் பலனககளில் காணப்படு
வானழ இனல உணவு படத்னதக் மகாண்டு அறிய முடிகிறது. மகலசிய வாழ் தமிழ்
மக்களும் இம்மரனபப் பின்பற்றி வருகின்றைர். பிாீக்பீல்ஸ், பிைாங்கு ஆகிய
லிட்டல் இந்தியாவின் மமாழியியல் நிலத்கதாற்றத்தில் காணப்படும்
மபரும்பாலாை உணவகங்கள் வானழ இனல உணவகம் என்று
மபயாிடப்பட்டுள்ளை. எடுத்துக்காட்டு 1-இல், சுஷி வானழ இனல உணவகம்,
சீதாராம் வானழ இனல உணவகம் என்று அனமந்துள்ளை.
எடுத்துக்காட்டு 1:
108
தமிழர்கள் தம் பாரம்பாிய உணவு வனககனள மறக்காமல் உட்மகாள்கின்றைர்
என்பனத இதன் மூலம் அறிய முடிகிறது.
எடுத்துக்காட்டு 2:
109
படம் 4: உணவகத்தின் மபயர்ப்பலனக
110
எடுத்துக்காட்டு 3:
முடிவுனர
மகலசியத் தமிழ் மக்கள் தமிழ்நாட்னட விட்டுப் புலம்மபயர்ந்து சில
நூற்றாண்டுகள் கடந்துவிட்டாலும், இன்றும் அவர்களின் தமிழ் மரபு கவரூன்றி
உள்ளது இந்த ஆய்வின் வழி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதற்குக் காரணம்
லிட்டல் இந்தியாவில் விற்கும் மபரும்பாலாை மபாருள்கள் இந்திய நாட்டிலிருந்து
தருவித்தப் மபாருள்களாககவ இருக்கின்றை. என்ைதான் பிற மமாழி, கலாச்சார
மக்ககளாடு இனணந்து வாழ்ந்தாலும் ,தமிழர் என்ற அனடயாளத்னத
விட்டுக்மகாடுக்காமல் வணிகத்தின் ஊடாகப் பாதுகாத்து வருவனத அறியலாம்.
லிட்டல் இந்தியா நகரங்கள் மகலசிய நாட்டில் மபரும்பாலாை மாநிலங்களில்
அனமந்துள்ளை. இந்த ஆய்வு பிைாங்கு, பிாிக்பீல்டு ஆகிய இரண்டு இடங்கனள
மட்டுகம னமயப்படுத்தி கமற்மகாள்ளப்பட்டது. எதிர்வரும் ஆய்வுகள் மகலசிய
நாட்டில் இயங்கி வரும் பிற நகரங்களின் லிட்டல் இந்தியா நிலத்கதாற்றதந்னத
உட்படுத்தி ஒரு முழுனமயாை ஆய்னவ கமற்மகாண்டால் பாரம்பாியத்னதப்
பற்றிய கமலும் பல தகவல்கள் திரட்டலாம். அவ்வாறு கமற்மகாள்ளப்படும்
ஆய்வுக்கு இந்த ஆய்வு அடிப்பனடயாக அனமயும்.
111
துனணநூல் பட்டியல்
ஏழிலன். (2018). ஆண்டுகளுக்கு முன்பாககவ தாய்லாந்தில் தமிழர்கள்,
தடம்பதித்த சுவடுகள் – மதான்னம ஆய்வாளர் திரு .ஒாிசா பாலு.
http://katradhutamil.wetamizh.com/archives/14552500. 27.2.2018இல்
எடுத்தாளப்பட்டது.
கார்த்திககயன், ஆர். (2014). வணிகத் தமிழ் வளர்ப்கபாம்
http://tamil.thehindu.com/business/. 27.2.2018இல் எடுத்தாளப்பட்டது.
குணகசகரன், சீ. (1970). புறநானூற்றில் கனலக்கூறுகள் .
http://vjpremalatha.blogspot.my/2013/03/blog-post_9715.html.
20.2.2018இல் எடுத்தாளப்பட்டது.
ககாவிந்தராஜு, M. (2013). தமிழர் வணிகம். http://mukkani-
mago.blogspot.my/2013/07/blog-post_23.html. 20.2.2018இல்
எடுத்தாளப்பட்டது.
டின். (2016). தமிழர் மரபு சார்ந்த தாைிய மீட்மடடுப்பு.
http://www.dinamani.com/all-editions/edition-
chennai/chennai/2016/oct/08/. 27.2.2018இல் எடுத்தாளப்பட்டது.
தமிழன், பி. (2017).மநசவுத் மதாழிலில் தமிழர்களின் பங்கு.
https://roar.media/tamil/history/contribution-of-tamilnadu-in-textile-
industry. 22.2.2018இல் எடுத்தாளப்பட்டது.
நற்குணன். (2010). மகலசியத் தமிழர் வரலாறு பாட) ங்கள்(டு)1/3).
http://thirutamil.blogspot.my/2010/05/12_06.html. 27.2.2018இல்
எடுத்தாளப்பட்டது.
மலர்விழி, சி. (2015). புதிய தளத்தில் புலம்மபயர் இலக்கியங்கள். மகைான்மணி
கதவி (பதி.) புலம்மபயர்ந்கதார் தமிழ் இலக்கியம். (பக். 384-389).
தஞ்கசாங் மாலிம்: முகிபா பப்லிககஸன்.
Nasir, M. I. M. A. & Razak, A. Q. A. (2016). Analisis Jenis Bahasa Masyarakat
India Muslim di Malaysia. Jurnal Peradaban, 9, 32-50.
Wijnen, B. (2001). Little India. Retrieved from
http://www.malaysiasite.nl/littleindiaeng.htm on 21.2.2018.
112
113