You are on page 1of 114

0

தமிழ் இலக்கியத்திலும்
சமூக அறிவியலிலும்
புத்தாக்கச் சிந்தனைகள்

முதன்னமப் பதிப்பாசிாியர்
கு. முைீஸ்வரன்

பதிப்பாசிாியர்கள்
சி. இளங்குமரன்
சி. மலர்விழி
அ. அழககசன்
சு .சிவகுமார்

புத்தாக்கத் தமிழ் மமாழியியல் கழகம், மகலசியா


Tamil Linguistics Association, Malaysia

1
Innovative Thoughts in
Tamil Literature and
Social Sciences

Chief Editor
K. Muniisvaran

Editors
S. Ilangkumaran
S. Malarvizhi
A. Alagesan
S. Sivakumar

புத்தாக்கத் தமிழ் மமாழியியல் கழகம், மகலசியா


Tamil Linguistics Association, Malaysia

2
நூல் விவரங்கள்

நூல் தனலப்பு: தமிழ் இலக்கியத்திலும் சமூக அறிவியலிலும்


புத்தாக்கச் சிந்தனைகள்
முதன்னமப் பதிப்பாசிாியர்: கு. முைீஸ்வரன்
பதிப்பாசிாியர்கள்: சி. இளங்குமரன்
சி. மலர்விழி
அ. அழககசன்
சு. சிவகுமார்
பதிப்பகம்: Persatuan Linguistik Bahasa Tamil, Malaysia
மமாழி: தமிழ்
பதிப்பு: முதல் பதிப்பு
பதிப்பித்த ஆண்டு: 2018
நூல் அளவு: B5
வினல: RM30
மபாருள்: மமாழியியல்
அகப்பக்கம்: talias.org
காப்புாினம: புத்தாக்கத் தமிழ் மமாழியியல் கழகம்,
மகலசியா
ISBN எண்:

© இந்த நூல் காப்புாினம மபற்றது. இந்நூலின் எந்தப் பகுதினயயும் காப்புாினம


மபற்றவாின் அனுமதியின்றி நகமலடுக்ககவா உள்ளடக்கத்னத
மாற்றியனமக்ககவா அறிவுத்திருட்டு மசய்யகவா தனடமசய்யப்படுகிறது.

3
Book Information

Title of the Book: Innovative Thoughts in Tamil Literature and


Social Sciences
Chief Editor: K. Muniisvaran
Editors: S. Ilangkumaran
S. Malarvizhi
A. Alagesan
S. Sivakumar
Publisher: Persatuan Linguistik Bahasa Tamil, Malaysia
Language: Tamil
Edition: First
Year of Publication: 2018
Size of the book: B5
Price: RM30
Subject: Linguistics
Website: talias.org
Copyright holder: Tamil Linguistics Association, Malaysia
ISBN:

© All rights reserved. No part of this publication may be reproduced, stored in


retrieval system, or transmitted in any form or by any means, electronic
mechanical, photocopying, recording or otherwise, without the prior written
permission of the copyright holder.

4
அணிந்துனர

மமாழியியல் என்பது ஒரு சமூக அறிவியல் துனறயாக அங்கீகாிக்கப்பட்டு பல


ஆண்டுகள் கடந்துவிட்டை என்றாலும் கூட இதில் மசய்யப்மபறும் ஆய்வுகள்
அனைத்தும் மமாழி மற்றும் இலக்கியத் துனறகளுக்குள்களகய
அடங்கிவிட்டிருப்பனதயும் மறுக்க இயலாது.

மமாழியியலின் கதனவ உணரப்பட்ட நினலயில்தான் மமாழி ஆய்வுக்களங்கள்


விாிவனடந்தை. பல்துனறசார் அறிவு சமூக அறிவியலில் முக்கியமாை
விழுமியமாகக் கருதப்பட்டது. அதாவது எந்தமவாரு துனறயும் தைித்து
இயங்குவனதவிட மற்மறாரு துனறகயாடு இனணந்து ஆய்வுகள்
கமற்மகாள்ளப்படும் கபாதுதான் அவ்வாய்வு சிறப்பாைதாகவும்
ஆழமாைதாகவும் அனமயும் என்று வலியுறுத்தப்பட்டது. எைகவ, காலங்காலமாக
மமாழி பற்றிய எண்ணங்களும் சிந்தனைகளும் உருமாற்றம் மபற்று சமூக வளர்ச்சி
கநாக்கில் திட்டமிடப்பட்டை.

சமூக அறிவியலில் குறிப்பாக, இலக்கியத்தில் புதிய சிந்தனைகளும்


ககாட்பாடுகளும் கதான்றலாயிை. இலக்கியத்னத எவ்வாமறல்லாம் சமுதாய
வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் மகாள்வது என்றும் அதற்காக மமாழியில் எந்த
மாதிாியாை மாற்றங்கனளச் மசய்ய கவண்டும் என்பமதல்லாம் இதன்
வினளவாகத் கதான்றியைனவதாம்.

‘மமாழி’ – ‘சமூக’ உறனவ முன்ைிறுத்தி ஆய்வுகள் மசய்த கபாதுதான் மமாழினயச்


சமூகங்கள் எந்த அளவிற்கு உணர்வாகவும் உயிராகவும் மகாண்டிருந்தை,
மகாண்டு வருகின்றை என்பமதல்லாம் மதாியலாயிற்று. மமாழினய மவறும்
கருத்துப் பாிமாற்றுக் கருவியாக மட்டும் பார்க்காமல் அது சமூகத்தின்
அனடயாளமாக இருப்பனதயும் அதன் வாயிலாககவ இலக்கிய ஆய்வுகளும்
சமுதாய அறிவியல் ஆய்வுகளும் மறு சீரனமப்புகனள ஏற்படுத்திக் மகாள்ள
கவண்டும் என்ற எண்ணமும் உருவாகியது.

மமாழி, மமாழியியல் & சமுதாய அறிவியல் பன்ைாட்டு மாநாடு 2018 எனும்


தனலப்பில் மகலசியாவில் இயங்கி வரும் புத்தாக்கத் தமிழ் மமாழியியல் கழகமும்
தமிழகத்தில் உள்ள அண்ணாமனலப் பல்கனலக்கழகத்தின் மமாழியியல்
உயராய்வு னமயமும் இனணந்து நடத்திய மாநாட்டில் கினடக்கப்மபற்ற

5
கட்டுனரகளில் ஒரு பகுதி இந்நூலில் மதாகுக்கப்பட்டுள்ளது. இத்தனகய
மதாகுப்பு எதிர் காலத்தில் ஒரு ஆவணமாகக் கருதப்படும். மாணவர்கள்,
ஆய்வாளர்கள், ஆசிாியர்கள் ஆகிகயாருக்கு இந்தத் மதாகுப்பில் உள்ள
கட்டுனரகள் நிச்சயம் பயன்படும் என்பதில் அய்யமில்னல. இந்த அருனமயாை
முயற்சிக்கு அரும்பாடுபட்ட முனைவர் முைீஸ்வரன் குமார் (தனலவர், புத்தாக்கத்
தமிழ் மமாழியியல் கழகம், மகலசியா) கபராசிாியர். வி. திருவள்ளுவன்,
(இயக்குநர், அண்ணாமனலப் பல்கனலக்கழக மமாழியியல் உயராய்வு னமயம்),
முனைவர் பு. விஜயா (உதவிப்கபராசிாியர், அண்ணாமனலப் பல்கனலக்கழகம்,
அண்ணாமனல நகர்) இவர்ககளாடு இனணந்து பணியாற்றிய அனைவருக்கும்
எைது வாழ்த்துக்கனளத் மதாிவித்துக் மகாள்வதில் மிக்க மகிழ்ச்சியனடகிகறன்.

முனைவர் கவ. தயாளன்


கமைாள் கபராசிாியர் & மமாழியியல் துனறத் தனலவர்,
பாரதியார் பல்கனலக்கழகம், ககாயம்புத்தூர்.

6
உள்ளனத உளமாற உணர்த்தும் இலக்கியம் &
சமுதாய அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மமாழி நீண்ட இலக்கிய பாரம்பாியத்னத, வரலாற்றினைப் மபற்றுள்ளது.


சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், நீதி இலக்கியங்கள், காப்பியங்கள்.
சிற்றிலக்கியங்கள் எை பல வனககளில் தமிழ் இலக்கியங்கள் படிப்கபாருக்கு
நன்மமாழி விருந்தாக அனமகிறது. உலகில் வழங்கும் மமாழிகளுள்
மசம்மமாழியாக விளங்கும் தமிழ் மமாழி பண்னடக்காலந்மதாட்டு
இலக்கியங்களின் வழி வளர்ச்சியுற்று வருகின்றது. ஏராயிரம் ஆண்டுகளுக்கு
முன்ைகர அது சிறந்தக் கவிவளமுனடயதாய் உயர்நினல மபற்று விளங்கிற்று எை
சங்க நூல்களால் அறியக்கிடக்கின்றகதயன்றி அதன் கதாற்றத்னதப்பற்றி
இன்ைமும் யாரும் அறிய முடியாதிருக்கின்றது.

முன்மைாரு காலத்திகல தமிழ் வழங்கிய பல நாடுகள் குமாிமுனைக்குத் மதற்கக


பல காததூரம் பரந்துகிடந்தை. காலத்திற்குக் காலம் ஏற்பட்ட பல கடல்ககாள்கள்
காரணமாக அனவ யாவும் அழிந்து கபாயிை. மமாழியில் உள்ளனத உளமாற
எடுத்துனரப்பது எை பகுத்துப்பார்க்கப்பட்டு வரும் இலக்கியம் இன்று பல்கவறு
ககாணங்களில் ஆய்வு மசய்யப்பட்டு வருகின்றை. அந்த வனகயில் இலக்கியமும்
சமூக அறிவியலும் எனும் இப்புத்தகத்தில் திருக்குறள், திருமந்திரம், சங்க
இலக்கியம், காப்பியம், சிறுகனத, நாவல், நாட்டுப்புறப் பாடல், பழமமாழி, தமிழர்
வரலாறு மற்றும் தமிழர் சார்ந்த வணிகம் ஆகியனவ ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளை. இகதகபால், சமுதாய அறிவியல் மதாடர்பாக குறிப்பாக,
சமகால சூழனல உட்படுத்திய ஆய்வாக கட்டுனரகள் இந்நூலில்
இடம்மபற்றுள்ளை.

முற்காலத்தில் தமிழில் ஒருங்கக எழுதப்பட்ட ஐம்மபருங் காப்பியங்களாை


சிலப்பதிகாரமும் மணிகமகனலயும் சங்கம் மருவிய காலத்தில்
கதான்றியனவயாகும். இவ்விரு காப்பியங்கள் மதாடர்பாக இரு ஆய்வுகள்
இந்நூலின் முதல் பிாிவில் இடம்மபற்றுள்ளை. அனவ, “இரட்னடக்காப்பியம்
ஏற்பும் மறுப்பும்” மற்றும் “காப்பிய கனதகளினூடாை கனதச்மசால்லிகள்:
சிலப்பதிகாரத்தில் உளவியல் பார்னவ” ஆகியைவாகும்.

வடக்கக கவங்கடத்னதயும் மதற்கக குமாிமுனைனயயும் எல்னலயாகக் மகாண்டு


விளங்கிய நிலப்பரப்கப சங்க காலத்திலிருந்த தமிழ் நாடுகள் சங்க காலத்தில்

7
ஐநூறுக்கு கமற்பட்ட புலவர்கள் தமிழ்நாட்டிற்குப் பற்பல இடங்களில் இருந்து
பல இலக்கிய நூல்கனளயும் மசய்யுட்கனளயும் இயற்றிைர். அவற்றுள் பல
அழிந்து கபாக எஞ்சியவற்றின் மபருனமகனளப் பிற்காலத்திலிருந்த அரசர்களும்
புலவர்களும் பாதுகாத்து வந்தைர். அவ்வாறு கபணி னவக்கப்பட்ட பாக்கள் சங்க
இலக்கியமாகும். அந்தவனகயில் இந்நூலில் இரண்டு தனலப்புகள் சங்க
இலக்கியத்னதச் சார்ந்து உள்ளை. முதலாவது “சங்க இலக்கியத்தில்
குறுந்மதானகயில் தனலவன் தனலவி உனரயாடல்” மற்மறான்று
“குறுந்மதானகயில் மபண்களின் மை உனளச்சல்” ஆகும்.

உலகப்மபாதுமனற மபாய்யாமமாழி வாயுனறவாழ்த்து முப்பால், உத்தரகவதம்


மதய்வநூல் எைப் பல மபயர்களாலும் திருக்குறள் அனழக்கப்படுகிறது. கி.மு
மூன்றாம் நூற்றாண்டுக்கும் இனடயில் வாழ்ந்தவராக இன்னறய
ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் சங்க இலக்கிய வனகப்பாட்டில்
பதிமைன்கீழ்கணக்கு எைப்படும் பதிைட்டு நூல்களின் திரட்டில் இத்திருக்குறனள
இயற்றியுள்ளார். இஃது அடிப்பனடயில் “திருக்குறளில் காலமறிதல் எனும்
ஆளுனம” எனும் ஆய்வு கமற்மகாள்ளப்பட்டுள்ளது. திருக்குறனளப் கபால்
பதிமைண் கீழ்க்கணக்கில் உள்ள ஆசாரக்ககானவனயத் மதாட்டு எழுதப்பட்ட
ஆய்வு “ஆசாரக்ககானவ காட்டும் வாழ்வியல் மநறி” என்பதாகும்.

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு கமலாை மதாடர்ச்சி மகாண்ட


உலகின் சிறந்த இலக்கியமாகும். வாழ்வின் பல்கவறு கூறுகனளத்
தமிழ்மமாழியில் மரபுாீதியாக பல இலக்கிய நூல் வனககள் உண்டு. இன்று தமிழ்
மமாழியில் பல புது இலக்கிய வனககள் உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியம்
விாிந்து மசல்ல உறுதுனணயாக நிற்கின்றது. அந்த வனகயில் இக்கால
இலக்கியங்களாை சிறுகனத, நாட்டுப்புறப் பாடல், ஆகியனவ ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளை. அவ்வனகயில், “சி. கமலாவின் இனளகயார் கனதகள்:
ஒரு சமூகவியல் பார்னவ” எனும் ஆய்வு சிறுகனதகனள அடிப்பனடயாகக்
மகாண்டு அனமக்கப்பட்டுள்ளை.

இந்நூலின் இரண்டாவது பிாிவாக சமுதாய அறிவியல் ஆய்வுக் கட்டுனரகள்


இங்கக மதாகுக்கப்பட்டுள்ளை. அவ்வனகயில், “காட்டுநாயக்கன் பழங்குடி
மக்களின் நாட்டுப்புறப் பாடல்களும் சமுதாயமமாழிச் சூழலும்” எனும் நாட்டுப்புற
பாடல்களின் ஆய்வாக ஒரு கட்டுனர இந்நூலில் இடம்மபற்றுள்ளது. நாட்டுப்புற

8
பாடல்கள் மறக்கப்பட்டு வருகின்ற ஓர் இலக்கியப் பிாிவாகும். இதில் மக்கள்,
மக்கள் சார்ந்திருந்த மதாழில், நிலப்பிாிவுகள், அவர்களின் வாழ்க்னக முனற
கமலும் பல தகவல்கனளப் பாடல்வழி உணர்த்துகின்ற ஆற்றல் மகாண்டது. அந்த
வனகயில் இந்த ஆய்வு பழங்குடி மக்களின் வரலாற்னற எடுத்தியம்பி கமலும் பல
நாட்டுப்புற பாடல்கள் பிற்காலத்தில் எழுதப்மபற ஏதுவாக அனமயும்.

இகத பிாிவில் “தமிழ்ச் சூழலில் இைவனரவியல் ஆய்வு”, “மமாாீசியசில் தமிழ்ப்


பண்பாட்டு நினலனமயும் அனதத் தக்க னவப்பதில் உள்ளூர் சமூக
நிறுவைங்களின் பங்கும்” மற்றும் “மகலசிய லிட்டல் இந்தியாவில் மரபு சார்ந்த
வணிகம்” ஆகிய கட்டுனரகள் இடம்மபற்றுள்ளை. இதனை இரு மபரும்
பிாிவுகளாகப் பிாித்துப் பார்க்க ஒன்று வரலாறு சார்ந்த நிகழ்வுகனளயும்
மற்மறான்று வணிகம் சார்ந்த நிகழ்வுகனளயும் எடுத்தியம்புகின்றை. இதன்வழி
வாசகர்கள் மகலசியா, மதன்ைிந்தியா, மமாாீசியசில் கபான்றனவகளின் வரலாறு
மற்றும் வணிகத் தகவல்கனள மதாிந்துமகாள்ளலாம். கமலும் மகலசிய வரலாறு
எவ்வாறு தற்காலச் சூழல் சார்ந்த மாணவர்களுக்ககா இனளய
தனலமுனறயிைாின் சிந்தனைக்குத் தூண்டுககாளாக அனமகிறது எைவும்
மதளியலாம்.

மமாழிகள் காலப்கபாக்கில் மாற்றம் அனடகின்றை. பனழய மசாற்கள்


வழக்கிழப்பதும், புதிய மசாற்கள் கதான்றுவதும் இயல்பு. இவற்றில் இலக்கண
மாற்றங்களும் ஏற்படுவதுண்டு. இதைால் ஒரு காலத்தில் ஆக்கப்பட்ட
நூல்கனளப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் வருகவார் புாிந்து மகாள்ள முடியாமல்
கபாய்விடுகிறது. இது மட்டுமன்றி குறிப்பிட்ட ஒரு காலத்தில் நூல்கனள
ஆக்குவதற்குப் பயன்பட்ட இலக்கிய வடிவம் பரவலாகப் புாிந்து மகாள்வதற்கு
ஏற்றதாக இல்லாமலும் கபாகக்கூடும். இந்த அடிப்பனடயில் சுமார் 2000
ஆண்டுகளுக்கு கமற்பட்ட பழனம மகாண்ட இலக்கியத்னதக் மகாண்ட தமிழும்
இதற்கு விதிவிலக்கு அல்ல. அந்த வனகயில் இந்தப் புத்தகம் அறிய
மபாக்கிஷமாக அனமயும் என்று நம்புகிகறன்.

இந்நூல் மவளிவர உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் புத்தாக்கத் தமிழ்


மமாழியியல் கழகம் சார்பாகவும் இந்நூலின் பதிப்பாசிாியர்கள் சார்பாகவும்
நன்றினயத் மதாிவித்துக்மகாள்கிகறன்.

முனைவர் கு. முைீஸ்வரன்


முதன்னமப் பதிப்பாசிாியர்
9
உள்ளடக்கம்

அணிந்துனர 5
உள்ளனத உளமாற உணர்த்தும் இலக்கியம் & 7
சமுதாய அறிவியல் ஆய்வுகள்

பிாிவு 1: இலக்கியம் 13
இயல் 1 14
இரட்னடக்காப்பியம்: ஏற்பும் மறுப்பும்
(Twin Epics: Acceptance and Denials)
து. பாஸ்கரன்
(T. Baskaran)

இயல் 2 22
காப்பிய கனதகளினூடாை கனதச்மசால்லிகள்:
சிலப்பதிகாரத்தில் உளவியல் பார்னவ
Story narrators in Tamil Epics: A psychological Approach on
‘Silappathigaram’
ச. அன்பு
(S. Anbu)

இயல் 3 30
சங்க இலக்கியத்தில் குறுந்மதானகயில் தனலவன் தனலவி
உனரயாடல்
(Dialogue between the hero and the heroine in ‘Kuruntokai’
Sangam Classics)
வி. மாாியப்பன்
(V. Mariyappan)

10
இயல் 4 43
குறுந்மதானகயில் மபண்களின் மை உனளச்சல்
(Women’s depression based on ‘Kurunthogai’)
University of Malaya
மர. மஜயலட்சுமி
(R. Jayalatchumi)

இயல் 5 50
ஆசாரக்ககானவ காட்டும் வாழ்வியல் மநறி
Regulations of Life Depicted by ācārakkōvai
கக. ஏஞ்சல்கவிதா
(K. Angelkavitha)

இயல் 6 62
திருக்குறளில் காலமறிதல் எனும் ஆளுனம
(The Ability of Time Management in Thirukkural)
மபா. கார்த்திககஸ்
(P. Kartheges)

இயல் 7 72
சு. கமலாவின் இனளகயார் கனதகள்: ஒரு சமூகவியல் பார்னவ
(Stories for youngsters by S. Kamala - a sociological view)
ந. பாஸ்கரன்
(N. Baskaran)

11
பிாிவு 2: சமூக அறிவியல் 79
இயல் 8 80
காட்டுநாயக்கன் பழங்குடி மக்களின் நாட்டுப்புறப் பாடல்களும்
சமுதாயமமாழிச் சூழலும்
(The Folk Songs Of The Kattunayakkan Tribal People And The
Social Language Environment)
ரா. கரகா
(R. Rekha)

இயல் 9 88
Ethnographical Research in Tamils
தமிழ்ச்சூழலில் இைவனரவியல் ஆய்வு
அ. ஆகராக்கியதாஸ்
(A. Arockiadoss)

இயல் 10 96
மமாாீசியசில் தமிழ்ப் பண்பாட்டு நினலனமயும் அனதத் தக்க
னவப்பதில் உள்ளூர் சமூக நிறுவைங்களின் பங்கு
(situation of Tamil cultural heritage in Mauritius is the role of
social organization in retaining it)
உமா அழகிாி
(Uma Allaghery)

இயல் 11 104
மகலசிய லிட்டல் இந்தியாவில் மரபு சார்ந்த வணிகம்
(Conventionalized Indian Trading in Little India)
தா. பிாியங்கா & மப. தைலட்சுமி
(T. Priangkah & P. Thanalachime)

12
பிரிவு 1:
இலக்கியம்

13
இயல் 1

இரட்னடக்காப்பியம்: ஏற்பும் மறுப்பும்


(Twin Epics: Acceptance and Denials)

து. பாஸ்கரன்
(T. Baskaran)
Wisdom Women’s College of Arts and Sciences,
Anakkavoor, Cheyyar, 604407
Thiruvannamalai
baskaran.mphil@gmail.com

ஆய்வுச் சுருக்கம்

இலக்கியங்கள் பாடுமபாருள் அடிப்பனடயில் காலந்கதாறும் மாறுபபடக் கூடிய


பண்புனடயதாகும். அதன்கீழ் தமிழில் காப்பியப் பண்புகனளயும், காப்பு’க்காை
(பாதுகாப்பு) கருத்துக்கனளயும் மகாண்ட பழம்மபரும் இலக்கிய வனகனமயாகக்
காப்பிய இலக்கியம் அனமந்திருக்கிறது. அதில் ஒவ்மவாரு காப்பியமும் தைித்தைி
சூழல்கனளக் மகாண்ட, கனதக்ககாப்புடன் அனமக்கப்பட்டிருப்பினும்,
சிலப்பதிகாரம் மணிகமகனல என்னும் இரு காப்பியங்கள் மட்டும்
இரட்னடக்காப்பியம் என்று அனழக்கப்மபறுகின்றை. இரட்னடக்காப்பியங்கள்
என்பதற்காை கருத்துக்கள் மபருமளவில் இவ்விரு காப்பியங்களின்
கனதப்கபாக்கிலும், கதாப்பாத்திரங்களின் மதாடரனமவுகளிலும்
காணப்மபறுகிறது. இருப்பினும், சில கருத்துக்கள் இவ்விரு காப்பியங்கனளயும்
முற்றிலும் கவறுபடுத்திக் காட்டக்கூடியதாகவும் இருப்பனதச் சுட்டிக்காட்டி சில
ஆய்வாலர்களும்; தமிழ் அறிஞர்களும் இரட்னடக்காப்பியம் என்ற
மசால்லாட்சியினையும், மபயாீட்னடயும் மறுத்துனரக்கின்றைர். அதன்கீழ்
இவ்வாய்வு கட்டுனர சிலம்பிற்கும் மணிகமகனலக்கும் இனடயிலாை
கவறுபாடுகனளயும் ஒற்றுனமகனளயும் ஆராயும் முகமாக அனமக்கப்மபறுகிறது.

குறிச்மசாற்கள்: இரட்னடக் காப்பியம், சிலப்பதிகாரம், மணிகமகனல


Keywords: Twin epics, Silappathigaaram, Manimegalai

14
காப்பியம் : கதாற்றமும் பின்ைணியும்
காப்பியம் மசய்யுளில் வனககளும் ஒன்று என்பனதயும்; அதற்காை
பாடுமபாருள்கள் இன்ைனவ என்பனதயும்;

“மசய்யுள் என்பனவ மதாிவுற விாிப்பின்


முத்தகம் குளகம் மதானக மதாடர்நினல எை
எத்திறத்தைவும் ஈாிரண்டு ஆகும்.”
(தண்டி.நூ.எ.2)

என்றும்;

“மபருங்காப்பியகம காப்பியம் என்றாங்கு


இரண்டாய் இயலும் மபாருள் மதாடர் நினலகய”
(தண்டி.நூ.எ. 7)

என்றும்; இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றை. தமிழகத்னத கசாழர்கள் கி.பி.9


முதல் கி.பி.12 ஆம் நூற்றாண்டு வனர ஆட்சி மசய்தைர். இக்காலக்கட்டத்தில்
கட்டிடக்கனல வளர்ச்சியுற்றது. சமணமும் மபளத்தமும் தனழத்கதாங்கி இருந்தது.
அச்சூழலில் காப்பியங்கள், புராணம் இதிகாச நூல்கள், பல்கவறு
சிற்றிலக்கியங்கள் (பாட்டியல் நூல்கள்) பல்கிப்மபருகிை. அவற்றில்
குறிப்பிடத்தக்க இடத்னத காப்பிய இலக்கியங்கள் மபற்றுள்ளை. காப்பிய
இலக்கியத்தில் இடம்மபறும் காப்பு என்னும் மசால், காலத்தால் முந்னதயதாகவும்,
பாதுகாப்பு என்னும் மபாருளின்கீழ் பல்கவறு துனறயிைராலும் னகயாளப்படக்
கூடியதாகவும் இருக்கும் காரணத்தால், இதன் மதான்னம கமலாைதாக
அனமந்திருக்கிறது. உதாரணமாக மதால் + காப்பு + இயம் = மதால்காப்பியம்
என்னும் இலக்கண நூலுக்காை மசாற்மபாருள் விளக்கத்னதக் குறிப்பிடலாம்.

இரட்னடக்காப்பியம்
தமிழகத்தில் வாழ்ந்து மனறந்த இருகவறுபட்ட குடிமக்களின் வரலாற்னறக்
காப்பியமாகக் கூறும் கனதக்களனைக் சிலப்பதிகாரமும் மணிகமகனலயும்
மகாண்டுள்ளை. இதில் ககாவலன் கண்ணகியின் வாழ்க்னகனயச் சிலப்பதிகாரம்
சித்தாிப்பதாகக் மகாண்டால்; ககாவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த
15
மணிகமகனலயின் வாழ்வு துறவு நினலயில் அனமவனதயும், அதக்காை
காரணிகனளயும் மணிகமகனல சித்தாிக்கிறது. ஒருவனகயில் முதல் காப்பியமாை
சிலப்பதிகாரத்தின் கனத மணிகமகனல என்னும் இரண்டாவது காப்பியத்தில்
முடிவனடகிறது. கமலும் மணிகமகனலக் காப்பியத்தின் தனலனமப் பாத்திரமாை
மணிகமகனல என்னும் புரட்சிப்பாத்திரம் சிலப்பதிகார கனதப்பாத்திரங்களாை
ககாவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளாகவும்; மணிகமகனல என்னும் மபயர்
வழங்கப்பட சிலப்பதிகாரக் கனதயின் தனலனம பாத்திரமாை ககாவலைின்
ஊழிவினைக் காரணியாவதுமாை பல ஒற்றுனமகனள இவ்விரு காப்பியங்களும்
மபற்றிருக்கின்றை. இம்மாதிாியாை பல்கவறு கனதச்சிக்கல்களுக்கும்,
கதாப்பாத்திரப் பண்புகளுக்கும் சிலப்பதிகாரத்திற்கும் மணிகமகனலக்கும்
இனடகய நிலவுவதால் இவ்விரு காப்பியங்களும் இரட்னடக் காப்பியங்கள் என்று
அனழக்கப்மபறுகின்றை.

ஏற்பு :

சிலம்பதிகாரம் எங்கு முடிகிறகதா, அந்த இடத்திலிருந்து மணிகமகனல


மதாடங்குகிறது.

“மணிகமகனலகயாடு உனரமபாருள் முற்றிய


சிலப்பதிகாரம் முற்றும்”
(சிலம்பு., நூற்கட்டுனர., பா.அ.16-17)

என்ற சிலம்பின் உனரநூற் கட்டுனரப்பகுதி இதற்குச் சான்றாகும். அகதகபால


சிலப்பதிகாரத்திலும் மணிகமகனலயிலும் மணவிழா, இந்திரவிழா கபான்ற
விழாக்ககாலங்கள் காப்பியக் கனதத்மதாடக்கங்களாக அனமந்திருக்கின்றை.

காப்பிய இலக்கியங்கள் அனைத்தும் ஒருவனகயில் ஒன்றுடன் ஒன்று மதாடர்பு


மகாண்டிருக்கும் தன்னமயினைப் மபற்றுள்ளை. அதைடிப்பனடயிகலகய
மபரும்பாலாை காப்பியக் கனதகள், கதாப்பாத்திரங்களின் முன் வரலாற்னறக்
குறிப்பிடமால், கநரடியாக கனதக்களனுக்குள் மசல்லும் தன்னமயில்
அனமந்திருப்பனதக் காணமுடிகிறது. உதாரணமாக சிலப்பதிகாரத்தின்
கனதனயயும் மணிகமகனலயின் கனதனயயும் குறிப்பிடலாம். இகத மரபு

16
சிறுகாப்பியங்களிலும் இடம் மபறுவது குறிப்பிடத்தக்கது. அகதகபால இவ்விரு
காப்பியங்களின் கனதப்கபாக்கும் நிகழ்ச்சிப் படிநினலகளும் பாத்திரங்கள்
மூலமாககவ நகர்த்தப்பட்டிருக்கிறது. அதிலும் காப்பியத் தனலவினய
முதன்னமயாகவும், மபண்னண னமயமிட்டதாகவும் மகாண்டு, சிலம்பு, கமகனல
என்னும் அணிகலன்கனள அனடயாளப்படுத்தும் தன்னமயில் சிலப்பதிகாரமும்
மணிகமகனலயும் அனமந்திருக்கக் காண்கிகறாம்.

கதாப்பாத்திரங்களின் அறிமுகம், பண்புகள், இயற்னக இறந்த இயல்புகள்,


பல்கனலத் திறைாயப்மபற்றல் என்னும் தன்னமயிலும் சிலப்பதிகாரமும்
மணிகமகனலயும் ஒன்றுபடுகிறது.

உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் கண்ணகி கதிரவைிடம் கபசுவனதயும்;


(சிலம்பு., துன்பமானல., பா.அ.51-53) மதுனரனய நியதிகாக்கபட கவண்டி
எாியூட்டுவனதயும் (சிலம்பு.,வஞ்சிை மானல., பா.அ.50-53: 55-57) ஒத்ததாக
மணிகமகனலயில் மணிகமகனல மந்திர ஆற்றல் மபறல்; உருமாற்றம், வாைில்
பறத்தல், ஊண் இன்றி உயிர்வாழ்தல் (ம.கமகனல.,மந்திரம் மகாடுத்தக் கானத.,
பா.அ.80-82)

முதலாை வரங்கனளத் தைக்காக்கி மகாண்ட மாண்புகனளக் குறிப்பிடலாம்.


கதாப்பாத்திரங்களின் குணநலன்கள் ஒன்றி இருப்பனதப் கபால,
பாத்திரங்களுக்காை மசயலாற்றல்களும் குறிப்பிடப் மபறுகின்றை.
சிலப்பதிகாரத்தில் யானைனய ககாவலன் அடக்குகிறான் (சிலம்பு,
அனடக்கலக்கானத., பா.அ.53) மணிகமகனலயில் உதயகுமாரன் அகதச்மசயலில்
ஈடுபடுகிறான் (ம.கமகனல., ப.புக்ககானத.,பா.அ.46) அகதகபால இரண்டு
காப்பியங்களிலும் அசாீாி இடம்மபறுகிறது. அசாீாி என்னும் மசால் முதல் முதலில்
மணிகமகனலயில் னகயாளப்பட்டிருப்பினும், சிலம்பில் கண்ணகியின்
கற்பாற்றனல விளக்கவும் ககாவலன் குற்றமற்றவன் எை நிறுவவும் அசாீாி
காட்டப் மபறுகிறது (சிலம்பு., துன்பமானல., பா. அ. 51-53) அகதகபால்
மணிகமகனலயில் ஆதிாியின் கனதயாடல் அசாீாியில் குறிக்கப்மபறுகிறது
(ம.கமகனல., ஆதினர பிச்னசயிட்ட கானத., பா. அ. 42-44).

17
இரட்னடக் காப்பியங்களின் ஆசிாியர்கள் சமகாலத்தவர்களாகவும்,
நண்பர்களாகவும் இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. காப்பிய அரங்ககற்றத்தில்
ஒருவருக்மகாருவர் தனலனம ஏற்றைர் என்பதற்காை குறிப்புகனள பாயிரங்கள்
மூலம் அறியமுடிகிறது.

“உனரசால் அடிகள் அருள மதுனரக்


கூலவாணிகன் சாத்தன் ககட்டைன்”
(சிலம்பு., பாயிரம்)

“இளங்ககா கவந்தன் அருளிக் ககட்ப


வளங்மகழு கூலவாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திறன் மணிகமகனல துறவு
ஆனறம் பாட்டினுள் அனரயனவத் தைமைன்”
(ம.கமகனல., பாயிரம்)

இரு காப்பியங்களிலும் கானதகளின் எண்ணிக்னக 30 ஆக அனமந்துள்ளது.


காப்பியங்களில் அனமக்கப்மபற்ற கனதமாந்தர்கள் மதய்வத்னதகயா
அரசனைகயா அல்லாமல், சாதாரண குடிமக்கனளக் மகாண்டு
அனமக்கப்மபற்றுள்ளது. ஊழின் வலினம முற்பிறப்பு ஆகிய காப்பியப்
பண்புகனள இருக் காப்பியங்களும் மகாண்டிருக்கின்றை. சிலம்பும் கமகனலயும்
ஓாிடத்தில் மதாடராலும் ஒன்றுபடுகின்றை. அனவயாவை;

“பசியும் பிணியும் பனகயும் நீங்கி


வசியும் வளனும் சுரக்க எை வாழ்த்தி”
(சிலம்பு, 5:72-73, ம.கமகனல 1:70-71)

கமற்கண்ட இவ்வடிகள் சிலம்பிலும் மணிகமகனலயிலும் அடியும் மபாருளும்


மாறாமல் அப்படிகய இடம்மபற்றுள்ளகதாடு சிலம்பில் இந்திரவிழவு, ஊர்
எடுத்தக்கானதயும்; கமகனலயில் விழாவனரக் கானதயும் குறிப்பிடப்படுவதால்
சமயங்கள் கவறுபட்டிருப்பினும் மதான்மத்தில் அடிப்பனடயில் இரு நூல்களிலும்
வழிபாட்டு முனறயில் கூறி இருப்பது கவைிக்கத்தக்கது.

18
மறுப்பு
காப்பியக் கனதகள் இன்பியல் துன்பியல் நடுநினல முடிவு என்னும்
நினலப்பாடுகளில் கவறுபடுகிறது. அவ்வனகயில் இரட்னடக் காப்பியங்களாகக்
கூறப்மபறும் சிலம்பும் கமகனலயும் சில இடங்களில் கவறுபட்டு நிற்கின்றை.
சிலம்பு சாதாரண மைிதனை காப்பிய முடிவில் மதய்வ நினலயில் காட்டி,
நடுநினலயில் முடிகிறது. கமகனல மைிதனை மைித வடிவிகலகயக் காட்டி
தவநினலயில் நடுநினல முடினவக் மகாண்டுள்ளது. காப்பியங்கள் கனதக் கூறும்
நினலயிலும் தம்முள் மாறுபடுவதுண்டு. சிலம்பு கவிக்கூற்றாக உனரயாடல்
அனமப்பிலும் அனமந்திருக்கிறது. ஆைால் கமகனலயில் கனத படர்க்னக
நினலயில் ஆசிாியர் கூற்றாக அனமந்திருக்கிறது. சிலம்யின் எதிர்நினல
ஊழாயினும், அதனை மவளியிடும் பாத்திரமாக மபாற்மகால்லன்
இடம்மபறுகிறான். கமகனலயில் தனலவியின் தவ வாழ்விற்கு ஊறுவினலவிக்கும்
வனகயில் கனதத் தனலவைாகிய உதயகுமாரன் இடம்மபறுகிறான்.

நம்பிக்னக என்ற நினலபாடு சங்க காலம் முதகல இன்றளவும் மக்களினடகய


நிலவிவருவனத காணலாம். சிலம்பில் கண்ணகி ககாவலன் பாண்டிமாகதவி
ஆகிய கனதமாந்தர்கள் கண்ட கைவுகளின் முனறகய கைாத்திறம்
உனரத்தக்கானத, அனடக்கலக்கானத, வழக்குனரக் கானத கபான்ற கானதகள்
இடம்மபறுகின்றை. கமகனலயில் இவ்வனக கைவு நினலகள்
காட்டப்படவில்னல. இருப்பினும் மணிகமகனலயின் மபயர் சூட்டு நாளில்
மணிகமகலா மதய்வம் மாதவியின் கைவில் கதான்றி,

“மாமபருந் தவக்மகாடி ஈன்றனை”


(ம.கமகனல 7: 37)

எைக்குறிப்பிடுகிறது. இங்கு பின் வரும் நிகழ்கவ முன் குறிப்பிட்டிருப்பினும்


இனறவுனர என்ற நினலயிகல உனரக்கப்படுகிறது.

தமிழ்க்காப்பியங்கள் மபரும்பான்னமயும் சமயச் சூழலில் எழுந்தைவாகவும், சமய


சார்புடன் அனமந்தைவாகவும் காணப்பஎறுகின்றை. சிலம்பு ஒரு குறிப்பிட்ட
சமயத்னதப் கபாற்றுவகதா அல்லது சமயத்னத முன்மைடுத்துக் காட்டுவகதா
கநாக்கமாகக் மகாண்டு குறிகிய கண்கணாட்டத்துடன் அனமயாகமல் சமயப்
19
மபாதுனமனயப் புலப்படுத்துவதாக அனமந்துள்ளது. மணிகமகனல
முழுநினலயில் மபௌத்தத்னத முன்மைடுப்பதாகவும் மபௌத்தக் கருத்துக்கனளப்
பரப்புவதாகவும் அனமந்திருப்பகதாடு சிலம்பில் இடம்மபறாத பிற சமயப்பழிப்பு
பரவலாககவ காணப்படுகிறது. சிலப்பதிகாரம் இயல் இனச நாடகம் என்ற
முத்தமினழயும் மவளிப்படுத்தும் காப்பியமாக அனமந்துள்ளது. ஆைால்
மணிகமகனலயின் கனதயனமப்பாைது இம்முப் மபாருண்னமக்கு
இடமளிக்கவில்னல. சிலம்பில் வரும் கனதமாந்தர்கள் ககாவலன் – சாவக
கநான்பி; மாங்காட்டு மனறகயான் – னவணவன்; மாடல்லமனறகயா – னவதீகன்;
மகௌந்தியடிகள் சமணத்துறவி எை பல்கவறு சமயம் சார்ந்த காதாப்பாத்திரங்கள்
இடம்மபறுவதாக அனமந்திருக்கிறது. கமகனலயில் கனதமாந்தர்கள் அனைவரும்
புத்த மதத்திைகர. இவ்வாறு கனதமார்ந்தர்களால் இரு காப்பியங்களும்
கவறுபடுவகதாடு சிலம்பில் சுட்டப்படுகின்ற மபயர்கள் தமிழ்ப் மபயராகவும்
கமகனலயில் சுட்டப்மபறுகின்ற மபயர்கள் வடமமாழிப் மபயர்களாகவும்
அனமந்திருக்கின்றை. சிலப்பதிகாரம் புகார் நகனர புதுப்மபாலிகவாடு
காட்டுகிறது. மணிகமகனலகயா புகார் நகரம் கடல்ககாளால்
மகாள்ளப்பட்டனதக் காட்டுகிறது. இதுகபான்ற காரணங்களால் சிலம்பும்
கமகனலயும் இரட்னடக் காப்பியங்களாக நிறுவும் வனகயில்
அனமந்திருக்கின்றை.

மதாகுப்புனர
இலக்கிய வனககளில் மபருனமமிக்கது காப்பியம். ஒவ்மவாரு நாட்டிலும்
வழங்கிவரும் மதான்னமக் கனதகனள புலவர்கள் காப்பியங்களாக
இயற்றுகின்றைர். இந்நினலயில் எழுந்தனவகய சிலம்பும் கமகனலயும் ஆகும்.
இவ்விருக் காப்பியங்களும் பல்கவறு நினலப்பாடுகளில் ஒற்றுனம
உனடயதாகவும்; சில நினலகளில் கவறுபட்டும் அனமந்துள்ளை. காவிாிப்
பூம்பட்டிைம் சிறப்புனடயதாக சிலம்பு கூறினும், கமகனல கடல் மூழ்கிய
நினலயில் கூறுகின்றை என்பது கபான்ற கவறுபாடுகனளக் னகக்மகாண்டு
கசாமசுந்தர பாரதியார் கபான்ற வரலாற்று ஆய்வாளர்கள் சிலம்பும் கமகனலயும்
இரட்னடக்காப்பியம் ஆகாது என்று கருதுவர். இருப்பினும்,

“குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்


மினகநாடி மிக்க மகாளல்”
(குறள்: 504)

20
என்னும் வள்ளுவர் கூற்றுப்படி இரட்னடக் காப்பியம் என்ற கூற்றிற்கு மறுப்னபக்
காட்டிலும் ஏற்கப அதிக அளவில் இருப்பதால் இவற்னற இரட்னடக்காப்பியம்
என்று அனழப்பது ஏற்றத்தக்கதாகிறது.

மணிகமகனலக் குறிப்பிடும் உதயகுமாரன் என்னும் கதாப்பாத்திரம், உதயண


குமாரக்காவியம் என்னும் சிறுகாப்பியமாக இடம்மபறுவனதக் குறிப்பிடலாம்.

அந்தரந் கதான்றி அசாீாி அனறதலும் –


(ம.கமகனல., 16: பா.எ.44.)

இச்மசால் வடமமாழியிலிருந்து தமிழுக்கு வந்தது என்று ச.கவ.சு (1979)


குறிப்பிடுகிறார்.

துனணநூல் பட்டியல்
இராமலிங்கம், இரா. (1983). புனைகனத வளம். மசன்னை:தமிழ் எழுத்தாளர்
கூட்டுறவு சங்கம்.
இளங்ககாவடிகள். (1942). சிலப்பதிகாரம். மசன்னை: பாககைாி தமிழ்ச்சங்க
மவளியீடு.
சீத்தனல சாத்தைார். (2007). மணிகமகனல. மசன்னை: சாரதா பதிப்பகம்.

21
இயல் 2

காப்பிய கனதகளினூடாை கனதச்மசால்லிகள்:


சிலப்பதிகாரத்தில் உளவியல் பார்னவ
(Story narrators in Tamil Epics:
A psychological Approach on ‘Silappathigaram’)

ச. அன்பு
(S. Anbu)
Wisdom Women’s College of Arts and Sciences,
Anakkavoor, Cheyyar, 604407
Thiruvannamalai
mythreanbu@gmail.com

ஆய்வுச் சுருக்கம்

காப்பிய மரபுக்கு உட்பட்ட காப்பு என்னும் மசால்லில் இருந்து பிறந்த


கனதப்பகுதியாை ஐம்மபரும் காப்பிய – கனதகளில் இடம்மபறும்
கதாப்பாத்திரங்களின் உனரயாடல்கள், காப்பிய இலக்கியத்தில்
உனரயினடலாை பாட்டு என்று குறிப்பிடப்பட்டுகின்றை. காப்பிய இலக்கியம்
காலத்தால் மதான்னம வாய்ந்தது. எைகவ இதில் இடம்மபறும் கனதகள்
கினளக்கனதகளாக அனமந்திருக்கின்றை. ஒவ்மவாரு கினளக்கனதகளுக்குமாை
கதாப்பாத்திரங்களும் ஒரு கனதனய நமக்குச் மசால்லுகின்றை.
அக்கதாப்பாத்திரங்களின் வாயிலாகச் மசால்லப்படும் கனதகள் அனைத்தும்
காப்பிய ஆசிாியாின் குரலாக ஒலிப்பதால் – கதாப்பாத்திரங்கள்
கனதச்மசால்லிகளாக பார்க்கப்பட்டு – அக்கனதச் மசால்லிகள் மூலம் நமக்கு
உணர்த்தப்படும் காப்பிய பண்புகளால் நாம் சில கதாப்பாத்திரங்கனளப்
புைிதமாகவும் சில கதாப்பாத்திரங்கனள தவறாைதாகவும் புாிந்துமகாள்கிகறாம்.
இப்புாிதனல உளவியல் பார்னவயில் அணுகும் மபாழுது, காப்பிய கனதயில்
இடம்மபற்ற எல்லாக் கதாப்பாத்திரங்களும் காப்பிய ஆசிாியாின்
மைநினலயிலிருந்து உருவாைதாகக் கருத வாய்ப்பு இருப்பனதச்
சுட்டிக்காட்டுகிறது.
22
குறிச்மசாற்கள்: சிலப்பதிகாரம், காப்பியக் கனத, கனதமசால்லி, உளவியல்
keywords: Silappathigaaram, epics, story narrator, psychology

காப்பு
காப்பியம் என்பது காப்புனடயது. மபாருள் மதாடர் நினலயில் அனமவது.
அதாவது ஒரு மமாழினய சினதக்காமல் காப்பது காப்பியம். இனதகய இலக்கண
மரபு, மரபின் இயல்பு வழுவாமல் காத்தல் என்று கூறுகிறது.

மபாதுவாகத் தமிழில் தக்க கருத்தியல்கனளத் தரும் இலக்கியங்களாகத் திகழ்வை


இதிகாசங்கள் என்று மசால்லத்தகும் மகாபாரதமும், இராமாயணமும்;
காப்பியங்கள் என்று அனழக்கப்படும் மபருங்காபியப் பண்புகளுக்குட்பட்ட
காப்பியங்களும்; சங்க இலக்கியங்கள் என்று அனழக்கப்படும் எட்டுத்மதானக
பத்துப்பாட்டு நூல்களும் அதன் அனமப்பியனல ஒத்த சிற்றிலக்கிய நூல்களும்
தான். இவற்றில் கூட முதலாவதாகச் மசால்லப்பட்ட இதிகாசங்கள் தான்
நமக்காை எல்லா கருத்தியல்கனளயும் மசால்லுகின்றை.

இதிகாசங்களால் மசால்லப்பட்ட நமக்காை பண்பாட்டு – கலாச்சார –


பழக்கவழக்கங்கள் யாவும், புனைகனதகளாகவும் (கட்டுக் கனதகளாகவும்),
மதால்புராண கனதகளாகவுகம மசால்லப்பட்டுருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மதால்புராண இதிகாசங்களில் மசால்லப்பட்ட கருத்தியல்கள்தான்
பின்ைால் வந்த காப்பியங்கள் மூலம் காட்சிகளாக - நாடகப்பாங்கில்
காட்டப்பட்டுள்ளை அல்லது விளக்கப்பட்டுள்ளை. இப்படி காப்பியங்களால்
விளக்கப்பட்ட காட்சியுருக்ககள சங்க இலக்கியங்கள் மூலமாகவும் அனதத்
மதாடர்ந்து வந்த பிற இலக்கியங்கள் மூலமாகவும், ஒருவித விமாிசை கநாக்கில்
பிாித்தறியப்பட்டது. இப்பிாிவுகள் அனைத்தும் அதன் தன்னமனய அல்லது
உட்மபாருனள விளங்கிக்மகாள்ள வந்தனவயாகும். எைகவதான் சங்க
இலக்கியங்கள் மபரும்பாலும் தைது எல்லா கருத்துனரகனளயும் அகம் – புறம்;
காதல் – வீரம்; களவு – கற்பு; தனலவன் – தனலவி எை இரண்டு வனகனமக்குள்
அடக்கி இருக்கக்காண்கிகறாம். இனவயல்லாமல் எழுந்த மற்ற இலக்கியங்கள்
யாவும் புதிதாக எனதயும் மசால்வதாக இல்னல. மாறாக ஏற்கைகவ
மதான்றியுள்ள இதிகாசங்கள், காப்பியங்கள், இலக்கியங்கள் என்ற மூன்று
வனகனமக்குள் இருக்கும் உண்னமகனளத் கதடுவதாககவா அல்லது
மறுப்பதாககவா இருப்பது கவைிக்கத்தக்கது. இதன் அடிப்பனடயில் தான் தமிழ்
நூல்கள் அனைத்தும் இலக்கியங்கள், காப்பியங்கள் என்ற இரண்கட
வனகனமக்குள் அடக்கப்பட்டுள்ளை.

இதில் இலக்கு என்பது இயன்றது. இது வாழ்க்னகயின் இலக்னக அல்லது


கனலகளின் இலக்னகக் குறிப்பதாக அனமயும் இயல்புகனள உணர்த்துவது.

23
காப்பு என்பது பாதுகாப்பு என்ற மபாருகளாடு ஒத்தது. அதாவது மமாழியின்
காப்பு எைப்படுவதும், அதனை இயம்புவதும் காப்பியமாகும். இந்நினலயில் தான்
மமாழியியல்னபக் காக்கும் இலக்கண நூலுக்கும், வாழ்வியல்னபக் காக்கும் மந்திர
நூலுக்கும் (காப்பனம மந்திரம் – மபரு 4-7 ; 117) இது மபயராகி இருக்கக்
காண்கிகறாம். உதாரணமாகத் மதால்காப்பியத்னதக் கூறலாம். இங்கு மதால் +
காப்பு + இயம் = மதால்காப்பியம் என்று பிாித்தறியப்பட்டு, மதான்னமயாகக்
கருதப்பட்ட கருத்தியல்கனளப் பாதுகாத்து னவத்திருந்து இயம்பும்/கூறும் நூல்
என்று மபாருள் கூறப்படுவது கவைிக்கத்தக்கது. இகத மபாருண்னமயில் தான்,
முதல் முதலாக இச்மசால் சிலப்பதிகாரத்தில் (காப்பியத் மதால்குடி .,30 :83)
னகயாளப்பட்டுள்ளது. சிலம்புக்கு அடுத்ததாக மணிகமனல இச்மசால்னல
நாடகக் காப்பிய நன்னூல் (19 : 18) என்று கூறுகிறது. இது இன்னறய நினலயில்
காப்பியம் உணர்த்தும் மபாருனளக் குறிப்பதாக அனமகின்றது. இன்னும்
இச்மசால் மபருங்கனத (1 – 38 : 167); சீவகசிந்தாமணி (1585 : 3);
சிற்றிலக்கியங்களில், ஒட்டக்கூத்தாின் குகலாத்துங்கன் பிள்னளத்தமிழ் (4 : 2)
இலக்கண நூல்களாை மதால்காப்பியம்; வீரகசாழியம்; (174 : 3, 176 : 2,4);
பன்ைிருப்பாட்டியல் (88); தண்டியலங்காரம் கபான்ற நூல்களில் இகதப்
மபாருளில் னகயாளப்பட்டுள்ளது. ஆக, காப்பியம் என்பதில் கனதனயக் கூறும்
கநாக்கம் மட்டுமல்லாமல், கனதக்காை காப்னபக்கூறும் கநாக்கமும்
இனழந்திருந்தது/இருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்க தகவலாகிறது.

காப்பியத்தின் கதாற்ற - மபாருண்னம


கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வனர சுமார், 400 ஆண்டு
காலம், தமிழகத்னதச் கசாழர்கள் ஆட்சி மசய்தைர். இக்கால கட்டகம (900 –
1200) கசாழர் காலம் என்று அனழக்கப்பட்டது. இக்காலக் கட்டத்தில் தமிழக
மக்கள் இன்புற்று வாழ்ந்தைர். அன்னறய அரசியல், ஒருவித ஆகராகியமாைதாக
இருக்கப்கபாய் வாழ்வு தனழத்தது. அதைால் அன்னறய சமூக மபாருளாதார
நினல உயர்ந்தது. அன்னறய ஆட்சியில் மன்ைர்களின் மபருனமனயப்
பனறசாற்றும் விதமாக மபருங்ககாயில்கள் கட்டப்பட்டை. மபௌத்தர்களும்
சமணர்களும் பல காவியங்கனளப் பனடத்தைர். கம்பர் கபான்கறார் வடமமாழிக்
காப்பியங்கனள இயல்பு குன்றாமல், தமிழ்ப்படுத்திைர். அப்மபாழுது தான்
எண்ணற்ற புராணங்களும், சிற்றிலக்கியங்களும், பல்கவறு இலக்கண -
இலக்கியநூல்களும் மபருகிை. இத்தனகய ஒரு வளமாை சூழலில் கதான்றிய
இலக்கிய வனகனமயுள் குறிப்பிடத்தக்கது காப்பியம்.

காப்பியம் என்ற மசால், காப்பியங்கள் கதான்றிய அக்காலக்கட்டத்தில் இல்லாத


கபாதும், காப்பியம் என்பதன் மபாருண்னம புலப்படுத்தப்பட்டிருப்பனத அக்கால
இலக்கண – இலக்கியங்ககள உணர்த்தியுள்ளை. அனவயாவை;

24
 மதால்காப்பியம் கூறும் வைப்பில், மதால் என்பது – காப்பியம் என்று
வனரயறுக்கப்பட்டுள்ளது.
 அடியார்க்கு நல்லார் காப்பியத்னதத் மதாடர் நினல மசய்யுள்
என்கிறார்.
 தண்டியலங்காரம் காப்பியத்னத பாவிகம் எைக் குறிக்கிறது.

-இங்குப் பழம்மபரும் இலக்கிய வனகனமனயச் சார்ந்த காப்பியம்,


மதான்னமகயாடு கசர்த்துத் மதால்காப்பியம் என்று மபயர் திாிபனடவதும்
கவைிக்கத்தக்கது. இதில், மதால் என்பது மதான்னம என்றும்; காப்பு என்பது
காத்தல் என்றும்; இயம் என்பது மசால்லன்ை (மசால்லுதல்) என்றும் மபாருள்பட
அனமவதால், பழனமயாை மசய்திகனளக் காத்துனவத்திருந்து மசால்லும்
இலக்கியம் காப்பியமாகும். இக்காப்பியம் ஒரு மமாழியின் வளர்ப்னபப்
புலப்படுத்துகிறது. மவறும் இலக்கியங்களாக இருந்த தைிநினல மசய்யுளிலிருந்து
மதாடர்நினலச் மசய்யுளுக்கு மாற்றமனடந்த அல்லது வளர்ச்சியனடந்த
இலக்கியங்கள் காப்பியங்களாகின்றை. இனவ அதன் பாடுமபாருக்ககற்ப
மபருங்காப்பியங்கள்; சிறுங்காப்பியங்கள் எை வனகப்படுகின்றை. இதில்
வாழ்த்து, வணக்கம், வரும் மபாருள் என்ற மூன்று மங்கலங்ககளாடு,
ஒன்றுக்மகான்று அறம்; மபாருள்; இன்பம்; வீடு என்ற நான்கு வனக
உறுதிப்மபாருட்கனள உணர்த்தும் இயல்புனடயதாகத் மபருங்காப்பியங்கள்
அனமகின்றை. அகதாடு, தைக்கு ஒப்பாை தன்ைிகறற்ற தனலவனைக் மகாண்டு,
அவைது மணம் முடிப்பு; மண வாழ்க்னக; துன்பம்; இன்பம்; வினளயாட்டு;
வினைப்பயன் எை எண்வனக சுனவனயயும் கசர்த்து – நினலப்மபற்ற காவியக்
கனதயின் மதாடர்ச்சியும் அதனூடாை கினளக்கனதகள் மற்றும்
கனதச்மசால்லிகள் ஆகியைவும் அதனைப் மபாியதாக்குகின்றை. அதற்குப்
மபருனம கசர்க்கின்றை.

காப்பியத்தில் கினளக்கனதயும் கனதச்மசால்லியும்


ஒரு காப்பியத்திற்குக் கனத எத்துனை கதனவகயா... அத்தனை கதனவ
அதிலிடம்மபரும் கினளக்கனதக்கும், கனதச்மசால்லிக்கும் உண்டு. இதனைகய
கனதயனமப்பு (PLOT) - (காப்பியப் புனைதிறன்., தமிழ்ப் பதிப்பகம், மசன்னை –
20., 1979) என்கிறார் டாக்டர். ச.கவ.சு. காப்பியமும் காப்பியத்தினூடாை
கனதப்கபாக்கும் எழுச்சியுடனும், விறுவிறுப்புடனும் மசல்வதற்கு இவ்வனமப்பு
நினல துனணபுாிகிறது.

காப்பியத்தில் நிகழ்ச்சிகளின் ககார்னவகய கனதனய ஆக்குகின்றை என்றால்,


அதில் இடம்மபரும் கனதச்மசால்லியும் – கினளக்கனதயும் அக்கனதனய
நினலநிறுத்தி - அதனூடாை ஊடுமபாருளாகி அதற்குறிய அனமப்னப அதற்கு
அளிக்கின்றை. எப்மபாழுதும் முன்பின் ஏற்றத்தாழ்வற்ற கனத என்பது, அக்கனத

25
இடம்மபரும் இலக்கியத்திற்கு வன்னமயாை அனமப்னபக் மகாடுக்காது. எைகவ
ஒரு கனத காப்பிய அனமப்பாகப் மபாருந்த கவண்டுமாைால், அகதாடாை
திருப்பங்களும், சிக்கல்களும் இன்றியனமயாதைவாகின்றை. மபாதுவாக
மவகுசை வாழ்வில் தைிமைிதனுக்கு இயல்பாகத் கதான்றும் மபாருனள /
நிகழ்ச்சினயக் காட்டிலும், ஒருவித வியப்கபாடும், கவர்ச்சிகயாடும் கதான்றும்
முரண்பட்ட காட்சி அல்லது நிகழ்ச்சி வாசிப்பாளனை ஒருவித பிணிப்புக்கு
இழுத்துச் மசன்று, கனதகயாடு ஒன்றச்மசய்கிறது. இத்தனகய வாசகைின் ஆர்வம்
காப்பியத்துக்குள் கனதயனமப்பால் ஏற்படுத்தப்படுவது குறிப்பிட்த்தக்கது.
எழுத்து ரூபம் மகாண்ட இத்தனகய இலக்கிய பனடப்புகளில், வரலாற்றுக்காை
சில குறிப்புகனளயும் நமக்காை அனடயாளங்காக, மசால்ல துனணநிற்பனவ
இந்த கனதச்மசால்லிகள். இந்த மாதிாியாை அனடயாளங்கனள, பனடப்பில்
ஒலிக்கும் குரல், ஆசிாியைின் குரலாக இல்லாமல், ஒரு கனதச்மசால்லியின்
குரலாக அனமந்திருப்பது கவைிக்கத்தக்கது. இவ்வாறு ஒவ்மவாரு கனதயிலும்,
நாவலிலும், காப்பியங்களிலும் ஒரு கனதச்மசால்லி கனதனயச் மசால்லத்
மதாடங்கும். அப்படி கனதயில் கனதச்மசால்லிச் மசால்லும் அனடயாளங்கனள,
ஆதாரங்கனள கனதக்ககட்கபான் (வாசகன்) ககட்பான். இப்படி, கனதச் மசால்ல
– ககட்க நிகழும், நிகழ்வு மட்டுகம மீதமாக நின்று, கனத மவறுமகை
கனதத்தலாகிவிடக் கூடாது என்ற அக்கனற கமலிட்டால், காப்பியங்களில்
கனதகயாடு ஒத்த சமயக்கருத்துகளும், புதிய புரட்சி சம்பவங்களும்
இடம்மபருமாறு பனடக்கப்படுகின்றை.

உதாரணமாக
சிலப்பதிகாரத்னத இளங்ககாவடிகள் ஒரு புரட்சிக் காப்பியமாக்கப் மபண்னண
(கண்ணகி) முன்ைிருத்தி காப்பிய கனதயனமத்தது; கணினகயர் குலத்துப்
மபண்னணக் ககாவலன் மணமுடிப்பதாகக் காட்சி அனமத்தது; மபாருளீட்டச்
மசல்லும் தனலவன் தன்னுடன் தனலவினயயும் கூட்டிச் மசல்லுவதாகக்
கனதயனமத்தது; மமய்யுணர்வுக்குப் பல இடங்களில் இயற்னகனய
உள்ளுனறயாக்கியது; சமய கவறுபாடுகனள நீக்கி, இந்து – சமண – மபௌத்த
சமயங்கனள இனணத்துக் காட்டியது. மஜை சமயத்தில், ஒரு மபண் ஆணாகப்
பிறந்த பின்புதான் முழுனமயனடகிறாள் என்ற வழக்கமிருக்க, மஜைத் துறவியாை
கவுந்தியடிகள் கண்ணகியின் கற்னபப் புகழ்ந்து கபசுவதாக வழக்குனடப்பது;
முக்கிய மூன்று கநாக்குகனள வலியுருத்துவது; இன்னும் சிலம்னப ஒரு இயல் –
இனச - நாடகப் காப்பியமாக; கதசியக் காப்பியமாக; மூகவந்தர் காப்பியமாக;
குடிமக்கள் காப்பியமாக; வரலாற்றுக் காப்பியமாக; மபண்ணியக் காப்பியமாக
எைப் பலவாறு தைித்துக் காட்டியனதக் கூறலாம்.

26
கனதச்மசால்லியின் குரல்
காப்பியங்களிலும் சாி, நாவல்களிலும் சாி, இன்மைாரு கவைிக்ககவண்டிய
விஷயம், அதில்வரும் கனதச்மசால்லி எப்மபாழுதும் ஒரு கனதக் குரலாக
மட்டுமின்றி, பல கனதகளின் குரலாக அனமவது, அல்லது அனமக்கப்படுவது.
இந்த பலகுரல் கனதமசால்லும் நிகழ்கவ வாசகனைக் கனதயுலகத்துக்குள்
இறக்கிவிட அவசியமாைதாகும். இந்த மாற்றுக் குரல் கனதயின் மிக முக்கியமாை
ஒன்று. ஏமைைில் கனதயூடகம் நம்னம நாம் அறியாத நினலக்கு மவகுவினரவில்
இட்டுச்மசன்றுவிடும் ஆற்றலுனடயது.

மபாதுவாக கனதகளில் வரும் கனதச்மசால்லிகள், சில கனதகனள


மவளிப்பனடயாகவும், சில கனதகனளப் பூடகமாகவும் மசால்லுவதுண்டு.
கனதக்காை தத்துவத்தின் படி, ஒரு கனதமசால்ல கவண்டுமாயின், அதற்காை
ஆரம்பமும், நடுவும், முடிவும் இருக்க கவண்டும், கனத ககட்க ஆரம்பித்தால்
முடிப்பது வனர, நாம் நம்னம மறந்து கனதககட்கும் ரகசியம் இந்த, ஆரம்பமும்
நடுவும் முடிவும் கசர்ந்து உருவாக்கும் ஒருவித மை இழுப்னபயில் தான்
இருக்கின்றது.

மைம் நம்னம அறியாமல் கனதக்குள் வசியப்படுத்தப்பட, நாம் நம் அனுபவ


உலகிலிருந்து கனதயின் அனுபவத்திற்கும் ஒரு புனைவுலகிற்கும் நகர்ந்து
கபாய்விடுகிகறாம். அப்படிப் கபாைபின் நம்மால் கனதமுடியும் வனர அந்த
அனுபவத்திலிருந்து மீள முடியாமல் கபாகிறது. சிலர் கனத முடிந்தும் அந்த
அனுபவத்திகலகய இருப்பர். இவர்கள் மை இழுப்புக்கு ஆளாைனத
அறியாதவர்கள். இன்னும் சிலர், கனத அனுபவத்திற்குள்களகய தங்கிவிடுவர்.
தைக்குத் மதாிந்த பனழய அனுபவ உலகத்திற்கு வரமுடியாதவர்களாை இவர்கள்,
மை இழுப்புக்கு ஆளாைனதயும் மறந்து, நாம் வசியப்பட்டுள்களாம் என்பனதயும்
அறியாமல் இருப்பவர்கள். இத்தனகயவர்களின் அறியானம ஆபத்தாைது.
இவர்கள் ஒருவித மானயயில் சிக்கிக்மகாள்பவர்களாக இருக்கக்கூடும். இவர்கள்
முழு மாயாவாதிகளாைால் வசியப்பட்ட நினலதான் உண்னம என்று
நம்பிவிடுவார்கள். இத்தனகய வாசகர்கனள முன்னவத்கத மபரும்பாலாை
கனதகள்/காப்பியங்கள் எழுதப்பட்டுள்ளை/எழுதப்படுகின்றை. ஆைால்,
உண்னமயில் நம் வாழ்வு நினல கவறு. காப்பிய அனமப்பியலில் இருக்கும்
வசியப்படுத்தப்பட்ட கனதக்காை வாழ்வு நினல கவறு. இந்த கவறுபாட்னடப்
புாிந்து மகாள்ளும் ஒருவைாகலகய கனதயில், கனதச்மசால்லிச் மசான்ை
கனதனயயும், கனதச்மசால்லிச் மசால்லாதக் கனதனயயும் மதாிந்துமகாள்ள
முடியும். இப்படி ஒரு கனதயில் அல்லது காப்பியத்தில் கனதச்மசால்லி
மசால்லாமல் விட்ட கனதகள் மபரும்பாலும் உளவியல் தன்னமயுனடயைவாக -
இருப்பதாக ஆய்வளர்கள் கருதுகின்றைர். ஏமைைில், வசியப்பட்டவைின் மைம்
சுகமாை கனதக்ககட்புக்காகத் தன் சுயவாஞ்னசனய இழந்துவிடும். அப்கபாது
அதற்காை கனதக்ககட்புக் குறித்த பகுத்தறிவு இரண்டாம் பட்சமாகிறது.

27
அதைால், வசியப்பட்ட அல்லது வசியப்படுத்தப்பட்ட வாசகைால்,
கனதச்மசால்லிச் மசான்ை கனதயில், கனதச்மசால்லி மசால்லாமல் விட்டனத
இைம் காண முடியாமல் கபாகிறது. அப்மபாழுது அவனுக்குள்ளிருக்கும் நைவிலி
மைம் மசயல்படத் மதாடங்குகிறது.

உதாரணமாக,
சிலப்பதிகாரத்தில் ககாவலன் கள்வன் என்று மபாற்மகால்லன் மசான்ைனதக்
ககட்டவுடன் மன்ைன் மகான்று அச்சிலம்பு மகாணர்க என்கிறான். இஃது
அவைது அல்லது அவனைப் பனடத்தளித்த பனடப்பாளியிைது மவளிப்பாடு.
இச்சூழ்நினலயில் அவன் தான் மன்ைன், தைது மனைவி அரசி, எைகவ தன்
மபாருனள களவுண்டவனை மைதளவில் வஞ்சகைாகக் கருதிைான். எைகவ
தைது உள்ளத்திலிருந்த மபாருள் கட்டுப்பாடின்றி மவளிப்பட்டது. இதனை
உளவியல் கருத்துப்படி ஆராய்ந்தால் பாண்டிய மன்ைைின் அந்தக் கூற்று,
அவனை அறியாமகலகய நினைவிலிமைதிலிருந்து வந்தது என்பனதயும்,
பாண்டியமன்ைனை பனடத்தளித்த இளங்ககாவடிகளின் ஆண் என்னும்
மைக்குரலின் உள எதார்த்தம் என்பனதயும் தவிர கவமறதுவுமில்னல. இங்கு
சிலப்பதிகார – ஆசிாியாின் கனதச்மசால்லி, மசான்ை கனத - கண்ணகிக்கு தீங்கு
மசய்ததற்காகக் ககாவலன் கள்வன் என்று பழி கபாடுவதாக இருக்கிறது. ஆைால்
அந்தக் கனதயில் கனதச்மசால்லி மசால்லாமல் விட்ட கனத, பாண்டியமன்ைைின்
(இளங்ககாவடிகளின்) ஆணாதிக்கச் சிந்தனையாக இருக்கிறது. இப்படித்தான்
கண்ணகி மதுனரனய எாித்த சம்பவமும் அவளது கற்பு திண்னமயால் நிகழ்ந்தாகப்
பரவலாகக் கூறப்பட்டாலும், அவள் தன் கணவன் கள்வன் என்று மசால்லி,
மகானலமசய்யப்பட்டனதக் ககட்ட பிறகக, மிகுந்த சிைம் மகாண்டு கதரா மன்ைா
மசப்புவதுனடகயன் என்று சீறுகிறாள். ஆக அவள் தான் இத்தனை காலம் தன்
கணவனுக்காகப் மபாருனமயாய் இருந்தும், தன் கணவன் கள்வைாகப் மபாய்
சுமத்தப்பட்டு இறந்தான் என்ற மசய்தி, தன் வாழ்வில் அவனுக்காக
இதுநாள்வனர விட்டுத்தந்த எல்லாவற்னறயும் மபாய்யாகிவிடுகமா? என்ற
அச்சத்னத அவளுக்குள் ஏற்படுத்துவதாக இருக்கிறது. அதைால் கண்ணகி
என்னும் ஒரு பதுனமயின் குணம், பிற்கால வரலாற்றில் எங்கும் இடம்மபறாமல்
கபாய்விடும் அபாயம் இருப்பதால் கூட, கண்ணைி மதுனரனய எாிக்கச்
சூலுனரத்திருக்கலாம் என்ற ஒரு உளவியல் கருத்தும் சிலப்பதிகாரக் கனதனயத்
தழுவி – கூறப்படுகிறது. இது அவளது பண்பு மீட்சிக்காைதாகப் பார்க்கப்படும்
உளவியல் பார்னவனய அதில் வரும் கனதச்மசால்லி தருவதாக அனமவது
குறிப்பிடத்தக்கது.

முடிவுனர
ஆக, ஒவ்மவாரு கனதச்மசால்லிக்குள்ளும் ககட்பவைின் கவைம் மிக
முக்கியமாைதாக இருக்ககவ மசய்கின்றை. எைகவ தான், இன்னும்
கனதச்மசால்லிகள் ஒரு நாயகைின் குரலாகவும், உயர் சாதியின் குரலாகவும்,
28
மதகபாதகாின் குரலாகவும் அல்லது ஒரு அறிவு ஜீவியின் குரலாகவும் இருந்து
வருகின்றது. இங்கு, கனதகளினூடை கனதச்மசால்லிகள் அவைா? அவளா?
அவரா? என்பனத விட, அது என்பதுதான் நம் விளக்கத்திற்கும், நாம்
விளங்கிக்மகாள்ளவும் நலம் பயப்பதாக அனமயும் எைலாம். அப்படி அதுவாகக்
கனதச்மசால்லினய நாம் விளங்கிக்மகாள்ளும் மபாழுது வரலாறு மற்றும்
எதார்த்தம் கபசும் கனதகளாலும் / காப்பியங்களாலும் உண்னமயில் நடந்தனதப்
பற்றி பதிவு மசய்ய முடியாது என்பனத உணர முடிகிறது. கமலும் அனவகள்
உண்னமனயப் பதிவு மசய்ய கபாராடியனதயும், கபாராட கவண்டிய
அவசியமிருப்பனதப் புாியனவக்க எழுந்தனவ என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதைடிப்பனடயில் சிலப்பதிகாரத்னதப் பார்க்கும் கபாது, சிலம்பு வலியுருத்தும்
கற்பு பற்றிய கருதுககாள்களால் மதுனர எாியுண்ட சம்பவம் - நடந்த சம்பவமல்ல
என்பதும்; மாறாக கற்பு என்பது ஒரு முக்கிய ஒழுக்கப்பண்பாக வலியுத்தப்பட
கவண்டியதன் அவசியமும் நம்னம விளங்கிக்மகாள்ள மசய்கின்றை.

துனணநூல் பட்டியல்
கடிகாசலம், ந. (1979). பதிப்பித்த ஆய்வுக்ககானவ. தமிழிலக்கியக் மகாள்னககள்.
மசன்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவைம்.
சுப்பிரமணியன், ச.கவ. (1979). காப்பியப் புனைதிறன். மசன்னை: தமிழ்ப்
பதிப்பகம்.
மசல்லப்பன், சு. (1994). சிலப்பதிகாரம் சிலம்மபாலி மதளிவுனர. மசன்னை:
பாரதி பதிப்பகம்.
மணிகவலன். அவலநாடக கநாக்கில் சிலம்பு. கசலம்: கதந்தமிழ்ப் பதிப்பகம்.
மவள்னளவாரணன், க. (1970). மதால்காப்பியம் (தமிழிலக்கிய வரலாறு).
அண்ணாமனல நகர்: அண்ணாமனலப் பல்கனலக் கழகம்.

29
இயல் 3

குறுந்மதானகயில் தனலவன் தனலவி உனரயாடல்


(Dialogue between the hero and the heroine in ‘Kuruntokai’)

வி. மாாியப்பன்
(V. Mariyappan)
Central Institute of Classical Tamil
100 Feet Road, IRT Campus,
Tharamani, Chennai
mariyappan67@gmail.com

ஆய்வுச் சுருக்கம்

குறுந்மதானக குனறந்த அடிகனள மகாண்ட பாடல் வாிகனள மகாண்டது.


தனலவன் தனலவி, இருவாின் காதனல உயிருடன் காண்கிகறாம். உள்ளத்னத
மகாள்னள மகாள்ளும் வனகயில் காண்கிகறாம். படித்து படித்து மதவிட்டாத
கதன் சுனவயாட்டம் இன்புறும் வனகயில் காண்கிகறாம். ஒவ்மவாருவாின்
பாத்திரங்கனளக் காண்கிகறாம் எப்படி காண்கிகறாம், காதலன், காதலி, கதாழி,
மசவிலி, பாங்கன், பாணன், பரத்னத ஆகிய எழு விதமாை பாத்திரங்களாகக்
காண்கிகறாம். இந்த ஏழு வனகயிைரும் ஏழு சுரங்களாக நிற்கின்றனத
காண்கிகறாம். சங்க இலக்கியத்தில் தனலவன் தனலவி உனரயாடல் என்னும்
இந்த ஆய்வு முற்றிலும் புதிய கநாக்கில் பனடக்கப்படுகின்றது.

கருச்மசாற்கள்: குறுந்மதானக, தனலவன் தனலவி, உனரயாடல்


Keywords: Kurunthogai, hero and heroine, dialogue

முன்னுனர
சங்க இலக்கியங்களிகல ஒன்று குறுந்மதானக. மதானக என்றால் மதாகுப்பு என்று
மபாருள் எதன்னுனடய மதாகுப்பு பாடல்களின் மதாகுப்பு எத்தனகய பாடல்கள்?
குனறந்த வாிகள் மகாண்ட பாடல்கள், எைகவ குனறந்த அடிகள் மகாண்ட

30
பாடல்களின் மதாகுப்கப குறுந்மதானக, நான்கு அடிகள் மகாண்ட பாடல்கள்
முதல் எட்டு அடிகள் மகாண்ட பாடல்கள் வனர இத்மதானகயில் இடம்
மபற்றுள்ளை. சங்க இலக்கியங்களிகல நற்றினணயும் அடங்கும், அகநானூறு
அடங்கும் நற்றினணகயா ஒன்பது அடி முதல் பன்ைிரண்டு அடிகள் வனர உள்ள
பாடல்கனளக் மகாண்டது. அகநானூறு பதின்மூன்று அடி முதல் 31 அடிகள் வனர
உள்ள பாடல்கனள மகாண்டது. அகநானூறு நற்றினண, குறுந்மதானக ஆகிய
இம் மூன்று நூல்கனளயும் கநாக்குமிடத்து என்ை மதாிகிறது, இம்மூன்று
நூல்கனளயும் மதாகுத்தவருனடய கருத்து மதாிகிறது. அகநானூற்றுப் பாடல்கள்
எல்லாம் அதிகமாை நீளமாை வாிகள் மகாண்டனவயாக இருப்பதால் அதற்கு
மநடுந்மதானக எனும் மபயர் அதற்கு ஏற்பட்டது. நற்றினணயில் உள்ள
பாடல்ககளா நடுத்தர அளவு உள்ளனவ. இம்மூன்று நூல்கனளயும் ஒப்பு
கநாக்கிைால் என்ை மதாியும், குறுந்மதானகயில் இடம் மபற்றுள்ள பாடல்கள்
எனவ என்பது மதாியும், மூன்றினுள்ளும் மிகக் குனறவாை அடிகள் உள்ளனவகய.
குறுந்மதானகயில் இடம் மபற்றுள்ளை. நீண்ட அடிகள் உள்ள பாடல்கள்
மநடுந்மதானகயில் இடம் மபற்றுள்ளை. குறுந்மதானக, மநடுந்மதானக எனும்
மபயர் சூட்டியவர் இந்த பாடல்கனளத் மதாகுத்தவகர, மதாகுத்தவர் யார்
அவர்தான் பூாிக்ககா என்பர். குறுந்மதானகயில் 401 பாடல்கள் உள்ளை.
இவற்னற பாடிய புலவர் இருநூற்று அறுவர். குறுந்மதானகப் பாடல்கள் என்ை
கூறுகின்றை? அக ஒழுக்கம் பற்றிக் கூறுகின்றை, அக ஒழுக்கமாவது எது?
உள்ளத்திகல எழுகின்ற உணர்ச்சி? அதாவது காதல் கநாய் எைற உணர்ச்சி
இருவாின் காதனல உயிருடன் காண்கிகறாம். உள்ளத்னத மகாள்னள மகாள்ளும்
வனகயில் காண்கிகறாம். படித்து படித்து மதவிட்டாத கதன் சுனவயாட்டம்
இன்புறும் வனகயில் காண்கிகறாம். ஒவ்மவாருவாின் பாத்திரங்கனளக்
காண்கிகறாம் எப்படி காண்கிகறாம், காதலன், காதலி, கதாழி, மசவிலி, பாங்கன்,
பாணன், பரத்னத ஆகிய எழு விதமாை பாத்திரங்களாகக் காண்கிகறாம். இந்த
ஏழு வனகயிைரும் ஏழு சுரங்களாக நிற்கின்றனத காண்கிகறாம். இன்ைினச
எழுப்புகின்றைர் அதிகல உள்ளத்னத பறிமகாடுக்கின்கறாம்: தன்னைகய மமய்
மறந்து விடுகின்கறாம். இப்பாடல்களின் மசால்வளமும், நனடச் மசறிவும்,
கற்பனை மரபும், இலக்கிய மநறிகளும் இப்பாடல்கள் கதான்ற வழிவகுத்தை.
ஆயிரக்கணக்காை ஆண்டுகள் வளர்ந்து மசழித்துச் மசறிவுற்றிக்க கவண்டும் எை
என்ை னவக்கின்றது. எத்தனை நனடச்மசறிவு, மசால்வளம், மசால்தரம்

31
மபாருள்வளம், நிழற்மபாருள் கவறுபாடுகள், மதாைிப் மபாருள்தரும் நுண்
மண்புள்ள இலக்கியக் கனலத்திறன்கள், கதாண்ட கதாண்ட வரும் சுரங்கம்
கபாலவும் அல்ல அல்ல குனறயாத அட்சய பாத்திரமாகவும் மீண்டும் மீண்டும்,
கமலும் கமலும் கதான்றும் புதுனமகள் – இனவயாவும்

உனரயாடல் ஆய்வு
உனரயாடல் (கருத்தாடல்) ஆய்வு என்பது ஒரு கருத்னத மவளியிடுவதற்குப்
பயன்படும் மமாழி பற்றிய ஆய்வு எைக் சுருக்கமாகக் கூறலாம். கருத்துப்
பாிமாற்றம் கபச்சு நினலயிலும் அனமயலாம், எழுத்து நினலயிலும் அனமயலாம்.
உனரயாடல் எத்தனகய நினலயில் அனமந்தாலும், அதில் பயன்படுத்தப்பட்ட
மமாழிக்கூறுகளின் இனயனபயும், மமாழிக் கூறுகளின் வழியாக அனமகின்ற
கருத்தினணனவயும் உனரயாடல் ஆய்வு வழியாக விளக்க முடியும். உனரயாடல்
கபச்சு நினலயில் அனமயும்மபாழுது கபச்சு நனடமபருகின்ற சூழலும், மபச்சில்
மவளிப்படும் ஒலியழுத்தம், ஓனச, கபச்கசாட்டம் ஆகியை அனமயும் விதமும்,
கருத்தாடலில் முக்கிய பங்களிப்னபச் மசய்யும்.

ஒரு உனரயாடல் என்பது ஒரு சிறு கூற்றாககவா மபருங்கனதயாககவா


அனமயலாம். ஒரு கருத்து கனதயாக விவாிக்கும் மபாழுது அந்த உனரயாடலின்
அனமப்பில் ஒரு ஒழுங்கனமனவக் காணமுடியும். கனதயாக வருகின்ற
கருத்தாடலின் இலக்கணத்னதக் கில்லியன் (1983) பின்வருமாறு விளக்குகின்றார்
ஒரு கனதயில் வருகின்ற கருத்னதப் பல கனதக் கூறுகளாக்கி அவற்றிற்கு
இனடகய உள்ள மபாருண்னமக் கூறுகனள விளக்குவதாக இவரது விளக்கம்
அனமயும். ஒரு கனதயில் வருகின்ற கனதயனமப்பு அக்கனதக்குள் வருகின்ற
கனதக்கூறுகளால் எவ்வாறு விளக்கப்படுகின்றது என்பனத பின் வருமாறு
விளக்குவார்.
i. கனத - சூழல் +கரு+உத்தி+முடிவு
ii. சூழல் - கனதமாந்தர் + இடம் +காலம்
iii. கரு - நிகழ்வுகள் + குறிக்ககாள்
iv. உத்தி - காட்சிகள்
v. காட்சிகள் - குறிக்ககாள் + காட்சி உத்தி + வினளவு
vi. காட்சி உத்தி - நிகழ்வு + உத்தி
vii. வினளவு - நிகழ்வு
32
viii. குறிக்ககாள் - குறிக்ககாள் பிாிவு - கனதயாசிாியாின் எண்ணம்
ix. காட்சி உத்தி - நிகழ்வு + உத்தி

ஒரு கனதயாசிாியர் தன் முதன்னமக் கருத்னத எப்படி பல்கவறு சிறு கனதக்


கூறுகளாகவும், காட்சி விளக்கங்களாகவும் அனமத்து விளக்குகிறார்.

குறிஞ்சிப்பாட்டு: காட்சி அனமப்பு


குறிஞ்சிப்பாட்டு கதாழியின் கூற்றில் அனமயும் ஒரு கனதயாக இருந்தாலும்
அனத கருத்தாடல் ஆய்வு நினலயில் பின்வருமாறு விளக்கலாம்.

கனத – சூழல் + கரு + உத்தி + முடிவு

சூழல் என்பது இங்குக் கனத மாந்தர், இடம், காலம் ஆகியைவற்னற


உள்ளடக்கியது. இதில் குறிஞ்சிப்பாட்டின் இடம், காலம் என்பது அகத்தினண
அடிப்பனடயில் மனலயும், மனல சார்ந்த இடமும், காலம் என்பது நல்லிரவு
என்றாலும் ஒரு நாளில் நடந்த நிகழ்வுகளும் அதன்பின் நடந்த நிகழ்ந்தனவயும்
விளக்கப்படுகின்றை. உனரயாடலில் கனத மாந்தர்கள் காதலன், காதலி, கதாழி,
மசவிலி, பாங்கன், பாணன், பரத்னத ஆகிகயார் உள்ளைர். ஆைால் தனலவனும்,
தனலவியும் கநரடியாை நினலயில் இல்லாமல் கனதப் கபாக்கில் கூற்று நினலயில்
உள்ளைர்.

“கன்றும் உண்ணாது கலத்தினும் படாது


நல் ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு,
எைக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,
பசனல உணீ இயர் கவண்டும்
திதனல அல்குல் எை மானமக் கவிகை, .
(பானல: 27 மவள்ளி வீதியார்)

கதாழி கூற்று
நம்னம கட்டிப்கபாடுகின்றை. வருந்தும் காதலி நம் எதிகர காட்சி தருகின்றாள்:
ஏங்குகின்றாள்: மபருமூச்சு விடுகிறாள், காண்கிகறாம், மசால்லபபட்ட வாிகள்
நான்கு தான்: ஆைால் அதில் மசால்லவந்த கற்பனை திறனை ஒர் உருவத்னதகய

33
நம் கண் முன் நிறுத்திவிடுகிறார். கவிஉருவம் மட்டம்மல்ல: உயிர்: உயிாின்
உணர்வுகள்: உணர்வுகளின் எழுச்சி: உள்ளத்தின் மகிழச்சி: உணர்ச்சியின்
கிளர்ச்சி: என்று வனகபடுத்திமகாண்கட கபாகலாம்; உலகிலுள்ள எவ்வளவு
சிறந்த காதற்பாடல்களுடனும் ஒப்பிடக் கூடியனவ.

மபாருள்: நல்ல பசுவின் இைிய பால், அப்பசுவின் கன்றிைாலும்


உண்ணப்படாமல், பசுவின் பால் கறக்கும் பாத்திரத்திலும் மகாள்ளப் படாமல்,
பயைின்றி மண்ணில் சிந்தி அழிந்தாற்கபால் வாி படர்ந்த அல்குனலயுனடய
என்னுனடய, மானமயாகிய கபரழகு, எைக்கு அழகு தருவதாககவா, என்
தனலவனுக்கு இன்பம் பயப்பதாககவா இல்லாமல், பசனலயால் விரும்பி
உண்ணப்படுகின்றது.

விளக்கம்: தனலவன் பிாிவிைால் தனலவி அழகழிந்து பசனல பூத்தனம


கூறப்பட்டது. கன்று உண்டற்கக உாிய பால் ஆதலின், அது முற்கூறப்பட்டது.
கன்று உண்டு எஞ்சிய பானலகய கலத்தில் மகாள்வர் தனலவியின் நலம்,
பாலினைப் கபால, தானும் நுகர்ந்து, தனலவைாலும் நுகரப் மபறுவதற்கு உாியது
என்பது இதைால் விளக்கப்பட்டது. மண்ணில் சிந்திக் மகடுதல், பசனலயால்
உண்ணப்பட்டு அழிவதற்கு உவனமயாற்று.

மாந்தளிர் கபான்ற உைது கமைியழனக அவன் இன்புற கவண்டும் அது கணடு நீ


இன்புற கவண்டும். இரண்டுகம இல்லாமல் பாழகிகறகத என்றாள் கதாழி
மமல்லிய குரலில் அவ்விருவரும் திரும்பத் திரும்பப் மாறி மாறிப் பாடிைர்.
அடுத்த பாடல் அடிகள்:

யாயும் ஞாயும் யார் ஆகியகரா?


எந்னதயும் நுந்னதயும் எம்முனறக் ககளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
மசம்புலப் மபயல்நீர் கபால
அன்புனட மநஞ்சம்தாம் கலந்தைகவ
(குறு.40: மசம்புலப் மபய் நீரார்)

34
தனலவன் தனலவினய கநாக்கி கூறியனவ இனவ, மசம்மண் நிலத்தில் மபய்தநீர்,
உடகை அம் மண்ணின் தரத்திற்கு ஏற்ற நிறமும் சுனவயும் மபற்று இரண்டறக்
கலந்துவிடுவது கபால, முன்பின் மதாியாத மநஞ்சங்களாை நீயும் நானும்
அன்பாற் கலந்தை கபாலவும் நம்மநஞ்சங்கள் ஒன்கறாடு ஒன்று கலந்தை. இது
எப்படி இருக்கு மதாியுமா? உன்னமயும் உயர்வுமாைது கபால உன்ைதுமாை நம்
காதல் அன்பின் உச்சத்னதக் காட்டுகின்றது. கமகல குறிப்பிட்ட வாிகள் நான்கு
தான் ஆைால் அதில் எத்தனை கற்பனைத் திறன், எவ்வளவு ஆழ்ந்த சிந்தனை
ஓட்டம் தனலவன் மசால்லுகின்ற அந்த கருத்து மசால்லும் கபாது சுனவதரச்
மசால்ல கவண்டும் ககட்பவருக்கு ககட்க ககட்க இன்பமாயிருக்க கவண்டும்,
படிக்கப் படிக்க அலுப்பு ஏற்பாடதிருக்க கவண்டும். இலண்டன் நகாில் பூமிக்கு
அடியில் ஓடும் சுரங்கத் மதாடர்வண்டியில், உலகிற் சிறந்த குறும் பாடல்கனள,
அந்நாட்டவர் அவ்வம் மமாழி வடிவிலும் ஆங்கில மமாழி மபயர்ப்புடனும்
அழகாக அச்சடித்து னவக்கும் பழக்கம், அந்நாட்டில் உள்ளது, நாம் நினைத்து
பார்க்கமுடியாத அளவிற்கு அந்த வாிகள் நம்முனடய குறுந்மதானகயின்
பாடல்கள் வாிகள் மபரும் வரகவற்னபப் மபற்றுள்ளது என்றால் அது நம் சங்க
இலக்கியத்திற்கு கினடத்த மபரும் புகழ். இப்பாடல்கள் பிறகு. ‘மண்ணுக்கு
அடியில் மலரும் பாக்கள் (Poems on the underground) எை நூல்களாகவும்
அச்சிடப்படுகின்றைவாம். அண்னமயில், கமகல காட்டியகுறுந்மதானகப் பாடல்,
பூமிக்கு அடியில் ஓடும் இரயிலில் மபாறித்துனவக்கபட்டுள்ளது. என்பது
குறிப்பிடத்தக்கது.

அடுத்தப் பாடல் அடிகள்:


தனலவனுக்கு கதாழி கூற்று

காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்


கருவி மா மானழ வீழ்ந்மதை, அருவி
விடரகத்து இயம்பும் நாட! – எம்
மதாடர்பும் கதயுகமா, நின்வயிைாகை?
(குறிஞ்சி. 42: கபிலர்)

”உன் தயவு இருந்தால் கபாதும்” என்றான் அவன்


“தயவா? எதற்கு?” என்றாள் அவள்

35
“சங்கிலி அறுத்து கபாகாமல் இருப்பதற்கு”
“அதற்கு என்ை மசய்ய கவண்டும்?
“ஒரு ஏற்பாடு மசய்ய கவண்டும்”

என்ை ஏற்பாடு?’ அப்படிக் மகாஞ்சம் இரவு கநரத்தில் அவளுடன் கபசிவிட்டுப்


கபாக ஏற்பாடு மசய்யகவண்டும் என்றான். “மனல நாடகை! ககள்! உன்
மனலயிகல மனழ மபய்கிறது, பிறகு நின்று விடுகிறது. நின்ற பிறகும்கூட அந்த
நீர் அருவியாக வருகிறது; ஒலிக்கிறது அல்லவா! அந்த மாதிாிதான். இரவு
கநரத்தில் அவளுடன் கபசிைால்தான் மதாடர்பு என்று எண்ணாகத.
கபசவிட்டாலும் நம் மதாடர்பு இருக்கும்.

தனலவி கதாழியிடம் கூறும் கூற்று

குன்றக் கூனக குழறினும்., முன்றிற்


பலவின் இருஞ் சினைக் கனல பாய்ந்து உகளினும்,
அஞ்சும்மன்; அளித்து – என் மநஞ்சம் ! – இைிகய
ஆர் இருட் கங்குல் அவர்வயின்
சாரல் நீள் இனடச் மசலவு ஆைாகத
(குறிஞ்சி: 154. கபிலர்)

மபாருள்: இைிகமல் இந்த இரவு கநரத்தில் வரகவண்டாம் என்று மசால்லிவிடு!


“யாாிடம் மசால்ல”
“அவாிடம் தான்”
“எவாிடம்? உன் காதலிாிடமா?
“ஆம்”
“ஏன் அப்படி?
“எைக்கு மராம்ப பயமாயிருக்கு”
“ஏன்”
“ஆந்னத அலறிைால் அஞ்சுகிகறன்”
“உம்”
“ஆண்குரங்கு தாவிைால் அச்சம்”

36
“உம்”
“இரவு கநரத்தில் பயங்கர்மாை அந்த மனலச்சாரல் வழிகய வந்து கபாகிறார்.
கபாகும்கபாது அவர் பின்கை மசல்கிறது என் மநஞ்சு. வழியிகல எந்த விதமாை
துன்பமுமின்றிப் கபாக கவண்டுகம என்று துன்புறுகிறது.

எட்டுத் மதானக நூல்கனள எளினமயாக நினைவில் னவத்துக்மகாள்ள


தைிப்பாடல்.

“நற்றினண நல்ல குறுந்மதானக ஐங்குறுநூறு


ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பாிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலிகயாடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத்மதானக”

சங்க இலக்கியத்தில் எட்டுத் மதானகயில் உள்ள கலித்மதானகயில் கபிலர்


இருபத்மதான்பது பாடல்கள் பாடியுள்ளார். (கபிலர் பாடிய குறிஞ்சிக்கலி
எைப்படும்.) அதில் ஒரு சில பாடனலப் பார்ப்கபாம்.

சுடர்த் மதாடீ இ! ககளாய் மதருவில் நாம் ஆடும்


மணல் சிற்றில் காலின் சினதயா, அனடச்சிய
ககானத பாிந்து, வாிப்பந்து மகாண்டு ஓடி,
கநாதக்க மசய்யும் சிறுபட்டி, கமகலார் நாள்
அன்னையும் யானும் இருந்கதமா... இல்லிகர!
உண்ணுநீர் கவட்கடன் எைவந்தாற்கு, அன்னை,
அடர்மபாற் சிரகத்தால் வாக்கி, சுடாிழாய்!
‘உண்ணுநீர் ஊட்டிவா’ என்றாள் எை யானும்
தன்னை அறியாது மசன்கறன்; மற்று என்னை
வனளமுன்னக பற்றி நலியத் மதருமந்திட்டு,
அன்ைாய்! இவன் ஒருவன் மசய்தது காண் என்கறைா,
அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்
உண்ணுநீர் விக்கிைான் என்கறைா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ மற்று என்னைக்
கனடக்கண்ணால் மகால்வான் கபால் கநாக்கி நனகக்கூட்டம்
மசய்தான் அக் கள்வன் மகன்.
(குறிஞ்சிக்கலி :51)
37
தனலவி தன் கதாழியிடம் கூறுவது கபால அனமந்த பாடல்
சிறு வயது முதல் ஒன்றாகப் பழகி வினளயாடிய அவள் மீது பருவ வயதில் காதல்
மகாண்ட இனளஞன் ஒருவன் நீண்ட நாட்களாகத் தன் அன்புக்குாிய வனளச்
சந்திக்க முடியாத நினலயில் மீண்டும் சந்திக்கும் ஒரு வாய்ப்பு வருகிறது. தன்
உள்ளம் கவர்ந்த காாினகனயக் காண அவள் இல்லம் கநாக்கி கவகமாகச்
மசல்லுகிறான்.

தன் காதல் உள்ளத்னத இன்று எப்படி யும் அவளிடம் கூறிவிட கவண்டும் என்ற
துடிப்புடன் மசன்ற அவனுக்குப் மபரும் ஏமாற்றம். அங்கக வீட்டின் புறத்கத
அன்பிற் குாியவளும் அவளுனடய அன்னையும் இருப்பனதக் காண்கின்றான்.
உடகை சூழனலப் புாிந்துமகாண்டு. ‘தாகமாக இருக்கிறது; தாகம் தணிக்க
மகாஞ்சம் தண்ணீர் தாருங்கள்” என்று ககட்கின்றான்.

அன்னையும் தன் மகளிடம் தண்ணீர் தரும்படிக் கூறிவிட்டு வீட்டின் உள்கள


மசன்று விடுகிறாள். அழகிய மபாற்கிண்ணத்திகல தண்ணீர் தருகிறாள் தனலவி.
தண்ணீனரப் மபறுவது கபால சட்மடன்று அவளின் அழகிய வனளயல் அணிந்த
கரத்னதயும் பற்றிவிடுகிறான் தனலவன். இனதச் சற்றும் எதிர்பார்க்காத அவள்
தன்னை மறந்த நினலயில், ‘அம்மா! இங்கக வந்து பாரும்மா; இவன் மசயனல’
என்று அலறிவிடுகிறாள்.

உள்கள இருந்து அம்மா அலறியடித்துக் மகாண்டு மவளிகய ஓடி வருகிறாள்.


சட்மடன்று தன் நினலனய உணர்ந்த தனலவி, “தண்ணீர் குடிக்கும் கபாது
அவருக்கு விக்கல் வந்துவிட்டதம்மா, அதுதான் உங்கனளக் கூப்பிட்கடன்” என்று
கூறி உண்னம நினலனய மனறத்து விடுகிறாள். இதற்குப்கபாய் இப்படிக்
கத்தலாமா? என்று ககட்டுக்மகாண்கட விக்கனல நீக்க, தனலவைின்
தனலனயயும் முதுனகயும் தாய் பாசத்துடன் தடவி விடுகிறாள். அந்தச் சமயத்தில்
தனலவன் கனடக் கண்ணாகல தனலவினயப் பார்த்துப் புன்ைனக பூக்கின்றான்.
கண்கள் அங்கக மைனதக் மகாள்னளயடித்தை.

அழகாை ஒரு காதல் காட்சினய இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்கப


பனடத்துக் காட்டியிருக்கிறார் கபிலர்.

கரு உரு
கவினதயின் முக்கியக் கூறுகளாக அனமவது கரு – உரு பற்றிப் பின்வருமாறு
அகத்தியலீங்கம் கூறுகின்றார் “மபாதுவாகக் கவினதகனள ஆராய்ந்த அறிஞர்கள்
38
அது இரண்டு கூறுகனளக் மகாண்டது என்றும், ஒன்று அது தரும் மபாருள்
அல்லது கரு என்றும், மற்மறான்று அதன் வடிவம் அல்லது உரு என்றும் கூறுவர்,
கரு என்பனதத் தமிழ் உலகம் ‘பாடு மபாருள்’ என்றும், மபாருண்னம’ என்றும்
பல்கவறு மபயர்களால் குறித்து நிற்கும்6 கவினதயின் முக்கியக் கூறுகளாக
அனமயும் கருவும் உருவும் கலந்த நினலனய மமாழியியலாளர்கள் ‘காியக உரு’
(Organic) என்பர், கவினத என்ை கூற வருகின்றது என்பது பாடுமபாருனளயும்
(கரு), எவ்விதம் அனத மவளிப்படுத்துகிறது என்பது வடிவத்னதயும் குறிக்கின்றது.
சங்க இலக்கிய பாடல்களுள் மபாிதும் உனரயாசிாியர்கள் முதல் ஆய்வாளர்கள்
ஈறாகப் பலனரயும் கவர்ந்த பாடல்கள் குறுந்மதானகப் பாடல்ககள ஆகும். இதன்
இைினம, எளினம பண்கப பலரது கவைத்னதத் தன்பால் ஈர்த்தது, இக்
குறுந்மதானக பாடல்களின் வாிகள் நூலின் சிறப்னபயும் இதுலுள்ள ‘நிலத்தினும்’
மபாிமத வாைினும் உயர்ந்தன்று’ (குறு:3) என்னும் பாடலின் சிறப்னபயும்
வ.சுப.மாணிக்கைார் தமது நூலில் சில இடங்களில் எடுத்துக்காட்டியுள்ளார்
இப்பாடலின் சிறப்புக்குக் கருப்மபாருள், உாிப்மபாருள் இரண்டுகம முக்கிய
காரணமாகும் என்றும் கருத்துனரத்துள்ளார்.

மமாழியனமப்பு
கவினத உருவாக்கத்தில் மமாழியனமப்பு முக்கியப் பங்குவகிக்கிறது. இனத
அகத்தியலிங்கம் (1997), கவினத என்பது சிறந்த மசாற்களாலும், மசம்னமயாை
மசாற்மறாடர்களாலும், மசழுனம வாய்ந்த வாக்கியங்களாலும் உள்ளத்னதத்
மதாட்டு நிற்கும் அவற்றின் உள் அனமப்புக்களாலும் இனச நயம்பட யாப்பு
உருவத்துடன் காணப்படும், மசாற்கனலயாக்கம் என்கிறார்.

இந்நினலயில் கவினதயின் உருவாக்கத்தில் மமாழியனமப்பின் (Linguistic


Structure பங்கு மிகப்மபாிது ஆகும் ஒவ்மவாரு பாடலின் கண் உள்ள
வாக்கியமும், அவற்றின் அனமப்பு, வனக, அவற்றின் கசர்க்னக மற்றும் மசாற்கள்,
மசாற்மறாடர்கள் கபான்றவற்றின் முழுப் பாிமாணத்னதயும் சுட்டிக்
காட்டகவண்டும். ஒரு பாடல் பிற பாடல்களிலிருந்து எவ்வாறு சிறப்பு
மபறுகின்றது. அதற்குக் காரணம் என்ை என்பது கபான்ற தன்னமகனளயும்
கமற்ககாள் காட்டகவண்டும். எந்த மவாரு கனல இலக்கியப் பனடப்பும்
வாசகைின் உள்ளத்தில் நின்று மகிழ்ச்சி தருவதாக இருக்க கவண்டும்.
இந்நினலயில் உருவாகும் கவினதககள நீண்ட நினலகபற்றுத் தன்னமகளுடன்
39
விளங்கும் என்பது உறுதி. இந்நினலகபற்றுத் தன்னமக்காகத் கவினதயில்
பல்கவறு உத்திகள் பயன் படுத்தப்படுகின்றை. இது கவினத உருவாக்கம் பற்றி
நன்கு புாிந்து மகாள்ள இன்றியனமயாதது. ஒருமுகப்கபாக்கு என்பது கவினதயின்
பாடுமபாருளிலும் கவினதயின் உருவாக்கத்திலும் காணப்படுகின்ற பண்பு
ஆகும். இவ்வாறு ஒருமுகப்கபாக்கு கவினத பண்பாக ஒருமுகப்கபாக்கிலாை
கவினதகள் தமிழிலக்கியப் பரப்பில் விாிந்து காணப்படுகின்றை.
சங்ககவினதகளிலும் பத்திப் பாடல்களிலும் ஒருமுகப்கபாக்கு என்னும் பண்பு
சங்க இலக்கியத்திலுள்ள ஒரு பாடனல எடுத்துக் மகாண்டு அப்பாடலில்
இடம்மபறும் கரு-உரு, மமாழியனமப்பு ஒருமுகப்கபாக்கு கபான்ற தன்னமகனள
எவ்வாறு விளக்கியுள்ளார் என்பனத சுருக்கமாகக் காணலாம். அதில்
குறுந்த்மதானகப் பாடல்களில் ஒன்றினை எடுத்துக்மகாண்டு கமகல
ககாடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.

நிலத்தினும் மபாிகத வாைினும் உயர்ந்தன்று


நீாினும் ஆரள வின்கற! சாரல்
கருங்ககாற் குறிஞ்சிப் பூக் மகாண்டு
மபருந்கதள் இனழக்கும் நாடமைாடு நட்கப
(குறு:3)

கதவகுலத்தார்
இப்பாடல் பலராலும் எடுத்துக்காட்டப்படுகின்றது. சங்கப் புலவர்கள் தாம் கூற
நினைக்கும் கருத்னத அல்லது உணர்னவக் கனதமாந்தர்களின் வாயிலாகக்
குறிப்பிடுவனத ஒரு உத்தியாகக் னகயாளுகின்றைர், தனலவி கதாழிக்குனரத்தது
என்னும் கூற்றில் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. அவற்கறாடு இப்பாடலின்
அனமப்பு முனறயினை கநாக்கிைால் நயம் மிக்க நான்கு வாிகள்: மூன்கற
வாங்கியங்கள் வாக்கியங்கள் ஒகர அனமப்பு, ஒகர எழுவாய், ஒகர மாதிாியாை
ஒப்புனமச் மசாற்கள் என்னும் நினலயில் பாடல் உள்ளது.

கருத்து:
நாடைிடம் நான் மகாண்டுள்ள நட்பு நிலத்தினும் மபாிது: வாைினும் உயர்ந்தது:
கடலினும் ஆழாமாைது என்பதுதான் இப்பாடலில் கூறும் கருத்து: இன்னும்
நுணுகிப் பார்த்தால் தனலவைிடம் நான் மகாண்டுள்ள நட்பு மிகப் மபாிது
என்பதுதான் இதன் சாரம், மீதி உள்ளனவ அனைத்தும் அனமப்பின் புலவன்

40
ஆக்கிக் மகாண்ட கற்பனைதிறன், இந்த னமயக்கருத்து எவ்வாறு கூற கவண்டும்
என்பது வடிவத்தின் அல்லது உருவத்தின் பாற்பட்டது” “நிலத்தினும் மபாிகத’
எைத் மதாடங்கும் முன்ைர் கூறியது கபான்று ஆசிாியப்பாவால் ஆைது. அகவல்
ஓனசனயக் மகாண்டது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் இதன் உள்ளனமப்புதான்
(Internel Structure) இனசயனமப்பு ஒன்றாக இருந்தாலும் இதன் மமாழியனமப்பு
(Linguistics Structure) பிற பாடல்களிலிருந்து கவறுபட்டுள்ளது.” கருத்துகள்
அப்பாடலின் மமாழியனமப்னப உணர்த்தி நிற்கின்றை.

முடிவுனர
இருபது நூற்றாண்டுகளுக்கு முன்கப, சங்க இலக்கியப் பாடல்கள் ஒவ்மவான்றும்
தனலவன் தனலவி பற்றி ஒவ்மவாரு வனகயிலும் நம் மைனதக் கவரும்படி மிகச்
சிறப்பாகப் உனரயாடலின் (கருத்தாடல்) வழியாக பனடக்கப்பட்டுள்ளை.
குறிஞ்சிப்பாட்டு ஆாிய அரசனுக்குத் தமிழக் களவு வாழ்க்னகயின் சிறப்னப
விளக்குவதற்காக எழுதப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாட்டில் பயன்படுத்தப்பட்ட
பின்கைாக்கு உத்தி தமிழாின் களவு வாழ்க்னகனய விளக்குகிறது எைலாம்.
கதாழி வழியாக நிகழ்த்தப்படும் கனதக் கூறல் பல்கவறு காட்சிகளாக உள்ளனத
அறியமுடிகின்றது. ஒவ்மவாரு காட்சியிலும் கபிலர் காதலன், காதலி, கதாழி,
மசவிலி, பாங்கன், பாணன், பரத்னத ஆகிய எழு விதமாை பாத்திரங்களாகக்
அழகாக கபிலர் கூற வந்த கருத்னத விளக்கிய நினல, பயன்படுத்திய மசாற்கள்,
அதனை பயன்படுத்திய உத்தி மதளிவாக னகயாண்டிருக்கின்றார்.
குறிஞ்சிப்பாட்டில் 51 வது பாடல் மிக வும் அழகாக தன்னுனடய கற்பனை
திறனண சிறுவயதில் நடந்த நிகழ்வுகனள பருவம் அனடந்த பின் தன்னுனடய
காதலின் மசயனல அழகாக தற்கால தினறப்படத்னத பார்த்தது கபால நம்
கண்முன்கை மதளிவாக படம்பிடித்து காட்டுவது கபால் இருக்கின்றனத நாம்
காைமுடிகின்றது. கபிலர் தன்னுனடய கவி திறனண மசம்னமப்படுத்தி
காட்டியுள்ளார். என்பனத இந்த ஆய்வின் மூலம் அறியலாம்.

41
துனணநூல் பட்டியல்
அகத்தியலிங்கம், ச. (1997). கவினத உருவாக்கம். மசன்னை: மணிவாசகர்
பதிப்பகம்.
அகத்தியலிங்கம், ச. (2012). மமாழியியல் ஆய்வு வரலாறு. நாமக்கல் மாவட்டம்:
இளகவைில் பதிப்பகம்.
சக்திதாசன், சு. (2008). குருந்மதானக மூலம்மும் விளக்க உனரயும். மசன்னை:
முல்னல பதிப்பகம்.
சண்முகம், மச. (2002). கருத்தாடல் கருவும் உருவும். மசன்னை: மணிவாசகர்
பதிப்பகம்.
நாகராசன், வி. தனலனமப் பதிப்பாசிாியர்கள் பாிமணம், அ. மா.
பாலசுப்பிரமணியன்கு. மவ. (2004). இலக்கியம் குறுந்மதானக முதல்
மூலமும் உனரயும். மசன்னை: நியூ மசஞ்சுாி பு னைவுஸ் (பி) லிட்.
அமிர்தமகளாி, அ. (1989). சங்க இலக்கியத்தில் உனரயாடல். மசன்னை:
பாாிநினலயம்.

42
இயல் 4

குறுந்மதானகயில் மபண்களின் மை உனளச்சல்


(Women’s depression based on ‘Kurunthogai’)

மர. மஜயலட்சுமி
(R. Jayalatchumi)
Faculty of Arts and Social Science,
University of Malaya, 50603
Kuala Lumpur
jayalaxmi_05@hotmail.com

ஆய்வுச் சுருக்கம்

குறுந்மதானக தமிழர்களின் உணர்வுகனள எடுத்தியம்புவதில் மபரும்


பங்காற்றுகிறது. இன்று உணர்வுகனளத் மதானலத்து பணத்தின் பின் மசல்லும்
சமுதாயம் கயாகக்கனலனயக் கற்று மை நிம்மதி நாடிக் மகாண்டிருக்கிறது.
ஆைால், பல நூற்றாண்டுகளுக்கு முன்கப நம் சங்க இலக்கியங்கள் நமக்கு அனத
வழிகாட்டிச் மசன்றுள்ளை. குறுந்மதானகயில் மபண்களின் மை உனளச்சல்
பற்றிய கருத்துகள் இடம்மபற்றுள்ளை. காதனலத் தன் மறு கண்ணாகக் மகாண்ட
தமிழர்களின் வாழ்னவக் குறுந்மதானக மதளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
எைகவதான் இல்லற வாழ்னவகய முக்கியப் பணியாகக் மகாண்டிருந்த மபண்கள்
சிறு சிறு உளம் சார்ந்த விசயங்களால் மபரும் அளவில் பாதிக்கப்படுகின்றைர்.
இன்னறய காலத்தில் மபண்கனளப் பாதுகாக்க பல சங்கங்கள்
உருவாக்கப்பட்டுள்ளை. பருவமனடவதற்கு முன், பருவமனடந்த பிறகு,
திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின், பிரசவத்திற்கு முன், பிரசவத்திற்குப்
பின் எைப் பல கால மாற்றங்களால் உடல் அளவில் மட்டுமல்லாது மை
அளவிலும் மாற்றங்கனள எதிர்கநாக்குகின்றைர். அகதாடு, மபண்கள்
வசதிகுனறந்த காலங்களில் எதிர்கநாக்கிய மை உனளச்சனலயும் அதனைக்
கனளய கமற்மகாண்ட வழிமுனறகனளயும் குறுந்மதானக எடுத்துக்கூறுகிறது.

43
கருச்மசாற்கள்: குறுந்மதானக, மபண்கள், மை உனளச்சல்
Keywords: Kurunthogai, women, depression

முன்னுனர
சங்க இலக்கியங்கள் நம் முன்கைார்கள் வாழ்ந்த வாழ்னவப் பனறசாற்றுகின்றை.
காதனலயும் வீரத்னதயும் இரண்டு கண்களாக அவர்கள் கபாற்றி வாழ்ந்தனத
அவர்கள் விட்டுச் மசன்ற எட்டுத்மதானகயிலும் பத்துப்பாட்டிலும் காணலாம்.
எட்டுத்மதானகயின் ஒரு கூறுதான் குறுந்மதானக. இது காதனலப் கபாற்றி
எழுதப்பட்டது. இயற்னக சார்ந்து வாழ்ந்த சங்க கால மக்களின் களவு வாழ்க்னக,
கற்பு வாழ்க்னக இரண்னடயும் சிறப்பாக உணரச் மசய்யும். இவர்களின் அன்றாட
வாழ்வில் எதிர்கநாக்கும் மைப்கபாராட்டங்கள் இதில் சுட்டப்பட்டிருக்கின்றை.
சங்க இலக்கியத்தில் தனலவன், தனலவி, கதாழி, நற்றாய் கபான்று மபாதுவாை
மபயர்கள் சுட்டப்பட்டுள்ளை.

குறுந்மதானகயில் மபண்கள்
மபண் என்பவள் மமன்னமயாைவள். சிறு ஏமாற்றத்னதக்கூட அவளால் தாங்கிக்
மகாள்ள முடியாது. சங்க இலக்கியத்தில் இடம்மபற்ற மபண்கள் தங்களுக்கு
விதிக்கப்பட்ட எல்னலக்குள்கள வாழ்ந்தைர். திருமணத்திற்கு முன் மபற்கறார்,
உடன் பிறந்தவர்கள் என்றும் திருமணத்திற்குப் பின் கணவன், பிள்னளகள்
என்றும் வாழ்பவள் மபண். தன்னைச் சார்ந்து இருப்பவர்களின் நலனுக்காகவும்
கதனவக்காகவும் மபண் தன்னைகய அர்ப்பணித்துக் மகாள்பவள்.

குறுந்மதானகயில் பலர் இடம்மபற்றிருந்தாலும் மபண்களின் உணர்வுகனளயும்


காதனலயும் மவளிக்மகாணரும் பாடல்கள் அதிகமாை அளவில்
இடம்மபற்றுள்ளை. குறுந்மதானகயில் மபண்கள் ஐந்து முக்கியக்
கதாப்பாத்திரங்களாகச் சித்தாிக்கப்படுகிறார்கள். தனலவி (திருமணத்திற்கு முன்,
பின்), கதாழி, நற்றாய், மசவிலித்தாய் எை இவர்கனளக் காணலாம்.

தனலவி
தனலவி குறுந்மதானகயில் முக்கியமாைவள். தனலவியின் உணர்வுகனளயும்
மைப்கபாராட்டங்கனளயும் குறுந்மதானகப் பாடல்கள் அதிகமாை இடங்களில்
மகாண்டுள்ளை. திருமணத்திற்குப் பின்னும் கூட தனலவி என்றுதான்

44
குறுந்மதானகயில் குறிப்பிட்டுள்ளைர். இருப்பினும், திருமணத்திற்கு முன்
தனலவி பாடிய பாடல்களின் கருப்மபாருள்களும் திருமணத்திற்குப் பின்
மனைவியாக மாறி பாடும் பாடல்களின் கருப்மபாருள்களும் மவவ்கவறு ஆகும்.
திருமணத்திற்கு முன் தனலவி தன் தனலவன் மீது மகாண்ட காதலின் ஆழத்னதப்
பாடுதல், மபாருள் ஈட்டச் மசன்ற தனலவன் குறிப்பிட்ட கநரத்தில் வராத துயரம்,
தான் மகாண்ட பசனல கநாய் பற்றிப் பாடுதல் கபான்றனவ கருப்மபாருள்களாக
இடம்மபற்றிருக்கும். திருமணத்திற்குப் பின்கைா தனலவி மபற்கறானர ஏமாற்றி
தனலவனுடன் வந்தது, தனலவன் பரத்னதயாிடம் மசன்ற துயரம் எைக்
கருப்மபாருள்கள் மாறுபட்டிருக்கும்.

குறுந்மதானகப் பாடல் ஒன்று தனலவனைத் திருமணம் புாியத் துடிக்கும்


தனலவியின் மைம் துயரால் வாடுவதாகக் கூறுகிறது. இனரகளுக்காகப் கபாராடி
மடியும் ககாழிகனளப் கபாலத் தானும் தனலவனை எண்ணி மடிந்து
மகாண்டிருப்பதாகத் தனலவி தன் கதாழியிடம் கூறுகிறாள். அப்பாடல்,

குப்னபக் ககாழித் தைிப்கபார் கபால


விளிவாங்கு விளியின் அல்லது
கனளகவார் இனலயாம் உற்ற கநாகய.
(குறுந்மதானக 305, ப. 6 – 8)
கதாழி
தனலவியின் காதலுக்கு ஆணிகவராக அனமந்தவள் கதாழி. கதாழி
தனலவனுக்கும் தனலவிக்கும் னமயமாக இருப்பகதாடு, இருவருக்கும் சிறந்த
மைவள நிபுணராகவும் இருக்கிறாள். இருவாின் மை அழுத்தங்களின் கபாது
அவர்களுக்குச் சாியாை முனறயில் கயாசனை கூறி பிரச்சனைகனளத் தீர்த்து
னவக்கிறாள். ஒரு மபண்ணுக்குத்தான் மற்மறாரு மபண்ணின் துயரம் புாியும்
என்பார்கள். கதாழி அதற்ககற்ப தனலவியின் மைம் அறிந்து நடப்பவளாக
விளங்குகிறாள்.

நற்றாய்
சங்க காலத்தில் மபண்கள் குறிப்பிட்ட வட்டத்னதத் தவிர்த்து மவளிகய மசல்ல
இயலாது. குடும்பத்திைாின் கதனவகனளப் பூர்த்திச் மசய்வகத அவர்களின்
தனலயாயக் கடனம. வீட்டு கவனலகனளச் மசய்தல், பிள்னளகனளப் பாதுகாத்தல்

45
எை அவர்களது கடனமகள் பல. இப்படி வாழும் நற்றாய் தன் மபண்
பிள்னளகளுக்குக் கடனமகனளத் கற்றுத் தர கவண்டும்.

மசவிலித்தாய்
தனலவியின் மாற்றான் தாய், நற்றாய் எை அனழக்கப்படுகிறாள். மசவிலித்தாய்
இங்குத் தாய்க்கு நிகராககவ சித்தாிக்கப்படுகிறாள். குறுந்மதானகயில்
தனலவியின் மை இறுக்கத்னதக் குனறப்பதற்காகவும் வீட்டில் அவளுக்கு
ஆதரவாகவும் இருக்க உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரமாகச் மசவிலித்தாய்
திகழ்கிறாள். தனலவி தனலவனுடன் உடன்கபாக்கு மசல்லும்கபாது அவனள
வாழ்த்தி வழியனுப்பி னவக்கும் நற்றானயக் குறுந்மதானகயில் காணலாம்.
தனலவியின் மாற்றங்கனளக் கண்டு அவள் கநாய்க்குச் சிகிச்னச அளிப்பதாகச்
மசவிலித்தாய் மவறியாட்டத்திற்கு ஏற்பாடு மசய்வதாக ஒரு குறுந்மதானகப்
பாடல் இடம்மபறுகிறது.

குறுந்மதானகயில் மபண்களின் மை உனளச்சல்


மைம் கவண்டுகின்ற ஒன்று நனடமபறாமல் தனடப்படும்கபாது மைம்
ஏமாற்றத்தால் துன்பம் அனடகிறது. இதுகவ மை உனளச்சல். காதலனடதல்
உயிாியற்னக எைத் தமிழர்கள் கருதுகின்றைர். குறுந்மதானகயில் மபண்கள்
அளவுகடந்த காதலிைால் பல ஏமாற்றங்கனள அனடகின்றைர். அதுகவ
அவர்களின் மை உனளச்சலுக்காை முதன்னமக் காரணியாகும். மபண்களின் மை
உனளச்சனலப் பல அறிகுறிகள் வழி அறியலாம். அறிவியலாளர்கள் கூறும் மை
அழுத்த அறிவியனலத் மதால்காப்பியர் களமவாளுக்க உணர்வுகளாகக்
குறிப்பிடுகின்றார்.

கவட்னக ஒருதனலஉள்ளுதல் மமலிதல்


ஆக்கம் மசப்பல் நாணுவனர இறத்தல்
கநாக்குவ எல்லாம் அனவகய கபாறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்றுஅச்
சிறப்புனட மரபின் அனவ களவு எைமமாழிப.
(மதால்., ப. 1046)

குனறயாதவிருப்பம், இனடவிடாது நினைத்துக் மகாண்டிருத்தல், உடல்


இனளத்துப் கபாதல், ஆவதற்குாியனதக் கூறல், நாண எல்னலனயக் கடந்து

46
கபாதல், காண்பை அனைத்தும் தன்னைப் கபால் கருதுதல், தன் மசயல்கனள
மறத்தல், மதளிவின்னம, சாதல் பற்றிய நினைவு ஆகிய காரணங்கனளத்
மதால்காப்பியர் குறிப்பிடுகிறார். இஃது இன்றும் மைிதர்களினடகய ஏற்படும் மை
அழுத்தத்திற்காை அறிகுறிகள்தான்.

கருங்கண் தாக்கனல மபரும் பிறிது உற்றைக்,


னகம்னம உய்யாக் காமர் மந்தி,
கல்லா வன் பறழ் கினள முதல் கசர்த்தி,
ஓங்கு வனர அடுக்கத்துப் பாய்ந்து உயிர் மசகுக்கும்
சாரல் நாட! நடுநாள்
வாரல், வாழிகயா, வருந்துதும் யாகம.
(குறுந்மதானக, ப. 69)

கமற்குறிப்பிடப்பட்ட பாடல் தனலவி கதாழியிடம் கூறுவதாக அனமந்துள்ளது.


தன்னைப் பார்க்க தனலவன் பல கரடு முரடாை பானதகனளக் கடந்து வர
கவண்டியுள்ளது. அதனை நினைத்து தனலவி வருத்தம் மகாள்கிறாள். ஊரார்
பார்த்துவிட்டால் கமலும் என்ை பிரச்சனைகள் கநருகமா என்று தனலவி அச்சம்
மகாள்கிறாள். இவ்வாறு தனலவன் வந்து காணாவிட்டால் மட்டுமல்லாது பல
தனடகனள மீறி பார்க்க வந்தாலும் கூட தனலவி அவன் மீது மகாண்ட அளவு
கடந்த காதலால் அச்சம் மகாள்கிறாள். இவ்வாறு தன் காதலிைால் பல
ககாணங்களில் கயாசித்து பல வனகயில் மை உனளச்சனல எதிர்கநாக்குகிறாள்.

குறுந்மதானகயில் மபண்களின் மை உனளச்சல் கமலாண்னமக் ககாட்பாடுகள்


குறுந்மதானக என்பது அகம் சார்ந்த எழுத்துப் படிவம் ஆகும். ஆண்கள் உடல்
ாீதியாகவும், மை ாீதியாகவும் மபண்கனளக் காட்டிலும் பல மடங்கு
உறுதியாைவர்கள். மை ாீதியில் மபண்கள் அனடந்த கபாராட்டங்கனளயும்
அதனைக் கனளய அவர்கள் கமற்மகாண்ட வழிகனளயும் காணலாம்.

இைிது எைக் கணவன் உண்டலின்


நுண்ணுதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முககம
(குறுந்மதானக, ப. 167)

47
கணவைிடம் நற்மபயர் மபற கவண்டும் எை நினைக்கும் தனலவி, சிரத்னதகயாடு
சனமயலில் ஈடுபடுவதாக கமற்கண்ட பாடல் வாிகள் கருத்துனரக்கின்றை. இது
தனலவியின் மை அழுத்த கமலாண்னமனயக் காட்டுகிறது.

தனலவன் பரத்னதயாிடம் மசன்று விடுவாகைா எைத் தனலவி எந்த கவனலயும்


மசய்ய இயலாமல் மை அழுத்தத்தில் மூழ்கி இருக்கக்கூடும். குறுந்மதானக 49
பாடல் வாிககளா தனலவனுக்கு எத்தனை மனைவிகள் இருப்பினும் அவன்
மநஞ்சில் இடம்மபறுபவள் தான் ஒருத்தியாகத்தான் இருக்கக்கூடும் எைத்
தனலவி கூறுவதன் மூலம் அவளது கமலாண்னமனய அறிய முடிகிறது.

முடிவுனர
மபண்களின் மை உனளச்சல் இன்று உருவாை பிரச்சனையன்று. சங்க காலம்
மதாட்கட அவர்கள் மை உனளச்சலுக்கு ஆளாகி வருகின்றைர். சங்க
காலத்திகலகய அதனைப் பல வழிகளில் னகயாண்டுள்ளைர். இவ்வழிகனள நாம்
இன்னறய வாழ்வில் ஒரு படிப்பினையாக எடுத்துக் மகாள்வகதாடு நம்
வாழ்க்னகயில் அமல்படுத்திப் பயைனடயலாம்.

துனணநூல் பட்டியல்
Baharuddin Sazali. (2004). Pembangunan perisian prototaip pengurusan stres
(Disertasi sarjana yang tidak diterbitkan). Universiti Teknologi Malaysia.
Johor: Malaysia.
Edward. (2011). Counselling theory and practice. USA: Cole Cengage Learning.
Ellis, A. (1997). Stress counselling A REBT approach. Cassell Wellington House:
USA.
James. (1990). Psychology of adjustment and human relationships. McGraw
Hill: New York.
Jeffrey. (2011). Theories of counselling and therapy: An experimental approach.
SAGE Publication: California.
Nancy. (2013). Theories of counselling and psychotherapy: A case approach.
PEARSON Education: Kansas.

48
Nor Eliana. (2006). Sejauh manakah faktor individu, kerja, dan peranan
pemimpin mempengaruhi tahap stres (Disertasi sarjana yang tidak
diterbitkan). Universiti Teknologi Malaysia, Johor, Malaysia.
Norahidah. (2009). Tekanan emosi dan corak penyesuaian isteri banduan dalam
mengendalikan tekanan semasa ketiadaan suami (Disertasi sarjana
yang tidak diterbitkan). Universiti Teknologi Malaysia, Johor: Malaysia.
Palmer, S. (1995). Counselling for stress problems. SAGE Publication: London.
Richard, & Nijian Zhang. (2014). Counselling theory: Guiding reflective practice.
SAGE Publication: California.
Robert, L. S. (n.d). Cognitive psychology. PEARSON: America.
Sara Oshaghi Lashkariani. (2013). The level of job satisfaction and the level of
job stress among female university lecturers (UTM) (Disertasi sarjana
yang tidak diterbitkan). Universiti Teknologi Malaysia, Johor, Malaysia.
Siti Nur. (2002). Stres di kalangan wanita yang bekerjaya dan berkeluarga
(Disertasi sarjana yang tidak diterbitkan). Universiti Teknologi Malaysia,
Johor, Malaysia.
Susan. (1993). Theories of personality understanding persons. Prentice Hall:
America.

49
இயல் 5

ஆசாரக்ககானவ காட்டும் வாழ்வியல் மநறி


(Regulations of Life Depicted by ācārakkōvai)

கக. ஏஞ்சல்கவிதா
(K. Angelkavitha)
Central Institute of Classical Tamil,
Tharamani, Chennai, 600113
Tamil Nadu

ஆய்வுச் சுருக்கம்

மைிதைின் ஒவ்மவாரு மசயலும் ஏதாவது ஒரு வனகயில் மபாருள்


குறித்தைவாககவ அனமந்துள்ளது. மதால்பழங்காலந்மதாட்டுத் தமிழ்ச்சமூகம்
பண்பட்ட சமூகமாககவ விளங்கியுள்ளனத பழந்தமிழ் நூல்கள் வாயிலாக
அறியமுடிகின்றது. அவற்றுள் நீதி நூல்கள் முக்கியப் பங்காற்றியுள்ளை.
அந்நூல்களில் ஆசாரக்ககானவ எனும் நூல், மைிதன் தன் அன்றாட
வாழ்க்னகனய எவ்வாறு அனுககவண்டும் என்று உனரக்கின்றது. கானல
எழும்புவதிலிருந்து மீண்டும் தூங்குவதுவனர ஒவ்மவாரு மசயனலயும்
ஆற்றுப்படுத்துகின்றது. விடியும்முன் எழுவது, தனலனவத்துப் படுக்கும் முனற,
நீராடுதலும் நீராடகவண்டிய கநரங்களும், உண்ணும் முனற, மபாதுவாை
ஒழுக்கமுனறகள், உனடயணிதல், பால்வினைக்கல்வி கபான்ற மைிதைின்
அன்றாட வாழ்வில் கனடபிடிக்க கவண்டிய பல்கவறு அடிப்பனட
ஒழுக்கங்கனளச் சிறப்பாக எடுத்தியம்புகிறது. எைகவ ஆசாரக்ககானவயில்
மசால்லப்பட்டுள்ள வாழ்வியல் மநறிகனள முனறகய வனகப்படுதி விளக்கும்
வனகயில் இக்கட்டுனர அனமக்கப்பட்டுள்ளது.

முன்னுனர
சங்க இலக்கியங்கள் தமிழர் வாழ்வியனல அகம், புறம் எைப் பாகுபடுத்தி
இயற்னகயின் மநறிசார்ந்து பனடக்கப்பட்டுள்ளை. அதனைத் மதாடர்ந்து
எழும்பிய இலக்கியங்களும் முன்கைார் வழிநின்று தம் கருத்துக்கனள
மமாழிந்தை. இருப்பினும் அந்தந்த காலக்கட்டங்களுக்குத் கதனவயாை
நினலயில் புதியப்புதிய கருத்கதாட்டங்கனளப் பதிவுமசய்துள்ளை.
50
அவ்வனகயில்தான் சங்க இலக்கியங்களுக்குப்பின் கதான்றிய பதிமைண்
கீழ்க்கணக்கு நூல்களில் மபரும்பாண்னமயாைனவ அறக்கருத்துக்களுக்கு
முக்கியத்துவம் மகாடுத்துப் பனடக்கப்பட்டுள்ளை. இத்தனகய
கருத்கதாட்டங்களுக்குக் காரணம் காலம், அரசியல், மக்களின் வாழ்வியல், சமயம்,
பண்பாட்டு மாற்றம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்ககள எைலாம். இதன்
வினளவால் தமிழுலகிற்கு நீதிநூல்கள் கதான்றலாயிை.

ஆசாரக்ககானவ
ஆசாரக்ககானவயின் ஆசிாியர் மபருவாயின் முள்ளியார். இந்நூலுள் நூறு
மவண்பாக்கள் அனமந்துள்ளை. குறள்மவண்பா, இன்ைினசமவண்பா,
கநாினசமவண்பா, பஃமறானடமவண்பா எை பலவனக மவண்பாக்கனளக்
மகாண்ட பாடல்களாகச் ஆசாரக்ககானவ அனமந்துள்ளை. ஆசாரக்ககானவயின்
பாடல்கள் பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி, நன்னூல், இலக்கண விளக்கம்
ஆகியவற்றிற்கு உனரகமற்ககாள்களாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளனம கூடுதல்
சிறப்புப் மபறுகிறது. இந்நூல் உண்ணுதல், உடுத்தல், உறங்குதல், நீராடுதல்
கபான்ற அன்றாட வாழ்வில் மக்கள் கனடபிடிக்கப்படும் அடிப்பனடயாை
ஒழுக்கமநறிகனளப் பற்றி எடுத்தியம்புகின்றது. “வினைவினதத்தவன்
வினையறுப்பான் தினண வினதத்தவன் தினையறுப்பான்” என்ற பழமமாழியின்
யதார்த்தத்னதப் பிரதிபலிக்கும் வனகயில் தம் கருத்னதப் பதிவுமசய்துள்ளது.

ஆய்வு எல்னலயும் அணுகுமுனறயும்


இவ்வாய்விற்குப் பதிமணன்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாை
ஆசாரக்ககானவயின் முதல் ஐம்பது பாடல்கள் ஆய்வு எல்னலயாக
எடுத்துக்மகாள்ளப்பட்டது. இப்பாடல்கனள மக்களின் வாழ்வியல்
வழக்காறுககளாடு ஒப்பிட்டு ஆராயும் முனறயில் விளக்கமுனற ஆய்வு
அணுகுமுனறயும் இனடயினடகய ஒப்பீட்டு அணுகுமுனறயும்
கனடபிடிக்கப்பட்டுள்ளை.

முன்ைாய்வுகள்
சங்க இலக்கியங்கனளயும் இன்ைபிற இலக்கியங்களில் வரும்
நீதிக்கருத்துக்கனளயும் மதால்தமிழாின் வாழ்வியல் மநறிகனளயும் பற்றி பல
ஆய்கவடுகளும் நூல்களும் கட்டுனரகளும் எழும்பியுள்ளை. குறிப்பாகக்
கீழ்க்கணக்கு நூல்கள் சார்ந்த ஆய்வுகளாக, நீதிநூல்களில் கல்விச் சிந்தனைகள்,
எழிலன் துனர, முனைவர்பட்ட ஆய்கவடு, மசன்னைப் பல்கனலக்கழகம்.
நீதிநூல்கள் உணர்த்தும் மநறிசார் கல்வியும் பண்பாட்டுமுனறயும், பா.மாலிைி,
முனைவர்பட்ட ஆய்கவடு, மசன்னைப்பல்கனலக்கழகம். பதிமணன்
51
கீழ்க்கணக்கில் கல்விக்கருத்துக்கள், இராசகசகரன், முனைவர்பட்ட ஆய்கவடு,
மசன்னைப் பல்கனலக்கழகம். பழமமாழி நானூறு ஏற்பும் மறுப்பும் (கள ஆய்வில்),
மு.புஸ்பா, தமிழ்ப்பல்கனலக்கழகம்.பதிமைன்கீழ்க்கணக்கு ஓர் ஆய்வு,
கவங்கடகணபதி. ஆசாரக்ககானவ ஓர் ஆய்வு, சு. இராமன். கபான்ற ஆய்வுகளும்
சில கட்டுனரகளும் எழும்பியுள்ளை.

சான்றாதாரங்கள்
மக்கள் வழக்காறுகனள முதன்னம சான்றாதாரங்களாகவும் பதிமணன்
கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாை ஆசாரக்ககானவயின் முதல் ஐம்பது
பாடல்கனளயும் அதுசார்ந்த கட்டுனரகள், ஆய்வுகள், நூல்கள் கபான்றனவ
துனணனம சான்றாதாரங்களாகவும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளை.

ஆசாரம்
ஆசாரம் என்பதற்குச் மசன்னைப் பல்கனலக்கழகத் தமிழ்ப் கபரகராதி
பின்வருமாரு மபாருள்தருகிறது:

ஆசாரம்1-
i. Conducting one self according to the dictates of the sastras; சாஸ்திர
முனறப்படி ஒழுகுனக
ii. Proper conduct, good behavior; நன்ைனட
iii. Custom, practice, usage; வழக்கம்
iv. Ceremonial or personal cleanliness; தூய்னம
v. Cloth; வஸ்திரம்.

ஆசாரம்2-
Heavy downpour of rain; மபருமனழ.

ஆசாரம்3-
Audience hall of a palace; அரசர்வாழ் கூடம்

எை மபாருள் தருகிறது. பதிமைன் கீழ்க்கணக்கு நூல்களுல் ஒன்றாை


நான்மணிக்கடினக ஆசாரம் என்பதற்கு
“ஆசாரம் என்பது கல்வி அறஞ்கசர்ந்து

52
கபாகம் உனடனம மபாருளாட்சி யார்கண்ணுங்
கண்கணாட்டம் இன்னம முனறனம மதாிந்தாள்வான்
உண்ணாட்டம் இன்னமயும் இல்”
(நான்மணிக்கடினக)

எை விளக்கம் தருகிறது. இதன்வழி ஆசாரம் என்பதற்கு ஒழுக்கம் எனும் முனறனம


ஆகும் எை முடிவு மகாள்ளலாம். ஆசாரம் என்பதற்குக் கல்வி என்றும்
மபாருள்மகாள்கின்றைர். அக்கல்விக்குாியனவ இன்ைின்ைனவ என்பனத
ஆசாரக்ககானவயில் முதலிரண்டு பாடல்களில் ஆசிாியர் விளக்குகிறார்.

“நன்றி யறிதல் மபானறயுனடனம இன்மசால்கலா


டின்ைாத எவ்வுயிர்க்குஞ் மசய்யானம கல்விகயா
மடாப்புர வாற்ற வறிதல் அறிவுனடனம
நல்லிைத் தாகராடு நட்டல் இனவமயட்டும்
(மசால்லிய ஆசார வித்து – 1)

கமற்கூறிய எண்வனகயும் ஆசாரக்ககானவயின் முதன்னமயாைனவயாகக்


மகாள்ளப்பட்டுள்ளை என்பனதயும் நல்மலாழுக்க மநறிகளாக எட்டு
வனககனளயும் கூறியுள்ளார்.

“பிறப்பு மநடுவாழ்க்னக மசல்வம் வைப்பு


நிழக்கிழனம மீக்கூற்றம் கல்விகநா யின்னம
இலக்கணத்தா லிவ்மவட்டு மமய்துப என்றும்
ஒழுக்கம் பினழயா தவர்
(ஆசாரக்ககானவ: 2)

இனவவழி வாழ்வகத சிறந்தது எை ஆசாரக்ககானவ கூறுகிறது.

விடியும்முன் எழகவண்டும்
தூக்கத்திலிருந்து விடிவதற்கு முன்பு எழுந்து மபற்கறாாின் முகத்தில்
விழித்துவிட்டு அவர்கனள வணங்கியபின்பு அன்னறக்குச் மசய்யகவண்டிய
பணிகனளமயல்லாம் வாினசயாகச் மசய்யகவண்டும் எை ஆசாரக்ககானவ,

53
னவகனற யாமந் துயிமலழுந்து தான்மசய்யும்
நல்லறமு மமாண்மபாருளுஞ் சிந்தித்து வாய்வதில்
தந்னதயுந் தாயுந் மதாழுமதழுக மவன்பகத
முந்னதகயார் கண்ட முனற
(ஆசாரக்ககானவ: 4)

கூறுகிறது. மக்கள் வழக்காற்றில் விடிவதற்குமுன்பு எழும்பும் வழக்கத்னதத்


மதாடர்ந்து கனடபிடிக்கின்றைர். விடிந்தும் தூங்கிக்மகாண்டிருந்தால் மூகதவி
பிடித்துக்மகாள்ளும் என்கிற நம்பிக்னக மக்கள் மத்தியில் இன்றளவும்
காணப்படுகிறது. ஒளனவயாரும் ஆத்திச்சூடியில் “னவகனற துயிமலழு” என்று
விடியும்முன்பு எழகவண்டும் எை வழியுறுத்துகிறார்.

தனலனவத்துப் படுக்கும் முனற


மக்கள் வழக்காற்றில் மபாதுவாக எந்தமவாரு மசயனலச் மசய்தாலும்
அச்மசயலுக்ககற்ப தினசகனளக் கனடபிடிக்கும் வழக்கம் மதான்றுமதாட்டு
இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. தினசனயக் கணக்குனவத்துப் பல்கவறு
இயற்னகயின் மசயல்பாடுகனள மக்கள் கணிக்கின்றைர். அவற்றில் வடக்குத்
தினசயும் சைிமூனலயும் பல மசயல்களுக்கு நம்பிக்னகக்குாிய தினசகளாக
உள்ளை. குறிப்பாக வடக்குத் தினச மக்கள் நம்பிக்னகயில் முக்கிய
பங்குவகிக்கின்றது. மபரும்பாலும் நல்ல மசயல்கள் மசய்யும்கபாது வடக்குத்
தினசனயப் பயன்படுத்துவதில்னல. உண்ணும்கபாது வடக்குத்தினசனய கநாக்கி
அமர்ந்து உண்னுவனத மக்கள் தவிர்க்கின்றைர். அதுகபால உறங்கும்கபாது
வடக்குத் தினசயில் தனலனவத்துப் படுப்பனத மக்கள் தவிர்க்கின்றைர். இவ்
வழக்கம் மதால்பழங்காலந்மதாட்கட மதாடர்ந்து வருவனதக் காணமுடிகிறது.
“வாாி வடக்க தனல வச்சுருவ”, “வாழ்ந்து மகட்டவன்தான் வடக்க தனல
னவப்பான்”, “வராதது வந்தாலும் வடக்கக தனலனவக்காகத” கபான்ற
பழமமாழிகளும் மக்கள் வழக்காற்றில் பல நம்பிக்னககளும் வடக்குத் தினசனயத்
தவிர்க்கக் கூடியனவயாககவ அனமக்கப்பட்டுள்ளை. பழந்தமிழ்
இலக்கியங்களில்கூட மாை உணர்ச்சியில் உயிர்விடும்கபாது வடக்கிருந்து
உயிர்விடுதல் என்று கூறப்படுகிறது. இவ்வனகயாை வடக்குத் தினசசார்ந்த
நம்பிக்னககள் மதால்தமிழாிடமிருந்கத இன்றளவும் மதாடர்கிறது.
ஆசாரக்ககானவயும் வடக்குதினச சார்ந்த அக்கால மக்கள் பதினவ மசய்துள்ளது
எைலாம். மக்கள் உறங்கும்முன் தம் விருப்பத் மதய்வத்னத வணங்கிவிட்டு
உறங்ககவண்டும் எைவும் வடக்குத் தினசயிலும் ககாைத்தினசயிலும்
தனலனவத்து உறங்கக்கக்கூடாது எைவும் பதிவுமசய்கிறது.

54
கிடக்குங்காற் னககூப்பித் மதய்வந் மதாழுது
வடக்மகாடு ககாணந் தனலமசய்யார் மீக்ககாள்
உடற்மகாடுத்துச் கசர்தல் வழி
(ஆசாரக்ககானவ: 30)

வடக்குத்தினச காந்தத்தினச என்பதும் அத்தினசயில் தனலனவத்துப்


படுக்கக்கூடாது என்பதும் அறிவியல் மநறியாகும். இத்தனகய
அறிவியல்மநறினயத் மதால்தமிழர் கனடபிடித்து வாழ்ந்துள்ளது
வியப்பிற்குறியதுடன் மதால்தமிழாின் அறிவியல் நுட்பத்னதயும் அறியமுடிகிறது.

நீராடுதலும் நீராடகவண்டிய கநரங்களும்


மக்கள் வழக்காறுகளில் தண்ணீர் பற்றிய நம்பிக்னககள், தண்ணீர் சார்ந்த
எண்ணங்கள், நீர் சார்ந்த வழக்குகள் கபான்றனவத் மதான்றுமதாட்டு இன்றளவும்
பயன்பாட்டில் இருந்துவருகிறது. நீனரப் பற்றிய மதிப்பு மக்கள் வழக்கில்
மசல்வாக்குப் மபற்றுத் திகழ்கிறது. “தானயப் பழித்தாலும் தண்ைீனரப்
பழிக்காகத”, “தவுச்ச வாயிக்குத் தண்ணி மகாடுக்கணும்”, “நீரழுஞ்சியா
சீரழிஞ்சியானு கபாகும்” கபான்ற பல்கவறு பழமமாழிகளும் நீர் சார்ந்த பல்கவறு
வழக்குகளும் மக்கள் வழக்காறுகளில் மசல்வாக்குப்மபற்று வருகிறது. ஆற்றிலும்
குளத்திலும் ஏாியிலும் உள்ள நீர் அனைவருக்கும் பயன்தரக்கூடியனவ ஆகும்.
நீர்நினலகளில் குளிக்கும்கபாது நீந்துதல், உமிழ்தல், மூழ்கி இருத்தல்,
வினளயாடுதல் கபான்ற மசயல்கனளச் மசய்யக்கூடாது எை ஆசாரக்ககானவ;

“நீராடும் கபாழ்தில் மநறிப்பட்டார் எஞ்ஞான்றும்


நீந்தா ருமியார் தினளயார் வினளயாடார்
காய்ந்த மதைினுந் தனலமயாழிந் தாடாகர
ஆய்ந்த அறிவி ைவர்
(ஆசாரக்ககானவ: 14)

கூறுகிறது. கமலும் நீராடும்கபாது கழுத்துவனர குளிப்பனதத் தவிர்க்க


கவண்டுமமைவும் ஆசாரக்ககானவக் குறிப்பிடுகிறது. நீராடகவண்டிய கநரங்கள்
பற்றி மதால்பழங்காலந்மதாட்கட மக்கள் தம் வழக்காறுகளில் பல்கவறு
நம்பிக்னககளிலும் காரணகாாியங்களிலும் கனடபிடித்துவந்துள்ளைர்.
ககாவிலுக்குப் கபாகும்கபாதும் துக்கக்காாியங்களுக்குச் மசன்று வரும்கபாதும்
குளிப்பது இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆசாரக்ககானவ
நீராடகவண்டிய கநரங்கள் பத்து என்று பதிவுமசய்கிறது.

55
கதவர் வழிபாடு தீக்கணா வாலானம
உண்டது கான்றல் மயிர்கனளத லூண்மபாழுது
னவகு துயிகலா டினணவினழச்சுக் கீழ்மக்கள்
மமய்யுறல் ஏனை மயலுற லீனரந்தும்
ஐயுறா தாடுக நீர்
(ஆசாரக்ககானவ: 10)

மதய்வத்னத வழிபட கபாகும்கபாதும் தீய கைாக்கண்டகபாதும் தாம் தூய்னம


இல்லாதகபாதும் வாந்திமயடுத்தகபாதும் முடிமவட்டிமகாண்ட கபாதும்
உண்ணற்கு முன்னும் தூங்கிமயழுந்தபின்பும் கணவன் மனைவி புணர்ச்சி கழித்த
பின்பும் தூய்னமயற்றவர் உடனலத் தீண்டியகபாதும் மலம் சிறுநீர் கழித்தகபாதும்
நீராடகவண்டுமமை ஆசாரக்ககானவ பதிவுமசய்கிறது. இவற்றில் பல
இன்றளவும் மக்கள் மத்தியில் நனடமுனறயில் இருந்து வருகின்றை என்பது
குறிப்பிடத்தக்கது.

உண்ணும் முனற
மைிதைின் அடிப்பனடத் கதனவகளில் ஒன்றாக உணவு அனமகிறது. மக்கள்
வழக்காறுகளில் உணனவத் மதய்வத்திற்கு ஒப்பாகப் பார்க்கும் வழக்கமும்
உண்டு. உணனவக் னகயாளும் முனற, உண்ணும்கபாது கனடபிடிக்கும்
முனறனமகள் நம்பிக்னககள் கபான்றனவ சிறப்பிற்குாியனவகளாக உள்ளை.
உண்ணும்கபாது கால்கனள மடித்துச் சம்மைம்கபாட்டுச் சாப்பிடுவதும்
தனலயிலிருந்து தனலப்பானகனயக் கழட்டினவத்துவிட்டு உண்ணுவதும்
உணனவ னகயிலிருந்து வாய்க்குக் மகாண்டுகபாகும்கபாது ஆள்காட்டி விரனல
நீட்டிக்மகாண்டு உண்ணக்கூடாது என்றும் கபசிக்மகாண்கட உண்ணக்கூடாது
என்றும் உண்டுமகாண்கட னகனய உதறக்கூடாது என்றும் பல்கவறு
நம்பிக்னககளும் வழக்குகளும் பயன்பாட்டில் இருந்துவருகின்றை.
ஆசாரக்ககானவ உண்ணும்முனறபற்றிப் பின்வருமாறு கூறுகிறது.

“காலிைிநீர் நீங்கானம யுண்டிடுக பள்ளியுள்


ஈரம் புலரானம கயறற்க மவன்பகத
கபரறி வாளர் துணிவு”
(ஆசாரக்ககானவ: 19)

“நீராடி கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்மசய்


துண்டாகர யுண்டா மரணப்படுவர் அல்லாதார்
உண்டார்கபால் வாய்பூசிச் மசல்வ ரதுமவறுத்துக்
மகாண்டா ரரக்கர் குறித்து
(ஆசாரக்ககானவ: 18)
56
கானல மடித்துச் சம்மைமிட்டு இளவானழ விாித்து நீரால் இனலனயயும்
இடத்னதயும் தூய்னம மசய்து உண்பது பழங்கால மக்கள் முனற என்று கூறுகிறது.
கமலும் பந்தியில் உண்ணும்கபாது பக்கத்தில் இருப்பவர் அருவருக்கும் வனகயில்
உண்ணக்கூடாது என்றும் ஆசாரக்ககானவ கூறுகிறது.

“முன்துவ்வார் முன்மைழார் மிக்குறா ருைின்கண்


என்மபறினு மாற்ற வலமிரார் தம்மிற்
மபாியார்தம் பாலிருந்தகால்
(ஆசாரக்ககானவ: 24)

கமலும் எவ்வவ் வனகயில் வாினசப்படுத்தி முனறயாக உண்ணகவண்டுமமைவும்


ஆசாரக்ககானவ பாடம் கற்பிக்கிறது. இைிப்புப் மபாருட்கனள முதலிலும்
ஏனையப் மபாருட்கனள இனடயிலும் கசப்புப் மபாருட்கனளக் கனடசியிலும்
உண்ணகவண்டுமமை ஆசாரக்ககானவ நிரல்படுத்தித் தருகிறது. இதன்
அடிப்பனடயில் மக்கள் வழக்கில் இவற்னறத் தைிகய ஒப்பிட்டு ஆராயலாம்.

“னகப்பை மவல்லாங் கனடதனல தித்திப்ப


மமச்சும் வனகயா மலாழிந்த வினடயாகத்
துய்க்க முனறவனகயா லூண்
(ஆசாரக்ககானவ: 25)

மபாதுவாை ஒழுக்கமுனறகள்,

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்


உயிாினும் ஓம்பப் படும்
(குறள்: ஒழுக்கமுனடனம:1)

திருவள்ளுவர் ஒழுக்கமுனடனமக்குத் தைியாக ஓர் அதிகாரத்னதகய பனடத்து


மைிதனுக்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கியமாைது என்பனதப் பதிவுமசய்துள்ளார்.
ஒழுக்கமின்றி நடக்கும் மைிதனைச் சமுதாயம் மவறுப்பகதாடுமட்டுமன்றி
மக்ககளாடு இனணந்து வாழ அனுமதிப்பதில்னல. இதற்குப் பல
முன்னுதாரணங்கள் உள்ளை. மக்கள் வழக்கில் ஒழுக்கமின்றி வாழும்
மைிதனுக்குப் பல மபயர்கனளச் சுட்டி அனடயாளப்படுத்தும் கபாக்கு இன்றளவும்
நனடமுனறயில் இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மைித
வாழ்க்னகக்குப் மபாதுவாை ஒழுக்கமுனறகள் இன்றியனமயாதது ஆகும்.
விவிலியம் பத்துக் கட்டனளகளில் மகானல மசய்யாதிருப்பாயாக, களவு

57
மசய்யாதிருப்பாயாக, மபாய்சாட்சி மசால்லாதிருப்பாயாக, பிறன்மனண
கநாக்காதிருப்பாயாகப் கபான்ற நீதிமநறிகனளக் கூறுகிறது. அதுகபால
ஆசாரக்ககானவ மகானல, களவு, சூது, பிறன்மனண விரும்புவது கபான்றனவ
மபரும் பாவங்கள் என்றும் அறைறிந்தவர்கள் இத்தனகயச் மசயல்கனளச்
மசய்யமாட்டார்கள் என்றும் கூறுகிறது.

“பிறர்மனை கட்களவு சூது மகானலகயா


டறைறிந்தா ாிவ்னவந்து கநாக்கார் – திறைிலமரன்
மறள்ளப் படுவதூஉ மன்றி நிரயத்துச்
மசல்வழி யுய்த்திடுத லால்
(ஆசாரக்ககானவ: 37)

“மபாய்குறனள மவளவ லழுக்கா றினவநான்கும்


ஐயந்தீர் காட்சியார் சிந்தியார் – சிந்திப்பின்
ஐயம் புகுவித் தருநிரயத் துய்த்திடுந்
மதய்வமுஞ் மசற்று விடும்
(ஆசாரக்ககானவ: 38)

மபண்கள் மைத்தூய்னம உனடயவராய் இருந்து கானலயில் வீட்னடத்


தூய்னமயாக்கி உனல ஏற்றிைால் அவ்வீட்டில் திருமகள் வந்து தங்குவாள் என்றும்
ஆசாரக்ககானவ கூறுகிறது.

காட்டுக் கனளந்து கலங்கழீஇ இல்லத்னத


ஆப்பிநீ மரங்குந் மதளித்துச் சிறுகானல
நீர்ச்சால் கரக நினறய மலரணிந்
தில்லம் மபாலிய அடுப்பினுள் தீப்மபய்க
நல்லதுரல் கவண்டுவார்
(ஆசாரக்ககானவ: 46)

உனடயணிதல்
“ஆனடயில்லா மைிதன் அனர மைிதன்”, “ஆள் பாதி ஆனட பாதி” கபான்ற
பழமமாழிகள் மைிதனுக்கு ஆனட எவ்வளவு இன்றியனமயாதது என்பனதயும்
ஆனட மைிதைின் தரத்னத மதிப்பீடு மசய்ய எவ்வாறு உதவுகிறது என்பனதயும்
மக்கள் வழக்காறுகளின் பல சான்றுகள் நமக்குப் புலப்படுத்துகின்றை. மைித
வாழ்க்னகயில் துணினயப் பயன்படுத்தும் வழக்கமும் இன்றியனமயாததாகிறது.

58
பிறப்பு முதல் இறப்பு வனரயில் ஆனடகனளக் காரணகாாியங்களுடன்
பயன்படுத்தப்பட்டு வருகின்றைர். ஆசாரக்ககானவயின் ஆசிாியர்
உனடயணிதனலப் பற்றிப் பதிவுமசய்கிறார். கல்வி, பணிநினல, குடியாண்னம,
இனவகனளக் கருத்திற்மகாண்கட அவரவர் தகுதிக்ககற்ப
உனடயணிந்துமகாள்வகத மபாருத்தமாைது என்று பதிவுமசய்கிறார்.

“உனடநனட மசாற்கசார்வு னவதலிந் நான்கும்


நினலனமக்குங் கல்விக்கும் ஆண்னமக்குந் தத்தங்
குடினமக்குந் தக்க மசயல்
(ஆசாரக்ககானவ: 49)

பால்வினைக் கல்வி
பால்வினைக் கல்வினயப் பற்றி அக்காலக்கட்டத்திகலகய ஆசாரக்ககானவயில்
ஆசிாியர் பதிவுமசய்திருப்பது வியக்கத்தக்கதாய் அனமந்துள்ளது.

“எச்சில் பலவு முளமற் றவற்றுள்


இயக்க மிரண்டு மினணவினழச்சு வாயில்
வினழச்சினவ எச்சிலிந் நான்கு
(ஆசாரக்ககானவ: 7)

கமலும் சிறுநீரகம், குடல், வாய் உமிழ்நீர், விந்து இந்நான்னகயும் பாதுகாக்க


கவண்டுமமைவும் ஆசாரக்ககானவப் பதிவுமசய்கிறது.

“இழியானம நன்குமிழ்ந் மதச்சி லறவாய்


அடிகயாடு நன்கு துனடத்து வடிவுனடத்தா
முக்காற் குடித்துத் துனடத்து முகத்துறுப்
மபாத்த வனகயால் விரலுறுத்தி வாய்பூசல்
மிக்கவர் கண்ட மநறி
(ஆசாரக்ககானவ: 27)

அதுகபாலகவ ஆண், மபண் இல்லற ஒழுக்கத்னதப்பற்றியும் ஆசாரக்ககானவப்


பதிவுமசய்கிறது. குடும்ப தாம்பத்தியத்தில் கணவன் மனைவி இனடகய
உடலுறவு மசய்ய உகந்த கநரம் எனவ உகந்த கநரம் இல்லாதனவ எனவ எைக்
கூறியிருப்பது மதால்தமிழாினடகய பாலியல்சார் அறிவு சிறந்கதாங்கியிருந்தது
என்பனத உணரமுடிகிறது.

59
“உச்சியம் கபாழ்கதா டினடயாமம் ஈரந்தி
மிக்க இருகதவர் நாகளா டுவாத்திதிநாள்
அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும்
ஒட்டார் உடனுனறவின் கண்
(ஆசாரக்ககானவ: 43)

முடிவுனர
ஆசாரக்ககானவ மைிதைின் அன்றாட வாழ்வில் கனடபிடிக்ககவண்டிய
அடிப்பனட ஒழுக்கங்கனளச் சிறப்பாக எடுத்தியம்பியுள்ளது. மைிதனுக்குக்
கல்வியறிவு அனடப்பனடயாை கதனவயாகிறது. எைகவ அக்கல்வி
முனறனமகளிகலகய அடிப்பனட ஒழுக்கங்கனள ஆசாரக்ககானவ
கபாதித்திருக்கின்றது. ஆசாரக்ககானவயில் மசால்லப்பட்டுள்ள
ஒழுக்கமுனறகனளயும் ஏனைய நீதி நூல்களில் மசால்லப்பட்டுள்ள ஒழுக்க
முனறனமகனளயும் மக்கள் வழக்காறுகளில் னவத்து இைம், வட்டாரம், மமாழி
கபான்ற ஆய்வு தளங்களில் ஆராய்ந்து மதால்தமிழர்களின் மரனபயும் அதன்
மதாடர்ச்சினயயும் நிறுவலாம்.

நீதி நூல்களில் காணப்படும் நீதிக்கருத்துக்கனளத் திராவிட, இந்திய, உலக


மமாழிககளாடும் உலகச் மசம்மமாழி இலக்கியங்ககளாடும் ஒப்பிட்டு ஒற்றுனம
கவற்றுனமகனள நிறுவலாம். தமிழர் தத்துவம் காலந்கதாறும் எவ்வவ்
வனககளில் மதாடர்கிறது என்பனதயும் எவ்வவ் வனககளில்
மாற்றமனடந்துள்ளை என்பனதயும் ஆராய்ந்து அதற்காை காரணங்கள்,
காரணிகள் யானவ என்பைவற்னற ஆய்வுலகிற்குப் பதிவுமசய்யலாம். மக்கள்
வழக்காறுகளில் காணப்படும் நீதிசார் மநறிமுனறகளுக்கும் நீதிநூல்களில்
காணப்படும் நீதிசார் மநறிமுனறகளுக்கும் இனடயிலாை ஊடாட்டங்கனள
ஆராய்ந்து அவற்றின் மகாடுக்கல் வாங்கனல நிறுவலாம். நீதிநூல்களில்
காணப்படும் மருத்துவம்,உளவியல், மபாருளியல்,ககாட்பாடுகள் கபான்றவற்னற
அறிவியல் மதாழில்நுட்ப ஆய்வுகளுக்கு உட்படுத்தலாம். ஆசாரக்ககானவ
மற்றும் நீதிநூல்களில் பதிவாகியுள்ள கல்விசார் மநறிமுனறகனளயும்
ககாட்பாடுகனளயும் அவற்னறப் பயன்படுத்தும் உத்திகனளயும் தைித்தைிகய
ஆராயலாம்.

இன்னறய அறிவியல் மதாழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் உலகமயம்,


பண்பாட்டு ஏற்றம் கபான்றனவகளின் காரணமாகவும் மக்களுனடய
வழக்காறுகள் ஒவ்மவாருநாளும் மனறந்து வருகின்றை. அதன்காரணமாக
மமாழியும் அழிந்துவருகிறது. இத்தனகய நினலயில் பழந்தமிழ் நூல்கள்,

60
நீதிநூல்கள் மவளிப்படுத்தும் வரலாற்றுப்பதிவுகள், மருத்துவம்சார் பதிவுகள்,
வழக்காற்றுக் கூறுகள் ஆகியவற்னறத் மதாகுத்து, அவற்றின் மரபுத்மதாடச்சியாக
மக்கள் வழக்கில் உள்ள கூறுகனள ஆராய்ந்மதடுத்து, அவற்னற ஆவணப்படுத்தி
அடுத்த தனலமுனறயிைருக்குக் மகாண்டுமசல்வதும் பயன்பாட்டில் நனடமுனறப்
படுத்துவதும் அடிப்பனட கதனவயாகிறது. அத்தனகயப் பணிகனள
ஆய்வாளர்களும் ஆராய்ச்சி நிறுவைங்களும் உடைடியாகத் மதாடங்க
கவண்டுமமன்பது ஆய்வாளாின் அவா.

துனணநூல் பட்டியல்
இராசகசகரன். பதிமைன் கீழ்கணக்கில் கல்விக்கருத்துக்கள். முனைவர்பட்ட
ஆய்கவடு. மசன்னைப்பல்கனலக்கழகம்: மசன்னை.
இராமன், சு. ஆசாரக்ககானவ ஓர் ஆய்வு. தமிழ்ப்பல்கனலக்கழகம்: தஞ்சாவூர்.
எழிலன் துனர. நீதிநூல்களில் கல்விச்சிந்தனைகள். முனைவர்பட்ட ஆய்கவடு.
மசன்னைப்பல்கனலக்கழகம்: மசன்னை.
புஸ்பா, மு. பழமமாழிநானூறு ஏற்பும் மறுப்பும் (கள ஆய்வில்). தமிழ்ப்
பல்கனலக்கழகம்: தஞ்சாவூர்.
மாலிைி, பா. நீதிநூல்கள் உணர்த்தும் மநறிசார் கல்வியும் பண்பாட்டுமுனறயும்.
முனைவர்பட்ட ஆய்கவடு. மசன்னைப்பல்கனலக்கழகம்: மசன்னை.
மகளமாாீஸ்வாி, எஸ். (2005). ஆசாரக்ககானவ (மூலமும் உனரயும்). சாரதா
பதிப்பகம். இராயகபட்னட: மசன்னை
மகளமாாீஸ்வாி, எஸ். (2005). நான்மணிக்கடினக (மூலமும் உனரயும்)
கவங்கடகணபதி. பதிமைன்கீழ்க்கணக்கு ஓர் ஆய்வு. தமிழ்ப் பல்கனலக்கழகம்:
தஞ்சாவூர்.

61
இயல் 6

திருக்குறளில் காலமறிதல் எனும் ஆளுனம


(The Ability of Time Management in Thirukkural)

மபா. கார்த்திககஸ்
(P. Kartheges)
Faculty of Language and Communication,
Sultan Idris Education University,
Tanjung Malim, 35900
Perak
kartheges@fbk.upsi.edu.my

ஆய்வுச் சுருக்கம்

மைிதன் முழுனமயாை திறன், ஆற்றல் ஆகியவற்கறாடு ஆக்கப்பூர்வமாகச்


மசய்லாற்றுவகத மைித வளம் எைப்படுகிறது. உடல், மைம், பண்பாடு எை
எல்லா வனகயிலும் ஒரு மைிதன் வளர்ச்சி அனடந்திருத்தல் கவண்டும்.
தைித்திறன், பண்பு, ஒட்டு மமாத்த ஆற்றல் எை மைிதைிடம் உள்ளவற்னற
கமம்படுத்த காலம் காலமாகச் சமூகம் இலக்கண இலக்கியம் எைப் பல வழிகனள
கமற்மகாண்டு வருகிறது. அவ்வனகயில் பக்குவப்படுத்தப்பட்ட,
ஒழுங்கனமக்கப்பட்ட மைிதகை பாிணாம வளர்ச்சியில் ஆளுனமத் திறன்
உனடயவைாக விளங்குகின்றான். மைிதைின் வளர்ச்சி அவைது ஆளுனமகளின்
அனடயாளமாககவ திகழ்கிறது. அவன் அறினவ மூலாதாரமாகக் மகாண்டு தைது
சிந்தனைனய முதிர்ச்சியனடயச் மசய்கிறான். ஒரு மசயலின்/எண்ணத்தின்
சிந்தனை முதிர்ச்சிகய அவனை மண்ணில் முழுனமப்மபற்றவைாக வாழச்
மசய்கிறது. அவ்வனகயில் ஆளுனமகனள வளர்க்கும் மைிதன் அவற்னறப்
பிறருக்கும் மகாடுக்கலாைான். அதற்கு இலக்கியம் அவனுக்குப் மபறும்
ஊடகமாக உதவிற்று. இலக்கியங்களில் தன் சிந்தனைகனள வினதத்து
னவத்தான். அவ்வனகயில் மைிதைின் ஆளுனமப் பண்புகள் திருக்குறளில் மலிந்து
கிடக்கின்றை. அவற்றுள் காலமறிதல் எனும் அதிகாரத்தில் வள்ளுவர் மைிதைின்
வாழ்வில் ஒவ்மவாரு மநாடிப் மபாழுனதயும் ஆய்ந்தறிந்து மசயல்படுதவன்
62
அவசியத்னத வலியுறுத்திக் கூறுகிறார். அவற்னற அனடயாளங்காணும்
வனகயில் இக்கட்டுனர அனமந்துள்ளது.

கருச்மசாற்கள்: திருக்குறள், மைித ஆளுனம, மைித வளம், சிந்தனை முதிர்ச்சி,


காலமறிதல்
Keywords: Thirukkural, human personality, human resourse, matured
thinking, time management

முன்னுனர
ஆளுனமத் திறன் பற்றி அறுதியாை விளக்கம் கூறுவது மிகவும் கடிைம் என்பது
உண்னம. ஒவ்மவாரு சமயத்திலும், ஒவ்மவாரு சூழலிலும், ஒவ்மவாரு
நடவடிக்னகயிலும், கமலும் எத்தனைகயா ஒவ்மவாருகளிலும் ஆளுனம
மவவ்கவறு மபாருள் தாங்கி நிற்கிறது. இருப்பினும், இயல்பாை மபாருளாக
ஆளுனம ஒரு தைிநபாின் ஒழுங்கனமந்த, இயங்கியல் பண்புகனளயும், அனவ
கதாற்றுவிக்கும் கதாரண நடத்னதகள், உணர்வுகள், சிந்தனைகனளயும்
குறிக்கிறது. மபாது வழக்கில் ஆளுனம என்பது ஒருவாின் மவளித்கதாற்றத்னதப்
மபாிதும் குறிக்கிறது. ஆளுனம என்பனதச் சுருக்கமாக “ஒருவனரத்
தைித்துவமாைவராக ஆக்கும் எண்ணங்கள், உணர்வுகள், நடத்னதகள்
என்பவற்றாலாை ஒன்று” எை வனரயறுக்கலாம். அப்படி ஒருவனர வனரயறுக்கும்
மபாழுது அந்த நபாின் இயல்புகளால் அவர் ஏகதா ஒரு முத்தினர குத்தப்படுகிறார்.
நல்லவர், மகட்டவர், கநர்னமயாைவர், திறனமசாலி, அப்படி இப்படி எை
கதனவக்ககற்ற முத்தினரகள் ஒருவர் மீது பாய அவரது ஆளுனமப் பண்புககள
காரணிகளாக விளங்குகின்றை.

ஆளுனமப் பண்புகள் நினறந்த ஒருவகர இவ்வுலகில் தைித்துவம் மபற்று விளங்க


முடியும். ஆளுனமப் பண்புககள ஒருவரது தைிமைித வாழ்விலும், சமுதாய
வாழ்விலும் ஆகராக்கிய நகர்ச்சியினை கமற்மகாள்ள னவக்கின்றை. ஆளுனம
வளம் இல்லாத ஒருவரால் எந்தப் பாதிப்பும் எவ்விடத்திலும் ஏற்படுத்த இயலாது.
அவர்கள் விரும்பிய பாதிப்புகள் அல்லது அவர்களால் ஏற்படக்கூடிய ஆகராக்கிய
வினளவுகள் அவரவர் ஆளுனமத் திறத்தாகல அனமகின்றை.அவ்வனகயில்
பக்குவப்படுத்தப்பட்ட, ஒழுங்கனமக்கப்பட்ட மைிதகை பாிணாம வளர்ச்சியில்
ஆளுனமத்திறன் உனடயவைாக விளங்குகின்றான். அதனை மைதிற்மகாண்டு

63
மைிதைின் தைித்திறன், பண்பு, ஒட்டுமமாத்த ஆற்றல் எை அவைிடம்
உள்ளவற்னறச் சாியாை வழியில் கமம்படுத்த பன்மநடுங்காலமாக நமது
முன்கைார்கள் இலக்கண, இலக்கியம் எைப் பலவழிகனளக் னகயாண்டு
மைிதைின் ஆளுனமத் திறனை வளர்த்து வருகின்றைர்.

வள்ளுவத்தில் ஆளுனம
இன்னறய அன்றாட வாழ்வில் மைிதைின் ஆளுனமப் பண்புகள் மதாடர் வளர்ச்சி
அனடந்து வருகின்றை. நல்லனவ வளர அவற்னறப் பார்த்துப்
மபருனமமகாள்ளும் நல்லுள்ளங்கள், தீனமகள் தனலகாட்டும் மபாழுது
அவற்னறக் கண்டிக்கவும் தவறுவதில்னல. இன்னறய நினலயில் தங்களது
கருத்துகனளப் பலவனக சாதைங்கள்வழி மதாிவிக்கும் மைிதன் மதாடக்க
காலத்தில் தைது எண்ணங்கனள இலக்கியப் பனடப்புகளாகத் தீட்டி னவத்தான்.
அவ்விலக்கியங்களில் தான் கண்டவற்னற, ககட்டவற்னற, நினைத்தவற்னற
எழுதிைான். மைிதன் எப்படி வாழ்ந்தான் என்பனத மட்டிலும் குறிக்காது அவன்
எப்படி வாழ கவண்டும் என்பனதயும் எழுதி னவத்தான். அப்படி எழுதப்பட்ட
பனடப்புகளில் மிக உன்ைதமாை பனடப்புகளாகப் மபருனம மகாள்ளத்தக்கனவ
தமிழர்களில் மசாத்துனடனமயாை சங்க இலக்கியங்கள். அந்தச் சங்க
இலக்கியங்கள் மதாட்டுத் மதாடரும் அனைத்துத் தமிழ் இலக்கியப்
பனடப்புகளிலும் மைித ஆளுனம நினலகள் மதளிவுற குறிக்கப்பட்டுள்ளை.
மைிதன் வாழ்ந்த வாழ்னவப் படம் பிடிக்கும் ஒரு வரலாற்றுக் கருவூலமாை
பண்னடத் தமிழ் இலக்கியங்கள் அன்னறய மைித கமம்பாடு எவ்வாறு
வீற்றிருந்தது என்பனத நன்கு குறிக்கின்றை. தமிழன் ஆளுனமத் திறன்
கமம்பட்டவைாகப் பண்னடக் காலத்திகல திகழ்ந்து உலகத்தாருக்கு நாகாிகத்னத
உணர்த்தியவன் என்பதற்கு நமது பண்னட இலக்கியங்ககள ஆதாரங்களாக
விளங்குகின்றை. அத்தகு ஆதார சாசைத்தில் தனல நிமிர்ந்து நிற்கும் ஒரு
மாமபரும் பனடப்பாக விளங்குவது ஐயன் வள்ளுவைின் திருக்குறள். தைி
மைிதன், தனலவன், சமூகம் எை அனைத்துத் தரப்பிைாின் அன்னறய
ஆளுனமகனள வனரயறுத்துக் கூறியகதாடு எக்காலத்திற்கும் வளம் கசர்க்கும்
ஆளுனமப் பண்புகனள கமகலாக்கி வாழ்வாங்கு வாழ வழி கூறியவர் வள்ளுவர்
எை அருதியாகக் கூறலாம். அவ்வனகயில், உலகம் அனமதியுடனும்
மபருவளத்துடனும் மகிழ்ச்சியுடனும் திகழ, அடிப்பனடயாை மைித ஆளுனமப்
பண்புகள் திருக்குறளில் எங்கும் மலிந்து கிடக்கின்றை.

64
காலமறிதல் எனும் ஆளுனம
காலம் மபான் கபான்றது என்பனத மாற்றி காலம் உயிர் கபான்றது எை மதிக்கும்
காலம் இது. மபான்னையும் மசல்வம் ஈட்டி வாங்கிவிட முடியும். உயிகரா கடந்து
கபாைால் வராதது. அதற்காகத்தான் இன்று காலத்னத உயிருடன்
ஒப்பிடுகின்றைர். ஆண்டாண்டு கதாறும் அழுது புரண்டாலும் மாண்டார்
வருவகரா மாநிலத்தீர் எை ஔனவயும் காலம் கடந்த நினலனயக் கூறுகின்றார்.
இது கபான்ற காலம் மதாடர்பாை பழமமாழிகள் தமிழில் அதிகமாக உள்ளை.
காலத்தின் பயன் கருதி அதன் ஆளுனம நம்மில் மிளிர வனக மசய்யும் வனகயிகல
வள்ளுவரும் காலமறிதல் எனும் அதிகாரத்னத அனமத்துப் பத்துக்
குறட்பாக்கனளப் பாடியுள்ளார். வாழ்வியல் நூலாக விளங்கும் திருக்குறளில்
காலம் கருதி எழுதப்பட்ட குறள் வழி வாழ்தல் தைி மைிதாின், தனலவாின்
ஆளுனமத் திறனை வளர்த்து, மசம்னம வாழ்வு வாழ னவக்கும்.

எந்த கநரத்தில் எந்தச் மசயனலச் மசய்ய கவண்டுகமா அந்த அந்த கநரத்தில்


அவற்னறச் மசய்து முடித்தல் மவற்றினயத் தரும். காலமறியாது மசயல்பட்டால்
அதன் வினளவு மபரும் வருத்தத்னதகய ஏற்படுத்தும்.

பகல்மவல்லும் கூனகனயக் காக்னக இகல்மவல்லும்


கவந்தர்க்கு கவண்டும் மபாழுது
(குறள்: 481)

என்கிறார் வள்ளுவர்.

காக்னக பகல் பறனவ; கூனககயா இரவு பறனவ. பகலில் காக்னகயும் இரவில்


கூனகயும் வலினம மபற்று இருக்கும். கூனகனயவிட இயற்னகயாககவ
காக்னகக்கு வலினம குனறவு. இருந்தாலும், வலினம மபாருந்திய கூனகனயப்
பகல் கநரத்தில் காக்னக சண்னடயிட்டுத் துரத்தியடித்து விடும். அதுகவ, இரவு
கநரமாக இருப்பின் அது கூனகயிடம் மநருங்க முடியாது. இதுகபாகல, நாமும்
காலமறிந்து மசயல்பட கவண்டும் என்று வள்ளுவர் அரசருக்குக் கூறுவது கபால
கூறுகிறார். ஒரு நாட்னடப் கபார் கதாடுத்து மவற்றிமகாள்வதற்கு எதிாி நாட்டின்
பலம், பலவீைம் ஆகியவற்னற அறிவகதாடு உாிய காலத்தில் கபார் மதாடுப்பகத
மவற்றினயக் மகாடுக்கும் என்கிறார் வள்ளுவர்.

65
சர்வ அதிகாரம் மபாருந்திய மிகப் மபாிய ஆளுனம மகாண்கட ைிட்லர், கபார்
கதாடுத்து மவற்றி காண்பதில் சகலகலா வல்லவராகத் திகழ்ந்தவர். ஆைாலும்,
ரஷ்ய நாட்டின் மீது கபார் மதாடுக்கும் கபாது காலம் அவருக்குப் பாதகமாகச்
மசயல்பட்டனமயால் அந்தப் கபாாில் ைிட்லர் படுகதால்வி கண்டார். ரஷ்யாவில்
கடும் பைி மபய்யும் கபாது ைிட்லர் கபார் கதாடுத்தது விகவகமற்ற மசயலாைது.
யானைக்கும் அடிசருக்கும் என்பதற்ககற்ப ைிட்லர் எனும் ஜாம்பவானைக் காலம்
எனும் ஆளுனம சாய்த்துவிட்டது. அவ்வனகயில் ஏதற்கும் காலம் பார்த்துச்
மசய்வது மிக முக்கியம் என்பது இங்ஙைம் நாம் அறிய கவண்டிய உண்னம.
இதனைகய வள்ளுவர் தமது காலமறிதல் எனும் அதிகாரத்தில் முதல் குறளிகலகய
முன்மைடுகின்றார்.

காலத்கதாடு ஒட்டச் மசயல்படும் திறன் நமக்கு மவற்றினயத் தரும் வரம் எை


கமலும் வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

பருவத்கதாடு ஒட்ட ஒழுகல் திருவினைத்


தீரானம ஆர்க்குங் கயிறு
(குறள்: 482)

இக்குறள், காலம் உணர்ந்து அதற்ககற்பச் மசயல்படுதல், அந்தச் மசயலின்


மவற்றினய நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அனமயும் எைப்
மபாருள்படுகின்றது. உாிய கநரத்திற்காகக் காத்திருக்க கவண்டும் எை முன்ைம்
கூறிய வள்ளுவர், இப்மபாழுது உாிய கநரம் வந்தவுடன் மசயல்பட கவண்டும்
என்கிறார். அதுகவ நாம் எதிர்ப்பார்க்கும் மவற்றினய ஈட்டித் தரும் என்பது
அவரது கருத்து. உாிய கநரத்தில் மசயல்படும் மசயலுக்காை மவற்றினய
இனணத்துக் கட்டிப்கபாடும் உறவுக் கயிறாகக் காலம் விளங்குகிறது. பருவத்கத
பயிர் மசய் எனும் பழமமாழியும் வள்ளுவாின் இந்தக் கருத்னதகய குறிக்கிறது.
இன்னறய நாள்களில் உாிய பருவத்தில் மசயல்பட்டு மவற்றி மபற்றவர்கள் பலர்
உலக அளவில் மிளிர்கின்றைர். அகத கவனளயில் அப்படிச் மசயல்படாமல்
பலரும் தவித்து வருவனத நாம் காணலாம்.

அருவினை மயன்ப உளகவா கருவியான்


காலம் அறிந்து மசயின்
(குறள்: 483)

66
எை அடுத்தக் குறனளப் பாடுகிறார் வள்ளுவர். அதாவது, கதனவயாை
சாதைங்களுடன் உாிய கநரத்னதயும் அறிந்து மசயல்பட்டால் முடியாதனவ என்று
எனவயுகம இல்னல எை இக்குறள் மபாருளுனரக்கிறது. மசயலுக்கு வல்ல
சாதைங்கனளக் மகாண்டிருத்தல் மட்டும் மவற்றினய நல்காது. மாறாக, அவற்றின்
துனணகயாடு உாிய காலமும் முக்கியம் என்பனத நாம் உணர கவண்டும். பட்டம்
விட ஆனசப்படும் சிறுவன் மனழக்காலத்னத விடுத்துக் காற்று வீசும் காலம் வனர
மபாறுனம காக்க கவண்டும். அவன் எத்தகு நுண்ணிய, அழகிய, மபாிய, சிறந்த
பட்டத்னதத் தயாாித்து னவத்திருந்தாலும் அவைால் மனழக்காலத்தில் பட்டம்
விட்டு மகிழ முடியாது. ஆைால், அவன் சாதாரண பட்டத்னதக்கூட பலமாகக்
காற்று வீசும் காலத்தில் விட்டு அவைது ஆனசனய நினறகவற்றிக் மகாள்ள
முடியும். ஆக, சாதைங்ககளாடு உாிய காலமும் நமக்கு முக்கியம் என்பனதக்
கருத்தில் மகாள்ள கவண்டும்.

மதாடர்ந்து, காலம் அறிதல் எனும் ஆளுனமயில் மவற்றிக்கைினயப் பறிக்க காலம்


அறிந்து மபாருந்திய இடத்தில் ஒரு மசயனலச் மசய்ய கவண்டும் என்கிறார்
வள்ளுவர். அப்படி இரண்டும் இனயந்து மசயல்பட்டால் உலனகக்கூட மவல்ல
முடியும் என்கிறது அடுத்த குறள்.

ஞாலம் கருதினுங் னககூடுங் காலம்


கருதி இடத்தாற் மசயின்
(குறள்: 484)

உாிய காலத்னதயும் இடத்னதயும் ஆய்ந்தறிந்து மசயல்பட்டால் உலககம


னகக்குள் வந்துவிடும் எைப் மபாருள்படுகிறது இக்குறள். ஜல்லிக்கட்டுத்
மதாடர்பாை தமிழர்களின் உாினமப் கபாராட்டம் உாிய கநரத்தில் உாிய
இடத்தில் முன்மைடுக்கப்பட்ட வரலாறு இக்குறளுக்குச் சான்று பகரும். புலைம்
எனும் களத்னத மிகச் சாியாகப் பயன்படுத்தி னதப்மபாங்கல் காலகட்டத்தில்
நடத்தப்பட்ட கபாராட்டம் மிகப் மபாிய மவற்றினயத் தந்துள்ளது. களமும்
காலமும் மபாறுந்தா மபாழுதில் இந்த ஆர்ப்பாட்டம் நனடமபற்றிருந்தால் அதன்
மவற்றி ஐயத்திற்குாியகத. பின்ைர் பார்ப்கபாம், பின்ைர் கபசுகவாம் எைச்
சாக்குப் கபாக்குக் கூறி கபாராட்டம் னகவிடப்பட்டிருந்தாலும் விடுபட்டிருக்கும்.
மாணவர்கள் கபாராட்டம் என்பதால் அவர்கள் வள்ளுவத்னதப்
கபாற்றியிருக்கின்றைர்.

67
அகதாடு, கலக்கத்துக்கு இடம் தராமல் உாிய காலத்னத எதிர்பார்த்துப்
மபாறுனமயாக இருப்பவர்கள் இந்த உலகத்னதகய மவன்று காட்டுவார்கள்.
இதனைகய,

காலம் கருதி இருப்பர் கலங்காது


ஞாலம் கருது பவர்
(குறள்: 485)

என்கிறார் வள்ளுவர். இன்ைல்கள் பல கடந்து வந்தாலும் உாிய காலம் வனர


கலங்காது மபாறுனமயாகக் காத்திருப்பது ககானழத்தைம் அன்று. அதுகவ சிறந்த
சாைக்கியத்தைம். அப்படி இருப்பவர்ககள காலத்தால் மறக்கப்படாதவர்கள்.
மபாறுத்தார் பூமி ஆள்வார் என்று கூறுவர். உாிய காலம் வரும் வனரயில்
மபாறுனமகய உருவாகக் காத்திருப்பவர்கள் காி னவரம் ஆவதற்கு
ஒப்பாைவர்கள். நமது இதிகாசங்களில் இடம்மபறும் கனதகளும் மக்களின் அதிக
மபாறுனமனயயும் அதன் பயைாய் உாிய காலத்தில் தீனமகள் அழிக்கப்பட்ட
பின்ைர் அவர்களின் மகிழ்ச்சினயயும் காட்டிகய மசல்கின்றை. இராமாயணமும்
மகாபாரதமும் இதற்குச் சான்றுகளாகின்றை.

அதுகபாலகவ, மகாடுனமகனளக் கண்டும்கூட உறுதி பனடத்தவர்கள்


அனமதியாக இருப்பதன் காரணத்னத,

ஊக்க முனடயான் ஒடுக்கம் மபாருதகர்


தாக்கற்குப் கபருந் தனகத்து
(குறள்: 486)

எைக் கூறுகின்றார். ஊக்கம் மிகுந்தவன் காலத்னத எதிர்பார்த்து அடங்கியிருத்தல்


கபார் மசய்யும் ஆட்டுக்கடா தன் பனகனயத் தாக்குவதற்காகப் பின்கை கால்
வாங்குதனலப் கபான்றது எை உவனம காட்டி விளக்குகிறார் வள்ளுவர். புலி
பதுங்குவது பாய்வதற்கக. சாியாை தூரம், தாக்குதலுக்குச் சாியாை தயார்நினல
கபான்றவற்னற ஏற்படுத்திக் மகாண்டு உகந்த கநரத்தில் பாயும் கபாது எதிாி
சற்கற மிரண்டு கபாவான். பின் வாங்குதல் வசதியாை கால நினலக்கும் ஆயத்த
நினலக்கும் உாியகத அன்றி பயத்தின் காரணமாகாது.

68
கமலும், இடத்கதாடு காலம் அறிந்கத மசயல்படுதல் மன்ைருக்கும் முக்கியம்
என்பனத,

மபாள்மளை ஆங்கக புறம்கவரார் காலம்பார்த்து


உள்கவர்ப்பர் ஒள்ளி யவர் (குறள்: 487)

எைக் கூறுகிறார் வள்ளுவர். பனகனய வீழ்த்திட அகத்தில் சிைங்மகாண்டாலும்


அதனை மவளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பகத
அறிவுனடயார் மசயல் என்கிறார் அவர். மைத்னதத் தன் கட்டுப்பாட்டில்
னவத்திருப்பவர்களால் மட்டுகம மபாறுனமயாகச் மசயல்பட முடியும்; உணர்ச்சி
வசப்படுகிறவர்கள் கநரங்காலம் பார்க்காமல் உணர்ச்சினய
மவளிபடுத்திவிடுவதால், அஃது அவர்களுக்கு மட்டுமன்றி பிறருக்கும்
இன்ைனலகய மபாதுவாகத் தருகின்றது. நாடாளும் மன்ைர்களுக்கும் இது மிகப்
மபாருந்தும். பனகவர் மீது சிைம் இருந்தாலும் அதனை மவளிபடுத்த காலம்
உள்ளிட்ட அனைத்துச் சூழல்களும் சாதகமாக உள்ளைவா என்பனதக்
கண்டறிந்த பின்ைகர மசயல்பட கவண்டும். நாட்னட ஆளும் அரசகர ஆைாலும்
காலம் ஒத்துனழக்காவிடில் உணர்ச்சிவயப் படக்கூடாது எனும் மபாழுது காலம்
அறிதல் எனும் ஆளுனமனய குடிமக்களாை நாம் எப்படிக் னகயாள கவண்டும்
என்பனதச் சிந்தித்துச் மசயல்பட கவண்டும்.

காலம் மசால்லும் பாடத்தால் பனகவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாககவ


தனலகீழாகக் கவிழ்ந்திடும் உாிய கநரம் வரும் வனரயில் தங்களின்
பனகயுணர்னவப் மபாறுனமயுடன் தாங்கிக் மகாள்வகத உத்தமம்.

மசறுநனரக் காணின் சுமக்க இறுவனர


காணின் கிழக்காம் தனல
(குறள்: 488)

என்கிறது குறள். பதவி கர்வம் தனலக்ககறி எத்தனைகயா ஆட்சியாளர்கள்


அவர்களுக்குக் கீழ் உள்ளவர்கனளக் மகாடுங்ககால் ஆட்சி புாிவது பல
இடங்களில் நடந்து வருகின்றது. பதவி எனும் அதிகாரச் மசருக்கின் காலகட்டம்
முடியும் வனரகய அவர்கள் ஆட்டங்கள் மதாடர்ந்து வருகம அன்றி அது முடிந்த
பின்ைர் அவர்களின் கபச்சு, மசல்லாக் காசாகிவிடும். நம்முனடய பண்னடய

69
வரலாற்றில் கபரரசுகள் சிற்றரசுகனளத் தங்கள் கட்டுப்பாட்டில்
னவத்துக்மகாண்டு ஆட்டிப் பனடத்தது இங்குக் கவைிக்கத்தக்கது. மகாடுங்ககால்
கபரரசு கவிழ்ந்தகபாது இயல்பாககவ அதற்குக் கப்பம் கட்டும் சிற்றரசு நிம்மதி
மபருமூச்சு விட்டுவிடுகின்றது.

மதாடர்ந்து, காற்றுள்ள கபாகத தூற்றிக்மகாள் எனும் கருத்னத அடுத்த குறளில்


காட்டுகிறார் வள்ளுவர்.

எய்தற் காியது இனயந்தக்கால் அந்நினலகய


மசய்தற் காிய மசயல்
(குறள்: 489)

கினடப்பதற்கு அாிய காலம் வாயக்கும்கபாது அனதப் பயன்படுத்தி, அப்கபாகத


மசயற்காிய மசயனலச் மசய்து முடிக்க கவண்டும். காற்றுச் சாதகமாக வீசும்
கபாது, பாய்மரத்னத விாித்து விடுவது கபால், கினடப்பதற்கு அாிய சந்தர்ப்பம்
கினடக்கும் கபாது மசயல்படத் மதாடங்கி விட்டால், மவற்றி சுலபமாகிவிடும்.
வாய்ப்புகள் நம்னம நாடி வரும் மபாழுது அவற்னறச் சாதகமாகப்
பயன்படுத்திக்மகாள்ள கவண்டும். வாய்ப்புகள் வாய்க்கப் மபறுவகத அாிது.
அப்படி இருக்க நல்ல வாய்ப்புகள் காலம் ஏற்படுத்தித் தருபனவ. அவற்னற மிக
சாதூர்யமாகப் பயன்படுத்திக் மகாண்டால் நம்மால் நிச்சயம் மவற்றி மபற
முடியும்.

ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவு வாடியிருக்குமாம் மகாக்கு என்பர். காலத்தால்


மபாறுனமயாகக் காத்திருத்தல் மிகச் சிறந்த பயனை நமக்கு அளிக்கும்.
வள்ளுவரும் இக்கருத்னதக் மகாக்னககய உவனம காட்டி விளக்குகின்றார்.

மகாக்மகாக்க கூம்பும் பருவத்து மற்றதன்


குத்மதாக்க சீர்த்த இடத்து
(குறள்: 490)

காலம் னககூடும் வனரயில் மகாக்குகபால் மபாறுனமயாகக்


காத்திருக்ககவண்டும்; காலம் வாய்ப்பாகக் கினடத்ததும், அக்மகாக்கு குறி
தவறாமல் மகாத்துவது கபால் நாமும் மசய்து முடிக்க கவண்டும் என்கிறார்.
70
தன்னுனடய பசினயச் கபாக்கிக்மகாள்ள முடியாத அளவிலாை சிறிய மீன்கனள
லச்சியம் மசய்யாது தைக்குப் மபாருத்தமாை மபாிய மீன் வரும்வனர மிக
அனமதியாக ஒன்றும் அறியாதது கபான்று நீாிகல நீண்ட கநரம் காத்திருக்கும்
மகாக்கு. மபாிய மீன் வந்ததும் தன்னுனடய மமாத்த கவைத்னதயும் ஒன்றித்துக்
குறி தவறாமல் அதனைக் மகாத்தி தன்னுனடய பசினயப் கபாக்கிக்மகாள்ளும்.
இப்படியாக, உாிய காலத்தில் தன்னுனடய ஆற்றனல எல்லாம் மவளிகாட்டி
மவல்ல, மசயல்பட கவண்டும். அதுகவ மவற்றிக்காை காலம்.

முடிவுனர
கமற்கண்ட சில உதாரணங்கனளப் கபான்று 1330 குறட்பாக்களும் மைித
ஆளுனம வளர்ந்து நிற்க சிந்தனை முத்துகனள உதிர்க்கின்றை. எல்லாக்
குறள்களும் ஒருவனக நீதினய வலியுறுத்துகின்றை. மைத்துள் நீதி மைப்பான்னம
வளர, அதன் வாயிலாககவ நமது ஆளுனமப் பண்புகளும் ஒருகசர வளரும். தைி
நியதி, சமுதாய நியதி, குடும்ப நியதி, இல்லற நியதி, நாட்டு நியதி எை அனைத்து
நியதிகளுக்கும் அடிப்பனடயாக அனமயும் திருக்குறள் மைிதைின் ஆளுனம
வளர்ச்சிக்குத் துனண நிற்கின்றது என்பனத மறுப்கபதும் இன்றி உலகத்தார்
ஏற்றுக் மகாண்டுள்ளைர். அந்த ஆளுனமகள் இன்னறய உலகில் மசழித்து வளர
திருக்குறளின் கருத்துச் சாரங்கனள அனைவரும் உய்த்துணர்ந்து அதன் வழி
நடக்க கவண்டும்.

துனணநூல் பட்டியல்
உமாமககஸ்வாி, க. (2013). சங்க இலக்கியங்களில் ஆளுனம வளர்ச்சிக் கூறுகள்.
அண்ணாமனல நகர்: அண்ணாமனலப் பல்கனலக்கழகம்.
கருணாநிதி, மு. (2010). திருக்குறள் கனலஞர் உனர. மசன்னை: திருமகள்
நினலயம்.
வரதராசன், மு.வ. (2000). திருக்குறள் மதளிவுனர. மசன்னை: னசவசித்தாந்த
நூற்பதிப்புக் கழகம்.

71
இயல் 7

சு. கமலாவின் இனளகயார் கனதகள்: ஒரு சமூகவியல் பார்னவ


(Stories for youngsters by S. Kamala: A sociological view)

ந. பாஸ்கரன்
(N. Baskaran)
Department of Language,
Institute of Teacher Education,
Sultan Abdul Halim Campus,
Sungai Petani, 08000
Kedah
baskaran63@yahoo.com

ஆய்வுச் சுருக்கம்

இவ்வாய்வுக் கட்டுனரயில் திருமதி சு. கமலா ‘உங்கள்குரல்’ மாத இதழில்


இனளகயாருக்காக எழுதிய பதிைாறு சிறுகனதகளில் மூன்று சிறுகனதகள் ஆய்வு
மசய்துள்ளது. இவருனடய இச்சிறுகனதகள் சமூகவியல் திறைாய்வு
ககாட்பாட்டின் ஒரு பிாிவாை சமூகத் திறைாய்வு (Social Criticism) என்ற
அணுகுமுனறயில் இங்கக ஆராயப்பட்டது. இவ்வாய்வுக் கட்டுனரயில் திருமதி
சு.கமலாவின் இனளகயார் கனதகள் சமூகத் திறைாய்வு அணுகுமுனறயில்,
சமுதாயப் பின்ைணி அல்லது களம், ஏற்பு, சமுதாயச் சித்திாிப்பு, சமுதாய
மதிப்புகள், சமுதாயச் சிக்கல்கள் என்ற அடிப்பனடயில் ஆராய்ந்து
விளக்கப்பட்டது.

கருச்மசாற்கள்: சு. கமலா, இனளகயார் கனத, சமூகவியல் திறைாய்வு


Keywords: S. Kamala, Stories for youngsters, a sociological view

முன்னுனர
இலக்கியத்னதச் சமூகத் திறைாய்வு ககாட்பாட்டின் அடிப்பனடயில்
ஆராயும்கபாது, இலக்கியத்திற்கும் சமூகத்திற்குமுள்ள உறவுதான் அடிப்பனட

72
அணுகுமுனறயாகக் கருதப்படுகிறது. இவ்வாய்வுக் கட்டுனரயில் திருமதி
சு.கமலா ‘உங்கள்குரல்’ மாத இதழில் 2005-2006 ஆம் ஆண்டுகளில் எழுதிய
பதிைாறு சிறுகனதகளில் மூன்று சிறுகனதகள் ஆய்வுக்கு
எடுத்துக்மகாள்ளப்பட்டுள்ளை. இம்மூன்று சிறுகனதகளும் கல்வினயக் கருவாகக்
மகாண்ட கனதகளாகும். இவாின் இச்சிறுகனதகள் சமூகத் திறைாய்வு (Social
Criticism) என்ற அணுகுமுனறயில் ஆராய்ந்து விளக்கப்படும்.

சமூகவியல் பார்னவ
ஒரு சமூகம் தைக்குத் கதனவயாை இலக்கியத்னதச் சில தைிமைிதர்கனள
ஊடகமாகக் மகாண்டு, தாகை பனடத்துக் மகாள்கிறது எைக் கருதுகிற கபாக்கு
சமுதாயத்னத முன்ைிறுத்தும் திறைாய்வாளர்களிடம் நின்று நிலவுவதாக
க.பஞ்சாங்கம் (2016) குறிப்பிடுகின்றார். இவாின் இக்கூற்று முற்றிலும்
உண்னமயாகும். எழுத்தாளர் சு.கமலா மகலசிய இனளகயார் சமுதாயத்னதப்
பின்புலமாகக் மகாண்டு தம் பனடப்பின் கருவூலமாக அனமத்துக்மகாண்டுள்ளார்.
சமூகத்தில் வாழும் பல்கவறு பிாிவிைருள் இனளகயாரும் அடங்குவர்.
அவ்வினளகயார் சமூகத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் வாழ்வியல்
விவரங்கனளத் திரட்டியும், உற்றுகநாக்கியும், பனடப்பின் கநாக்கத்னதயும்,
சமுதாயத் கதனவனயயும் கருத்தில் மகாண்டு இனளகயார் கனதகனளப்
பனடத்துள்ளார்.

மாணவர்களாக அனடயாளங்காணப்பட்ட இனளகயார் சமூகம் எதிர்மகாள்ளும்


பல்கவறு சமுதாயச் சிக்கல்கனளத் தம் இனளகயார் கனதகளின் வாயிலாகா
ஆசிாியர் படம்பிடித்துக் காட்டியிருக்கும் பாங்கினைச் சமூகவியல் பார்னவயில்
இைி காண்கபாம்.

கல்வி - விளம்பரம்
200 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிலிருந்து மகலசியாவிற்கு ஆங்கிகலயர்
ஆட்சியின் கீழ் புலம்மபயர்ந்து வாழத்மதாடங்கிைர் தமிழர்கள். இரப்பர்
கதாட்டங்களில் அடினமகளாய் வாழ்ந்த தமிழர்கள், இன்று அந்த அடினம
வாழ்க்னகயிலிருந்து தங்களின் சந்ததியிைனர விடுவித்துக்மகாள்ள கல்விக்கு
அதிக முக்கியத்துவம் மகாடுக்து வாழத்மதாடங்கிவிட்டைர். ஆரம்பக்
கல்வியிலிருந்து பல்கனலக்கழக கல்விவனர சிறந்த கதர்ச்சியினைப் மபற்று

73
வாழ்க்னகயில் ஓர் உண்ணத நினலனய எட்டிவிட முனைப்புக் காட்டும்
மபற்கறார்கனளயும் மாணவர்கனளயும் நாம் காண முடிகின்றது.

கல்வி முனைப்பின் எதிமராலியாக யூ.பி.எஸ்.ஆர் (ஆறாம் ஆண்டு) கதர்வில்


சிறந்த கதர்ச்சி மபற்ற ஒரு மாணவைின் கனத ‘கமனடக் கூத்து’. வாசுகி பலராமன்
தம்பதியிைாின் மூத்த மகன் பன்ைீர், யூ.பி.எஸ்.ஆர் கதர்வில் ஆறு ‘எ’
மபற்றுவிடுகிறான். அவனைச் சிறப்பிக்கும் வண்ணம் அவனுக்குப் பணமும்
சான்றிதழும் வழங்கப்கபாவதாக ஒரு மபாது இயக்கம் மாணவைின்
மபற்கறாருக்கு அனழப்பு விடுக்கின்றைர். அந்தப் பாராட்டு நிகழ்ச்சியில் கலந்து
மைத்துயர் அனடகின்றைர் வாசுகி பலராமன் தம்பதியிைரும் அவர்களின்
இரண்டு மகன்களாை பன்ைீரும் பகலவனும்.

மகலசியாவில் அரசு கதர்வில் சிறந்த கதர்ச்சி மபறும் மாணவர்களுக்குப் மபாது


இயக்கங்கள் பாராட்டும் பாிசும் வழங்குவது வழக்கம். ஆைால் அப்படி
நடத்தப்படுகின்ற பாராட்டு நிகழ்ச்சிகள் உண்னமயிகலகய மாணவர்கனள
முன்ைினலப் படுதுவதில்னல. மாறாக சிறப்புத் கதர்ச்சி மபற்ற மாணவர்கனளக்
மகாண்டு தங்கள் இயக்கத்திற்குப் பணம் திரட்டுவதிலும், இயக்கத்னத
விளம்பரப்படுத்துவதிலும் குறியாக இருப்பனத ஆசிாியர் சுட்டிக் காட்டுகிறார்.

நிகழ்ச்சியில் வரகவற்புனர நிகழ்த்திய ஏற்பாட்டாளர் இப்படிப் கபசுகிறார். “இந்த


நிகழ்ச்சினய நாங்க எவ்களா கஷ்டப்பட்டு மசஞ்சிருக்ககாம். முப்பது
மபட்கடாருக்கு அனலப்பு அனுப்புகைாம். ஆைா இருபது மபட்கடார்தான்
வந்துருக்காங்க. நாங்க இந்த நிகழ்ச்சினயப் பத்தாயிரம் மவள்ளிக்கு கமல மசலவு
மசஞ்சு ஏற்பாடு மசஞ்சிருக்ககாம்....” தங்கள் நிகழ்ச்சினயப் பற்றியும் தங்களின்
சாதனைகனளப் பற்றியும் ‘அருனம’த் தமிழில் விளாவாாியாக முக்கால் மணி
கநரம் விளக்கிவிட்டு அகன்றார் என்று ஆசிாியர் எழுதுகின்றார்.

மதியம் ஒரு மணிக்கு நிகழ்ச்சினய ஆரம்பிப்பதாகக் கூறி, வருனகத் தந்த


மபற்கறார்களுக்கும் மாணவர்களுக்கும் மதிய உணவு கூட மகாடுக்காமல்
நிகழ்ச்சினய இரவு எட்டு மணிக்கு முடிக்கின்றைர் ஏற்பாட்டுக் குழுவிைர். நிகழ்ச்சி
முடிந்து காாில் அமர்ந்ததும் பன்ைீர் தைக்குக் கினடத்த உனறனயப் பிாித்துத் தன்

74
அம்மாவிடம் மகாடுத்தான். அதன் உள்கள ஐம்பது மவள்ளி இருந்தது என்று
ஆசிாியர் குறிப்பிடுகின்றார்.

மபற்கறாாின் அரவனணப்பாலும் ஆசிாியர்களின் கடும் உனழப்பாலும்


மாணவர்களின் முயற்சியாலும் கதர்வில் சிறந்த கதர்ச்சி மபற்ற மாணவர்களுக்குப்
பாராட்டு நிகழ்ச்சி என்ற ஒன்னற ஏற்பாடு மசய்து பகல் மகால்னலயடிக்கும்
மபாது இயங்களின் நிகழ்ச்சிக்குப் மபற்கறார்கள் தங்கள் பிள்னளகனள இைி
அனழத்துச் மசல்லலாமா கவண்டாமா என்ற ககள்வினய முன் னவப்பதாக
இக்கனத அனமந்தாலும், கனத ஆசிாியர் கனதனய இப்படி முடிக்கின்றார்; பாதி
தூக்கத்தில் இருந்த பகலவன் ககட்டான்...”ஏம்மா...ஏப்பா..! எைக்கு
யூ.பி.எஸ்.ஆர்ல ஏழு ‘எ’ கினடச்சா இப்படிதான் வரகவண்டி இருக்குமா?”.
“கவணாம்மா..! எைக்கு ஏழு ‘எ’ கினடச்சாலும் இந்த மாதிாி நிகழ்ச்சிக்கு
வரகவணாம்.. வரகவ கவணாம்!” என்று கூறுவதன் வழி இப்படிப்பட்ட ‘கமனடக்
கூத்னத’ இைி அவன் அனுபவிக்க விரும்பவில்னல. காரணம் பாிசும் பாராட்டும்
என்று மசால்லி இனளகயானர ஏமாற்றும் சமூகத்தின் கமல் அவனுக்கு அளவு
கடந்த மவறுப்பு.

கல்வி - அரசியல்
‘கமனடக் கூத்து’ கனத யூ.பி.எஸ்.ஆர் கதர்வில் ஆறு ‘எ’ மபற்ற மாணவைின்
கனதமயன்றல், ‘கதிரவனுக்மகதற்கு னகவிளக்கு’ கனதயாைது யூ.பி.எஸ்.ஆர்
கதர்வில் ஆறு ‘எ’ ஒரு ‘பி’ என்ற நினலயில் கதர்ச்சிமபற்ற ஒரு நடுத்தரக்
குடும்பத்னதச் சார்ந்த மாணவியின் கனத. அவளுக்கு அப்பா இல்னல. ஐந்து
ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அம்மாவிற்குத் மதாழிற்சானலயில் கவனல.
அவளுக்குக் கீழ் இரண்டு தம்பிகள். குடியிருப்பது வாடனக வீட்டில். அம்மாவின்
வருமாைத்தில் அவள் கதர்வுக்காை பயிற்சிப் புத்தகங்கள் வாங்குவதற்ககா,
டியூசன் வகுப்புக்குப் கபாவதற்ககா வசதியில்னல. தன் சுய முயற்சியில் படித்து
ஏழு பாடங்களில் ஆறு பாடங்களில் ‘எ’ நினலயும், ஆங்கில பாடத்தில் பட்டும் ‘பி’
நினலயிலும் கதர்ச்சியனடகிறாள்.

ஆங்கில பாடத்தில் அவள் ‘பி’ மபற்றதும் அவள் தவறல்ல. அவள் வாழும்


இடச்சூழலும் பள்ளிச்சூழலுகம இதற்குக் காரணம் என்பனத ஆசிாியர்
அம்மாணவியின் கூற்றாகக் குறிப்பிடுகிறார். “எைக்கும் நல்லா ஆங்கிலம்

75
படிக்கணும் கபசணுமுன்னு ஆனசதான். ஆைால் எைக்கு வரமாட்கடங்குது.
எப்படி படிக்கிறதுன்னும் மதாியல. மவளிகயயும் சாி வீட்டுகலயும் சாி நான்
ஆங்கிலத்னதப் பயன்படுத்துறகத இல்ல. அகதாட எங்கப் பள்ளியில
ஆங்கிலப்பாட வாத்தியாருன்னு யாரும் நிரந்தரமா இல்ல. தற்காலிகமா எங்க
பள்ளிக்கு யாராவது வரவனரக்கும் ஆங்கிலப் பாடம் நடக்காமகல நாள்கள் கடந்து
கபாகும்”. இக்கனதயில் வரும் மாணவி எதிர்கநாக்கும் சிக்கலுக்கு யார் காரணம்
என்று நம்னமச் சிந்திக்க னவக்கிறார் ஆசிாியர். அரசு மகாள்னகயின்
தடுமாற்றமா? தமிழ்ப்பள்ளிகனளக் கண்காணிக்க அமர்த்தப்பட்டிருக்கும் கல்வி
அதிகாாிகளின் இயலானமப் கபாக்கா? அல்லது தமிழ்ப் பள்ளிகளின் பால்
சமுதாயத்திற்கு அக்கனறயில்லாப் கபாக்கா? ஆராய்ந்து சிக்கனலச் சீர்மசய்ய
கவண்டியது ஒட்டுமமாத்த மகலசிய தமிழ்ச் சமுதாயத்தின் மபாறுப்பாகும் என்று
தம் சமூகப் பார்னவனய இக்கனதயில் பதிவு மசய்கிறார் ஆசிாியர்.

‘கதிரவனுக்மகதற்கு னகவிளக்கு’ என்ற இக்கனதயில், ஆசிாியர் கமலும் ஒரு


சமூகப் பார்னவனயச் மசலுத்தியுள்ளனதக் காணமுடிகிறது. இக்கனதயில் வழக்கம்
கபால் ஏழு ‘எ’ மபற்று சிறப்புத் கதர்ச்சிப் மபற்ற மாணவர்களுக்கு ஒரு மபாிய
நிறுவைம் அரசியல் கட்சிகயாடு கசர்ந்து னசக்கினளப் பாிசாகக்
மகாடுக்கிறார்கள். அந்தப் பாினசப் மபறும் தன் வகுப்பு மாணவர்கள் அனைவரும்
கமல் தட்டு குடும்பத்னதச் கசர்ந்த மாணவர்கள். “ஏழு ‘எ’ வாங்கிை அவங்கள்ளாம்
யாரு..? கலாககசுவாிகயாட அம்மா மபாிய வாத்தியாரு, அப்பா டாக்டரு;
பவாைியின் அப்பாவும் அம்மாவும் வழக்கறிஞர்கள்; சத்தியவாணியின் அப்பா
இன்ஜிைியரு. அவங்கனள ஊக்கப்படுத்துற அகத கவனள வறுனமயில் வாடுற
என்னைப் கபான்கறாருக்கும் மகாஞ்சம் உதவலாகம; அப்படிங்கிற
எண்ணம்தான். எைக்கு அந்தச் னசக்கிள் மகனடச்சிருந்தா பள்ளிக்குப் கபாய்வர
மராம்ப உதவியா இருக்கும். இப்ப மாதிாி அன்ைாடம் மரண்டு கிகலாமீட்டர்
தூரம் நடக்ககவண்டியது இல்ல” என்று அம்மாணவி மைப்கபாராட்டம்
சமூகத்னதச் சாடுவதாக உள்ளது.

கல்வியில் அரசியல் கலப்பிைால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எதிர்கநாக்கும்


சிக்கல்கனளயும், சிறப்புத் கதர்ச்சி மபற்ற மாணவர்கனள மட்டும்
ஊக்கப்படுத்தியும் (அவர்கள் கமல் தட்டு வர்க்கமாக இருந்தாலும்) குடும்பச்
சூழலால் வறுனமயின் காரணத்தால் சிறப்புத் கதர்ச்சி மபற முடியாத
76
மாணவர்கனள ஓரங்கட்டியும், ‘எ’ க்கள் மட்டுகம மாணவர்களின் அனடவுநினல
என்ற மைப்கபாக்கும் மாற கவண்டும். மகலசியாவில் மசயல்படும் மபாது
இயக்கங்களும், நிறுவைங்களும், அரசியல் கட்சிகளும் மாணவர்களின்
மைநினலனய உணர்ந்து மசயல்படும் நானள, நானளய மாணவர்களாை
இனளகயார் ஏக்கத்துடன் காத்திருக்கின்றைர் என்ற ஆசிாியாின் சமூகப்
பார்னவயில் உண்னமயில்லாமல் இல்னல.

கல்வி - உாினமப் கபாராட்டம்


மகலசியா மூவிை மக்கனளக் மகாண்ட ஒரு நாடு. அரசியல் ாீதியாக மூவிை
மக்களின் கூட்டனமப்பால் ஆட்சி நனடமபறும் ஒரு நாடு. இருப்பினும் மூவிை
மக்களுக்கும் வாழ்க்னகயின் எல்லா நினலயிலும் சமத்துவம் என்ற நினலயில்
கவறுபாடு உண்டு என்ற சமூக உண்னமயப் படம்பிடித்துக் காட்டும் ஒரு கனத
‘கபாராட்டம்’.

மணிராசு இனடநினலப்பள்ளி மாணவன். ஓட்டப் கபாட்டியில் மகட்டிக்காரன்.


100 மீட்டர் ஓட்டப் கபாட்டியில் பள்ளி நினலயில் அவன்தான் முதல்நினல
மாணவன். ஆயினும் இவ்வாண்டு எம்.எஸ்.எஸ்.எம் (மாநிலத்னதப் பிரதிநிதித்து
கதசிய நினலயில் ஓடுவது) கபாட்டிக்கு அவனைத் கதர்ந்மதடுக்காமல் அவன்
பள்ளியில் பயிலும் ‘னபசால்’ என்ற மாணவனைத் கதர்ந்மதடுக்கிறார்கள்.
பள்ளினய விட்டு வீடு திரும்பிய மணிராசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சினயத் தன்
தந்னதயிடம் கூறி முனறயிடுகின்றான்.

மணிராசுவின் தந்னத, தன் மகன் உாினமப் கபாராட்டத்தால் மைப்


கபாராட்டத்திற்கு ஆளாகியுள்ளனத உணர்கிறார். தன் மகனைச்
சமாதாைப்படுத்தி இந்நாட்டில் மவற்றி மபறுவதற்காை மைப்பக்குவத்னத
எடுத்தியம்பும் பாங்கு சிந்திக்கத்தக்கது. பள்ளியில் இனளகயார் எதிர்கநாக்கும்
சமூகவியல் சிக்கலுக்கு ஒரு வலுவாை தீர்னவ முன்னவக்கும் ஆசிாியாின் சமூகப்
பார்னவ கபாற்றுதற்குறியது எைலாம்.

மகனுனடய சிக்கனல அப்பா ககட்டறிகிறார். “ஆமா உன்கைாட மரக்கார்டு


என்ைா..?” என்கைாட பதிகைாரு விைாடி. னபசால் இதுவனரக்கும்
பதிமைான்னு புள்ளி நானலத் தாண்டுைது இல்கல. அப்படி இருக்கும்கபாது

77
அவனைத் கதர்ந்மதடுக்கிறது எந்த வனகயில நியாயம் மசால்லுங்கப்பா”. மகைின்
ககள்விக்கு அப்பா இப்படி மறுமமாழி கூறுகிறார். “நாம நியாயம் அநியாயத்னதப்
பத்திப் கபசகவணாம். நாம என்ை மசய்கைாங்கிறனதப் பத்தி மட்டுகம
கபசுகவாம்..” “இப்கபா அவனுக்கும் உைக்கும் பூஜியம் புள்ளி நான்கு
விைாடிதான் வித்தியாசம் இல்லீயா... 100 மீட்டனரப் பத்து விைாடியில்
ஓடிக்காட்டு. உன்னை யாரும் மவல்ல முடியாதுங்கிற இடத்துக்கு வந்துடு.
அப்புறம் யாராலும் உன்னைத் தடுக்கவும் முடியாது தவிர்க்கவும் முடியாது.”
தீர்கமாகச் மசான்ைார்.

மகலசிய இனடநினலப்பள்ளிகளில் நம் இை மாணவர்கள் எதிர்கநாக்கும்


சிக்கல்கனள உணர்ச்சிப்பூர்வமாக அணுகாமல், எப்படி அச்சிக்கல்னள
அறிவுபூர்வமாக அணுகுவது என்பதற்கு ஒரு சிறந்த கனத “கபாராட்டம்” என்றால்
மினகயாகாது.

முடிவுனர
வாசகன் தன் வாசிப்பிற்குத் கதனவயாை இலக்கியங்கனள அவகை தன்
விருப்பப்படி கதர்ந்மதடுத்துக் மகாள்ள முடியாது; தைிமைிதர்களாகிய நம்முனடய
இலக்கிய விருப்பத்னதயும் வடிவனமப்பது நாம் வாழ்ந்து மகாண்டிருக்கிற
சமூககம என்று சமூகவியல் திறைாய்வாளர்கள் கருதுகின்றைர். அந்தக் கூற்றுக்கு
ஒப்ப, கதாசிாியர் சு. கமலாவின் இனளகயார் கனதகள் அந்த இனளகயாாின்
வாசிப்பிற்காககவ எழுதப்பட்டனவயாகும். கல்வி பயிலும் அகனவயில் உள்ள
இனளகயார், திைம் திைம் தங்களின் வாழ்வில் எதிர்கநாக்கும் பல்கவறு சமூகச்
சிக்கல்கனளத் தம் சமூகப் பார்னவ மகாண்டு எழுதியிருக்கும் கனதகனள
வாசிக்கும் இனளகயார், தங்கள் வாழ்வின் சிக்கல்கனள அவர்களின்
கண்மகாண்கட பார்க்கச் மசய்துள்ளார் என்றால் மினகயாகாது.

துனணநூல் பட்டியல்
ஆறுமுகம், நா. (1994). புதுனமப் பித்தன் கனதகளில் சமுதாய விமாிசைம். உலகத்
தமிழாராய்ச்சி நிறுவைம்
பஞ்சாங்கம், க. (2012). இலக்கியமும் திறைாய்வுக் ககாட்பாடுகளும். அகரம்:
தஞ்சாவூர்.

78
பிரிவு 2:
சமூக அறிவியல்

79
இயல் 8

காட்டுநாயக்கன் பழங்குடி மக்களின் நாட்டுப்புறப் பாடல்களும்


சமுதாயமமாழிச் சூழலும்
(The Folk Songs of the Kattunayakkan Tribal People and the
Social Language Environment)

ரா. கரகா
(R.Rekha)
Madurai Kamaraj University,
Madurai, 625021
Tamil Nadu
rekha04051990@gmail.com

ஆய்வுச் சுருக்கம்

நாட்டுப்புறப் பாடல்கள் மபரும்பாலும் கிராமங்களில் எழுத்தறிவில்லாத


மக்களினடகய பன்மைடுங்காலத்திற்கு முன்கபத் கதான்றி வளர்ந்து வருகின்றது.
இனவ எப்மபாழுது யாரால் கதாற்றுவிக்கப்பட்டது, யாரால் இது
வளர்க்கப்பட்டது, எை யாராலும் குறித்துக் கூற முடியாது. நாட்டுப்புற
இலக்கியங்கள், நாட்டுப்புறப் பாடல்கள் இன்னறயக் காலத்தில் அழிந்து வரும்
நினலயில் உள்ளதால் அதிகமாை ஆய்வாளர்களால் ஆய்வு மசய்யப்படும்
மபாருண்னமயாக உள்ளது. இது மக்களின் மைசாட்சி, மைதில் உள்ளவற்னற
உள்ளவாகற அப்படிகய மவளிப்படுத்துவதாய் உள்ளது. இனதப்பற்றிய
ஆராய்ச்சியினை 1835 ஆம் ஆண்டில் மஜர்மாைிய மமாழியியலாளராை கஜக்கப்
கிாிம் என்பவர் தான் முனறயாை நாட்டுப்புறம் சார்ந்த ஆய்வினைத்
மதாடங்கிைார். நாட்டுப்புறம் சார்ந்த மதய்வங்கள், பழமமாழிகள், மக்களின்
பண்பாடு, பழக்கவழக்கங்கள், நம்பிக்னககள், இனவகனளக் கருவாகக் மகாண்டு
காட்டுநாயக்கன் பழங்குடி மக்களின் நாட்டுப்புறப் பாடல்கனளப் பற்றி
இவ்வாய்வு விாிகிறது.

80
முன்னுனர
மரபுவழி வனரயனற மசய்யப்பட்ட ஒலிகள், குறியீடுகள், னசனககள்
ஆகியவற்றின் மூலமாகக் கருத்துப் பாிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படுகின்ற
மசயகல மமாழி என்று மமாழியியல் அறிஞர்கள் குறிப்பிடுவார்கள்எைகவ .,
மதாடக்கக் காலத்தில் மமாழியாைது ஒலிகனள எழுப்புவதன் மூலமாகவும்,
னசனககள் மூலமாகவும், படங்கள் குறியீடுகள் மூலமாகவும் பயன்படுத்தப்பட்டு
வந்து, பின்ைர் ஒழுங்கனமகப்பட்ட ஒலிகள் மூலமாகவும், எழுத்துக்கள்
மூலமாகவும் வளர்ச்சி நினல அனடந்துள்ளது .

மமாழி என்பது கருத்தினைப் பாிமாறிக் மகாள்ள உதவும் ஒரு கருவிஓலிகளின் .


மைித இைத்தின் மமாழி என்பது ஒரு .கசர்னககய மமாழியாக வடிவம் மபறுகிறது
கருத்துப் புலப்பாட்டுக் கருவிநம் முன்கைார் . முதல் இன்று நம்கமாடு உள்களார்
வனர ஒருவாிடமிருந்து ஒருவர் எைத் மதாடர்ந்து வழி வழியாக கனடப்பிடிக்கப்
மபறுவதும் கபச்மசாலிகனளயும், குறியீடுகனளயும் எழுத்துக்கனளயும்
முனறகயாடு பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட மமாழிச் சமுதாயத்திற்குள்ளாக
கருத்துப் பாிமாற்றகமா அல்லது கருத்துப் புலப்பாகடா மசய்ய துனண நிற்கும்
கருவி ஆகும் .

மமாழியியலின் வளர்ச்சியில் மமாழினயச் சமூகத்கதாடு இனணத்துப் படிப்பது


மிகவும் முக்கியமாை ஒரு அங்கமாகும்மமாழியியல் சமூக அறிவியலின் ஒரு .
பிாிகவ என்பது, தற்மபாழுது மபரும்பாலும் உறுதி மசய்யப்பட்டு ஏற்றுக்
மகாள்ளப்பட்டுவிட்ட ஒன்றுஇதற்குச் மசால்லப்படும் மிக முக்கியமாை காரணம் .
பனடயிலும் சமூதாயத்கதாடு மமாழி என்பது முதன்னமயாகவும் அடிப்
.ஒன்றினணந்து மசல்லும் ஒரு உட்பிாிவு என்பகதயாகும்

சமுதாயத்தில் மமாழி பயன்பாடு


சமுதாயம் என்பது மைித இைத்தின் சமூகஅரசி-மபாருளாதார-யல்
ஈடுபாடுகளிைால்மதாடர்புகளிைால் இயங்கிவரும் ஒரு பிாிவு என்பதும்-,
இப்பிாிவு ஒரு குறிப்பிட்ட நாகாிக அனமப்பிற்குள் இயங்குகிறது என்பதும் இன்று
பலராலும் எடுத்துச் மசால்லப்படும் கருத்துக்களாகும்மமாழி என்பது .
சமுதாயத்னதப் கபால ஒரு தைி மைிதைாலும் அவன் சார்ந்துள்ளசமுதாயத்தாலும்
பல துனறகளில் பலவனகச் சமூகச் சூழ்நினலகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு
சக்திவாய்ந்த கருவி என்பகதாடு அச்சமுதாயத்தின் அனமப்கபாடும் நாகாிக
வளர்ச்சிகயாடும் இனணந்து மசல்லக் கூடியது என்பதும் மமாழினயப் பற்றிப்
கபசும்கபாது குறிப்பாகச் மசால்லப்படும் கருத்துக்களாகும் .‘மமாழி என்பது
மசய்திப் பாாிமாற்றச் சாதைம் மபாருள் உணர்த்தும் கருவி என்பகதாடு -

81
மட்டுமல்லாது, முக்கியமாக மமாழி என்பகத ஒரு மபாருள் தான் என்பனத
இன்னறய சமுதாய மமாழியியல் மிகவும் வலியுறுத்திச் மசால்கிறது.

சமுதாய சூழலுக்ககற்ப மமாழியின் அனமப்பு, இயக்கம், பயன்பாடு கபான்றனவ


மாறுபட்டு வழங்கப்படுவனதக் காணமுடிகிறதுஇம்மாற்றத்திற்கு சூழ்நினல .
கின்ற சமூகப் பின்ைணிகயாடு மமாழிப் மட்டுமின்றி அம்மமாழினயப் கபசு
பின்ைணி, சமுதாயக் கட்டுக்ககாப்பு, சமுதாயப் பழக்கவழக்கம், நாகாிகம்
கபான்ற சமூக அங்கங்களும் காரணமாகின்றை.

மைிதைின் சமுதாய நினலனய அவன் கபசும் மமாழி அனமப்கபாடு


மபாருத்திக்காட்டி, மமாழியாைது சமுதாயத்தில் எவ்வாறு மாற்றம் மபறுகின்றது
என்பனதயும் அதன் பயன்பாடு எவ்வாறு உள்ளது என்பனதயும் கண்டறிதல் மிக
முக்கியமாை ஒன்றாகும் .

காட்டுநாயக்கன் பழங்குடி
தமிழ்நாட்டில் நீலகிாி மாவட்டத்திலுள்ள கூடலூர் தாலூகா மற்றும் பந்தலூர்
தாலூகானவச் சுற்றியுள்ளச் சுமார் 150 ஊர்களில் காட்டுநாயக்கன் பழங்குடி
மக்கள் வாழ்ந்து வருகின்றைர். இம்மக்கள் குட்னடயாை, தடித்த உதட்னடயும்,
அகலமாை மூக்னகயும், கருப்பு நிறத்னதயும் மற்றும் அடர்த்தியாை முடினயயும்
மகாண்டவர்கள். மபண்கள் தனல முடினய வாாிக் மகாள்வது இல்னல. அதற்கு
பதிலாக தனல முடினய மகாண்னடயாகக் கட்டிக் மகாள்கின்றாகள். இவர்கள்
ஆனடகள் என்ை என்று பார்த்தால் ஆண்கள் கவட்டி அணிந்து மகாள்கின்றைர்.
மபண்கள் நீண்ட துணினய கதானளச் சுற்றிக் கட்டிக் மகாள்கின்றார்கள்.
மபண்கள் பாசி, இனல கபான்ற வடிவத்தில் தாலி மசய்து பாசியில் கசர்த்து
அணிகின்றைர். இன்னறயச் சமுதாய மாற்றங்களுக்கு ஏற்ப தங்கத்தில் இனல
வடிவம் கபான்ற தாலினய மபண்கள் அணிந்திருக்கின்றைர்.

வாழும் உனற விடங்கனள “பாடி” என்று அனழக்கின்றைர். ஒவ்மவாரு பாடியிலும்


5 முதல் 10 வீடுகள் இருக்கின்றது. அதில் உள்ள ஒவ்மவாரு வீட்டிலும் மூன்று
மற்றும் நான்கு குடும்பங்கள் வாழ்கின்றைர். மனலப்பகுதியில் கினடக்கும்
மூங்கினலயும், புல்னலயும் மகாண்டு மண்ணால் வீடு கட்டிக்மகாள்கின்றைர்.

82
இம்மக்கள் நீலகிாி மாவட்டம் பந்தலூனரச் சுற்றியுள்ள பல இடங்களில்
வாழ்கின்றைர். அவர்கள் வாழும் இடங்களில் சில ஊர்கனள மட்டும்
குறிப்பிடுகிகறன். கூடலூர் வார்டு எண் 18, குண்டடா, புத்தனூர், காிகயாம்பாடி,
முட்டில்மூலா, மங்கரா, நாச்கசாி, கானரக்மகால்லி, புஞ்சக்மகால்லி, குழிவயல்,
கண்ணம்பள்ளி, பன்ைிக்கல், முருக்கம்பாடி, வட்டக்மகால்லி, அம்பலமூலா,
தஞ்கசாரா, ஐைிவரா, மதாட்டப்மபரா, கசானலக்கடவு, மநல்லிப்மபரா,
மசாாியங்காப்பு கபான்ற இடங்களில் காட்டுநாயக்கன் மக்கள் அதிகமாக
வாழ்கின்றைர்.

காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் தங்கள் சமுதாயத்கதாடு இருக்கும் கபாது


மட்டுகம நாட்டுப்புறப் பாடல்கனள அவர்கள் தாய்மமாழியில் பாடுகின்றைர்.
இவர்கள் தாய்மமாழினய காட்டுநாயக்கன் மமாழி என்றும் திராவிட மமாழிகளில்
ஒன்றாை வாய்மமாழி கன்ைடம் என்றும் இவர்கள் மமாழினய முன்கைார்கள்
கூறுவார்கள் என்று இம்மக்கள் தற்மபாழுது கூறுகின்றைர். மற்றப் பழங்குடி
மக்களின் மமாழிப் பாடல்கனளகயா அல்லது மற்றச் சமுதாய மக்களின் மமாழிப்
பாடல்கனளகயா இவர்கள் பாடுவது இல்னல.

காட்டுநாயக்கன் மக்கள் இடம்விட்டு இடம் மாறிச் மசன்றாலும்


மற்றயிடங்களிலும் சாி, சமுதாயச்சூழலிலும் சாி, குடும்பச்சூழலிலும் சாி தங்களின்
தாய்மமாழினயத் தவிர கவறு எந்த மமாழினயயும் பயன்படுத்துவதில்னல
என்கின்றைர். அடர்ந்தக் காட்டுப் பகுதியில் வாழ்ந்தாலும் இம்மக்களின்
பயன்பாட்டில் நாட்டுப்புறப் பாடல்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம்
மபருகின்றது. இவர்களின் குடும்பத்தில் நடக்கும் எல்லா சுபநிகழ்ச்சிகளுக்கும்
இவர்களின் சமுதாயப் பாடல்கனளப் பாடி ஆடி சந்கதாசமாக நிகழ்ச்சிகனளக்
மகாண்டாடுவகத வழக்கமாக னவத்திருக்கின்றைர். ஆைால் இறந்தவர்களுக்கு
என்று பாடல் பாடும் வழக்கம் இவர்கள் சாமுதாயத்தில் இல்னல. இந்த
நாட்டுப்புறப் பாடல்கனளப் மபண்கள் மட்டுகம வட்டமாைகச் சுற்றி நின்று
இரண்டு னகனயயும் தட்டிப் பாடுகின்றைர். இந்த வழக்கம் அன்று முதல் இன்று
வனர பயன்பாட்டில் இருப்பனத காணமுடிகின்றது. இம்மக்களிடம் இன்று
பயன்பாட்டில் உள்ள சில பாடல்கனளக் காண்கபாம்.

ககாவில் பாட்டு
காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் திருவிழா காலங்களில் நாட்டுப்புறப்
பாடல்கனளப் பாடி சந்கதாசமாக திருவிழானவக் மகாண்டாடுகின்றைர்.
இவர்கள் பாடல்கள் அனைத்தும் இரண்டு அல்லது மூன்று வாிகனள மட்டுகமக்
83
மகாண்டுள்ளது. ககாவில் திருவிழாக்களில் மபண்கள் வட்டமாக நின்று னகதட்டி
ஆடி இந்தப் பாடல்கள் அனைத்னதயும் பாடுகின்றைர். ஆண்கள் இனசக்
கருவிகனள வாசிக்கின்றைர். ஆண்கள் யாரும் பாட்டுப் பாடுவதில்னல.

“la:lo: la:lo: la:lo: ka:maṭṭike:


cuḻiki:tti ma:ṅkulu:ke: lu:cu:ṭi ka:maṭṭke:”

அம்மன் சாமினய இவர்கள் வழிபடுகின்றைர். அம்மன் மதய்வத்னத வணங்கும்


கபாது இந்தப் பாடனல பாடுகின்றைர்.

“ca:rli puttu macca: ca:rli puttu


maṭiṉame:le: ka:lu maṭṭi ca:rli puttu”
“paṉe marattula kolivaccalu la:lu
peṭṭi marattula kolivaccalu naṇṇu
periya paṇṇu vanniyalo: la:lu
ciṟiya paṇṇu vanniyalo: naṇṇu
paṉe marattula kolivaccalu naṇṇu
peṭṭi marattula kolivaccalu la:lu
periya paṇṇu vanniyalo: la:lu
ciṟiya paṇṇu vanniyalo: naṇṇu”

திருமணத்திற்குப் பாடும் பாட்டு


திருமணத்திற்குப் மபண்கள் எல்லாரும் கசர்ந்து வட்டமாக நின்று னகதட்டி
(கும்மி) ஆடிப் பாடி திருமணத்னத சந்கதாசமாகக் மகாண்டாடுகின்றைர்.
இவர்கள் சமுதாயத்தில் நனடமபறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இவர்களின்
நாட்டுப்புறப் பாடல்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

luvvaluvva: ta:ca:ra: luvatta:ra mallike:


erumallike luvvalle: luvatta:ra mallike:

84
கதன் எடுக்கப் கபாகும் கபாது பாடும் பாட்டு
ஆண்கள் இரவில் கதன் எடுக்கப் கபாகும் கபாது இந்தப் பாட்னடப்
பாடுகின்றைர். கதன் எடுக்கப் கபாகனும் ககாடாலி எடுக்குறதாயிருந்தாலும்
எடுங்க, இல்னல கத்தி எடுக்குறதாயிருந்தாலும் எடுங்க கதன் எடுக்கப் கபாகனும்
என்று பாட்டின் மூலம் கதன் எடுக்கத் கதனவயாைக் கருவிகனள எடுக்கச்
மசால்கின்றைர்.

“te:ṉukuyakkali kuye:le: ka:re: ka:re:maṭṭi naka:ru ka:re:


eccattakka:li etta:ṉe: ka:re: ka:re:maṭṭi naka:ru ka:re:
oralutakka:li etta:ṉe: ka:re: ka:re:maṭṭi naka:ru ka:re:”

காிக்குரங்குப் பாடல்
மனைவி கணவனை ககலி மசய்துப் பாடும் பாட்டு. மனைவி கணவனைக் குரங்கு
என்று கூறுகின்றாள் அனத கணவன் என்னைக் குரங்கு என்று மசால்லாகத
கணவன் என்று மசால்லு என்றான். முசைீைா - குரங்கு, கண்டானு - கணவன்
இந்தப் பாடல்.

“mucaṉi:ṉa: muca:ṉi:ṉa:e:ṉa:ra: tamma:ya: timma:tippa:le:


mucaṉaṉake: kaṇṭo:ṉi:ṉa: e:ṉa:ri: tamma:yo: timma:tippa:le:”

நண்டு பிடிக்கும் பாட்டு


மபண்கள் உணவுக்காக காட்டில் கினடக்கும் நண்னடப் பிடித்து சனமத்து
உண்ணுகின்றைர். நண்னட பிடிக்கும்கபாது மபண்கள் இந்தப் பாட்னட
பாடுகின்றார்கள்.

“nellimavaṉu kaṭte: luvalo: maṭṭi ba:


atṭamavaṉu kaṭte: luvalo: maṭṭi ba:

பூப்பாட்டு
வானழப் பூ தனலகீலாகத் மதாங்கும்கபாது காற்றில் ஆடுவனத இவர்கள்
பாட்டாகப் பாடுகின்றைர். வானழப் பூ காற்றில் அங்கும் இங்கும் ஆடுவனத
இவர்கள் தந்தீைா நாைா தந்தீநாைா என்று கூறுகின்றை.

85
“va:ḻaikku:mpu maṟuta:lu u:vve: ta:ra:
tanti:ṉa: na:ṉa: tantina:ṉa: ”

“pe:ṭa: pe:ṭa: lu:vampa: pe:ṭa: pe:ṭa: lu:vampa:


lu:vampo: na:ccikke: luvve: va: va:”

“impikamuḷḷu nariṅgamuḷḷu kaicampara: noṭira:


nu: to:ṭṭa: nu: no:ṭi kaicampara: noṭira:”

“ciṭṭi maṭṭi ta:raṉṉe: ma:takka:y


na:ṉentira maṭṭe:le: ma:takka:y”

முடிவுனர
இன்னறய சூழலில் நகர்புற மக்களின் கல்வியறிவு, கவனல வாய்ப்பு,
மபாருளாதார நினல ஆகியவற்றின் காரணமாக கூட்டுக் குடும்ப வாழ்க்னக முனற
மபாிதும் சினதந்து தைிக் குடும்ப வாழ்க்னக முனறகய காணப்படிகின்றுது.
ஆைால் தைிச் சமுதாயச் சூழலில் வாழும் பழங்குடி மக்களிடம் இன்னறயச்
சமுதாயச் சூழலிலும் கூட்டுக் குடும்ப வாழ்க்னகனய வாழ்பவர்கள்.
காடடுப்பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் ஆவர். பழங்குடி மக்களில் ஒருவராை
காட்டுநாயக்கன் பழங்குடி மக்களும் கூட்டுக் குடும்பம்மாககவ வாழ்கின்றைர்.
இவர்கள் சமுதாயத்தில் திருமணம், ககாவில் திருவிழா, மபண் பருவம் அனடதல்,
கபான்ற எல்லாச் சுபநிகழ்ச்சிகளுக்கும் இவர்கள் முன்கைார்கள் பாடிய
நாட்டுப்புறப் பாடல்கனளத் தான் பாடுகின்றைர். ஆைால் இன்னறய சமுதாயச்
சூழலில் வயதாைப் மபண்களுக்கு மட்டுகம பாரம்பாியப நாட்டுப்புறப் பாடல்கள்
மதறிகின்றை. இன்னறயச் சமுதாய மாற்றங்களுக்கு ஏற்ப இனளய
தனலமுனறயிைருக்கு இவர்கள் தாய்மமாழிப் பாடல்கள் மதறியவில்னல.
இவ்வாறு இருந்தால் வருங்காலத்தில் இவர்கள் தாய்மமாழிப் பாடல்கள் அழியும்
நினலக்குச் மசன்றுவிடும் இனத தடுக்ககவ வாய்மமாழியாகப் பாடிய
நாட்டுப்புறப் பாடல்கனள எழுத்துருவாக்கம் மசய்து அழிந்து வரும்
காட்டுநாயக்கன் பழங்குடி மக்களின் தாய்மமாழினயக் காப்பது, அவர்களின்
பண்பாடு, கலாச்சாரம், நாட்டுப்புறப் பாடல்கள், ஆகியவற்னறக் காப்பது,
இம்மக்களின் தாய்மமாழினய அழிவிலிருந்து காப்பகத எைது ஆராய்ச்சியின்
கநாக்கம் ஆகும். இது கபான்ற மற்றப் பழங்குடிகளின் தாய்மமாழினயயும்
86
அம்மக்களின் வாழ்க்னகத் தரத்னதயும் உயர்த்த இன்னும் பல ஆராய்ச்சியாளர்கள்
முன்வர கவண்டும்.

துனணநூல் பட்டியல்
இராசமாணிக்கம்.கா , பழங்குடி மக்கள் வாழ்வியல். கசலம் மாவட்டம் :
தமிழ்க்குடில் பதிப்பகம்.
சங்கா, சி.வி. நீலகிாி பண்னடய பழங்குடியிைர் ஓர் அறிமுகம்.
பக்தவத்சல பாரதி. தமிழகப் பழங்குடிகள். புதுச்கசாி: மமாழியியல் பண்பாட்டு
ஆராய்ச்சி நிறுவைம்.

87
இயல் 9

தமிழ்ச்சூழலில் இைவனரவியல் ஆய்வு


(Ethnographical Research in Tamils)

அ. ஆகராக்கியதாஸ்
(A. Arockiadoss)
Central Institute of Classical Tamil,
Tharamani, Chennai, 600113
Tamil Nadu
a.aarockiadoss@gmail.com

ஆய்வுச் சுருக்கம்

இந்திய கலாச்சாரம் சாதிய கலாச்சாரம் ஆகும். எந்தமவாரு நாட்டின் வரலாறும்


அந்நாட்டு மக்களின் வரலாகற. வரலாறு உண்னமயாைதாக கவண்டுமாயின்
பதிவுகள் நடுவுநினலயாை முனறயில் அனமய கவண்டும். உலகளவில் இைவியல்
ஆய்வுகள் பல்கவறு நினலகளில் நடந்கதறியுள்ளை. நடுந்தும் வருகின்றை.
இந்திய அளவிலும் இைவியல் ஆய்வுகள் எழும்பியுள்ளை. கமனலநாடுகளில்
இைவியல் ஆய்வுகனள கமற்மகாள்வதற்கும் இந்தியச் சூழலில் அதிலும்
குறிப்பாக தமிழ்ச்சூழலில் இைவியல் ஆய்வுகனள கமற்மகாள்வதற்கும் நிரம்ப
கவறுபாடுகள் உண்டு. அந்தவனகயில் இைவனரவியல் என்றால் என்ை?
இைவனரவியல் என்பதற்கு அகராதிகள் காட்டும் விளக்கங்கள், உலகளவில்
இைவனரவியல் ஆய்வாளர்கள், கமனலநாடுகளில் இைவனரவியல் ஆய்வுகனள
கமற்மகாள்ளும் முனறகள், தமிழ்ச்சூழலில் இைவனரவியல் ஆய்வுகனள
கமற்மகாள்ள கவண்டிய அனுகுமுனறகள் ஆகியவற்னறச் சுட்டுவகத
இக்கட்டுனர.

கருச்மசாற்கள்: இைவனரவியல், தமிழ்ச் சமூகம், மானுடவியல்


Keywords: Ethnography, Tamil society, anthropology

88
முன்னுனர
இைவனரவியல் ஆய்மவன்பது மாந்தவியல் ஆய்வின் ஓர் உட்பிாிவு ஆகும்.
தமிழியல்சார் நாட்டுப்புறவியல் துனறகளில் மாந்த இைங்கனளயும் அவர்களின்
வரலாறு, கனல, இலக்கியம், பண்பாடு, மரபுத்மதாடர்ச்சி ஆகியவற்னற ஆராயும்
கபாக்கு இத்துனற ஆய்வாளர்களினடகய அதிகாித்துள்ளது. இவ்வாய்வு கபாக்கு
மாந்தவியலுக்கும் நாட்டுப்புறவியலுக்கும் இனடயிலாை இனடமவளினய
நிரப்புகின்றது. எைகவ, இைவனரவியல் ஆய்வின் விளக்கம்,
இைவனரவியலாளர்கள் பற்றிய விளக்கமும் கமனலநாட்டார் இைவனரவியல்
ஆய்வுகனள கமற்மகாள்ளும் முனறனமகள், தமிழ்ச்சூழலில் இைவனரவியல்
ஆய்வுகனள கமற்மகாள்ளகவண்டிய முனறனமகள் ஆகியவற்னற
இக்கட்டுனரயின்வழி காண்கபாம்.

இைவனரவியல்
இைவனரவியல் (Ethnography) எனும் ஆங்கிலச்மசால் “ethnos” “graphein”
ஆகிய கிகரக்க மசாற்களின் மூலங்கனளப் மபற்றது ஆகும். “ethnos” என்பதற்கு
இைம் (Race), இைக்குழு (Ethnic group). மக்கள் (People) என்பது மபாருள்.

“Graphein” என்பதற்கு எழுதுவது (to write) என்பது மபாருள். “இைவனரவியல்


என்பது ஒரு தைிப்பட்ட இைக்குழு அல்லது மக்களின் வாழ்க்னகமுனற, பண்பாடு
கபான்றவற்னற முழுதளாவிய முனறயில் விளக்கி எழுதுதல் என்பதாகும்” –
(பக்தவத்சல பாரதி, 2003).

“இைம்” என்பதற்குத் தமிழகராதி பின்வருமாறு விளக்கம் தருகிறது. இைம் inam


n.1.(m.inam) class: group, division. Kind: species: sort: வருக்கம் (நன்: 91), 2.
Race, clan, tripe: குலம், 3. Comrads, associates, சுற்றம். 4. Brotherhood,
fellowship, society, company துனணயாகச் கசருங்கூட்டம், 5. Pack herd: நினர,
6. Associated items: ஒரு மதாகுதியுட் கசர்த்து வழங்கற்குாியது, 7. Ministers in
Council: அனமச்சர், 8. Equality: ஒப்பு, 9. Individual ஆசாமி” – (மசன்னைப்
பல்கனலக்கழகத் தமிழ்ப் கபரகராதி, மதாகுதி 1, ப. 370) எை மபாருள் கூறுகிறது.

கமலும் “வனரவு” என்பதற்கு “வனரவு Varaivu.n. வனர. 1. Writing எழுதுனக,


(கதவா) 2. Painting: சித்திரம் எழுதுனக. 3. Limit: எல்னல வனரவின்றிச் கசரும்
மபாழுதின் (கலித்.8) 4. Measuring: அளவு 5. Discrimination paying attention to
89
differences: ஏற்றத்தாழ்வு கநாக்குனக. (சூடா.2.48) 6. Marriage: விவாகம், 7.
Rejection exclusion: நீக்கம், 8. Separation: பிாிவு” – (மசன்னைப்
பல்கனலக்கழகத் தமிழ்ப் கபரகராதி, மதாகுதி 1. ப. 301) எை மபாருள் தருகிறது.

“இயல்” iyal.n. இயல் =1. Nature, Property, quality: தன்னம, 2. Fitness worth:
தகுதி, 3. Delicacy softness, tenderness: சுகுமாரனத, 4. Good conduct; Conduct
appropriate to one’s caste, rank of office: ஒழுக்கம் (சூடா), 5. Affection continued
from birth to birth: உழவலன்பு, 6. Page: gait as of a horse: மசலவு, 7. Likeness,
similitude: ஒப்பு, 8. Literary Tamil sec இயற்றமிழ் (பிங்) 9. Treatise esp. The
agama works, நூல். 10. Section of a work containing chapters treating of a series
of subject or things in order: chapter: நூலின் பகுதி, 11. Chanting in a chorus the
TIvya-p-prapantam constituting the visnava sacred hymns: திவ்ய பிரபந்தத்னதக்
ககாஸ்டியாக நின்று ஓதுனக” கமலும் இயல் iyal.n.<id. Rivalry completion:
மாறுபாடு” – (மசன்னைப் பல்கனலக்கழகத் தமிழ்ப் கபரகராதி, மதாகுதி 1, ப.301)
இைம், வனரவு, இயல் என்பதற்குச் மசன்னைப் பல்கனலக்கழகத் தமிழகராதி
கூறும் மபாருனள கமற்கண்டவாறு பார்த்கதாம்.

கமனல நாடுகளில் இைவனரயல் ஆய்வு அணுகுமுனற


இைவனரவியல் ஆய்னவ கமனலநாடுகளில் பல்கவறு அணுகுமுனறகளில்
னகயாண்டுள்ளைர். அமமாிக்க மாைிடவியலார், பண்பாட்டு மாைிடவியனல 1.
இைக்குழு ஒப்பியல் (ethnology) 2. இைவனரவியல் என்று இரண்டாகப் பகுத்து
அணுகுவர். இைவனரவியல் ஆய்வு இைம் தாண்டி குறிப்பிட்ட குழு, நிறுவைம்,
குறிப்பிட்ட மதாழில் மசய்யும் குழுக்கள், மபாருளாதார நினல, மதுஅடினம
குழுக்கள் நினல என்று பல்கவறு நினலகளில் கமனல நாடுகளில் இைவனரவியல்
ஆய்வு என்ற மகாள்னகயில் ஆய்ந்துள்ளைர்.

இைவனரவியலாளர்கள்
இைவனரவியல் ஆய்வுகள் என்று நாம் கநாக்கும்கபாது அதிகளவில்
கமனலநாட்டு ஆய்வாளர்ககள பல்கவறு வனகயில் ஆய்ந்து ஆய்வுலகிற்குத்
தந்துள்ளைர். அவர்களில் குறிப்பிடத்தகுந்த அறிஞர்கள், “ஆகப. துபா (Abee
Duba), லூயி துகமான் (Louis Dumound), கஜ.எச்.ைட்டன் (J.H. Hutton),
ககத்தலின் கவ் (Kathalien Gough), ராபர்ட் டிலிஜ் (Rabert Deliege),

90
எம்.கடவிட்ஃமபட்டர்கமன் (M.Davit Fetterman), ஜி.எஸ்.குாிகய (G.S.Churiye),
ஆலண்டண்டிஸ் (Alen Dundes), அலசாந்கரா துராந்தி (Alachanthro Thuranthi),
ஏ.ஆர். கதசாய் (A.R. Desaai), ஆந்கராமபத்கத (Andre Beteithe), னமக்கிள்
மமாஃபாட் (Michael Moffat), டி.டி.ககாசாம்பி (D.D.Kosambi), மற்றும்
ஜி.ஜி.ரககஜா ஆகிகயார் முன்மைடுத்துச் மசன்றவர்கள் எைலாம். இவர்களின்
அணுகுமுனறகனளப் பின்பற்றி தமிழகத்திலும் இந்திய அளவிலும் இைவியல்
ஆய்வுகளின் அடிப்பனடயில் பல்கவறு இைங்கனள ஆய்வுக்கு
உட்படுத்தியுள்ளைர்.

இைவனரவியலுக்கு அறிஞர்களின் விளக்கம்


இைவனரவியலுக்குப் பல்கவறு அறிஞர்கள் பல்கவறு வனகயாை
விளக்கங்கனளத் தருகின்றைர். கமனலநாடுகளில் எழுந்த அளவிற்கும்
வனரயனறகளுக்கும் இனணயாக இங்குத் தமிழ்ச்சூழலில் அவ்வளவாக இல்னல.
கமலும் இைவனரவியலுக்காை வனரயனறகளாக அறிஞர்கள் பின்வரும்
விளக்கங்கனளத் தருகின்றார்கள்.

“குறிப்பிட்டமதாரு மாைிடகுழு அல்லது வட்டாரத்தில் காணப்படும்


அனைத்துவனகயாை மரபுகள் பற்றி கமற்மகாள்ளப்படும் விளக்கமுனற ஆய்கவ
இைவனரவியல் ஆகும்” (Burnvand, H.). “ஒரு பண்பாட்னடப் பற்றி எழுதப்பட்ட
வனரவு அல்லது வர்ணனைகய இைவனரவியல் ஆகும்” – (Melville, 1955).

“தினணநினல மக்களின் கநாக்குநினலனயயும் அவர்கள் வாழ்கவாடு


மகாண்டிருக்கும் உறவு முனறனயயும் அவர்களின் உலகம் பற்றிய
மதானலகநாக்குப் பார்னவனயயும் அறிந்துமகாள்வகத இைவனரவியல்” –
(Malisnoski, B. 1922).

“ஒரு குறிப்பிட்ட பண்பாட்னடப் பற்றிய சித்தாிப்பு அல்லது வனரவடிவ அளிப்கப


இைவனரவியல்” – (Melville, 1955).

“இைவனரவியல் என்பது ஒரு குறிப்பிட்ட இைக்குழு அல்லது மக்கனளப்பற்றி


எழுதுதல் எனும் மபாருனள உணர்த்துகிறது” – (பக்தவத்சலபாரதி, 2003).
இவ்வாறாக இைவனரவியல் (Ethnography) என்பதற்குப் பல்கவறு அறிஞர்களும்
பல்கவறு வனகயில் இலக்கணங்கனளத் தருகின்றைர். கமனலநாட்டு
அறிஞர்களின் வனரயனறகனள னமயமிட்கட தமிழக இைவனரவியலாளர்கள்
91
வனரயனறகனளத் தருகின்றைர். இைவனரவியல் ஆய்வு ஒரு தைிப்பட்ட
இைக்குழுனவப் பற்றிய தரவுகள் என்பதால் பிற இைங்களின் பண்பாடுககளாடு
ஒப்பிட்டு எழுதும் முனறனயக் னகயாள்வதில்னல. இவ்வனக ஆய்வுகளில்
ஆய்வாளர்களின் தன்ைினல விளக்கங்கள் தவிர்க்கப்படுகிறது. ‘முனறயாை
இைவனரவியல் ஆய்வு என்பது ஓர் இைத்னத ஆய்வுக்கு எடுத்துமகாண்டு அந்த
இைத்தின் கதாற்றம் முதல் இன்னறயநினல வனர பல்கவறுபட்ட
அணுகுமுனறகளில் ஆய்ந்து ஒரு முழுனமயாை விவரத்னதத் தருதகல இைவியல்
ஆய்வு ஆகும்.

கதாற்றம், மூலக்கனதகள், புராணங்கள், இலக்கியங்கள், வாய்மமாழி


வழக்காறுகள், மக்களின் வரலாறு, சமயம், அரசியல், மபாருளாதாரம், சுற்றுப்புற
சூழல், கல்வி, நலவாழ்வு, பண்பாடு, கனலகள், மதாழில், சடங்குகள், மரபுவழி
மசயல்பாடுகள், அரசு பணிகள், மருத்துவம் ஆகிய அனைத்னதயும் முழுனமயாை
பார்னவயில் ஆராயும் பாங்னகக் கனடபிடிக்கும்கபாதுதான் இைவியல்
ஆய்வாளைின் பார்னவ முழுனம அனடயும். ஓர் இைத்தின் (Community)
பல்கவறுபட்ட ஒழுங்கனமப்புக்களுக்கும் அவற்றின் உட்பிாிவுகளுக்கும்
இனடகய உள்ள மதாடர்புகனளக் காண்பகத இைவனரவியல் பார்னவ ஆகும்.

“சமயத்னதப் பற்றி மட்டுகமா அல்லது சமூக ஒழுங்னகப்னபப் பற்றி மட்டுகமா


ஆய்வு மசய்யும் இைவனரவியலாளர் ஏதாவது ஒன்று மட்டுகம கபாதும் என்று
கருதிவிடுவதால் ஆந்த ஆய்வும் களமும் மசயற்னகயாைதாகத்தான் இருக்கும்.
தைது ஆய்வியலும் ஊைமுற்றதாகத்தான் இருக்கமுடியும்” – (Malisnoski, 1955).
மாலிகைாஸ்கியின் காலத்தில் வாழ்ந்த மாைிடவியலாளர்கள் இக்கருத்னத
மறுத்தைர். இக்கருத்னத மருத்து ஓர் இைத்தினுனடய அனைத்துப் பண்புகனளயும்
உள்ளடக்கியதாக எந்த ஆய்வும் அனமந்து விடாது என்றும் கூறிைர்.
ஆய்வாளர்கள் அவரவர் மகாள்னககளுக்கும் ககாட்பாடுகளுக்கும் ஏற்ப அவற்னற
வலியுறுத்தும் விதமாக தங்கள் ஆய்வுகனள அனமத்துக் மகாள்கின்றைர் என்ற
வனகயில் தங்கள் வனரயனறகனளக் மகாடுத்தைர். சாதி அல்லது இைம்
என்பனதத் தாண்டி குழுக்கனளப் பற்றிய இைவனரவியல் ஆய்வுகள்
எழும்பியுள்ளை. னதயற்காரர்கள், மருத்துவர்கள், மநசவாளர்கள், கபானதப்
மபாருட்களுக்கு அடினமப்பட்கடார் கபான்ற குழுக்கனளப் பற்றியும், மதய்வம்
ஏறி ஆடுகவார் (Spirit Possession), வகுப்பனற ஊடாட்டங்கள், கடந்து மசல்லும்
சடங்குகள் (Rites of Passession), இனச நிகழ்ச்சிகள் கபான்ற மசயல்கனளப்
பற்றிமயல்லாம் இைவியல் ஆய்வுகள் நனடமபற்றுள்ளை.

92
“கமனலநாடுகளில் ஒகர நகரத்தில், தீவில், கட்டிடத்தில், ஆனலகளில் வாழ்கவார்
அல்லது ஒகர ஆனலயில் பணிபுாிகவார் பற்றிமயல்லாம் ஆய்வுகள்
எழுதப்பட்டுள்ளை.” – (மாசிலாமணி, கத. அ.). கமலும் இதுகபான்கற
“விசாரனணகள், அரசியல் கூட்டங்கள், திருமண சடங்குகள், பாிசு மாற்றங்கள்
ஆகியை பற்றியும் இைவனரவயில் ஆய்வுகள் கமற்மகாள்ளப்பட்டுள்ளை.
கமலும் சமூகமயமாதல், பண்பாடு ஏற்றல் (Acculturation) ஓரங்கட்டப்படுதல்
கபான்ற குறிப்பிட்ட சில மசயல்பாடுகள் அடங்கிய சமூக படிமுனறகளும்
கமனலநாட்டிைரால் இைவனரவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றை.”-
(மாசிலாமணி, கத. அ.). இன்னறய இைவியல் ஆய்வுகள் இைவியலில்
பயிற்சிமபற்றவர்களால் ஆராயப்படுகின்றை. பயிற்சிமபற்றவர்களால்
ஆராயும்கபாதுதான் பல்கவறு ஆய்வு அணுகுமுனறகனளக் னகயாளமுடியும்.
பங்ககற்புமுனற (Participation), உற்றுகநாக்கல் முனற (Observation),
கநர்காணல் முனற ஆகிய அணுகுமுனறகளில் தற்கபாது இைவியல் ஆய்வுகள்
ஆராயப்படுகின்றை.

இை ஒப்பாய்வு
பல்கவறு இை மக்கனளப் பற்றியும் அவர்களின் வரலாற்னறப்பற்றியும்
அவர்களின் பண்பாட்டினட நினலயில் அறியும் அறிவியகல இை ஒப்பாய்வியல்
(Ethnology) என்கிறார் குகராபர். இக்கருத்து காலத்திற்ககற்ப மபாருள்
திாிபனடந்தும் பரப்பு விாிந்தும் அல்லது பரப்பு குனறந்தும் பயன்படுத்தி
வந்துள்ளைர் என்பனத அறிய முடிகிறது. “இச்மசால் பண்பாட்டு மாைிடவியல்
எனும் மமாழித்மதாடருக்காை மசால்லாகவும் கூறப்படுகிறது. ஒன்றுக்கும்
கமற்பட்ட பண்பாடுகனள ஒப்பீட்டு கநாக்கிலும் வரலாற்று கநாக்கிலும் ஆராயும்
அறிவியகல இை ஒப்பாய்வியல்” ஆகும். – (பக்தவத்சலபாரதி, 2003).
இம்முனறனயப் பண்பாட்டு வரலாற்றியல் (Cultural History) என்றும் அனழப்பர்.
பண்பாடுகனளப் பற்றிய முனறப்படியாை அறிவியகல இை ஒப்பாய்வியல்
ஆகும். இவ்வனகயாை ஆய்வுகள் மக்களின் பண்பாடுகனள ஒன்கறாடு ஒன்று
ஒப்பிட்டு ஆராய்வதால் “பண்பாட்டினட ஆய்வுகள்” (Cross Cultural Studies)
எைக் கூறலாம். இைவியல் ஆய்வில் குறிப்பிட்ட இைத்னதப்பற்றிய
முழுனமயாை மசய்திகனள நாம் உணரமுடியும். இவ்வாய்னவப் கபான்கற
பல்கவறு இைங்கனள ஆய்ந்தபின்பு அனவகனள ஒன்கறாடு ஒன்று ஒப்பிட்டு
ஆய்வு முடிவுகனளத் மதாிவிப்பது இை ஒப்பாய்வுகள், இை ஒப்பாய்வு வாயிலாக
மபாதுமகாள்னககனளயும் உண்னம நினலகனளயும் அறியமுடியும்.

93
இைவியல் ஆய்வும் இை ஒப்பாய்வும் தைித்தைி ஆய்வுகள் இல்னல இரண்டிற்கும்
முழுனமயாை மதாடர்புகள் உள்ளை. “உண்னமயில் மசால்லப்கபாைால்
இைவனரவியலார், இை ஒப்பாய்வியலார் என்ற தைித்தைி வனகயிைர் இல்னல.
மாைிடவியனலப் பயிலும் ஓர் இனளஞன் மதாடக்கத்தில் சிறந்த முனறயில்
இைவனரவியல் ஆய்வுகனள கமற்மகாள்ளும் தகுதியினைப் மபற்றுப் பின்
படிப்படியாக இை ஒப்பாய்வியல் ஆய்வுகனள கமற்மகாள்ளும் தகுதியினை
வளர்த்துக்மகாள்வர்” - (பக்தவத்சலபாரதி, 2003). பத்மதான்பதாம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் பண்பாடுகனள ஒப்பீட்டு முனறயில் ககாட்பாடுகனள வகுத்தைர்.
எட்வர்டு பி. மடய்லர் (Edward B. Taylar) “பாிணாம மாைிடவியல்”
(Evaluationary Anthropology) என்ற நூலில் கணிசமாை அளவு வழக்காற்றுத்
தரவுகனளப் பயன்படுத்தி எடுத்துனரத்த கருத்துக்கள் விக்மடாாியா மகாராணி
கால நாட்டுப்புற வழக்காற்றயிலாளாினடகய மபரும் பாதிப்னப ஏற்படுத்திை.
ஆண்ட்ரூலாங், எட்வின் சிட்ைி ைார்ட்லாண்ட் ஆகிய இருவரும் இக்குழுவுக்குத்
தனலனம தாங்கிைர். இவ்வனகயாை பண்பாட்டினட ஒப்பீட்டுக் ககாட்பாடு
கி.பி.1960களில் சமூக அறிவியலின் துனையுடன் மீண்டும் வளர்ச்சிமபற
மதாடங்கிற்று. மக்களின் பாிணாம வளர்ச்சினய அடிப்பனடயாகக் மகாண்டு
வளர்ந்துவந்த 19ஆம் நூற்றாண்டுப் பண்பாட்டினட ஒப்பீட்டுக் ககாட்பாட்டிற்குப்
பதிலாக கலாமாக்ஸ் ஒவ்மவாரு பண்பாட்டிற்கும் ஓர் உள்மளாருனமயும் (Inner
Harmonies), மவளிப்பாட்டு முனறயும் (Expressive Style) உண்டு என்ற
மாைிடவியலாாின் ககாட்பாட்னட ஏற்றுக்மகாண்டைர்.

பண்பாடுகனளப் பற்றி ஆய்வு மசய்யும் இை ஒப்பாய்வியல் (ethnology) என்ற


கல்வியால் ஐகராப்பிய ஆய்வியல் மாைிடவியலுக்கும் நாட்டுப்புற
வழக்காற்றியலுக்குமாை இனடமவளி நிரப்பப்பட்டது. இை ஒப்பாய்வுசார்
நாட்டுப்புற வழக்காற்றியலார் நாட்டுப்புற வழக்காறு ஒன்றின் முழுச் சமூக
பின்புலத்னதயும் கவைத்தில் மகாள்கின்றைர். இவ்வாறு ஒன்றிற்கும் கமற்பட்ட
இைங்கனள ஆய்வுக்கு எடுத்துக்மகாண்டு அவ்விைங்கனள ஒன்கறாடு ஒன்று
ஒப்பிட்டு ஆய்வறிக்னககனள மவளியிடும் முனற “இை ஒப்பாய்வு” எைக்
கூறலாம். இைவியல் ஆய்வாளர்கள் கமனலநாட்டிைாின் வனரயனறகனளயும்
அல்லது ஆய்வு அணுகுமுனறகனளயும் கவைத்தில்மகாண்கட இைவியல்
ஆய்வுகனள கமற்மகாள்கின்றை. ஆைால் நுட்பமாை கவறுபாடு உள்ளது.
இந்திய கலாச்சாரம் சாதியக் கலாச்சாரம் ஆகும். ஏறக்குனறய இந்தியாவில்
மூவாயிரத்திற்கும் கமற்பட்ட சாதிகள் இருக்கின்றை. பண்பாட்டு முனறயிலும்
வழக்காற்று முனறயிலும் ஒவ்மவாரு சாதியிைருக்கும் நுட்பமாை கவறுபாடுகள்
காணப்படும். எைகவ கமனலநாடுகளில் கமற்மகாள்ளப்பட்டுள்ள இைவியல்
ஆய்வு அணுகுமுனறகனளயும் ககாட்பாடுகனளயும் அப்படிகய இங்குப்
94
மபாருந்திப் பார்த்து ஆராயும் ஆய்வு மசயற்னகயாைதாககவ அனமயும். ஒகர
நிறுவைத்தில் கவனல மசய்கவார், னதயற்காரர், மநசவாளர்கள்,
மதுப்பழக்கத்திற்கு அடினமயாகைார் கபான்ற குழுவிைனர இைவனரவியல்
ஆய்வு என்ற ககாட்பாட்டில் கமனல நாடுகளில் ஆராய்ந்துள்ளைர். இவ்விதமாை
அணுகுமுனறயில் இங்கு ஆராய்ந்தால் ஒகர இடத்தில் பணிபுாியும் மைிதர்களாக
இருப்பினும் ஒவ்மவாருவருக்கும் சாதி, சமய, மமாழி, வட்டார நினலகளில்
பலதரப்பட்ட பண்பாட்டுக் கூறுகள் மவளிப்படும். மவளிப்படும் அனைத்துப்
பண்பாடுகனளயும் மபாதுநினலயில் அடக்கி முடிவு மசான்ைால் அது உண்னமத்
தன்னமனய மனறக்கும். எைகவ இவ்வனக ஆய்வுகளுக்கு இைவியல் ஆய்வு
என்று மசால்லாமல் “குழுவியல் ஆய்வு” என்று மபயர் சூட்டலாம். இந்திய
கண்டத்னதப் மபாருத்த அளவில் இைவியல் ஆய்வு என்பது சாதி(குடி) எனும்
மபாருண்னமயில் ஆராய்ந்தால் மட்டுகம ஆய்வின் கநாக்கம் மவற்றியனடயும்.

துனணநூல் பட்டியல்
சண்முகலிங்கன், என். (2004). இலங்னக-இந்திய மாைிடவியல். சிதம்பரம்:
மமய்யப்பன் பதிப்பகம்.
பக்தவத்சல பாரதி. (2003). பண்பாட்டு மாைிடவியல். சிதம்பரம்: மமய்யப்பன்
பதிப்பகம்.
பக்தவத்சல பாரதி. (2008). தமிழர் மாைிடவியல். அனடயாளம்: மசன்னை.
மாசிலாமணி, கத. அ. காமராசர் மாவட்ட மவம்பக்ககாட்னட ஒன்றிய
அருந்ததியாின் நாட்டார் வழக்காறுகள் – ஓர் இைவனரவியல் ஆய்வு.
முனைவர்பட்ட ஆய்கவடு. மகைான்மணியம் சுந்தரைார்
பல்கனலக்கழகம், திருமநல்கவலி.
கமாைகன், ஜான் & ஜஸ்ட், பீட்டர். (2005). சமூக-பண்பாடு மாைிடவியல் மிகச்
சுருக்கமாை அறிமுகம். தமிழில் பக்தவத்சல பாரதி. புத்தாநத்தம்.
Brunvand, Harold Jan. (1977). The study of American Folklore. An Introduction.
New York: Norton & company, Inc.
Malinowski. (1922). Argonauts ofthe Western Pacific. London: Routledge &
Kegan Paul Ltd.
Mellville, J. (1955). Cultural Anthropology. Knopf: New York.

95
இயல் 10

மமாாீசியசில் தமிழ்ப் பண்பாட்டு நினலனமயும் அனதத் தக்க னவப்பதில்


உள்ளூர் சமூக நிறுவைங்களின் பங்கு

மச. உமா அழகிாி


(C. Uma Allaghery)
Mahatma Gandhi Institute
Moka
Mauritius
u.allaghery@gmail.com

ஆய்வுச் சுருக்கம்

இக்கட்டுனர மமாாீசியசில் தமிழ்ப் பண்பாட்டு நினலனமயும் அனதத் தக்க


னவப்பதில் உள்ளூர் சமூக நிறுவைங்களின் பங்கு என்ற தனலப்பு
மகாண்டுள்ளது. இதில் தமிழ்ப் பண்பாட்டின் நினலனமனயப் பற்றியும் தமிழ்
மமாழினயயும் தமிழ்ப் பண்பாட்னடயும் உள்ளூர் சமூக நிறுவைங்களின்
பங்கினைப் பற்றியும் எடுத்துனரக்கப்படும். பண்னடக் காலத்திலிருந்து நம்
முன்கைார்கள் தமிழ்ப் பண்பாட்னட அவர்களுக்கு அறிந்தவற்னற நமக்கு அாிய
கருவூலமாக விட்டுப் கபாைார்கள். இனதத் தனலமுனற தனலமுனறயாகப்
கபணிக் காப்பது நமது கடனமயாகும். இனத எவ்வனகயில் கபணி வருகிகறாம்
என்றும் அனதப் கபணி வரும்கபாது ஏற்படுகின்ற சிக்கல்களும் என்றும்
இக்கட்டுனரயில் விளக்கப்படும்.

முன்னுனர
தமிழர் புலம் மபயர்ந்த நாடுகளுள் மமாாீசியசும் ஒன்று. இந்தியப் மபருங்கடலில்
காணப்படும் தீவுகளுள் இந்த அழகாை தீவும் ஒன்று. ஏறக்குனறய இருநூற்று
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எம் முன்கைார்கள் ஒப்பந்தக் கூலிகளாக கவனல
மசய்யத் தமிழகத்திலிருந்து இங்குக் குடி அமர்த்தப்பட்டார்கள். அவர்களுள் பலர்
தங்கள் தாயகத்துக்குத் திரும்பிப் கபாக வாய்ப்பு இல்லாததால் இங்கககய
தங்கிவிட்டார்கள். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்ைல்கனளத் தாங்கிக்
மகாண்டும், துன்பங்கனளக் கடந்தும், கடவுனள நம்பியும் அவர்கள் தங்கிய
96
இடங்களில் ககாயில்கள் எழுப்பிைார்கள். தாய் தமிழகத்தில் அவர்கள்
கனடப்பிடித்த பண்பாடுகளில் அவர்களுக்கு நினைவில் நின்றவற்னறக்
கனடப்பிடித்து வந்தார்கள். இதனை அடுத்த தனலமுனறயிைருக்கும் ஒரு
கருவூலம் வழங்கிைார்கள்.

முன்கைார்கள் விட்டுச் மசன்ற பண்பாட்டுக் கூறுகளில் நாளனடவில் மாற்றங்கள்


ஏற்பட்டுள்ளை. அதற்குப் பல காரணங்கள் உள்ளை. மமாழியும் பண்பாடும்
பிாிக்க முடியாதனவ. மமாாீசியசில் தமிழ் மமாழி ஓர் இரண்டாம் மமாழியாகக்
கல்வி நிறுவைங்களில் கற்பிக்கப்படுகிறது. மமாாீசியசு தமிழருனடய இை
அனடயாளத்னதப் கபணிக் காப்பது தமிழர் பண்பாகட என்ற மசய்தி
ஆவணமாகப் பதிவு மசய்வது நன்று. மமாாீசியசு நாட்டு அரசின் ஆதரவால் பல
நிறுவைங்கள் கதான்றியுள்ளை. அனவ 1. மமாாீசியசு தமிழ்க் ககாயில்கள்
கூட்டினணப்பு, 2. மமாாீசியசு தமிழ்ப் பண்பாட்டு னமயம், 3. தமிழ் கபசுகவார்
ஒன்றியம், 4. மகாத்மா காந்தி நிறுவைம் முதலியனவ ஆகும். இனவ தமிழ்
மமாழினயயும் தமிழ்ப் பண்பாட்னடயும் காப்பதற்குப் பல மசயல்களில் ஈடுபட்டு
வருகின்றை. இக்கட்டுனர தமிழ்ப் பண்பாட்டின் முக்கியத்துவத்னதயும்
மமாாீசியசில் தமிழ்ப் பண்பாட்டு நினலனமனயயும் நிறுவைங்களின்
பங்களிப்னபக் குறித்தும் ஆராய முற்படுகிறது.

தமிழ்ப் பண்பாட்டின் முக்கியத்துவம்


மபாதுப் பண்பாடு, தைித்த பண்பாடு என்று பண்பாட்னட இரண்டாகப்
பிாிக்கலாம். அவற்றுள் தைித்த பண்பாடு ஒரு குறிப்பிட்ட இை மக்களின்
வாழ்க்னக முனறனயக் குறிப்பிடுகிறது. ’மக்களது அறிவு நலம், கருத்து நலம்,
வாழ்க்னக நலம், மகாள்னக நலம், ஒழுக்க நலம் முதலியை வளர்ந்து, திாிந்து வரும்
முனற பண்பாட்னடக் குறிக்கும்.’ என்பது பாவாணாின் கருத்து ஆகும்.
(தட்சிணாமூர்த்தி, அ., 1987)

தமிழ் மமாழியில் ‘பண்பாடு’ என்பது சான்றாண்னம ஆகிய ஒழுக்கம் அல்லது


உயர்ந்த வழி மசல்லுதல் என்ற மபாருள் தரும். பிறர் தன்னமனய அறிந்து
அதற்ககற்ப வாழ்தல் என்று கலித்மதானகப் பாடல் ஒன்று அறிவுறுத்துகிறது.

“பண்மபைப் படுவது பாடறிற் மதாழுகுதல்”


(கலித்மதானக 133: 8)
97
திருக்குறள் பண்பின் மபாருனள மிகத் மதளிவாக விளக்குவனதக் காணலாம்.
‘பண்புனடனம’ என்னும் அதிகாரம் பண்புனடனமயின் சிறப்பினையும் அதன்
கதனவனயயும் உணர்த்துகிறது,

தமிழ்ப் பண்பாடு தமிழாின் வாழ்க்னக முனற, பழக்க வழக்கங்கள், சடங்குகள்,


சமயக் ககாட்பாடுகள், தத்துவக் கருத்துகள் முதலியனவ பிரதிபலிகிறது. சங்க
இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வனர தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள்
மிளிர்வனதக் காணலாம். அவற்றுள் சில கனடப்பிடிக்கப்பட்டு வருகின்றை; பல
அனரக்குனறயாகக் கனடப்பிடிக்கப்பட்டு வருகின்றை; இன்னும் சில
கனடப்பிடிக்காமல் கதய்ந்து கபாய்விட்டை.

தமிழர் புலம் மபயர்ந்த நாடுகளில் தமிழ்ப் பண்பாட்டினை உள்ளனத உள்ளபடிகய


கனடப்பிடித்து வருவதில்னல. இதற்குப் பல காரணங்கள் உள. அவர்கள்
வாழ்கின்ற சூழல், இை உாினம, இை அனடயாளம், கநரம், அரசு உத்தரவு,
மபாருளாதார நினலனம முதலிய காரணங்களால் அவற்னறக் கனடப்பிடிக்கும்
முனறயில் கவறுபாடு கதான்றுகிறது.

தமிழ்ப் பண்பாடு உலகிலுள்ள தமிழர் அனைவனரயும் ஒன்றாகச் கசர்க்கிறது.


அப்பண்பாட்டுக் கூறுகளுள் தமிழ் மமாழி தைித்து நிற்கிறது. மசம்மமாழியாை
தமிழ் மமாழி புலம் மபயர்ந்கதானரத் தமிழ் இைம் என்ற குனடயின்கீழ்
இனணக்கிறது. தமிழர் என்ற இை அனடயாளத்னத வலியுறுத்துக் காட்டுகிறது.
இதைால் அவர்கள் வாழ்கின்ற நாட்டில் இை அனடயாளம் என்ற கருத்தின்
அடிப்பனடயில் சில வசதிகள் கினடக்கின்றை. இவ்வனகயில் பண்பாட்னடப்
பாதுகாக்க வழி அனமகிறது. இனளஞர்களும் அனதக் கற்றுக் மகாள்ளவும்,
அனதப் பின்பற்றவும், அதன் முக்கியத்துவத்னத அறிந்து மகாள்ளவும், அனதக்
கனடப்பிடிப்பதன் நன்னமகனள அறியவும், நாட்டின் வளர்ச்சிக்கு அதன் பங்கும்
முதலியவற்னறச் சுட்டிக்காட்டவும் நினலக்கவும் வாய்ப்பு ஏற்படுத்துகிறது.

மமாாீசியசு நாட்டில் தமிழ்ப் பண்பாட்டின் நினல – மமாழி


மமாழி, உணவு, சமயம், சடங்கு, பழக்க வழக்கம், விழா முதலியனவ பண்பாட்டுக்
கூறுகளாக விளங்குகின்றை. மமாாீசியசில் மதாடக்க நினலப் பள்ளிகளிலும்
உயர் நினலப் பள்ளிகளிலும் தமிழ் மமாழி இரண்டாம் மமாழியாகக்
98
கற்பிக்கப்பட்டு வருகிறது. (National Curriculum Framework, 2015) ஊர்கதாறும்
உள்ள மதாடக்க நினலப் பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் முதல் வகுப்புத்
மதாடங்கி ஆறாம் வகுப்பு வனர கிட்டத்தட்ட ஐயாயிரம் மாணவர்கள் தமிழ்
மமாழினயப் பயின்று வருகிறார்கள். (கமற்பார்னவயாளர், கல்வி அனமச்சகம்,
2015) உயர் நினலப் பள்ளிகளிலும் முதல் படிவம் மதாடங்கி மூன்றாம் படிவம்
வனர தமிழ் மமாழினயக் கட்டாயமாகப் படித்து வருகிறார்கள். கமல் நினலயில்
நான்காம் படிவத்தில் தமிழ் மமாழினய விருப்பப் பாடமாகத் கதர்ந்மதடுத்து
ஆறாம் படிவம் வனர படித்து வருவதற்கு வாய்ப்பு உண்டு. இறுதி ஆண்டு ஆறாம்
படிவத் கதர்வில் முதல் இடத்தில் கதறி வரும் மாணவகைா அல்லது மாணவிகயா
அரசாங்கத்தின் பண உதவியால் தமிழகத்தில் தமிழ் மமாழினய கமற்மகாண்டு
படிப்பதற்கு வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.

தற்காலத்தில் மதாடக்க நினலப் பள்ளி மாணவர்கள் தமிழ் மமாழினயப் பயின்று


வந்தாலும் அவர்களிடம் கபாதிய அக்கனற இல்னல. மபற்கறார்கள் ஒரு சிலர்
கணிதம், ஆங்கிலம், பிமரஞ்சு, அறிவியல் முதலிய துனறகளுக்கு அதிக
முக்கியத்துவம் மகாடுக்கிறார்ககள ஒழிய தமிழ் மமாழிமீது கபாதிய ஈடுபாடு
காட்டுவதில்னல. ஆறாம் வகுப்பு முடிந்ததும் முதல் படிவத்தில் தமிழ் மமாழினயக்
கட்டாயமாகத் மதாடந்து படிக்க வாய்ப்பு இருந்தும் மாணவர்கள் ஒரு சிலர்
அனதப் பயில்வதற்கு விருப்பம் காட்டுவதில்னல. கமல் நினலப் படிவங்களில்
விரும்பிப் படிக்க ஆனச இருந்தும் பல உயர் நினலப் பள்ளிகள் தமிழ் மமாழினய
விருப்பப் பாடமாக வழங்குவதில்னல.(தமிழ் ஆசிாியர் கபட்டி, 2014)
மாணவர்களுள் ஒரு சிலர் சைி ஞாயிறு பள்ளிகளில் அனதப் படித்துக் மகாண்டு
கதர்வில் பங்கு மகாள்கிறார்கள்.

தமிழ் ஆசிாியராகப் பணி ஆற்றுவதற்கு ஒரு சிலர் தமிழ் மமாழினய கமற்மகாண்டு


படித்து வருகிறார்கள். ஆைால் தமிழ் மமாழியில் இளங்கனலப் பட்டம் மபற்ற
பலருக்கு கவனல இல்னல. இனதக் கருதிப் பலர் தமிழ் மமாழினயப் படிக்க ஊக்கம்
மபறுவதில்னல. கமலும் மபரும்பாலாை மாணவர்கள் எழுத்துத் தமிழில் அக்கனற
காட்டுகிறார்ககள ஒழிய கபச்சுத் தமிழில் கபாதிய அக்கனற காட்டுவதில்னல.
அவர்கள் தமிழ் மமாழியில் கபச முயற்சியும் கமற்மகாள்வதில்னல. அதைால்தான்
2015 ஆம் ஆண்டில் தயாாிக்கப்பட்டுள்ள மமாாீசியசு கல்வித்திட்டத்தில் கபச்சுத்
திறன் என்ற கூறு ஒன்று கசர்க்கப்பட்டுள்ளது. (National Curriculum Framework,
2015)

99
மமாாீசியசு நாட்டில் தமிழ்ப் பண்பாட்டின் நினல – உணவு
மமாாீசியசில் உணவு வனககள் பல. இந்தியா, சீைம், பிரான்சு, இத்தாலி,
அமமாிக்கா ஆகிய நாடுகளின் உணவு வனககனள இங்குள்ள மக்கள்
உட்மகாள்கிறார்கள். தமிழர்கள் விழா, சடங்கு முதலியவற்றின்கபாது மட்டும்
அறுசுனவகயாடு அதிரசம், பாயாசம், வனட, கதாப்பம், மகட்டித் கதாப்பம்
முதலிய பலகாரங்கனளச் மசய்வார்கள்; தமிழ்ப் பண்பாட்டின் அடிப்பனடயில்
சர்க்கனரப் மபாங்கல், கஞ்சி, பால் மகாழுக்கட்னட, மகாழுக்கட்னட முதலியனவ
தயாாிக்கப்படுகின்றை. ஆைாலும் தமிழர் உணனவவிட மற்ற உணவு வனககனள
விரும்பிச் சாப்பிடுவது இங்குள்ள தமிழர்களிடத்தில் பழக்கம் உண்டு என்று
குறிப்பிடத்தக்கது.

மமாாீசியசு நாட்டில் தமிழ்ப் பண்பாட்டின் நினல – விழா


இங்குள்ள தமிழர்கள் கடவுள்மீது பக்தி னவத்திருக்கிறார்கள். ஆண்டுகதாறும்
னதப் பூசக் காவடித் திருவிழா நாட்டு அளவில் மிகச் சிறப்பாகக்
மகாண்டாடப்படுகிறது. சித்தினர, னவகாசி, ஆடி ஆகிய மாதங்களிலும் காவடி
எடுக்கும் பழக்கம் உண்டு. புரட்டாசி மாதத்தின் ஒவ்மவாரு சைிக்கிழனம அன்றும்
வீட்டிலும் ஊர்க்ககாவில்களிலும் கண்ணனுக்குப் பூனச மசய்யப்படுகிறது. மாசி
மாதத்தில் மகா சிவராத்திாி மிகச் சிறப்பாை விழாவாகக் மகாண்டாடப்படுகிறது.
சங்கட அர சதுர்த்தி, கார்த்தினக, சஷ்டி முதலியனவ மாதந்கதாறும் ஒரு சில
ககாவில்களில் மகாண்டாடப்படுகின்றை. கஞ்சி வார்த்தல், நலங்கு, ஆடிப்
பதிமைட்டாம் மபருக்கு முதலிவற்னறயும் மமாாீசியசு தமிழர்கள் மகாண்டாடி
வருகிறார்கள்.

உள்ளூர் நிறுவைத்தின் பங்கு - மமாாீசியசு தமிழ்க் ககாயில்கள் கூட்டினணப்பு


மமாாீசியசு தமிழ்க் ககாயில்கள் கூட்டினணப்பு 1960 ஆம் ஆண்டில்
நிறுவப்பட்டுள்ளது. இதன்கீழ் கிட்டத்தட்ட 180 ககாவில்கள் பதிவு
மசய்யப்பட்டுள்ளை. அர்ச்சகர்களுக்குப் பயிற்சி அளித்தல், ஆண்டுகதாறும்
பஞ்சாங்கம் தயாாித்தல், முக்கியத் திருவிழாவின்கபாது தமிழகத்திலிருந்து
ஓதுவார்கனள வரவனழத்தல். பண்பாடு மதாடர்பாை நிகழ்ச்சிகனள நடத்துதல்,
ஆண்டுகதாறும் 16 ஆம் கததி அன்று திருவள்ளுவருக்கு மானல சாத்துதல்
முதலியவற்றில் இக்கூட்டினணப்பு உறுப்பிைர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

100
உள்ளூர் நிறுவைத்தின் பங்கு – மமாாீசியசு தமிழ்ப் பண்பாட்டு னமயம்
தமிழ்ப் பண்பாட்டினையும் கனலயினையும் பாதுகாப்பதிலும் தமிழ் மமாழினய
வளர்ப்பதிலும் முதலிய கநாக்கங்களின் அடிப்பனடயில் 2001 ஆம் ஆண்டில்
அரசாங்கத்தாாின் ஆதரவால் மமாாீசியசு தமிழ்ப் பண்பாட்டு னமயம்
உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல இடங்களில் இனசனயப் பயில்வதிலும்
இனசக் கருவிகனள வாசிக்கப் பயில்வதிலும் இம்னமயத்தால் வகுப்புகள்
இலவசமாக நடத்தப்படுகின்றை. தமிழினசயில் ஈடுபாடு உள்ளவர்கள் பலர்
அவ்வகுப்புகளில் கலந்து மகாள்வார்கள்; முக்கியமாை நிகழ்ச்சிகளிலும் பாடல்
கபாட்டிகளிலும் பங்கு மகாள்கிறார்கள். இவ்வனகயில் தமிழினச வளர வாய்ப்பு
அளிக்கப்படுகிறது.

உள்ளூர் நிறுவைத்தின் பங்கு – தமிழ் கபசுகவார் ஒன்றியம்


தமிழ் கபசுகவார் ஒன்றியம் 2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ளது. நாட்டில்
எங்கும் தமிழ்ப் கபச்சு வகுப்புகள் ஆசிாியர்களால் நடப்படுகின்றை. கிட்டத்தட்ட
ஆயிரம் கபர் தமிழ் மமாழியில் கபசக் கற்றுக் மகாள்ள வருகிறார்கள். இதைால்
தமிழ் மமாழியில் கபச விரும்புகவாருக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தமிழ்
மமாழினயக் கற்கின்ற மாணவர்கள் தமிழ் மமாழியில் ஓரளவு நன்றாக எழுதுவது
உண்டு. ஆைால் தமிழ் மமாழியில் கபசுவதற்குப் பலரால் முடியவில்னல.
மதாடக்க நினல மற்றும் உயர் நினலப் பள்ளிகளில் தமிழ் மமாழியில்
கபசுவதற்குப் கபாதிய வாய்ப்பு அளிக்கப்படுவதில்னல. கமலும் எழுத்துத்
கதர்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மதிப்பீடு அளவில் கமல்
வகுப்புகளுக்கு வாய்மமாழித் கதர்வு இல்னல. இதைால் இம்மமாழியில்
கபசுவதற்கு அதிக அக்கனற காட்டுவதில்னல. புதிய கல்வித்திட்டத்தின்
அடிப்பனடயில் கபச்சுத் திறன் என்ற கூற்னற வலியுறுத்து நனடமுனறக்குக்
மகாண்டு வந்தால் மாணவர்கள் அக்கனறயுடன் த்மிழ் மமாழினயக்
கற்றுக்மகாள்வார்கள் என்ற நம்பிக்னக உண்டு.

உள்ளூர் நிறுவைத்தின் பங்கு – மகாத்மா காந்தி நிறுவைம்


இந்திய மமாழிகனளயும் பண்பாட்னடயும் கனலனயயும் காப்பதற்கு இந்நிறுவைம்
1970 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. உயர் நினலப் பள்ளிகள் மற்றும்
பட்டயம், இளங்கனல, முதுகனல, ஆசிாியர் பயிற்சி முதலிய கமல் நினலக் கல்வி
இதைால் வழங்கப்படுகிறது. மதாடக்க நினல மற்றும் உயர் நினல

101
வகுப்புகளுக்காை பாட நூல்கள் இந்நிறுவைத்தால் தயாாிக்கப்படுகின்றை.
இனசப் பாடங்களும் இங்கு அளிக்கப்படுகின்றை. இனசக் கருவிகனள
வாசிப்பதற்கும் மாணவர்கள் பலர் கற்றுக் மகாள்ள முன் வருகிறார்கள். இது
நாட்டில் உள்ள மற்ற முக்கிய நிறுவைத்கதாடு ஒன்றினணந்து மசயல்படுகிறது.
இவ்வனகயில் தமிழ் மமாழி வளர்ச்சிக்கும் இது ஆற்றுகிற பங்கு
கபாற்றுதற்குாியது.

மமாாீசியசில் தமிழ்ப் பண்பாட்னடக் கனடப்பிடிப்பதில் உள்ள குனறபாடுகள்


கமகல குறிப்பிட்டவாகற தமிழ்ப் பண்பாடுகள் கனடப்பிடிக்கப்பட்டு வருவனதக்
காணலாம். ஒவ்மவாரு தமிழர் குடும்பமும் குறிப்பிட்ட ஒரு சில பண்பாட்டுக்
கூறுகனள ஒகர மாதிாியாகக் கனடப்பிடிக்கப்பட்டு வருவதில்னல. அவரவர்
முன்கைார் காட்டிய முனறயில் கமற்மகாண்டு வருகிறார்கள். ஒரு சில
குடும்பங்களில் மாற்றம் மசய்து வருவனதயும் காணலாம். தமிழ்ப் பண்பாட்னடக்
கனடப்பிடிப்பதில் உள்ள ஒரு சில குனறகள் கவைிக்கத்தக்கனவ.

தீபாவளிப் பண்டினகனய மவவ்கவறாை முனறயில் மகாண்டாடப்படுவது


உண்டு.

மரணம் அனடந்த பிறகு வீட்டில் பதிைான்கு - பதினைந்து நாட்களில் அவ்வீட்டில்


இறந்தவர்க்கு அஞ்சலி மசலுத்தும்வனகயில் உறவிைர் ஒன்று கூடி வழிபாடு
மசய்து வருகிறார்கள். அவ்வழிபாட்டு முனறயில் கவறுபாடு உண்டு. கருமாதி
முடிந்த பிறகு அக்குடும்பத்திைர் ககாயிலில் சாமிக்குத் கதங்காய் உனடக்கவா
கவண்டாமா எைப் கபான்ற விைாக்கள் எழுகின்றை?

மபாதுவாக, ஒருவர் இறந்தபின் ஓர் ஆண்டுக் காலமாக காவடி எடுத்தல்,


தீமிதித்தல், உபயத்தில் கலந்துமகாள்ளுதல் முதலியனவ மசய்வதில்னல. மரபு
வழியாக இது கனடப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆைால் தற்காலத்தில் இனதக்
கனடப்பிடிக்காமல் காவடி எடுத்தல் முதலிய சடங்குகளில் ஒரு சிலர்
ஈடுபடுகிறார்கள்.

வீட்டில் ஒரு மபண் பூப்பனடந்த பிறகு முன்காலத்தில் ஒரு மாதமாவது ககாவில்


வழிபாடுகளில் கலந்து மகாள்வதில்னல. தற்காலத்தில் இவ்வாறு இல்னல.

102
ஒரு குடும்பத்தில் குழந்னத பிறந்த பிறகு, அவ்வீட்டில், பூனச அனறயில் விளக்கு
ஏற்றலாமா அல்லது கூடாதா என்று பலருக்குத் மதாியவில்னல. தீமிதித்தல்
கபான்ற ககாவில் பூனசயில் கலந்து மகாள்ளலாமா கூடாதா என்றும் பலருக்குத்
மதாியவில்னல. ககாவில் அர்ச்சகர்களிடமும் இது குறித்து கருத்து கவறுபாடு
உண்டு.

தற்காலத்தில் திருமணம் ஆை மபண்கள் தாலிக் கயிற்னற அணிவது குனறந்து


வருகிறது. இதற்குப் பல காரணங்கள் குறிப்பிடுகிறார்கள். கவனலயிடத்தில்
அனத அணிந்து மகாள்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்னல முதலிய
காரணங்கனளக் கூறுவதும் உண்டு.

முடிவுனர
இக்குனறகளிைால் பலருக்குச் சந்கதகம் ஏற்படுகிறது. இது ஒரு சிலருக்கு மை
கவதனை அளிக்கிறது. இவ்வனக குழப்பம் இருப்பதால் காலப் கபாக்கில் தமிழ்
இைத்துக்கு ஆபத்து மநருங்குகிறது. நம் நாட்டில் தமிழர் பலர் மதத்னத மாறிக்
மகாள்கிறார்கள். இனவ கபான்ற குனறகனளத் தீர்த்துக் மகாள்வது நலம்.
ஏமைைில் தனலமுனறயிைருக்கு நல்லனதக் காட்ட கவண்டும்; வழிகாட்டியாக
விளங்க கவண்டும். இல்லாவிடில் எதிர்காலத்தில் பலவற்னறக்
கனடப்பிடிக்காமல் விட்டுவிடுவார்கள். ககாவில் வழிபாட்டில் இனளஞர்கள்
அக்கனற காட்டுவதில்னல. தமிழ் மமாழினயக் கற்றுக் மகாள்வதிலும் ஈடுபாடு
இல்னல. கமகல குறிப்பிட்டுள்ள நிறுவைங்கள் இருந்தும் எங்கககயா
தவறிவிடுகிகறாம் என்று இனளஞர்களுனடய கபாக்னகக் கவைிக்கிறகபாது
புலப்படுத்துகிறது. இனவமயல்லாம் இங்குள்ளவர்கள் உணர்ந்தாலும் சாியாை
வழிமுனறனய இன்றுவனர கண்டுபிடிக்க முடியவில்னல. தமிழ் இைத்திைர்
ஒன்றுகூடி இனவ கபான்ற குனறகனளப் கபாக்குவனதக் கடனமயாகக் மகாள்ள
கவண்டும் என்றும் தமிழர் பண்பாட்டுக் கூறுகள் பாதுகாக்கப்பட கவண்டும்
என்றும் விரும்புகவாாின் அவாவாகும்.

துனணநூல் பட்டியல்
தட்சிணாமூர்த்தி, அ. (1987). தமிழர் நாகாிகமும் பண்பாடும். மசன்னை:
ஐந்தினணப் பதிப்பகம்.
National Curriculum Framework. 2015 Mauritius.

103
இயல் 11

மகலசிய லிட்டல் இந்தியாவில் மரபு சார்ந்த வணிகம்


(Conventionalized Indian Trading in Little India)

தா. பிாியங்கா
(T. Priangkah)
Faculty of Language and Linguistics,
University Malaya, 50603
Kuala Lumpur
priangkah@siswa.um.edu.my

மப. தைலட்சுமி
(P. Thanalachime)
Faculty of Language and Linguistics,
University Malaya, 50603
Kuala Lumpur
thanalachime@um.edu.my

ஆய்வுச் சுருக்கம்

மலாயாவிற்கும் இந்தியாவிற்கும் இனடயிலாை மதாடர்பு வணிகம் மூலமாக


ஏற்பட்டதாகும். பிாிட்டன் ஆட்சியின் கபாது 1800-களில் வியாபார
கநாக்கத்திற்காகத் மதன்ைிந்தியாவிலிருந்து தமிழர்கள் சிங்கப்பூர், மகலசிய
ஆகிய நாடுகளுக்குப் புலம் மபயர்ந்தைர் (ககாவிந்தராஜு, 2013). முழுக்க முழுக்க
மபாருளீட்டும் முயற்சியில் பண்டமாற்று முனறயில் தமிழர்கள் தம் வணிகத்னத
கமற்மகாண்டு வந்துள்ளைர் (கார்த்திககயன், 2014). இந்தியாவிலிருந்து
மலாயாவிற்குப் புலம்மபயர்ந்த இந்தியர்கள் மநசவு கனலனயகய முதன் முதலாக
அறிமுகம் மசய்தைர் (rasir, 2016). மபரும்பாலாை நாடுகளில் தமிழர்
சிறுபான்னமயிைராககவ வாழ்ந்து வரும் நினலயில் (மலர்விழி, 2015) தங்கள்

104
பண்பாட்னடத் தக்க னவத்துக்மகாள்ள கமற்மகாள்ளும் முயற்சிகளில் வணிகம்
இன்றியனமயாத ஒன்றாக விளங்குகின்றது. மகலசியாவில் ககாலாலம்பூர்,
பிைாங்கு, ஈப்கபா, மஜாகூர் கபான்ற மாநிலங்களில் அனமந்துள்ள ‘லிட்டல்
இந்தியா,’ மகலசிய இந்திய வணிகர்களின் முக்கிய வியாபார னமயமாக
விளங்குகின்றது (,ninnan 2001). மகலசியத் தமிழர்களின் வணிகத் தளமாக
விளங்கும் பிைாங்கு லிட்டல் இந்தியாவிலும் பிாிக்பீல்ட்ஸ் லிட்டல்
இந்தியாவிலும் காணப்படும் வணிகங்கனள வனகப்படுத்துதலும் மரபு சார்ந்து
அனமந்துள்ள வணிகத்னத விவாிப்பதும் இவ்வாய்வின் கநாக்கங்களாகும். இது
தரவியல் முனறனமயில் அனமந்த விளக்கமுனற ஆய்வாகும். நிழல்படங்கள்
எடுத்த ஆய்வின் தரவுகள், உள்ளடக்கப் பகுப்பாய்வு முனறனமயில்
விவாிக்கப்பட்டை. மகலசியானவப் மபாறுத்தவனரயில் பிைாங்கு, பிாிக்பீல்ட்ஸ்
ஆகிய இடங்களில் உள்ள லிட்டல் இந்தியாவில் அதிகமாை கனடகள்
அனமந்துள்ளதால் இவ்விரு வட்டாரங்ககள ஆய்வுத் தளமாக
எடுத்துக்மகாள்ளப்பட்டை. மகலசியச் சூழலில் இன்றளவும் தமிழ் மக்கள்
எவ்வாறு தம் பாரம்பாியத்னத வணிகத்தின் மூலம் பரவலாக்கம் மசய்கின்றைர்
என்பனத இவ்வாய்வு எடுத்துனரக்கும்.

கருச்மசாற்கள்: மகலசிய தமிழர்கள், மமாழியியல் நிலத்கதாற்றம் ,‘லிட்டல்


இந்தியா’
Keywords: Malaysian Tamil, linguistics landscapes, ‘Little India’

முன்னுனர
பண்னடயக் காலத்தில் வணிகத் மதாடர்புகளின் மபாருட்டுதான் தமிழர்கள்
மதன்ைிந்தியாவிலிருந்து மகலசியாவிற்குக் குடிப்புகுந்துள்ளைர். முதன்
முதலாகக் கடாரத்தில் (Kedah) பூஜாங் நதிக்கனரயில் (Sungai Bujang)
குடியிருப்புகனள அனமத்தைர் (நற்குணன், 2010). பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
முன்ைகர உலகம் முழுதும் தமிழர்கள் வணிகம் மசய்வதற்காகக் கடல்வழியாக
வந்துள்ளைர். தமிழர்கள் வணிகம் கமற்மகாள்வதற்காக வங்காள விாிகுடா,
அந்தமான் கடல் பகுதியின் வழிகய ஆனமயின் வழிகாட்டுதலின்படி , வடகிழக்கு
பகுதிகளுக்கு வந்துள்ளைர் எை ஆய்வாளர் ஒாிசா பாலு கூறியுள்ளார் (எழிலன்,
2016). தமிழ்நாட்டில் இருந்து வங்ககதசம், பர்மா, மகலசியா, கம்கபாடியா,
லாகவாஸ், வியட்நாம் வழியாக தாய்லாந்தில் கடந்து இரண்டாயிரத்து ஐநூறு
ஆண்டுகளுக்கு முன்ைகர வணிகம் மசய்துள்ளைர்.

105
ஆய்வுக்கு உட்படுத்திய பிைாங்கு, பிாிக்பீல்ட்ஸ்ய ஆகிய இரு வட்டாரங்களின்
லிட்டல் இந்தியாவில் அனமந்துள்ள வணிகக் கனடகளின் வனககள் அட்டவனண
-1இல் பட்டியலிடப்பட்டுள்ளை.

வணிகம் பிைாங்கு பிாிக்பீல்ட்ஸ்


துணிக்கனட 15 13
முக ஒப்பனை னமயம் 5 12
நனகக்கனட 6 9
உணவகம் 18 14
சுற்றுலா பயண நிறுவைம் 3 5
னதயல் நினலயம் 8 9
மருத்துவ நினலயம் 5 3
மளினகக் கனட 6 2
தங்கும் விடுதி 3 2
மதானலகபசி கசனவ நினலயம் 4 2
மமாத்தம் 70 71
அட்டவனண 1: லிட்டல் இந்தியாவில் அனமந்துள்ள கனடகளின் வனக

பிைாங்கு, பிாிக்பீல்ட்ஸ் ஆகிய லிட்டல் இந்தியாவில் காணப்படும்


வணிகங்கள்வனகப்படுத்தப்பட்டை. இவ்விரு வட்டாரங்களிலும்
மபரும்பான்னமயாக துணிக்கனடகள், முக ஒப்பனை னமயங்கள்,
நனகக்கனடகள், உணவகங்கள் எை நான்கு பிாிவுகளின் அடிப்பனடயிலாை மரபு
சார்ந்த வணிகக் கனடகள் காணப்படுகின்றை.

பிைாங்கு லிட்டல் இந்தியாவில் 18 விழுக்காடு உணவகங்களும் அதனை அடுத்து


15 விழுக்காடு துணிக்கனடகளும், முக ஒப்பனை னமயமும் நனகக்கனடகளும்
முனறகய 5 விழுக்காடு, 6 விழுக்காடு இருப்பனத ஆய்வு காட்டுகிறது.
பிாீக்பீல்ஸில் 14 விழுக்காடு உணவகங்களும் 13 விழுக்காடு துணிக்கனடகளும்
அவற்கறாடு 12 விழுக்காடு முக ஒப்பனை னமயங்களும் 9 விழுக்காடு
நனகக்கனடகளும் அனமந்துள்ளை.

106
பிைாங்கு, பிாிக்பீல்ட்ஸ் ‘லிட்டல் இந்தியாவில்’ அதிகளவில் துணிக்கனடகளும்
உணவகங்களும் அனமந்திருக்கின்றை. நனகக்கனடகளும் முக ஒப்பனை
னமயங்களும் பிாீக்பீல்னசக் காட்டிலும் பிைாங்கில் குனறவாக உள்ளை.

மரபு சார்ந்த வணிகங்கள்


தரவுகனளப் பகுத்தாய்ந்ததில் மரபு சார்ந்த வணிகமாை துணிக் கனடகளும்
உணவகங்களும் அதிகமாக உள்ளை. சிந்து சமமவளி நாகாிகச் சின்ைங்களின்
வழி மநசவு மதாழில் பலங்காலம் முதற்மகாண்கட தமிழகத்தில் இருந்துள்ளது
என்பனத அறிய முடிகின்றது (தமிழன், 2017). தமிழ் மக்கள் பண்னடய
காலந்மதாட்டுப் பட்டு, கம்பளி, பருத்தி முதலிய ஆனடகனள உற்பத்தி மசய்து
வந்துள்ளைர். மகலசிய துணிக்கனட வியாபாாிகள் இந்தியாவிலிருந்து
இறக்குமதி மசய்யப்பட்ட பட்டு, னகத்தறி, பைாரஸ், காஞ்சிபுரம் எைப்
பலவனகயாை புடனவகள் விற்கின்றைர். மகலசிய வாழ் இந்தியர்கள்
மட்டுமின்றி பிற இைத்திைராை மலாய்கார்களும் புடனவகளில் ஆனடகள்
னதத்து உடுத்துகின்றைர். பிைாங்கு லிட்டல் இந்தியா, பிாிக்பீல்ட்ஸ் லிட்டல்
இந்தியா ஆகிய இடங்கனளப் மபாறுத்தவனரயில் துணிக்கனடகளின்
எண்ணிக்னக மற்ற வணிகத்கதாடு ஒப்பிடுனகயில் மிக அதிகமாககவ உள்ளை.
பண்னடய காலப் மபண்கள் தங்கனள அழகுபடுத்திக்மகாள்ள இரும்பு, தங்கம்,
மவண்கலம் கபான்றவற்றால் மசய்யப்பட்ட ஆபரணங்கனள அணிந்தைர். இந்தப்
பண்பாடு இன்னும் மகலசியத் தமிழ் மக்களினடகய காக்கப்பட்டு வருகிறது.
மகலசிய வாழ் தமிழர்கள் திருமணம், தீபாவளி, மபாங்கல் கபான்ற பண்டினக
காலங்களில் புத்தானடகள் உடுத்துவனதயும் புது நனககள் வாங்கி அணிவனதயும்
இன்றளவும் கனடபிடித்து வருகிறைர். லிட்டல் இந்தியாவில் அனமந்துள்ள
கனடகளில் ஒவ்மவாரு பண்டினக காலக்கட்டத்திலும் அப்பண்டினகக்குத்
கதனவப்படும் அனைத்துப் மபாருள்கனளயும் இந்தியாவிலிருந்து தருவித்து
விற்கின்றைர். விகசஷக் காலங்களில் குறிப்பாகப் மபண்கனளக் கவரும்
கநாக்கில், புடனவ கனடகளிலும் நனகக்கனடகளிலும் வினல கழிவு அதிகம்
நனடமபறும். இதன் மூலம், மபாருனள விற்பது மட்டுமல்லாமல் நம் மரபு சார்ந்த
பாரம்பாியத்னதப் பாதுகாத்து வருகின்றைர் என்பது மதாிய வருகின்றது.

ஒவ்கவார் இைத்திற்கும் பாரம்பாிய உணவு பழக்க வழக்கங்கள் உண்டு. அகத


கபால், பண்னடய தமிழர்களும் சடங்குகளின் மபாழுது மரபு சார்ந்த உடலுக்கு
ஆகராக்கியமாை உணவுகனளத் தயாாித்துப் பாிமாறிைார்கள் (டின், 2016).

107
தமிழர்களுக்கக உாிய வானழ இனல உணவு இன்றளவும் வழக்கத்தில்
இருக்கின்றது என்பனத உணவகங்களின் விளம்பரப் பலனககளில் காணப்படு
வானழ இனல உணவு படத்னதக் மகாண்டு அறிய முடிகிறது. மகலசிய வாழ் தமிழ்
மக்களும் இம்மரனபப் பின்பற்றி வருகின்றைர். பிாீக்பீல்ஸ், பிைாங்கு ஆகிய
லிட்டல் இந்தியாவின் மமாழியியல் நிலத்கதாற்றத்தில் காணப்படும்
மபரும்பாலாை உணவகங்கள் வானழ இனல உணவகம் என்று
மபயாிடப்பட்டுள்ளை. எடுத்துக்காட்டு 1-இல், சுஷி வானழ இனல உணவகம்,
சீதாராம் வானழ இனல உணவகம் என்று அனமந்துள்ளை.

எடுத்துக்காட்டு 1:

படம் 1: உணவகத்தின் மபயர்ப்பலனக

படம் 2: உணவகத்தின் மபயர்ப்பலனக

இன்னும் சில உணவகங்களின் மபயர்கள் இந்தியாவில் அனமந்துள்ள


மாநிலங்களின் மபயர்கனளக் மகாண்டுள்ளை. ‘Delhi grill’, ‘Chennai spice’ ஆகிய
மபயர்கள் மடல்லி, மசன்னை ஆகிய மாநிலங்களில் விற்கப்படும் உணவின் சுனவ
கபால் இங்கும் கினடக்கும் என்பனத மனறமுகமாக விளம்பரப் பலனககள்
எடுத்துனரக்கின்றை. அதுமட்டுமல்லாமல், தமிழர்களின் பாரம்பாிய உணவாை
கதானச, இட்லி, மபாங்கல், வனட, இடியாப்பம், குழம்பு வனககள் எைப் பல
வனகயாை உணவுகனள லிட்டல் இந்தியாவில் உள்ள கனடகளில் விற்கின்றைர்.
இந்தியானவ விட்டு மகலசியாவிற்குப் புலம்மபயர்ந்திருந்தாலும் இன்னும்

108
தமிழர்கள் தம் பாரம்பாிய உணவு வனககனள மறக்காமல் உட்மகாள்கின்றைர்
என்பனத இதன் மூலம் அறிய முடிகிறது.

கமலும், தமிழர்களின் அறுபத்து நான்கு கனலகளில் கவின் கனல என்பது ஓவியம்,


ஒப்பனை முதலிய கூறுகனளக் மகாண்டு அனமவதாகும் (குணகசகரன், 1970).
இக்கனல அழகிய கதாற்றத்னத அடிப்பனடயாகக் மகாண்டு அனமவதாகும்.
தமிழர்களின் பண்பாடு மதான்று மதாட்டுப் கபணப்பட்டு வந்திருந்தாலும்
காலத்திற்கு ஏற்ப மாற்றம் மபறுவது என்பது இயல்பாை ஒன்றாகும்.
அவ்வனகயில் கவின் கனல இன்னறய நவீை காலத்திற்ககற்ப மாற்றங்கண்டு பல
புது அம்சங்கனளக் தன்ைகத்கத மகாண்டுள்ளது. நவீை முக ஒப்பனை
மபாருனளப் பயன்படுத்துவது, புதிய டினசைில் வனளயல், மபாட்டு, பூ
அனைத்னதயும் புதுனம படுத்தி அணிந்தாலும் அடிப்பனடயில் திலகமிடுவது,
பூச்சூடுவது, வனளயல் அணிவது கபான்றனவ தமிழரது பாரம்பாியத்தின்
அம்சங்களாகும்இந்தப் . பாரம்பாியம் புலம் மபயர்ந்த நாடுகளில் குறிப்பாக
மகலசிய நாட்டில் இன்றும் வழக்கில் உள்ளது. அவ்வனகயில் பிாிக்பீல்ட்ஸ்
லிட்டல் இந்தியா, பிைாங்கு லிட்டல் இந்தியா ஆகிய இடங்களில் மமாத்தமாக 17
முக ஒப்பனை னமயங்கள் அனமந்துள்ளை. அனைத்து ஒப்பனை னமயங்களிலும்
தமிழர்களின் கலாச்சாரத்னதப் பிரதிபலிக்கும் வனகயில் முக ஒப்பனைகனளச்
மசய்கின்றைர்.

எடுத்துக்காட்டு 2:

படம் 3: உணவகத்தின் மபயர்ப்பலனக

109
படம் 4: உணவகத்தின் மபயர்ப்பலனக

மபரும்பாலாை தமிழ் மபண்கள், மபாட்டு, கண்னம, வனளயல், பூ, சனடமானல


கபான்றவற்னற வாங்கும் மபாருட்டு, திருமணம், நலுங்கு, பூப்மபய்தல் கபான்ற
விழாக்காலங்களில் அணிவது இந்நாட்டில் வழக்கமாக உள்ளது. அதுவும்
திருமணத்திற்காகப் பிரத்திகயகமாக அலங்காித்துக்மகாள்ள முக ஒப்பனை
னமயங்கனள அதிகம் நாடுவதால் இம்மாதிாியாை ஒப்பனை னமயங்கள்
ஆங்காங்கக திறக்கப்பட்டுள்ளை. பிைாங்கு லிட்டல் இந்தியாவிலும்
பிாிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவிலும் காணப்படும் முக ஒப்பனை மதாடர்பாை
விளம்பரப் பலனககளில் பாரம்பாிய முனறப்படி அலங்காித்த மபண்களின்
படங்கள் வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளை. முக ஒப்பனை னமயங்களும் நவீை
முனறயிலாை அணுகுமுனறனயப் பயன்படுத்தி வாடிக்னகயாளர்கனளத்
தன்வயப்படுத்துகின்றை. இதைால் அவர்களின் வணிகம் விாிவனடவது
மட்டுமல்லாமல் மரபு சார்ந்த இந்த ஒப்பனைக் கனலனய அடுத்த தனலமுனறக்குக்
மகாண்டு மசல்லவும் உதவுகிறது.

இந்நான்கு மரபு சார்ந்த வணிகங்கனளத் தவிர்த்து மளினகக் கனடகளும்


காணப்படுகின்றை. திருநாள் காலக்கட்டங்களில் குறிப்பாகத் தமிழர்களின்
திருநாளாை மபாங்கலுக்கு அவசியம் கதனவப்படும் மண்பானைகள்,
கதாரணங்கள், கரும்புகள் கபான்றவற்னற லிட்டல் இந்தியாவில் உள்ள மளினகக்
கனடகளில் வாங்குவார்கள். னத மாதம் பிறக்கும் கபாது மண்பானையில்
மபாங்கல் னவப்பது தமிழர்களிடகய மதான்று மதாட்டு இருந்து வரும்
பழக்கமாகும். அவ்வனகயில் இன்றளவும் மண்பானைகளின் பயன்பாடு மகலசிய
தமிழ் மக்களிடகய காணப்படுவனத எடுத்துக்காட்டு மூன்றில் காணலாம்.

110
எடுத்துக்காட்டு 3:

படம் 5: மண்பானையின் பயன்பாடு

முடிவுனர
மகலசியத் தமிழ் மக்கள் தமிழ்நாட்னட விட்டுப் புலம்மபயர்ந்து சில
நூற்றாண்டுகள் கடந்துவிட்டாலும், இன்றும் அவர்களின் தமிழ் மரபு கவரூன்றி
உள்ளது இந்த ஆய்வின் வழி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதற்குக் காரணம்
லிட்டல் இந்தியாவில் விற்கும் மபரும்பாலாை மபாருள்கள் இந்திய நாட்டிலிருந்து
தருவித்தப் மபாருள்களாககவ இருக்கின்றை. என்ைதான் பிற மமாழி, கலாச்சார
மக்ககளாடு இனணந்து வாழ்ந்தாலும் ,தமிழர் என்ற அனடயாளத்னத
விட்டுக்மகாடுக்காமல் வணிகத்தின் ஊடாகப் பாதுகாத்து வருவனத அறியலாம்.
லிட்டல் இந்தியா நகரங்கள் மகலசிய நாட்டில் மபரும்பாலாை மாநிலங்களில்
அனமந்துள்ளை. இந்த ஆய்வு பிைாங்கு, பிாிக்பீல்டு ஆகிய இரண்டு இடங்கனள
மட்டுகம னமயப்படுத்தி கமற்மகாள்ளப்பட்டது. எதிர்வரும் ஆய்வுகள் மகலசிய
நாட்டில் இயங்கி வரும் பிற நகரங்களின் லிட்டல் இந்தியா நிலத்கதாற்றதந்னத
உட்படுத்தி ஒரு முழுனமயாை ஆய்னவ கமற்மகாண்டால் பாரம்பாியத்னதப்
பற்றிய கமலும் பல தகவல்கள் திரட்டலாம். அவ்வாறு கமற்மகாள்ளப்படும்
ஆய்வுக்கு இந்த ஆய்வு அடிப்பனடயாக அனமயும்.

111
துனணநூல் பட்டியல்
ஏழிலன். (2018). ஆண்டுகளுக்கு முன்பாககவ தாய்லாந்தில் தமிழர்கள்,
தடம்பதித்த சுவடுகள் – மதான்னம ஆய்வாளர் திரு .ஒாிசா பாலு.
http://katradhutamil.wetamizh.com/archives/14552500. 27.2.2018இல்
எடுத்தாளப்பட்டது.
கார்த்திககயன், ஆர். (2014). வணிகத் தமிழ் வளர்ப்கபாம்
http://tamil.thehindu.com/business/. 27.2.2018இல் எடுத்தாளப்பட்டது.
குணகசகரன், சீ. (1970). புறநானூற்றில் கனலக்கூறுகள் .
http://vjpremalatha.blogspot.my/2013/03/blog-post_9715.html.
20.2.2018இல் எடுத்தாளப்பட்டது.
ககாவிந்தராஜு, M. (2013). தமிழர் வணிகம். http://mukkani-
mago.blogspot.my/2013/07/blog-post_23.html. 20.2.2018இல்
எடுத்தாளப்பட்டது.
டின். (2016). தமிழர் மரபு சார்ந்த தாைிய மீட்மடடுப்பு.
http://www.dinamani.com/all-editions/edition-
chennai/chennai/2016/oct/08/. 27.2.2018இல் எடுத்தாளப்பட்டது.
தமிழன், பி. (2017).மநசவுத் மதாழிலில் தமிழர்களின் பங்கு.
https://roar.media/tamil/history/contribution-of-tamilnadu-in-textile-
industry. 22.2.2018இல் எடுத்தாளப்பட்டது.
நற்குணன். (2010). மகலசியத் தமிழர் வரலாறு பாட) ங்கள்(டு)1/3).
http://thirutamil.blogspot.my/2010/05/12_06.html. 27.2.2018இல்
எடுத்தாளப்பட்டது.
மலர்விழி, சி. (2015). புதிய தளத்தில் புலம்மபயர் இலக்கியங்கள். மகைான்மணி
கதவி (பதி.) புலம்மபயர்ந்கதார் தமிழ் இலக்கியம். (பக். 384-389).
தஞ்கசாங் மாலிம்: முகிபா பப்லிககஸன்.
Nasir, M. I. M. A. & Razak, A. Q. A. (2016). Analisis Jenis Bahasa Masyarakat
India Muslim di Malaysia. Jurnal Peradaban, 9, 32-50.
Wijnen, B. (2001). Little India. Retrieved from
http://www.malaysiasite.nl/littleindiaeng.htm on 21.2.2018.

112
113

You might also like