You are on page 1of 140

தமிழ்

இலவச மின்னிதழ்
| இதழ் : 4 | இளவவனில் - 2017 |

ஆசிரியர்
சி. சரவணகார்த்திவகயன்

அட்டை ஓவியம்
ராவேஷ்வர் நியாலபள்ளி

அட்டை வடிவடமப்பு
மீ னம்மா கயல்

ஆக்கம் - உதவி
சசௌம்யா

ஆவலாசடன
இரா. இராேராேன்
ந. பார்வதி யமுனா

சதாைர்புக்கு
மின்னஞ்சல் – c.saravanakarthikeyan@gmail.com
வடலதளம் - http://tamizmagazine.blogspot.in/
அடலவபசி - +91 98803 71123

கடத, கவிடதகளில் வரும் சபயர்களும், நிகழ்வுகளும் கற்படனவய. கட்டுடரகளில் வரும் கருத்துக்கள்


அடத எழுதுபவரின் சசாந்தக் கருத்துக்கவள. படைப்புகளின் உரிடம அந்தந்த ஆசிரியர்கடளவய வசரும்.

இளவவனில் - 2017 இதழ் சமர்ப்பணம்

தமிழின் தடலசிறந்த சபண் எழுத்தாளரான


அம்டப அவர்களுக்கு

இளவேனில் - 2017 2
தமிழ்

மீ ட்சியின் துயரம்

நீள்தூக்கத்திலிருந்து விழித்தது வபால் கிட்ைத்தட்ை ஈராண்டு இடைசவளிக்குப் பின் இதழ் சவளியாகிறது.

தமிழ் இதடழ ஏன் சதாைங்கிவனன்? சிற்றிதவழா சவகுேன இதவழா படைப்புகடள சவளியிை நிடறயச்
சிரமப்பட்டிருக்கிவறன். இப்வபாதும் அப்படிவய. என் வபாலானவர்களுக்கான ஓர் ஆரம்பக் களமாக இது
அடமய வவண்டும் என விரும்பிவனன். நன்றாக எழுதுபவன் ஏன் வாய்ப்புக்கு அடலய வவண்டும் என
நிடனத்வதன். கைந்த மூன்று இதழ்களில் அந்த எதிர்பார்ப்பு மிகச் சிறிய அளவிவலவய நிடறவவறியது.
எழுத்து வன்டம சகாண்ைவர்கவள இல்டலயா அல்லது அவர்கள் என்னிைம் எழுத விரும்பவில்டலயா
சதரியவில்டல. இதழுக்குத் தானாய்ப் படைப்பு அனுப்பியவர்கள் சபரும்பாலும் என் வட்ைம் வசர்ந்தவர்கள்.
அல்லது நிராகரிக்கப்படும் தரத்திலான எழுத்துக்கள். மற்றபடி, சவளியானவற்றில் கணிசம் சதாங்கிப்
சபற்றடவ. அது இந்த இதழுக்கான நடைமுடறத் வதடவ என்ன என்ற வகள்விடய எனக்குள் எழுப்பியது.

வாசகப் பரப்பு குடறவு, அதிலும் நல்ல வாசகர்கள் குடறவு எனும் வபாது எழுதுபவர்கள் வரத்து குடறயும்.
இலவச இதழ் என்பதால் படைப்புகளுக்குச் சன்மானம் அளிப்பதில்டல. இதுவும் ஒரு விலக்கப் புள்ளி.
ஆர்வமுைன் எழுதுபவர்களுக்கு இன்று இடணயத்திவலவய ஏராளமான பிரபல வாயில்கள் உண்டு. ஆக,
புதியவர்களுக்கான தளம் இவ்விதழ் என்று எண்ணியது பிடழ என்படத உணர்ந்வதன். எழுத்தாளர்களின்
வநர்காணல் ஒன்று தான் தமிழ் சவளியாவதற்கான ஒவர வதடவயாக இருக்கிறது என நிடனக்கிவறன்.
சேயவமாகனிைம் இடதப் பற்றி எழுதிய வபாது “வசார்வுற வவண்ைாம். எந்த எழுத்தாளருக்கும் எழுத்தின்
சதாைக்க காலத்தில் ஓர் இதழ் நைத்துவது ஒரு நல்ல அனுபவம். நல்ல கல்வி அது.” என்று சசான்னார்.

கைந்த ஆண்டு மாசதாருபாகன் சதாைர்பான சசன்டன உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்த வபாது இரண்ைாம்
முடறயாக சபருமாள்முருகன் அவர்கடள வநர்காணலுக்கு அணுகிவனன். அவரிைம் அப்வபாது சசான்னது
ஒன்று தான் – “ஓராண்ைாக இதழ் சவளியாகவில்டல. உங்கள் வநர்காணடலச் சாக்கிட்டுக் சகாண்டு
வருவவன்”. ஆனால் அவர் அப்வபாது வபட்டி தரும் மனநிடலயில் இல்டல. பிறகு இந்த ஆண்டு எல்லாம்
டககூடி வர இதழ் மீ ண்டிருக்கிறது. இப்வபாது இதழ் சவளியாக அவரது வநர்காணல் மட்டுவம காரணம்.
அவருக்கு நன்றி. உயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஓராண்டுக் சகாண்ைாட்ைமாகவும் இவ்விதடழப் பார்க்கலாம்.

சதாைர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் என் அன்பு.

*
கைந்த மூன்றாண்டுகளாக நாக்டகக் குறி டவத்த ஃபாசிஸ ஆட்சி நம் வதசத்தில் நைந்து சகாண்டிருக்கிறது.
தனி மனிதன் என்ன சமாழி வபச வவண்டும் என்றும், என்ன உணவு உண்ண வவண்டும் என்றும் சர்க்கார்
தீர்மானிக்கிறது. இஸ்லாமியர்களும், தலித்களும் வநரடியாகவும் மடறமுகமாகவும் ஒடுக்கப்படுகின்றனர்.
ஒரு நூற்றாண்ைாய்த் தயங்கி ஒலித்த இந்துத்துவக் குரல்கள் இன்று எக்காளமிடுகின்றன. உயர்நீதிமன்ற
நீதிபதிகள் கூை தம் மதச்சார்டப, முட்ைாள்தனத்டதப் சபாதுசவளியில் சவளிப்படுத்தத் தயங்குவதில்டல.
ஆதரிப்பவன் வதச பக்தன், எதிர்ப்பவன் வதசத் துவராகி என்ற இருமத்துள் அடைக்க முடனகிறார்கள்.

சிதறியுள்ள மதச் சார்பற்ற மற்றும் முற்வபாக்கு அரசியல் சக்திகள் ஒன்றிடணய வவண்டிய தருணம் இது.

இளவேனில் - 2017 3
தமிழ்

உள்வள...

வநர்காணல்

சபருமாள்முருகன் – 33

கட்டுடர

கமல்ஹாசனின் வதவவநயம் / புகழ் – 10

சிற்பி சூழுலகு / விக்வனஸ்வரி சுவரஷ் – 14

ஒடுக்கத்தின் முழக்கம் / வலகா இராமசுப்ரமணியன் - 17

புடனவு

சக்திபீைம் / சசாரூபா – 5

நீடூழி வாழ்க / மீ னம்மா கயல் – 20

வயிற்றுத்தீ / சசௌம்யா – 27

சபாங்கப்பாடன / நர்சிம் – 113

காதலுக்குப் பிறகு… / சகாற்றடவ - 121

முகூர்த்த நாள் / ஹரன் – 132

அஞ்சலி

அவசாகமித்திரன் - 140

: Editor’s Choice

இளவேனில் - 2017 4
தமிழ்

சக்திபீைம்
சசாரூபா

தறிக்கூைத்டதத் திறந்து டலட் வபாட்ைாள் நிர்மலா. ஆறுக்கு பத்து நிமிஷம் பாக்கி என்றது டைம்பீஸ்.
“பத்து நிமிஷம் வலட்டு” என்று முணுமுணுத்தபடி சபருக்கத்சதாைங்கினாள். துடைப்பத்தில் குப்டபவயாடு
வசர்ந்து அடலக்கழிந்த நூல் இடழகடள உருண்டையாக்கிச் சுருட்டித் தூரப் வபாட்ைாள். துடைப்பம் தன்
தந்டத வபாலவும் நூலிடழ தானாகவும் சுருட்டித் தூர எறிந்த தான் தன் கணவசனன்றும் பட்ைது
அவளுக்கு. தன்டனத் தன் கணவனாக எண்ணியதில் சிரிப்வபாடு சகாஞ்சம் குமட்டிக்சகாண்டும் வந்தது.

குடிதண்ண ீர்ப் வபாசியில் பாதியளவு தண்ண ீர் இருந்தது. உற்றுப்பார்க்க தூசி விழுந்திருந்தது சதரிந்தது.
அடதத் தூக்க முடியாமல் தூக்கி ேலதாடரயில் ஊற்றி விட்டு அலசி டவத்தாள். மூன்று குைம் தண்ண ீர்
பிடிக்கும் அது. நாள் முழுக்கத் தறி சநய்யும் நாப்பத்வதழு வபருக்கான குடிநீர். (ஐம்பதில் மூன்று ரிப்வபர்.)

வதி
ீ டபப்டப எட்டிப் பார்த்தாள். சுற்றி ஈரமாகவும் காலியாகவும் கிைந்தது. குைத்டதக் சகாண்டு டவத்து
நட்டைக்கழற்ற, நீர் சன்னமாய் வந்தது. அது நிரம்பத்சதாைங்க, கிட்ை இருந்த மளிடகக்கடைக்குப்வபானாள்.

“அண்ணாச்சி பால்.”

“எப்பவும் வபால சரண்டு பாக்சகட் தான? எடுத்துக்வகன். ஆனாலும் அம்பது வபருக்கு ஒரு லிட்ைர்ல டீ
டவக்கிறிவய, அந்த சாமர்த்தியத்துக்குத் தான் உனக்கு வாைடக இல்லாம வடு
ீ தந்திருக்காரு உன் மாமா!”

நின்று விளக்கம் சசால்லிக் சகாண்டிருந்தால் குைம் நிரம்பி துபாய்காரம்மா வட்டு


ீ வாசலுக்கு தண்ண ீர்
வபாய், பதிலுக்கு அது தன் பரம்படரடயவய திட்டும் என்பதால் புன்னடகடய எறிந்து விட்டு ஓடினாள்.

நிரம்பின குைத்டதத் தூக்கி இடுப்பில் டவத்தபடி பால் பாக்சகட்வைாடு படிவயற, தறி சநய்யும் அண்ணா,
தம்பி, சித்தப்பா, மாமா என்று எல்லாருமாய் வரத் சதாைங்கியிருந்தனர். வபாசிடய நிரப்பி விட்டு கடைசிக்
குைத்டத இறக்கி டவத்து இரண்டையும் தட்டு வபாட்டு மூடி டவத்தாள். அடுப்பில் தண்ணடரக்
ீ சகாதிக்க
டவத்து டீத்தூள் வபாட்டு ஏலக்காய் இஞ்சி தட்டி டவத்தாள். மறுபக்கம் பால் காய்ந்ததும் எடுத்துக் சகாட்டி
சகாதி வருடகயில் சர்க்கடர வபாட்டு வடிகட்டினாள். 50 மில்லி பிடிக்கிற எவர்சில்வர் ைம்ளர்களில்
முக்கால்வாசி ஊற்றி சபரியதாம்பாளத்தில் அடுக்கினாள். புைடவடய இறக்கிவிட்டு பக்கங்களில் இழுத்துச்
சசாருகிக் சகாண்டு ஃவபக்ட்ரிக்குள் நுடழந்தாள். ஏசழட்டுத் தறிகளில் ஆள் வந்திருக்கவில்டல. சண்முகம்
சித்தப்பாவில் சதாைங்கி சங்கர் தம்பி வடர தந்து முடித்து விட்டு நிமிர்ந்த வபாது மணி ஏசழன்றது.

ைைக் கைக் ைைக் கைக் ைைக் கைக்… - காட்ைன் தறிகள் ஓைத்சதாைங்கியிருந்தன.

தறி சநய்யும் ஆண்களுக்கு சநய்கிற துணியின் மீ ட்ைர் கணக்கில் கூலி. அதற்கான வமற்வவடல சசய்து
தரும் சபண்களுக்கு மணிக்கணக்குக் கூலி. வசர்ந்தாற் வபால் இருக்கும் மற்சறாரு ஹாலில் சநய்து
வருகிற பீஸ்கடள வைவமஜ் சசக் சசய்து வபக்கிங் பண்ண ஆணிலும் சபண்ணிலுமாய் ஏழு வபர்.

பால் கவர்கடள குப்டபயில் வபாட்டு விட்டுப் படியிறங்கி தறிக்கூைத்தின் இைப்பக்கம் ஒட்டினாற் வபால்
இருக்கும் சந்துக்குள் நுடழந்தாள் நிர்மலா. சந்து முடிந்து இைது திரும்பி பத்தடி நைந்தால் தறிக்கூைத்துப்
பின் சுவற்டற ஒட்டிய பத்துக்கு பன்னிரண்டு ரூம். எட்டு வருைங்கள் முன் தூங்கிக் சகாண்டிருந்தவளின்
உயிர்நிடலயில் கணவன் சூடு டவத்தவபாது குழந்டதகடள அள்ளிக்சகாண்டு அடைக்கலம் புகுந்த இைம்.

இளவேனில் - 2017 5
தமிழ்

“வாைடகலாம் வவணாம். ஃபாக்ட்ரிடய உன் வடு


ீ வபால பாத்துக்க. பீஸ் பாக்க கத்துக்வகா. எம் சபாண்ணு
வபாலத்தான் நீயும்.” - இதுதான் அம்மா கூைப் பிறந்த அண்ணன் - தாய்மாமன் - சசான்ன வார்த்டதகள்.

“அவர் சபாண்ணு உன்னப் வபாலத்தான் கண்ை பார்டவடயப் சபாறுத்துக்கிட்டு டீ சவச்சு தருதாம்மா?”

ஒரு நாள் வகாபத்தில் கத்தினான் மூத்தவன் வமாகன். முதலாளி வர்க்கத்துக்குச் சம்பளம் அல்லாத
சகாயம் சசய்வது வண்
ீ என்பான். அம்மாவின் சம்பாத்தியத்தில் சாப்பிடுகிவறாம் என்பது உறுத்தத்
சதாைங்கிய நாளில் அவனுக்குப் படிப்பின் வமல் ஆர்வம் அற்றுப்வபானது. ஏழாம் வகுப்வபாடு படிப்டப
ஏறக்கட்டி விட்டு பீஸ் பார்க்க ஃவபக்ட்ரிக்குள் நுடழந்தவன் இன்று சமாத்த ஃவபக்ட்ரிடயயும் பார்த்துக்
சகாள்கிறான். அப்பாவின் வயதில் இருக்கும் சக சதாழிலாளர்களிைம் அவ்வளவு குவராதம் காட்டுவான்.

குணம் திரிந்து வபானதற்கு பதில் அவன் தந்டத சசத்துப் வபாயிருந்தால் இவன் இவ்வளவு இறுகிப்
வபாயிருக்க மாட்ைான் என்றிருக்கும் நிர்மலாவுக்கு. புதிதாய் வாங்கியிருக்கும் ஃவபாடனப் பார்த்து
தன்னால் சிரித்துக் சகாள்கிற பயல் இவடளப் பார்த்தான் என்றால் சிரிப்டப உள்ளிழுத்துக் சகாள்வான்.

தந்டத வமலிருக்கும் வகாபத்டதத் தாயின் வமல் காட்டும் மகன்களின் உளவியல்!

ஊற டவத்திருந்த அரிசிடயக் கடளந்து அடுப்பில் டவத்து விட்டு ஒரு பக்கம் பருப்பு வவக டவத்தாள்.
சின்னவள் அஸ்வினி எழுந்து குளித்துவிட்டு படித்துக் சகாண்டிருக்க, வமாகன் தூங்கிக் சகாண்டிருந்தான்.
சடமயடல முடித்து பாத்திரங்கடளப் சபாறுக்கி அலசப் வபாட்டு விட்டு குளிக்கப் வபானாள். துணிகடள
அவிழ்த்து அஸ்வினி ஊற டவத்திருந்த பக்சகட்டிவலவய அமிழ்த்தி விட்டு பரபரசவன குளித்து ஈரம்
பைாமல் பாத்ரூமிவலவய புைடவடய கட்டி சவளிவய வந்தால் அண்ணன் சவங்கவைசன் அமர்ந்திருந்தான்.

“வாண்ணா. அண்ணி வர்ல?”

என்ன சசால்வான் எனச் சசால்லுக்கு சசால் மனப்பாைமாகிப் வபான பதிலுக்கான சம்பிரதாயக் வகள்வி!

“அவளுக்கு உைம்பு சரியில்ல, நிர்மலா. மூட்டு வலி சராம்பப் படுத்துது. நாடளக்கு மாளய அமாவாடசக்கு
அப்பா அம்மாவுக்கு கும்பிைணும்ல. சவள்ளன வந்துடுமா.”

“சரிண்ணா.”

எப்வபாதும் இத்வதாடு கிளம்பி விடுபவன் நின்று, “நீ வந்துதான் எல்லாம் சசய்யணும்.” என்றான்.

“நாலு வருஷமா அப்படித் தாவனண்ணா? கண்டிப்பா சீக்கிரமா வந்திட்வறன்.”

வழக்கம் தாண்டிப் வபசிய நான்கு சசாற்களுக்கு வருந்தியவனாய் அடிபட்ை முகத்வதாடு கிளம்பினான்.

புருஷன் வட்டிலிருந்து
ீ நடுோமம் பிள்டளகடள இழுத்துக் சகாண்டு ஓடி வந்த நாடள நிடனத்தாள்.
முக்கால் டமல் ஓடி வந்ததில் சதாடைகளுக்கு நடுவவ தீப்புண் திகுதிகுசவன எரிந்தது. வடு
ீ நுடழந்ததும்
வதங்காய் எண்சணய் வதடிசயடுத்து டவத்துக் சகாண்ை பிறகுதான் எதிர்காலம் என்னசவன பயவம வந்தது.

அம்மா ஒரு பக்கம் அழ ஆரம்பிக்க, அப்பா ஃவபன் காற்றில் ஆடும் ஒட்ைடையில் நிடலகுத்தியிருந்தார்.

இளவேனில் - 2017 6
தமிழ்

மூன்று நாள் கழித்துக் கூடிய குடும்பப் பஞ்சாயத்தில் தாலி கட்டினவன் குடிவபாடதயில் சதரியாமல்
சசய்து விட்ைதாய்ச் சத்தியம் பண்ணினான். சமாத்தமாய்த் திட்டிக் சகாண்டிருந்த சபரியவர்களில் பாதி
வபர் அவனுக்கு இன்சனாரு வாய்ப்பு தந்து பார்க்கலாசமன்று வபச ஆரம்பிக்க,

“குடிவபாடதல இருக்கும் வபாது வசாத்துக்கு பதில் தட்டுல பீய சவச்சா திம்பியாைா?”

கத்தி விட்டு எல்லாரும் மடலக்க மடலக்க வட்டுக்குள்


ீ வபாய்க் குமுறிக் குமுறி அழுதாள் நிர்மலா.

அடுத்த இரண்வை நாட்களில் வட்டில்


ீ அரிசியும் பருப்பும் அநியாயத்துக்குத் தீர்வதாய் அண்ணியின்
குரசலழுந்ததும் மறுபடி பிள்டளகடள இழுத்துக்சகாண்டு அவத சதருவின் கடைசியில் இருந்த
அம்மாவின் அண்ணனின் காலில் விழுந்தாள். ஃவபக்ட்ரியில் வவடல பார்க்கிறவர்கள் உதவிவயாடு
புருஷன் வட்டிலிருந்த
ீ துணிமணி, பாத்திர பண்ைங்கடள இங்கு சகாண்டு வந்தாள்.

சம்பளத்துக்கு மீ றிய வவடலகள், அத்டதயின் சநாடித்தல்கள் என எவ்வளவவா இருந்தும் எவருக்கும்


பாரமாய் இல்லாத நிடலக்குக் காரணமான மாமாவின் மீ து சதாண்டை வடர நன்றியுணர்வு இருந்தது.

அதனாவலவய அவர் மகன் ஒருமுடற புைடவ பற்றியடதயும் அந்தக் டக வமல் பீஸ் சவட்டும் கத்தரிக்
வகாலால் வபாட்ைடதயும் சசால்லாமவல இருந்து விட்ைாள். அதன் பிறகு ஃவபக்ட்ரியில் சபரும்பாலாவனார்
அவள் கண்டணவயா அல்லது கால் சுண்டு விரடலவயா மட்டுவம பார்த்துப் வபசப் பழகியிருந்தனர்.

மதியம் பள்ளி சகாண்டு வபாக அகலத் தட்டில் வசாற்டற ஆற டவத்து விட்டு தனக்கும் அம்மாவுக்கும்
சாப்பிை எடுத்து டவத்து விட்டு வமாகடன எழுப்பினாள் அஸ்வினி.

“அவன் இன்னும் சகாஞ்சம் தூங்கட்டும். நாம சாப்பிைலாம் வா.”

“சரிம்மா.”

“நாடளக்கு தாத்தா பாட்டி வட்டுக்கு


ீ சாமி கும்பிைப் வபாகணும். ஸ்கூல்ல லீவ் சசால்லிட்டு வந்துட்றியா?”

“நாடளக்கு சனிக்கிழடம லீவ் தானம்மா!”

“ஆமால்ல… நல்லதா வபாச்சு.”

இந்த உடரயாைலுக்குப் புரண்டு படுத்தான் வமாகன். இவள் வபானபிறகு அஸ்வினியிைம் முடறப்பான்.


“வபாவய ஆகணுமா அதுக்கு” என. அதற்கு அந்தக் குட்டிப்சபண் அவடன அதட்டுவாள். இவன் உைவன
அைங்குவான். ஆண்களுக்கு ஏவதனும் ரூபத்தில் தாய்டமயின் வதடவ இருந்து சகாண்வை இருக்கிறது!

வமாகன் எவ்வளவிற்கு மனிதர்கள் வமல் நம்பிக்டக அற்றிருக்கிறாவனா, அவ்வளடவ விை அஸ்வினிக்கு


உறவுகளின் வமல் காதல். அப்பாடவப் பற்றிய எந்த ஞாபகங்களும் இல்லாத காரணம். ஒரு முடற பள்ளி
விட்டு வரும் வழியில் இவடளப் பார்த்து “உன் அம்மாகிட்ை என்டன வட்ல
ீ வசத்துக்கச் சசால்லுைா”
என்று அப்பா அழுதாசரன்று கண் கலங்கினவடள அப்வபாடதக்குச் சமாதானப்படுத்தித் தூங்க டவத்தாள்.

“உன் அம்மா ***ல சூடு சவச்சதுக்கு பதிலா சமாத்தமா சகாளுத்தியிருக்கணும்டி”

இளவேனில் - 2017 7
தமிழ்

ஒரு வாரம் கழித்து அவத அப்பன் கத்தினதில் பயந்து வட்டுக்குத்


ீ திரும்பி ஓடி வந்த குழந்டத ஒரு வாரம்
காய்ச்சலில் கிைந்தாள். அன்டறக்குத் தன் நண்பர்கள் இருவவராடு வசர்ந்து வபாய் வமாகன் டீக்கடையில்
டவத்து அடறந்து விட்டு வந்த பிறகு அவன் அஸ்வினிடயத் சதாந்தரவு சசய்வதில்டல.

நிர்மலாவிற்குச் சட்சைன விழிப்புத் தட்டியது. முந்டதய நாள் மாடல சபாழுது வபாய் வடு
ீ திரும்பியதில்
ஊற டவத்த துணிகள் அப்படிவய கிைந்தன. வபரலில் இருந்த தண்ணடர
ீ ஊற்றித் துடவக்க ஆரம்பித்தாள்.
சத்தம் வகட்டு எழுந்து வந்த அஸ்வினி பல் துலக்கிவிட்டு துடவத்த துணிகடள அலசிப் வபாட்ைாள்.

“நீ வபாய் டீ டவம்மா. நான் காய சவச்சிட்டு வவரன்.”

நிர்மலா உள்வள வந்து டீ டவத்தாள். காடலயில் வட்டில்


ீ டீ டவப்பசதன்பது லீவ் நாட்களில் மட்டும்
தான். ஒரு ைம்ளர் பாலும் ஒரு ைம்ளர் நீரும் டகப்பிடி டவத்த சிறுபாத்திரத்தில் சகாதிப்படதப் பார்த்துச்
சிரிப்பு வந்தது. வடிகட்டி டவத்து சவளிவய எட்டிப் பார்க்க, குழந்டத அத்தடன துணிக்கும் தனித்தனிவய
க்ளிப் வபாட்டுவிட்டு உள்வள வந்தாள். அவளுக்கு ஆற்றித் தந்து விட்டு நிர்மலா சாவகாசமாய் கால் நீட்டி
அமர்ந்து ஊதி ஊதிக் குடித்தாள். அடுத்தடுத்து இருவரும் குளித்துக் கிளம்ப, வமாகன் கண் விழித்தான்.

“நானும் அம்மாவும் மாமா வட்டுக்குப்வபாவறாம்.


ீ சரடியாகி சீக்கிரமா வாண்ணா.” என்றவடள முடறத்தான்.

“அம்மா வபாகட்டுவம, உனக்சகன்ன அவசரம்? நீயும் இப்பருந்வத அடிடம வவடல பாக்கலாம்னா?”

அதற்கு ஏதாவது பதில் சசால்லலாமா என நிர்மலா வயாசித்துக் சகாண்டிருக்க, அஸ்வினி,

“நான் வபாறது என் அம்மாவுக்கு சஹல்ப் பண்ண.” என்று பழிப்பு காட்டினாள்.

அண்ணாச்சி கடையில் இரண்டு பாக்சகட் பிஸ்கட்டும் வததி பார்த்து ப்ளம்வகக்கும் வாங்கிக் சகாண்டு
அஸ்வினிவயாடு நைந்தாள் நிர்மலா. அமாவாடசக்சகன சமாத்த சதருவும் சசம்மண் வகாலமிட்டிருந்தது.
அடதப் பார்த்து இரசித்தபடி இரண்டு நிமிஷ நடை தூரத்திலிருக்கும் அண்ணன் வடு
ீ வந்து வசர்ந்தாள்.

காய்கறிகள், அரிசி, பருப்பு வடககள், எண்சணய், ஏடனய மளிடகப் சபாருட்கள் வடு


ீ முழுக்க இடறந்து
கிைந்தன. அண்ணனின் பிள்டளகள் இருவரும் நடுஹாலில் தூங்கிக்சகாண்டிருந்ததுகள். இவள் “அண்ணி”
என்று அடழத்தபடி நுடழய, குரல் வகட்டு சவளிவய வந்த ருக்மணி “வாங்க வாங்க” என வரவவற்றாள்.

அவள் டகயில் வாங்கி வந்தடதத் தந்துவிட்டு, “அண்ணன் எங்க அண்ணி?” என்று வகட்ைாள்.

“வாடழயிடல அறுக்க வபாயிருக்கார் நிர்மலா. நீ உக்காரு. காஃபி கலக்கவா?”

“இல்ல, வவண்ைாம். டீ குடிச்சதும் தான் கிளம்பி வந்வதாம். உங்க மூட்டு வலி வதவடலயா?”

“வசர்ந்தாப்ல அடரமணிகூை அடுப்பு கிட்ை நிக்க முடியல. காடலலகூை ஒரு மாத்திடர வபாட்டுக்கிட்வைன்.”

“நீங்க சகாஞ்ச வநரம் உக்காந்திருங்க அண்ணி. நான் வபாய் வவடல பார்க்கிவறன்.”

சசால்லி விட்டு கிச்சன் வந்தாள். அரிசி ஒரு படி கழுவி ஊற டவத்து விட்டுப் புளிடயத் வதடி எடுத்தாள்.
கூட்டுக்கும் இரசத்துக்கும் தனித்தனியாய் கழுவி சுடுநீர் காய்ச்சி ஊற்றி டவத்தாள். அதற்குள் சவளிவய

இளவேனில் - 2017 8
தமிழ்

கிைந்த மளிடகப் சபாருட்கடள அஸ்வினி கிச்சனுக்குக் சகாண்டு வந்து வசர்த்திருந்தாள். அதில் பருப்டபக்
கண்சைடுத்து குக்கரில் வபாட்டு டவத்தாள். கூட்டுக்கு சவள்டள பீன்ஸ், சபாரியலுக்கு உருடளக்கிழங்கு
என இவள் ஒவ்சவான்றாய் வவக டவத்தபடி இருக்க, ருக்மணி அமர்ந்து காய்கறிகள் நறுக்கினாள்.

ஹாலில் தூங்கிக்சகாண்டிருந்த தன் முடற மாமன்கடள எழுப்பி விட்டு படையல் வபாை வவண்டிய
இைத்டதப் சபருக்கி ஈரத்துணி சகாண்டு சதுரமாய்த் துடைத்தாள் அஸ்வினி. அவத சதுரத்திற்கு நன்நான்கு
வரிகளாய் வகாலப்சபாடியில் பார்ைர் கட்டி நடுவில் கம்பிக்வகாலம் வபாட்ைாள். எவர்சில்வர் குைத்டதத்
துலக்கி தண்ண ீர் பிடித்து வகாலத்தின் நடுவவ டவத்தாள். குத்துவிளக்குகளுக்குப் சபாட்டிட்டு குைத்தின்
இரு பக்கமும் டவத்துத் திரி வபாட்ைாள். குைத்தின் வமல் அடிப்பாகம் சமமான மற்சறாரு பாத்திரத்டதக்
கவிழ்த்து அதற்கும் சபாட்டு டவத்தாள். ஃப்ரிேிலிருந்து அரளி, மரிக்சகாழுந்து வசர்த்துக்கட்டிய பூச்சரத்டத
எடுத்து குத்துவிளக்குகளுக்கும் சாமி பைங்களுக்கும் அணிவித்தாள். தாத்தா - பாட்டி வசர்ந்தமர்த்திருக்கும்
வபாட்வைாடவ எடுத்துத் துடைத்துப் சபாட்டு டவத்து அடதக் குைத்வதாடு சாய்த்து டவத்துப் பூ வபாட்ைாள்.

சடமயல் வவடல பார்த்தபடிவய இடையில் இடதயும் இரசித்துக் சகாண்டிருந்தாள் நிர்மலா. தன்


சபண்ணின் அந்த வநர்த்தியிலும் ஒழுங்கிலும்தான் கைவுள் இருப்பதாய்த் வதான்றியது அவளுக்கு.

சாமி கும்பிை அடழத்திருந்தவர்கள் ஒவ்சவாருவராய் வந்து வசர்ந்திருக்க, சாதம், பருப்பு, கூட்டு, இரசம்,
சபாரியல், வடை, பாயாசம் எனச் சடமயலும் முடிந்திருந்தது. குைத்தின் வமலிருந்த பாத்திரத்தின் வமல்
புது வவட்டியும் வசடலயும் டவத்து சவங்கவைசன் விளக்வகற்றிக் கற்பூரம் காட்ை, கும்பிட்ைார்கள்.

பந்திக்கு வநரமிருந்தது. சசாந்தங்கள் வசரில், வசாஃபாவில், சுவவராடு சாய்ந்து என உக்கார்ந்து வபசிக்


சகாண்டிருக்க, வமாகன் தன் மச்சான்கவளாடு அமர்ந்து வபாடன ஃபார்த்துக் சகாண்டிருந்தான்.

ருக்மணியின் அப்பா சவங்கவைசனிைம், “வபான வாரம் நிர்மலாவவாை புருஷடனப் பார்த்வதன் உழவர்


சந்டதல. காலங்கார்த்தால மூக்கு முட்ை குடிச்சிட்டு வந்து தகராறு பண்ணிட்ருந்தான், மாப்ள.” என்றார்.

“அவசனல்லாம் திருந்த மாட்ைான் மாமா. நிர்மலா பதிசனாண்ணாவது படிக்கணும்னு ஆடசப்பட்டுச்சு.


அப்பா தான் அவ வபச்டச வகக்காம இந்த குடிகாரனுக்குக் கட்டி சவச்சாரு.”

“ப்ச்… இப்படி கஷ்ைப்பைணும்னு தடலசயழுத்து, பாவம்.” என்றவர் நிர்மலாவின் பக்கம் திரும்பி, “இன்னும்
சரண்டு வருஷம் வபானதும் நல்ல இைமா பாத்து அஸ்வினிய கட்டிக் சகாடுத்துைலாம், நிர்மலா.” என்றார்.

“என்னப்பா இப்படி சசால்லிட்டீங்க? எம் பசங்க எதுக்கு இருக்காங்க அப்புறம்? மூத்தவனுக்குப் சபண்
அடமஞ்சு கல்யாணம் முடிஞ்சதும் இடளயவனுக்கு அஸ்வினிடயக் கட்டிைலாம். ஒரு சபாட்டு நடக
வவண்டியதில்ல. அவள என் சபாண்ணாப் பார்த்துப்வபன்” என்றாள் ருக்மணி சபருந்தன்டமயாக.

சதாண்டைடயக் கடனத்துக்சகாண்ை நிர்மலா, “எப்ப கல்யாணம் பண்ணிக்கணும், யாடரக் கல்யாணம்


பண்ணிக்கணும்ங்கறது மட்டுமில்ல. வாழ்க்டகக்கு கல்யாணம் வவணுமா வவண்ைாமாங்கற முடிடவயும்
எம் சபாண்வண எடுத்துப்பா. அதில நாவனா என் டபயவனா தடலயிை மாட்வைாம். அந்த முடிடவ எடுக்கற
அளவு படிப்டபத் தர்ற வவடல மட்டும்தான் எங்களுக்கு.” என்றாள்.

பந்தி வபாை எழுந்த தன் தாடயப் பார்த்துச் சிரித்தான் வமாகன்.

***

இளவேனில் - 2017 9
தமிழ்

கமல்ஹாசனின் வதவவநயம்
புகழ்

சினிமா எனும் ஊைகம் நிடனத்தால் சபாது அடையாளம் ஒன்டறத் தனி அடையாளமாகவும், ஒரு தனி
அடையாளத்டத அடனவருக்குமான அடையாளமாகவும் மாற்றிப் சபாதுபுத்தியில் உடறயடவக்க முடியும்.

எந்தப் படைப்பாளியின் படைப்பும், அவர் வாழ்வு மற்றும் வாழ்விைங்கள் சார்ந்த உளவியல், பால்ய
நிடனவுகள் ஆகியவற்டறப் பிரதிபலிப்பது இயல்பு. சவகுமக்கள் ஊைகமான சினிமாவும் அதற்கு விதி
விலக்கல்ல. பாரதிராோ பைங்கள் கிராமத்டதப் பின்புலமாகக் சகாண்டிருப்பதற்கும், ஷங்கர் பைங்களின்
நாயகர்கள் சபரும்பாலும் பிராமணர்களாக இருப்பதற்கும், பா.இரஞ்சித் முதலாவனார் பைங்களில் வரும்
தலித் பின்புலமும், கரு.பழனியப்பன், அழ.விேய் ஆகிவயார் பைங்களில் வரும் திருமணங்கள் நகரத்தார்
பாணியில் காட்ைப்படுவதற்கும், பாலா, சசிகுமார், முத்டதயா உள்ளிட்ை சதன்மாவட்ை இயக்குநர்களின்
பைங்களில் சதரியும் வதவரியச் சுவடுகளுக்கும் அவரவர்களின் வாழ்வியவல முதன்டமக் காரணம்.

வமற்கண்ை பட்டியல்களில் இருந்து சற்வற விலகி, தமிழகம், ஈழம், அசமரிக்கா, ஏன்… ஆஃப்கானிஸ்தான்
என அடனத்துப் பின்னணியிலும், சமூக அடுக்குகடளயும், அதுசார் நுட்பங்கடளயும் சதாைர்ந்து வபசி
வருபவர் திடரக்கதாசிரியரும், இயக்குநரும், நடிகருமான கமல் ஹாசன். முழுக்க நடகச்சுடவடயக்
களமாகக் சகாண்டு எடுக்கப்பட்ை ‘சதனாலி’ திடரப்பைத்தில் ஈழ அரசியடலப் புகுத்திக் காட்டுவதாகட்டும்,
குடும்ப அடமப்புகடளப் பற்றி எடுக்கப்பட்ை பாபநாசத்திலும், பம்மல் K சம்பந்தத்திலும் அந்தந்த நிலம்
சார்ந்த இனக்குழு வாழ்வியல், வட்ைார வழக்கு எனப் பார்டவயாளர் நம்பத்தகுந்த யதார்த்தத்திற்காக
எடுத்துக் சகாள்ளும் முடனப்பாகட்டும், இன்றளவும் உலகின் சபரும் பிரச்சடனயாக உருசவடுத்து நிற்கும்,
மத அடிப்படைவாத அடமப்புகடள உள்ளிருந்தும் புறமிருந்தும் மிக நுட்பமாக அணுகும் பார்டவயாகட்டும்
கமல் ஹாசன் அளவிற்கு நயமாய்ச் சசய்வதற்கு சர்வநிச்சயமாக, இங்கு வவறு ஆளில்டல.

நாயக ஆராதடன என்பதன் சபயரில், இடவசயல்லாம் சபருடமப்படுவதற்கும், சகாண்ைாடுவதற்குமான


காரணிகளாக ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் கருத்தியல் ரீதியாக அணுகினால், அவடர ஒரு
குழப்பவாதியாகத்தான் பார்க்கத் வதான்றுகிறது, அவருடைய ட்வட்கடளப்
ீ வபான்வற!

இளவேனில் - 2017 10
தமிழ்

“சாதிகளின் சபயரால் வன்முடற வவண்ைாம், புள்ள குட்டிகடளப் படிக்க டவங்கைா” என்று கூறிக்
சகாண்வை, மறுபுறம் ‘வபாற்றிப்பாைடி சபாண்வண’ எனப் பாட்டுக் கட்டுவார். “நாகரிக சமூகத்தில் யாருக்கும்
மரண தண்ைடன கூைாது” என விருமாண்டியில் நவனமாக
ீ எடுத்துச் சசான்னால், அடுத்த பைத்தில்
'கரப்பான்பூச்சிகளுக்கு’த் தன் துப்பாக்கித் வதாட்ைாக்கடள ஒரு 'காமன் வமன்' சரௌத்திரத்வதாடு பரிசளிப்பார்.
அன்வப சிவத்தில் மாய்ந்து மாய்ந்து சபாதுவுடைடமக்குக் குரல் சகாடுத்ததும், விஸ்வரூபத்தில்
“அசமரிக்காக்காரன் சபண்கள், குழந்டதகடளக் சகால்ல மாட்ைான்” என ஒரு ேிஹாதியின்
பார்டவயிலிருந்வத வசனம் டவத்ததும் ஒவர கமல்தானா என்கிற சந்வதகம் இயல்பாகவவ எழுகிறது.

விஸ்வரூபத்தின் ஒரு காட்சியில், தன் உயிர்நிடலயில் அடி வாங்கிக் சகாண்டு எள்ளலாக, ‘அல்லாஹூ
அக்பர்’ என உச்சஸ்தாயியில் அலறுவடத, அன்வப சிவம் நாசரின் ‘சதன்னாடுடைய சிவவன வபாற்றி’
என்பதுைன்தான் சபாருத்திப் பார்க்க முடிகிறது. இப்படி, தாவன ஒரு கருத்டத முன்டவப்பதும் பின் தாவன
அடத மறுப்பதுமாகத் தான் சதாைர்ந்து சவளிவந்து சகாண்டிருக்கின்றன கமல்ஹாசனின் திடரப்பைங்கள்.

அதிர்ஷ்ைவசமாகவவா அல்லது துரதிர்ஷ்ைவசமாகவவா வமற்சசான்ன பைங்களின் கடத, திடரக்கடத


வவடலகளில் கமவல பங்கு சகாண்டிருக்கிறார். அப்படி இல்டலசயன்றாலும், கமல் பங்கு சகாள்ளும்
பைங்களுக்குரிய பாராட்டுக்கடள அவருக்வக தர பலரும் சபருவிருப்பம் சகாண்டிருப்பதால், அவற்றின்
உள்ளைக்கம் சார்ந்த விமர்சனங்களும் அவடரவய வபாய்ச் வசருவதில் தவறு ஒன்றுமில்டல.

சதன் மாவட்ைப் பின்னணிடய டவத்து அவர் நடித்த சாதி அரசியல் திடரப்பைங்களான வதவர் மகன்,
விருமாண்டிடய எடுத்துக் சகாள்வவாம். இரண்டிற்குவம அவவர திடரக்கதாசிரியர். விருமாண்டிக்கு
இயக்குநரும் கூை! அப்பகுதியில் பிறந்து வளர்ந்தவர் என்கிற முடறயில், குறிப்பிட்ை இனக்குழுவின்
சதாழிற்படுதடல நன்கறிந்தவர் என்கிற வடகயில், வவசறவடரயும் விை அவருக்கு அதன் அரசியல்
குறித்து அதிகம் சதரியும்தான். என்றாலும், அப்பைங்கள் குட்ை வவண்டியவற்டறக் குட்ைாமல், 'சவற்றுச்
சாதியம்’ என்பதாகச் சுருங்கி விட்ைது என்ற அவலத்டதத்தான் மீ ண்டும் மீ ண்டும் வபச வவண்டியுள்ளது.

வதவர் மகன், விருமாண்டி ஆகிய இரு திடரப்பைங்களுவம தன்னளவில் முடறவய நிலம், நீர் ஆகிய
இயற்டக வளங்கடளப் பற்றிப் வபசியடவ. ஆனால் உண்டமயில் நிகழ்ந்தது, குறிப்பிைப்பட்ைவர்களுக்கு
இன்னும் இரு சகாள்டக விளக்கப் பைங்களும், சில சபருமிதப் பாைல்களும் கிடைத்தன. அவ்வளவுதான்.

அவற்றின் உள்ளைக்கக் கருத்துகள் அவர்களுக்குச் சசன்று வசராமல் வபானதற்கு, அவற்றின் சபயர்கவள


முதற்காரணங்களாக அடமந்ததுதான் வசாகம். வதவர் மகன், விருமாண்டி எனும் சபயர்களிவலவய ஒரு
சபருமிதம் இருப்பதாகத்தான் உணர முடிகிறது. (விருமாண்டிக்கு முதலில் டவத்த சபயர் ‘சண்டியர்’
என்படதயும் நிடனவுபடுத்திக் சகாள்க!) சபரிய வதவர், சல்லிக்கட்டு, வவல்கம்பு, அரிவாள், முறுக்கு மீ டச,
கிருதா, விரு… விருமாண்டி… விருமாண்டி, எல்லாவற்றிற்கும் மகுைமாக ‘வபாற்றிப்பாைடி சபாண்வண’ பாைல்
என தன் முடனப்புகள் அடனத்டதயும் எடுத்துக் சகாண்ை கருத்துகளுக்கு வலு வசர்ப்பதில் காட்ைாமல்,
குறிப்பிட்ை ஒரு சாரடரத் திருப்திப்படுத்தவவ பயன்படுத்தினார் கமல். பைத்தின் உள்ளைக்கத்திற்காக, அவர்
அதிகபட்சமாக எழுதிய வசனம் “வபாயி புள்ள குட்டிகடளப் படிக்க டவங்கைா” என்பது மட்டும்தான்.

எப்படி என்றால், படழய ஷகீ லா, வரஷ்மா நடித்த மடலயாளத் திடரப்பைங்களில், காட்டுவடத எல்லாம்
காட்டி விட்டு, கடைசியில் ‘தயவு சசய்து திருந்திவிடுங்கள்’ என வரும் அறிவுடர வசனத்டதப் வபால!

விருமாண்டியிலும் கூை காண்ைாமணி ஓடசக்கும், கருமாத்தூர் வனப்வபச்சிக்குவம சபரும்பாலான


ஒதுக்கீ டுகடளயும் அள்ளிக் சகாடுத்து விட்ைார். மீ தம் இருந்தடவயும், நல்லம்ம நாயக்கர் ஆகிய

இளவேனில் - 2017 11
தமிழ்

மற்றுசமாரு ஆதிக்க சாதி உத்தமருக்குத்தான் சசன்றது. இதிலும் ‘நீராதாரம்’ எனும் இயற்டகடயக்


காக்கும் உள்ளைக்கத்திற்காகக் கமல் சசய்தது “நான் அஞ்சு சாமிடயக் கும்புடுறவன்” என்கிற குறியீட்டு
வசனம் தான். ஆனால், அது ஏவதா மூணு சாமி கும்பிடுவர்களுக்கும், ஐந்து சாமி கும்பிடுபவர்களுக்குமான
உட்பிரிவுத் தகராறு என்கிற வடகயில், சாதாரணமாகக் கைந்து சசல்லப்பட்டு விட்ைது.

தடலப்பு குறித்த சபருமித விஷயத்தில், கிட்ைத்தட்ை வதவர் மகன், விருமாண்டிடயவய மாதிரியாகக்


சகாண்ை மதயாடனக்கூட்ைம் திடரப்பைத்டத இடண டவத்துப் வபசலாம். இதன் சபயரிவலவய இருக்கும்
துணுக்குற டவக்கும் விமர்சனத்டத அப்வபாடதய வதவர் மகனும் சரி, இப்வபாடதய விருமாண்டியும் சரி,
அதனதன் பைப் சபயர்களின் அளவில் கூைச் சசய்யவில்டல. இப்வபாதும் வடரயிலும் 'சண்டியர்' எனும்
சபயடர டவக்க முடியாதடத தனக்கு இடழக்கப்பட்ை அநீதியாகத்தான் நிடனக்கிறார் கமல்.

அப்படி, விருமாண்டியின் டைட்டில் டிடசனில் வந்த டகவிலங்டக விை சண்டியர் டிடசனில் வந்த
அரிவாளின் மீ து கமல் டவத்திருக்கும் பிவரடமடயப் புரிந்து சகாள்ள முடியவில்டல.

பின்னாளில் சண்டியர் என்ற சபயரில் இன்சனாரு பைம் சவளிவந்து வதால்வியடைந்தவத, அப்வபாது


எங்வக வபானது அரிவாள் கலாசாரம்? எனும் நடுநிடலயாளர்களின் வகள்விக்கு, ஒருவவடள கமல்
நடித்திருந்தால், அப்பைம் வதால்வி அடைந்திருக்குமா எனும் இன்சனாரு வகள்விதான் பதில்.

வமற்படி பைங்களுக்கு ஆதரவாக டவக்கப்படும் கருத்துகள் சபரும்பாலும், “உள்ளடத உள்ளபடி சசால்லி


யிருக்கிறார் கமல்” என்பதாக ஆரம்பித்து, “காட்டுமிராண்டிகள் மீ து கனிடவ மட்டுவம காட்டித் திருத்துதல்”
என்பதில் நிடல சகாண்டு, “மக்களுக்குப் புரியவில்டல” எனும் ஆற்றாடமயில் வந்து முடிபடவ.

உண்டமதான், உள்ளடத உள்ளபடி சசால்வதுதான் ஒரு கடலஞனுக்குரிய ஆகப் சபரிய சவால். ஆனால்,
அதில் தன்னுடைய அரசியலாக எடதக் கலக்கிவறாம் என்பதுதான் வகள்வி. எடுத்துக்காட்டிற்கு, இவத
மதயாடனக்கூட்ைம் திடரப்பைத்தில், வதவர் மகனில் காட்ைப்பட்ை சவற்றுப் சபருடம, வன்முடற என
அடனத்தும் உண்டு. ஆனால், அப்படிக் காட்ைப்பட்ை அவத வநரத்தில், நாயகன் கதிர் கதாபாத்திரம் கலப்பு
மணத்தின் வாரிசாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதுதான் திடரக்கதாசிரியர் விக்ரம் சுகுமாரனின் அரசியல்.

அவத வபால, மதயாடனக்கூட்ைத்தின் இறுதிக் காட்சியான, சிவனம்மாவின் நிடல தரும் அதிர்வு, வதவர்
மகனின் இறுதிக் காட்சியான அரிவாள் தாங்கிய சக்தியின் பிம்பம் தரும் அதிர்டவ விை வரியம்
ீ மிக்கது.
பருத்திவரனிவலா
ீ இன்னும் ஒரு படி வமவல சசன்று, ஆதிக்க சாதி - தலித் கலப்பு மணத்தில் பிறந்தவடர
நாயாகனாகக் கட்ைடமத்திருப்பார் அமீ ர். (அதிலும் வமற்சசான்ன எல்லாக் கல்யாண குணங்களும் உண்டு.)

வதவர் மகனின் நாயகன் சக்தி சவளிவய சசன்று வமற்படிப்புப் படித்தும் கூை, ஒவர குட்டையில் ஊறிய
மட்டையாக மாறிப் வபாகின்றான். அவடன அப்படி மாற்றியது அவ்வூர் என்பதுதான் கமல் முன்டவக்கும்
அரசியல். இந்த விஷயத்தில், வதவர்மகனுக்கும், விருமாண்டிக்கும் இடையில் வவறுபாடுகள் அதிகம்
இல்டல. முன்னதில் சின்னத் வதவர். பின்னதில் சகாத்தாளம். அதில் பிரச்சடனக்குரிய நிலத்திற்குச்
சசாந்தக்காரர் 'கள்ளபார்ட்' நைராேன் என்றால், இதில் கமல். ஒவர சாதியில் இருப்பதால், திருமணத்திற்குப்
சபரிய பிரச்சடனகள் இராது என்கிற அளவில், படழய பஞ்சவர்ணத்டதக் சகாஞ்சம் டதரியசாலியான
அன்னலட்சுமியாகப் சபாருத்திப் பார்த்தால், வதவர் மகனின் பாகம் இரண்ைான விருமாண்டி தயார்.

காதல் பைத்தின் சவளிப்படைத்தன்டம குறித்த வகள்விகள் இப்வபாதும் எழுப்பப்படுபடவ. குறிப்பாக,


சாய்ராத் (மராத்தி) திடரப்பைம் சவளிவந்த பிறகு, பாலாேி சக்திவவடல வநாக்கி இன்னும் அழுத்தமாக

இளவேனில் - 2017 12
தமிழ்

எழுபடவ! அதன் சதாைர்ச்சியாக, பாலாேிடயப் வபாலன்றி சவளிப்படைத்தன்டமயுைன் துணிச்சலாகச்


சசய்த, சசய்கிற கமல்ஹாசன் மீ து மட்டும் விமர்சனம் ஏன் என்ற வகள்வியும் வகட்கப்படுகிறது.

கமல் சவளிப்படைத்தன்டமடயக் காட்டினார் என்பது ஏற்கக்கூடிய விஷயம்தான். ஆனால், அது காதல்


அளவிற்கு சமூகத்தில் அதிர்வுகடள ஏற்படுத்தியதா அல்லது அண்டமயில் வந்த முத்துராமலிங்கம் வபால்
சதாைர்புடையவர்களுக்குக் சகாண்ைாட்ைத்டதக் சகாடுத்ததா என்படதத்தான் பார்க்க வவண்டும். இடதவய,
“மக்கள் புரிந்து சகாள்ளவில்டல” எனும் விமர்சனத்திற்குப் பதிலாகவும் எடுத்துக் சகாள்ளலாம்.

தவிர, ‘வபாற்றிப் பாைடி’ பாைல் வந்த புதிதில் அதன் வரிகளில் வரும் குறிப்பிட்ை சாதிக்குப் பதிலாகத்
தங்கள் சார்ந்த சாதிப் சபயடரப் வபாட்டுப் பாடிப் புல்லரித்தவர்கள் அவனகம் வபர் உண்டு. ஆக,
கடலஞர்கள் சசால்வடதத் திறந்த மனத்துைன் புரிந்து சகாள்ள மக்கள் தயாராகவவ இருக்கின்றனர். நாம்
எடத அழுத்திச் சசால்கிவறாம், எடத பட்டும் பைாமல் சசால்லிச் சசல்கிவறாம் என்பதில் இருக்கிறது
விஷயம். ஒருபுறம் ‘காட்டுமிராண்டிக் கூட்ைம்’ எனச் சசால்லி விட்டு, மறுபுறம் தூபமும் வபாைக் கூைாது!

ஓநாயாக இருந்து பார்த்தலின் நியாயத்டதச் சசால்வதற்கு முன்னால், அது ஓநாய் என அழுத்தமாகச்


சசால்லுதல் அவசியமானது. எடுத்துக்சகாண்ை கடலயின் வடிவமானது அதற்கு அனுமதிக்காத பட்சத்தில்,
குற்றம் எங்குள்ளது என்படத, ஒரு சுய பரிவசாதடனயாகவவனும் கமல் ஆராய வவண்டியிருக்கிறது.

கமல்ஹாசன் திடரயுலகில் தன்டன வணிகரீதியாகத் தக்கடவத்துக் சகாள்ள வவண்டிய அவசியம் வரும்


வபாசதல்லாம், குறிப்பிட்ை ஆதிக்கச் சாதிடய டமயப்படுத்திய ஒரு சதன் மாவட்ைப் பின்னணிப் பைத்டத
எடுப்பார் என்கிற புகாரும் உண்டு. அடத சமய்ப்பிக்கும் விதமாகவவ, வதவர்மகனுக்கு முன்னதாக வந்த
குணா, சிங்காரவவலன் இரண்டும் சரியாகப் வபாகவில்டல. விருமாண்டிக்கு முன்பாக, அன்வப சிவம்!

இன்னும் சசால்லப் வபானால், தமிழ் சினிமாடவ வதவர் மகனுக்கு முன்னும் பின்னுசமன இரண்ைாகப்
பிரிக்கலாம். ஆமாம், அதற்கு முன்பு அங்சகான்றும் இங்சகான்றுமாக வந்து சகாண்டிருந்த சாதியப்
பைங்களுக்கு, இது விற்கும் எனக் வகாடு வபாட்டுக் காட்டியதும் வதவர் மகன் திடரப்பைம் தான். இதற்குப்
பிறகுதான் சீவலப்வபரி பாண்டி சதாட்டு இப்வபாடதய சகாம்பன், முத்துராமலிங்கம், (அந்தப் பைத்திலும்,
‘சதற்கத்திச் சிங்கமைா’ என்கிற பாைலுக்குப் பின்னணி பாடிய வடகயில் கமலின் பங்களிப்பு உள்ளது.)
சின்னக் கவுண்ைர் முதலிய சகாங்குப் சபருடம வபசும் பல பைங்கள் என வரிடசயாக வந்தன. கமலின்
நிகர்நாயகன் ரேினிவய கூை, வதவர் மகடனப் பார்த்துக் கட்டிக் சகாண்ை கடர வவட்டிதான் எேமான்!

'கடல என்பது மக்களுக்கானது' என்பதன் அடிப்படையில், படைப்பாளி எனப்படுபவன் எப்வபாதும்


மக்களுக்காக, மக்களின் பக்கம் நின்றுதான் வபச வவண்டும். அதாவது, பாதிக்கப்பட்ை மக்களின் பக்கம்!
அப்படிப் வபசாதடவ அடனத்தும் சவறும் பிரதிகளாக மட்டுவம மாறி, பரடண அடைத்துக் சகாள்ளும்.

வமலும், சினிமா உட்பை சபருகி வரும் சதாழில்நுட்பங்கள் அடனத்துவம ஒரு நாகரிக சிவில் சமூகத்டத
முன்வனாக்கி நகர்த்த மட்டுவம பயன்பை வவண்டுமன்றி, இந்த டிேிட்ைல் யுகத்திலும் ஆண்ை பரம்படர என
சவட்டி வராப்புப்
ீ வபசுவதற்கான கச்சாப் சபாருட்கடள உருவாக்கித் தருவதாக இருந்து விைக்கூைாது.

ஏசனனில் நாம் இப்வபாது முதுகுளத்தூர்களும், தர்மபுரி நத்தம் காலனிகளும் வவசறாரு வடிவில் IIT, JNU
வபான்ற சபரும் கல்விக்கூைங்களில் நுடழந்து விட்ை அச்சமிகு காலத்தில் வாழ்ந்து சகாண்டிருக்கிவறாம்.

***

இளவேனில் - 2017 13
தமிழ்

சிற்பி சூழுலகு
விக்வனஸ்வரி சுவரஷ்

“இந்த சிதம்பரத்துல அறுபது வயசுக்கு வமல இருக்கவங்கள்ல பாதிவபரு என்கிட்ை சகாட்டு வாங்கினவங்க
தான்” என்பார் என் அம்மா. அம்மா, அப்பா இருவருவம சிதம்பரத்துக்காரர்கள். பால்யம் முதவல வசிப்பதால்
ஊரில் சபரும்பாலான வயதானவர்களுக்கு இருவடரயும் அல்லது ஒருவடரவயனும் சதரிந்திருக்கும்.
அம்மாவவாடு சவளிவய வபாடகயில் யாராவது ஒரு சபரிசு நிறுத்தி டவத்துப் வபசிக்சகாண்டிருக்கும்.
அம்மாவின் கண்கள் யவதச்டசயாக அவர்கள் தடலடயப் பார்த்து விட்டு மீ ளுவடதக் கண்டிருக்கிவறன்.

என் அம்மா வழி தாத்தா ட்யூஷன் வாத்தியார். ஆறடி உயரம், பாரதியார் வபால வகாட்டும், பஞ்சகச்சமும்,
ைர்பனும் அணிந்து முகத்தில் மட்டும் சிரிப்டப அண்ை விைாதவர். ஃவபாட்வைாவில் பார்த்திருக்கிவறன்,
புடகப்பைத்துக்காகக் கூைத் தன் கண்டிப்டபக் டகவிட்ைதாக சதரியவில்டல. ஊரறிந்த அவர் தனிச்சிறப்பு
என்னசவன்றால், எப்வபர்ப்பட்ை மக்குப் பயடலயும் பாஸாகச் சசய்து விடுவாராம். அந்தத் தனிச் சிறப்டப
ஊரில் உள்ள பலரும் தத்தம் பிள்டளகடள அனுப்பி ஊர்ேிதப்படுத்திக் சகாண்டிருக்கிறார்கள். என்
தாத்தாவுக்கு இந்த சவற்றி எப்படிச் சாத்தியமானது என்படத அடுத்த பாராவில் சதரிந்துக் சகாள்வர்கள்.

மனப்பாைம் என்பது சகட்ைவார்த்டத ஆகாத காலமாதலால், தாத்தா எல்லா வாய்பாட்டையும், வநராகவும்,


பின் தடலகீ ழ் பாைமாகவும் ஒப்பிக்க சசால்லிப் படுத்தி எடுத்திருக்கிறார். ஒப்பிக்காத மாணவர்களுக்குக்
சகாட்டு நிச்சயம். அதிலும் அவர் இருக்டகயிலிருந்து எழ மாட்ைார். இந்தப் பணிடயச் சசய்ய என்
அம்மாடவப் பழக்கியிருந்தார். சகாட்டும் சத்தம், ஐம்பது கே சதாடலவில் அமர்ந்திருக்கும் அவர் காதில்
விழ வவண்டும் என்பது பணியின் விதிமுடற மற்றும் கிளுகிளுப்பு. இந்தக் காலத்து மாணவர்கள் என்றால்,
சகாட்டியதற்குப் பழிவாங்க வாத்தியார் வண்டியில் காற்டற இறக்கி விடுவார்கள். அந்தக்கால மாணவர்கள்
வாய்பாடை நிடனவிலும், சகாட்டியடத மறந்தும் விட்ைார்கள். அம்மாவுக்கு இப்வபாதும் ஊரில் மரியாடத!

தற்வபாதும் ட்யூஷன்கள் நைந்துக்சகாண்டு தான் இருக்கின்றன. சிறிய வகுப்பு என்றால் சபண்கள். ஒன்பது,
பத்தாம் வகுப்புக்கு வமல் என்றால் ஆண் வாத்தியார்கள். சபரும்பாலான ட்யூஷன் டீச்சர்கள், கமலா
காவமஷ் வபால முகத்தில் நிரந்தர வசாகம் வதக்கியவர்களாக அடமந்து விடுகிறார்கள். அப்வபாது
ட்யூஷனுக்குப் வபாவசதன்பது சுவாரஸ்யப்படுவதில்டல. அம்மாக்களுக்கு முதுகில் நாலு சாத்து
சாத்துவதற்குக் கூடுதல் காரணம் கிடைக்கிறது. கமலா காவமஷ்கள் ட்யூஷன் எடுக்கும் வபாவத கீ டர
ஆய்ந்து சகாண்வைா, சவங்காயம் உரித்துக்சகாண்வைா இருப்பது அந்த வயதில் எரிச்சலூட்டியிருக்கிறது.

ட்யூஷன் எடுப்பசதன்றால் என்ன, நாங்கவள புத்தகத்டத திறந்து டவத்துக் சகாண்டு படிக்க வவண்டும்
அல்லது அப்படிப் பாவ்லா பண்ண வவண்டும். ஒரு மணி வநரத் தண்ைடன அது. ஏடழ கமலாக்களுக்கு
உதவ இந்த அம்மா, அப்பாக்களுக்கு வவறு வழிவய சதன்பைாதா என்று கைவுடளக் வகட்டிருக்கிவறன்.

ஒவரசயாருமுடற ‘கைவலாரக் கவிடதகள்’ வரகா வபான்ற அக்காவிைம் ட்யூஷன் பயின்றிருக்கிவறன். கீ டர


ஆயாமல், அழுது வடியாமல், பாண்ட்ஸ் பவுைர் வாசடனவயாடு வந்தமரும் இது வபான்ற அழகான
அக்காக்களிைம் பயில்வதில் உள்ள நல்ல விஷயம், அவர் கன்னத்தில் தட்டி ‘குட் பாய்’ அல்லது ‘குட்
வகர்ள்’ சசால்வடதக் வகட்பதற்காகவவ விழுந்து விழுந்து படிப்வபாம்.

சனி, ஞாயிறு என்றால் காடல வநர ட்யூஷன். அக்கா வரடிவயாவில் காதல் பாைல்கடள ஒலிக்க விட்டு
கூைவவ பாடுவார். ஒரு மாதிரி கிறக்கமாக இருக்கும். அழகான சபண்ணுக்கு நன்றாகவும் பாை
வருவசதல்லாம் கில்லர் காம்பிவனஷன். அதில் மயங்க ஆண், சபண், குழந்டத வவறுபாசைல்லாம்

இளவேனில் - 2017 14
தமிழ்

கிடையாது. ட்யூஷன் அக்கா, ‘தாண்டுரா ராமா’ சசால்லியிருந்தால் குட்டிக்கரணம் கூை அடித்திருப்வபாம்


எனும் வபாது, பானிபட் யுத்தத்டத யார் எப்வபாது நைத்தியது என்படதப் படித்து டவப்பது கஷ்ைமா என்ன!

பக்கத்து வட்டு
ீ அண்ணா, தினமும் ட்யூஷனில் நைந்தடத ஒன்று விைாமல் வகட்டுக் சகாள்வார். அது என்
படிப்பின் மீ தான அக்கடற என்வற நம்பிவனன். ஒருநாள், அக்கா எங்கள் படிப்டபயும், பக்கத்து வட்டு

அண்ணாடவயும் பற்றிக் கவடல சகாள்ளாமல் திருமணம் சசய்து சகாண்டு வபாய் விட்ைார். கமலாக்கள்
ஒருவபாதும் இவ்வாறு பாதியில் விட்டுப் வபாவதில்டல என்படதயும் இங்கு குறிப்பிட்ைாக வவண்டும்.

ஒன்பதாம் வகுப்பு வந்ததும் இயற்பியல், வவதியல், கணக்கு என தனித்தனி ஆசிரியர்களிைம் வபாக


வவண்டியதாயிற்று. வகுப்பில் நன்றாகவவ கணக்குச் சசால்லித் தந்த ஆசிரியரிைவம நாங்கள் ட்யூஷனுக்கு
வபானது பற்றி அவருக்குவம எந்த குழப்பமும் இருந்திருக்கவில்டல.

என் நண்பரின் அனுபவம் வவறு விதமானது. அவர் வகுப்பில் கணிசமானவர்கள் கணக்காசிரியரிைம்


ட்யூஷனுக்குப் வபாய்க் சகாண்டிருந்தார்கள். அது அரசுப் பள்ளியாதலால், நூற்றுச் சசாச்சம் மாணவர்களில்
வட்டுக்கு
ீ வரும் டபயன்கள் முகம் மட்டும் அவருக்கு நன்கு பரிச்சயமாகியிருந்தது. ஒவ்சவாரு
காலாண்டு, அடரயாண்டுப் பரிட்டச முடிவிலும் உங்களில் யார் முதல் மதிப்சபண் என்று ட்யூஷன்
டபயன்களிைம் வகட்டுத் சதரிந்து சகாள்வார். அவர்களில் ஒருவர் தான் பத்தாம் வகுப்பில் முதல்
மாணவனாக வரமுடியும் என்பது தாண்டி அவர் வயாசிக்கவவயில்டல.

பத்தாம் வகுப்பில் என் நண்பர் தான் மாநில அளவில் முதல் மாணவர். கணக்காசிரியருக்கு, சபயர்
வகள்விப்பைாத அந்த மாணவன் உள்ளூர் என்பவத அதிர்ச்சி. “எவவனா ரகுன்னு ஒருத்தன் ஃபர்ஸ்ட்
வந்திருக்கான். உங்களுக்கு மார்க் வாங்கறத்துக்கு என்னைா வகடு?” என்று வகுப்பில் வகட்க, “எவவனா
இல்ல சார், நம்ம கிளாஸ் ரகுவரன் தான்” என்று அடையாளமில்லாமல் இருந்த மூன்றாவது சபஞ்சு
ரகுடவ ஒருவன் வபாட்டுக் சகாடுத்தான். வகுப்பாசிரியருக்கு அடுத்த அதிர்ச்சி. அவரிைம் ட்யூஷனுக்கு
வராததால் டபயடனப் பற்றி அவருக்குத் சதரிந்திருக்கவில்டல.

“சபாஷ்ைா டபயா!” முதுகில் ‘படீர்’ என்று ஒன்று டவத்தார். “ஆமா, யார்ட்ை ட்யூஷன் வபாற?” “யார்ட்ையும்
இல்லசார். நீங்க கிளாஸ்ல சசால்லித்தர்றது தான்!” ஆசிரியருக்கு குஷியாகி, மீ ண்டும் ‘படீர்’. “அப்பா என்ன
பண்றார்?” “சநசவு சார்”. மூன்றாவது ‘படீரில்’ நண்பருக்குப் சபாறி கலங்கி விட்ைது. மாவட்ை அளவவாடு
நின்று விட்ைதற்காக அப்வபாது சந்வதாஷப்பட்டிருக்கிறார். அடுத்தடுத்த வகுப்புகளுக்கு இலவசமாகவவ
அவரிைம் கணக்குக் கற்றுக் சகாண்ைாராம்.

எங்கள் ஊரில் வவதியல் ஆசிரியர் ‘சார்லஸ் சார்’ அழகான இடளஞர். திருமணமாகியிருக்கவில்டல.


அவரிைம் ட்யூஷன் வபாக எங்களுக்கு இனித்தும், எங்கள் பட்டிக்காட்டுப்சபற்வறாருக்குக் கசந்தும் இருந்தது.
எந்வநரமும் எங்களுக்குள் வவதியல் நிகழ்வு நைந்துவிடும் எனப் பயந்து, அவத சதருவிலிருந்த சிடுமூஞ்சி
தாத்தாவிைம் - எவ்வளவு வயாசித்தும் இப்வபாது சபயர் நிடனவுக்கு வரவில்டல – வசர்த்து விட்ைார்கள்.

சார்லஸ் சாரிைம் படிக்கும் சபண்களிைம் அவடரப் பற்றி அவ்வப்வபாது வகட்வபாம். அடதச் சசால்வதற்கு
சராம்ப பிகு பண்ணிக்சகாள்வார்கள். அவர்களிைம் தாோ சசய்து வாங்கும் தகவல்கள் - சார்லஸ் சார்
டகசயழுத்து சுமார் தான், அவர் வடு
ீ கடலந்து கிைக்கும் - மதிய உணவு இடைவவடள முழுவதும் வபசும்
அளவுக்கு முக்கியத்துவம் சபற்றிருந்தன. பின்னாளில், அவர் தன் மாணவி ஒருவடரவய திருமணம்
சசய்து சகாண்ைதாக அறிந்த வபாது எங்கள் சபற்வறார் ஒன்றும் பட்டிக்காடு இல்டல என்று வதான்றியது.

ட்யூஷன் மாஸ்ைர்கள் பதின்பருவ உளவியல் சதரிந்தவர்கள். பள்ளி வாத்தியார்கள் கூை அடிக்க முடியும்,

இளவேனில் - 2017 15
தமிழ்

இவர்களால் அடிக்க முடியாது. ஆனால் அடதவிை அவமானப்படுத்தும் விதமாக, ஆண்கள் விடைத்தாடள


சபண்களிைமும், சபண்கள் விடைத்தாடள ஆண்களிைமும் சகாடுத்து மதிப்சபண்டணக் கூட்ைச் சசால்வர்.

சில ட்யூஷன்களில் மாணவ / மாணவியருக்கு தனித்தனி வநரம் ஒதுக்கி ட்யூஷன் சுவாரஸ்யத்தில் டக


டவப்பார்கள். எனினும் முழுக்கவவ சபண்கள் அல்லது ஆண்கள் பள்ளியில் படிப்பவர்களுக்கு, ட்யூஷனுக்கு
சவளிவய இருக்கும் டசக்கிள் நிறுத்தத்தில் தான் முதல் சவட்கம், முதல் காதல் எல்லாம் வதான்றுகிறது.

தற்வபாது ட்யூஷன்களின் முகவம மாறிவிட்ைது. சபயரும். ‘வகாச்சிங் கிளாஸ்’ என்று சசால்லிப்பார்த்தாவல


ஒரு கார்ப்பவரட் நிறுவனத்துக்குள் நுடழயும் அதிர்வு கிடைக்கிறது. சதாடலக்காட்சியில் பாடிப் புகழ்சபற்ற
குழந்டதகள், சீசன் முடிந்ததும் கல்யாணக் கச்வசரிகளில் பாடுவது வபால், எல்லாப் வபராசிரியர்களும்
ஓய்வு சபற்றதும் டிஃபால்ட்ைாக வகாச்சிங் க்ளாஸ் ஆரம்பிக்கிறார்கள். பள்ளி ஆசிரியருக்காவது பாஸாக்கி
விட்ைால் வபாதும், ட்யூஷன் வாத்தியார்கள் சபற்வறார்களின் எஞ்னியரிங் அல்லது ைாக்ைர் கனவுகடளயும்
சமய்ப்பிக்க வவண்டும். ஒன்பதாம் வகுப்பு படிப்பவர்களுக்கு பத்தாம் வகுப்பு பாைத்டதயும் பதிசனான்றாம்
வகுப்பு மாணவர்களுக்கு பன்னிசரண்ைாம் வகுப்பு பாைத்டதயும் எடுப்பதில் உள்ள சிரமம் தனித்துவமானது.

அடிப்படைடய மட்டும் கற்றுத் தர வவண்டும், ஆனால் அதிவலவய நின்று விைக்கூைாது. இடவ


அடனத்தும் ஐஐடி, அண்ணா பல்கடலக்கழக அல்லது இதர வபராசிரியர்களுக்கு அசால்ட்ைாக வருகிறது.

தினமும் ஐந்து மணிக்வக துவங்கும் வகுப்புகள், நாசளான்றுக்கு ஆறு பாட்சுகள், வாரம் ஒரு பரிட்டச
நைத்தி, அடத திருத்தித் தரும் இடைவிைாத பணிடயக் கூைச் சாதாரணமாக எண்ணிவிைலாம். ஆனால்,
அத்தடன பாட்ச்களுக்கும் வாராவாரம் தனித்தனிக் வகள்வித்தாள்கள் தயாரிப்பதின் பின்னாலுள்ள உடழப்பு
அசாதாரணமானது. “பதில் சசால்றது ஈஸி, வகள்வி வகட்டுப் பார்த்தால் தான் சதரியும்” என்று ஆசிரியர்கள்
மாற்றிச் சசால்வார்களாக இருக்கும். ஆனால் அதுவும் உண்டம தான்.

விடைடய விை இங்வக வகள்வி முக்கியம். கடைசிப் பரிட்டச ஒரு வபார்முடன என்றால், எதிரி சகாண்டு
வரப்வபாகும் ஆயுதம் ஏற்கனவவ உங்களுக்கு பரிச்சயமானதாய், டகயாளத் சதரிந்திருந்ததாய் இருந்தால்
சவற்றி உறுதி அல்லவா! வாரம் ஒரு பரிட்டச ட்யூஷனில் எழுதிய மாணவர்கள் வதர்வு நாளன்று,
இன்றும் மற்சறாரு நாவள என்ற பதட்ைமில்லாத சேன் மனநிடலயும் அடைகிறார்கள்.

சபாதுவாக இது வபான்ற அனுபவ கட்டுடரயில் “வாழ்க்டகயில்…” என்று எங்காவது வர வவண்டும் என்பது
விதி. அது கட்டுடரயின் நம்பகத்தன்டமடய கூட்டுகிறது. அதனால், அப்படிவய முடித்துக் சகாள்வவாம்.

வாழ்க்டகயில் நம்வமாடு பயணித்த, நம்டமச் சீரடமத்த பலடரயும் நிடனத்துப் பார்க்க, நன்றி கூற
விட்டுவிடுகிவறாம். அதில் ட்யூஷன் மாஸ்ைர்கள் நிச்சயம் உண்டு. சிற்பங்களால் ஆனது தான் வகாவில்
எனினும் வகாவிடலக் கட்டிய அரசன் வபான்று சிற்பிக்கு வரலாற்றில் இைம் இல்டல.

நானும் வருைா வருைம் பார்க்கிவறன், மாநிலத்தில் முதலாவதாக வரும் எந்த மாணவராவது என்
சவற்றிக்கு காரணம், ட்யூஷன் மாஸ்ைர் என்ற உண்டமடய சசால்கிறாரா என்று. ம்கூம். “என் வபரண்ட்ஸ்,
என் பிரின்சிபல், என் டீச்சர்ஸ் தான் காரணம்” என்று சசந்தமிழில் ஒரு வபருண்டமடய மடறக்கிறார்கள்.

***

இளவேனில் - 2017 16
தமிழ்

ஒடுக்கத்தின் முழக்கம்
வலகா இராமசுப்ரமணியன்

“இன்று வடர என் தனிப்பட்ை அனுபவங்களும், அக்கடறகளும் சாதிய அடமப்டபச் சார்ந்த


பிரச்சடனகளுைன் தான் சம்பந்தப்பட்டுள்ளன. இதிலிருந்து சவளிவரும் நாளில் நான் சாதிடய
டமயப்படுத்தாத திடரப்பைங்கடள எடுப்வபன்.” - நாக்ராஜ் மஞ்சுவள

தமது ஆதிக்க சாதி எதிர்ப்பு நிடலடய அல்லது தலித் ஆதரவு நிடலடய பட்ைவர்த்தனமாகப் வபசிய
திடரப் படைப்பாளிகள் இங்கு மிகக் குடறவு. அப்படிப் வபச முற்பட்ைவர்களும் கூை சாதிப் சபயர்கடள
மடறத்து, குறியீடுகள் சகாண்வை தம் கருத்துக்கடள நீண்ை தயக்கத்துைன் சவளிப்படுத்தி வருகின்றனர்.

ஒடுக்கப்பட்ை சமூகத்தின் குரலாக ஒலிக்கும் மராத்திய இயக்குநர் நாக்ராஜ் மஞ்சுவளவின் படைப்புகள்


இதனாவலவய அதிக முக்கியத்துவம் சபறுகின்றன. இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பைங்களாக
அடவ மாறிப் வபாக அவற்றின் சவளிப்படைத்தன்டமவய காரணமாய் இருக்கிறது. மஞ்சுவளவின் பைங்கள்
வநர்டமயானடவ. எவ்விதப் பாவடனகளும் இன்றி தினசரி வாழ்வின் நிதர்சனங்கடளச் சுட்டிக்காட்டுபடவ.
சராசரி பார்டவயாளன் இதுவடர கண்டிராத தலித் வாழ்வியடல பிரச்சார சநடியின்றி முன்னிறுத்துபடவ.

தன் படைப்புகளுக்குத் தன் வாழ்வவ ஆதாரம் எனக்கூறும் மஞ்சுவள இத்தாலியத் திடரப்பைங்களான ‘Cinema
Paradiso’ மற்றும் ‘Bicycle Thieves’ இரண்டும் எதார்த்த சினிமாடவ அடையாளம் காட்டியதாகக் குறிப்பிடுகிறார்.

சினிமா என்பது சபாழுதுவபாக்கு மட்டுவம என்னும் வடரயடறயில் சவளியாகும் பாலிவுட் திடரப்பைங்கள்


மீ தான இவரது கடுடமயான விமர்சனங்கள் மறுக்க முடியாதடவ. தன்னால் ஒரு வபாதும் அப்படியான
வபாலித்தனம் மிக்க பைங்கடளத் தர இயலாது எனக் கூறும் மஞ்சுவள, சினிமா என்னும் ஊைகத்டத தன்
வபாராட்ை ஆயுதமாக மாற்றியடமத்த ஒப்பற்ற கடலஞன்.

ஒடுக்கப்பட்ை இனத்தின் தீராத் துயரத்டத உரத்துச் சசால்லிடும் மஞ்சுவளவின் திடரப்பைங்கள் ஒன்வறாடு


ஒன்று சநருங்கிய சதாைர்புடையடவ. இன்னும் குறிப்பிட்டுச் சசால்ல வவண்டுசமனில் இவரது முதல்
பைமான பிஸ்துல்யாவின் முடிவவ இரண்ைாவது திடரப்பைமான ஃபான்ரியின் துவக்கமாக இருக்கிறது.

இளவேனில் - 2017 17
தமிழ்

வபாலவவ ஃபான்ரியின் நிடறவவறாக் காதல் தான் சாய்ராத்தின் டமயமாக அடமந்திருக்கிறது. இது


எவதச்டசயாக அடமந்திருக்கலாம் எனினும் தலித் வாழ்வியடலப் பின்னணியாகக் சகாண்ை முற்றிலும்
வவறுபட்ை கடதயம்சம் சகாண்ை இப்பைங்கள் ஒரு புள்ளியில் இடணவது ஆராயப்பை வவண்டியது.

2009ம் ஆண்டு சவளியாகி வதசிய விருது சபற்ற மஞ்சுவளவின் பிஸ்துல்யா கல்வி மறுக்கப்படும் ஏடழச்
சிறுவடனப் பற்றிய குறும்பைம். தந்டதடய இழந்த பிஸ்துல்யா கூலி வவடலசசய்து பிடழக்கும் தாய்க்குத்
துடணயாக அவளுைன் பகல் சபாழுதுகடளக்கழிக்கிறான். உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காததாலும் பள்ளிச்
சீருடைகள் இல்லாததாலும் அவனுக்குப் பள்ளியில் அனுமதி மறுக்கப்படுகிறது. வலுக்கட்ைாயமாகப்
பள்ளிடய விட்டு சவளிவயற்றப்படும் பிஸ்துல்யா பிடழப்புக்காகத் திருட்டு சதாழிலில் ஈடுபடுகிறான்.

பள்ளி சசல்லும் ஆடசயும் ஆர்வமும் சகாடுங்கனவாக அவடனத் துரத்துகிறது. படிப்பின் மீ தான அவனது
அக்கடறடயச் சில காட்சிகளின் வழிவய அறிந்து சகாள்ள முடிகிறது. ஆதரவளிக்க யாருமற்ற சூழலில்
பரிதவிக்கும் பிஸ்துல்யா இறுதிக்காட்சியில் எடுக்கும் முயற்சியின் பலன் நம் கற்படனக்கு விைப்படுகிறது.

அம்சமச்சூர் நடிகர்கடளக் சகாண்டு சவளியான இக்குறும்பைம் இயக்கம், ஒளிப்பதிவு, இடச என எதிலும்


குறிப்பிடும்படியான வநர்த்தி சகாண்ைதல்ல. மஞ்சுவளவின் கன்னி முயற்சியான பிஸ்துல்யா குடறகடளத்
தாண்டி கவனம் சபற்றதற்குக் காரணம் அது நிேத்டதப் பிரதிபலித்தவத. சாடலவயாரங்களில் வசிக்கும்
எண்ணற்ற குழந்டதகளின் அடையாளமாய் பிஸ்துல்யா இருக்கிறான். சமூகத்தால் நிராகரிக்கப்பட்ை
அவடனப் வபான்ற சிறார்கவள பின்னாளில் சகாடல, சகாள்டளச் சசயல்களில் ஈடுபடுகின்றனர் என்படத
அழுத்தமாகச் சசால்லும் பைம் அரசு மற்றும் பள்ளிகளின் மீ தான நம்பிக்டகடயக் வகள்விக்குள்ளாக்குகிறது.

சமூகச் சீர்வகடு குறித்த விவாதங்கள் மட்டுவம சபருகிக் கிடைக்கும் இன்டறய சூழ்நிடலயில் அதற்கான
ஆதார விடதடய அடையாளம் காட்டுகிற விதத்தில் பிஸ்துல்யா குறிப்பிைத் தகுந்த படைப்பு.

2013ல் சவளியான இவரது ஃபான்ரி (Fandry) கவிஞன், எழுத்தாளன் என பன்முகம் சகாண்ை மஞ்சுவளடவ
தனிப்சபரும் ஆளுடமயாக உயரச் சசய்த படைப்பு. பன்றி வமய்ப்படதக் குலத் சதாழிலாக சகாண்ை
ோப்யா விைடலப் பருவத்திற்வக உரிய அத்தடன ஆடசகளும் கனவுகளும் சகாண்ைவன். குடும்பத்தின்
வறுடம காரணமாக பள்ளிக்குச் சசல்வவதாடு விடுமுடற நாட்களில் கூலி வவடல சசய்து உடழப்பவன்.
பணக்கார வட்டுப்
ீ சபண் ஷாலு மீ து ோப்யாவுக்கு அளவிை முடியாக் காதல் அல்லது அதுவபால் மயக்கம்.

சராசரி இடளஞனின் எல்லா லட்சணங்களும் சபாருந்தியிருப்பினும் ோப்யா தனித்து விைப்படுகிறான்.


ஆதிக்க சாதியின் கட்டுப்பாட்டிலிருக்கும் அவ்வூரில் அவனது ஒவ்சவாரு சபாழுதும் அவமானத்துைவனவய
கழிகிறது. குலத்சதாழிலும், சாதிய அடையாளமும் அவனது கனவுகளுக்குத் தடையாக நிற்கின்றன.

அவனது தினசரிப் சபாழுதுகடள விவரித்தபடி சசல்லும் கடதயில், அடித்தட்டு கிராமங்களில் தலித்துகளின்


இன்டறய நிடலடய நுணுக்கமாக விவரிக்கும் பல காட்சிகள் உள்ளன. தடலமுடறயாய்த் சதாைரும்
அவலத்டதச் சகித்துக் சகாள்ள முடியாத இளம் ோப்யா தனித்தடலவதில் ஆச்சர்யமில்டல. சக பள்ளி
மாணவர்களிைம் தன் குடும்பத்தின் அடையாளத்டத மடறக்க முயன்று வதாற்கும் அவனது சூழ்நிடல
அவன் மீ தான பரிதாபத்டதக் கூட்டுவது. திருவிழா சமயசமான்றில் சகாண்ைாட்ை மனநிடலயில்
இருக்கும் ோப்யா, தன் நண்பனின் வதாள் மீ து அமர்ந்து தூரத்தில் நிற்கும் ஷாலுடவப் சபருமிதம் சபாங்க
பார்க்கும் காட்சியும் அதன் சதாைர்ச்சியாய் நிகழ்படவ யாவும் சகித்துக் சகாள்ளவியலா நிதர்சனங்கள்.

உன்னால் ஒரு நாளும் வவறு உயரத்திற்குச் சசல்ல முடியாது என்பது அவனுக்கு மீ ண்டும் மீ ண்டும்
சசால்லப்படுகிறது. வபாலவவ ஊவர வவடிக்டக பார்க்க, தன் குடும்பத்துைன் வசர்த்து ோப்யா பன்றிகடள
விரட்டும் நீண்ை இறுதிக் காட்சி ஏற்படுத்தும் அதிர்வும், சபரும் குழப்பத்துைனும் ஆக்வராஷத்துைனும்
அவர்கள் விரட்டியடிக்க முயல்வது பன்றிகடள அல்ல, காலங்காலமாய் அவர்கடள அைக்கி ஆளும்
ஆதிக்க சாதியின் ஓடுக்குமுடறகடளவய. வவட்டையாடிய பன்றியுைன் ஊர்வலமாய் அக்குடும்பம் நைந்து
வரும் சாடலயின் பின்னணியில் அம்வபத்கர், சத்ரபதி சிவாேி உள்ளிட்ைவர்களின் பைங்கள் இருப்பது

இளவேனில் - 2017 18
தமிழ்

அக்காட்சிக்கு அழுத்தம் வசர்ப்பது. அங்கு தன் குடும்பத்டதக் வகலி சசய்யும் ஒருவடன முதல்
முடறயாக ோப்யா எதிர்க்க துணிவது, ஒர் யுக மாற்றத்திற்கான துவக்கமாகக் கருதப்பை வவண்டியது.

உலக சினிமா வரலாற்றில் குறிப்பிடும்படியான இறுதி காட்சிகளின் பட்டியலில் இதற்கு ஓர் இைமுண்டு.

விளிம்புநிடல வாழ்வின் துயரத்டதப் வபசுவதாக இருப்பினும் ஃபான்ரி மிகுந்த கவித்துவ அழகுைவனவய


பைமாக்கப்பட்டுள்ளது. பிஸ்துல்யாவில் குடறகசளன நிடனத்தடவ யாவும் இதில் சீரடமக்கப்பட்டிருந்தன.
காட்சிகளுக்கு அர்த்தம் கூட்டும் இடசயும், அக்கிராமத்தின் நிலப்பரப்புக் காட்சிகளும் ரசிக்கும்படியானடவ.
குறிப்பாக ோப்யாவும் அவன் நண்பனும் கருப்பு நிறச் சீட்டுக்குருவிடயத் வதடியடலயும் முதல் காட்சி.

ோப்யாவாக நடித்துள்ள வசாம்நாத் தன் எதார்த்த நடிப்பால் பைம் முழுவடதயும் ஆக்ரமித்துக் சகாள்கிறார்.
அவ்வாண்டு இந்திய அரசின் சிறந்த இயக்குநர், சிறந்த குழந்டத நட்சத்திரத்திற்கான வதசிய விருதுகடள
முடறவய மஞ்சுவளவும் வசாம்நாத்தும் சபற்றது குறிப்பிைத்தக்கது. சாதிய ஒடுக்குமுடற குறித்த தீவிரப்
பார்டவ சகாண்ை ஃபான்ரி பல்வவறு விருதுகடள சபற்ற வபாதிலும் வசூல்ரீதியாகச் சாதிக்காதது சபரும்
குடற. உண்டமயில் இத்திடரப்பைம் சவகுேன சினிமா ரசிகர்கடள அவ்வளவாய்ச் சசன்றடையவில்டல.

ஃபான்ரியின் வதால்வி மஞ்சுவளடவ அதிகம் பாதித்து இருப்பது அவரது சமீ பத்திய வநர்காணல் ஒன்றில்
சவளிப்பட்ைது. நீண்ை தயக்கத்துைவனவய தனது அடுத்த பைமான சாய்ராத்தின் (Sairat) திடரக்கடதடய
எழுதத் துவங்கியதாய்ச் சசால்லுகிறார். சாதி எதிர்ப்புக் சகாள்டகயிலிருந்து விலகாத அவத வவடளயில்
மக்களின் ரசடனக்கு ஏற்றது வபாலவும் அடமந்த சாய்ராத்தின் சவற்றி சினிமா வரலாற்றிடன மாற்றி
அடமத்தது. இதுவடரயிலான மராத்திய சினிமா வசூல் சாதடனகள் அத்தடனடயயும் முறியடித்தது.

சில மாவட்ைங்களில் நள்ளிரவுக் காட்சிகள் ஏற்பாைாயின. மஞ்சுவளவின் வநர்காணல்கள் சவளிவராத வை


இந்தியப் பத்திரிடககள், சதாடலக்காட்சிகள் இல்டல எனலாம். சாய்ராத்தின் நாயகனும் நாயகியும் சசன்ற
இைங்களிசலல்லாம் சபற்ற வரவவற்பு நம்ப முடியாதது. மிகச் சாதாரணக் கடதடய அசாதாரண அழகு
சகாண்டு பைமாக்கிய மஞ்சுவளவின் ஒப்பற்ற ரசடனக்குக் கிடைத்த சவற்றிவய இது.

இத்தடன சகாண்ைாட்ைங்களுக்கும் காரணமான சாய்ராத்தின் கடத ஏடழ நாயகன் பணக்கார நாயகிடய


நீண்ை வபாராட்ைத்திற்கு பிறகு மணம் முடிக்கும் சராசரியானவத. இருப்பினும் முழுக்க முழுக்க காதல்
மனநிடலயில் பைமாக்கப்பட்ை சாய்ராத்தின் காட்சிகள் நம்டமப் பைத்துைன் ஒன்றிைச் சசய்கின்றன.

இளவேனில் - 2017 19
தமிழ்

இதிலும் புதுமுக நடிகர்கவள பிரதான வவைம் ஏற்றுள்ளனர். நாயகி ஆர்ச்சியாக ரிங்கு ராஜ்குரு, நாயகன்
பிரஷ்யாவாக ஆகாஷ். சாய்ராத்தில் நாயகடன விை நாயகிக்வக முக்கியத்துவம் சகாடுக்கப்பட்டுள்ளது.
இடதத் திட்ைமிட்வை வடிவடமத்ததாக இயக்குநர் கூறுகிறார். சபண் அழகில் மட்டுவம பிரதானப்படுத்தப்
படுவது வமாசமானது எனக் கூறும் மஞ்சுவளவின் நாயகி ஆர்ச்சி எதற்கும் துணிந்தவளாக, ஆளுடம
சசலுத்துபவளாக, ஏன் புல்லட்டும் டிராக்ைரும் ஓட்ைத் சதரிந்தவளாகவும் கூை இருக்கிறாள்.

ரிங்குவின் ஒவ்சவாரு சநாடி முக பாவடனயும் அளவில்லா அழகு சகாண்டு ஈர்ப்பது. பிரஷ்யாடவ
முதலில் சவறுப்பதாகட்டும், பிறகு விைாமல் அவடனத் துரத்திக் காதல் சகாள்வதாகட்டும், அவவனாடு
பிணக்குக் சகாண்டு உருகுவதாகட்டும் - ஆர்ச்சியின் மீ தான சநருக்கம் பைம் முடிந்த பிறகும் நீடிப்பது.

இடசயடமப்பாளர்கள் அேய் - அதுலின் மயக்குறு இடச சாய்ராத்தின் மிகப்சபரும் பலம். மான்வைஜ்


காட்சிகளாக விரியும் பாைல்களில் இடசயும் புத்துணர்வுமிக்க காதல் காட்சிகளும் ஒவர வநர்வகாட்டில்
பயணிப்பது ரசித்துணர வவண்டியது. மஞ்சுவளவின் சசாந்த கிராமத்திலும், மஹாராஷ்ட்ராவின் இன்ன பிற
இைங்களிலும் பைமாக்கப்பட்ை இப்பாைல்கள் அதன் காட்சி அழகியலுக்காய்க் சகாண்ைாைப்படுபடவ.

சராசரியான காதல் திடரப்பைம் ஒன்டறப் பார்க்கும் மனநிடலயிவலவய இறுதி வடர பார்டவயாளடன


டவத்திருக்கும் மஞ்சுவள, கடைசி சில நிமிைங்களில் நான் சசால்ல வந்தது இதுவல்ல என அதிர்ச்சிக்கு
உள்ளாக்குகிறார். தினசரி நாளிதழ்களிலும் சதாடலக்காட்சி ஊைகங்களிலும் நாம் காண வநரிடும் ஆணவக்
சகாடலகள் குறித்தான சசய்திகள் ஒரு நிமிை பச்சாதாபத்வதாடு மறக்கப்படுகின்றன. சாய்ராத் பைத்தின்
மூலம் மஞ்சுவள சாதிக்க நிடனத்தது அத்தடகய நிகழ்வுகளின் மீ தான நம் அவதானிப்டப விரிவு
படுத்துவவத. ஆதிக்க சாதிகளால் அரங்வகற்றப்படும் ஆணவக் சகாடலகள் குறித்து விவாதிக்கத் தூண்டி,
அது பற்றிய மாற்றுப் பார்டவடய பரப்புவதில் மஞ்சுவள சவற்றி சபற்றிருக்கிறார் என்பவத உண்டம.

சமுதாயத்தின் மீ து அக்கடற சகாண்டு தீண்ைாடம சகாடுடமகளுக்சகதிரான தீவிரமான கருத்துக்கடளத்


தன் திடரப்பைங்களின் வழி சதாைர்ந்து முன்னிறுத்தும் மஞ்சுவள நம் காலத்தின் ஒப்பற்ற கடலஞன்!

***

நீடூழி வாழ்க
மீ னம்மா கயல்

பச்டச வாசம் கலந்த காற்று இயற்டகயின் சுவாசம் வபாலத்வதான்றிற்று மதுவிற்கு. சுத்த அடமதியில்
சலசலக்கும் நீவராடச கூை அடமதிவயாடு அடமதியாக இடழந்து வபாயிருந்தது, சபாட்டுவமகம் இல்லாத
சவட்ைாரசவளி வானம். அண்ணாந்து பார்த்துக்சகாண்டிருந்ததில் வானமவடள உள்ளிழுத்துக்சகாண்ைது.

எங்கும் நீலம். நீலமாக சவளிவந்தாள். தனிடமச்சுதந்திரம் ஆைச்சசால்லியது. அடசயும் நீலக்கைல்.

தடலடய உலர்த்திக்சகாண்வை ராேி, “ஏய் சீக்கிரம் குளி. இருட்ைக்குள்ள கீ ழ இறங்கனும்.”

“ஏன் பிள்ள இது உங்க இைம்தான! யார் என்ன சசால்வா?”

“ஆமா! அப்பாவும் அண்ணனும் வரலன்னு சசால்ட்ைாங்க. சீக்கிரம் இறங்கச் சசான்னாங்க. தனியாலாம்


டநட் தங்க முடியாது. கூைாது. அருவில சசத்தவங்க ஆவி இங்க தான் சுத்துதாம்.”

சத்தமாகச் சிரித்தாள் மது.

“எது ஆவியா? நான் அந்த ஆவில இட்லி சுட்டுட்டுதான் வருவவன். நீ வவணா இறங்கு.”

இளவேனில் - 2017 20
தமிழ்

“சவள்ளாைாத பிள்ள. வபாயி குளி. நீ குளிச்ச தண்ணிதான் அருவில விழப்வபாவுது.”

“அப்வபா இதுக்கும் வமல யாவரா குளிச்ச தண்ணிலதாவன நான் குளிப்வபன்? ச்வசய்…”

“சராம்ப நாள் ஆடச ஒன்னு இருக்கு ராேி. யாருவம சதாைாத தண்ணிய குடிக்கணும் குளிக்கணும்.”

“நீ வபசிட்வை இரு. பிரியாணி வாங்கப்வபான முருவகசன் இப்ப வந்திடுவான். சீன் பார்க்கப்வபாறான்.
அப்பறம் புலம்பு, உன்ன வச்சுக்கவறன்.”

“நிேமாவவ பார்ப்பானாடி?”

ஓரக்கண் சிமிட்டி ைாப்டஸ ேிம்மிவசாடு வசர்த்துக் கழற்றி பாடற வமல் வபாட்ைாள்.

“அடிவயய் சனியவன, நீலாம் உருப்பைவவ மாட்ை, வகட்டியா.”

“ஆடைகள் சுடமதாவன! அடத முழுதும் நீக்கி விட்டு குளிப்வபன். முருவகசன் எப்ப வருவான்? அவன்
வரும் வடரக்கும் குளிப்வபன்.”

சட். பிரியாணி கிடைக்காது. புவராட்ைாதான் முருவகசன் வாங்கிட்டு வருவான்.

என்னவமா நிடனச்சவன?! மறந்திட்டு.

“முண்ைக்கட்டையா நிக்குது பாரு, மூவதவி.”

அவ்விைம் விட்டு நகர்ந்தாள்.

கணுக்காலுக்குச் சற்று வமவல நீவராட்ைம். படுத்தால் தடலக்கு வமலாக ஓரங்குலத்துக்கு நீர் வபாகும். மது
காடல டவத்ததும் நீரின் சில்லிப்பு உச்சந்தடல வடர பரவிப் புல்லரித்தது. குளிர் பழக டகயில் நீரள்ளி
உைம்பில் சதளித்தாள். நீருக்குள் முட்டி வபாை, குளிர் சதாடை தாக்கி வயிரதிரச் சப்சபன்று உட்கார்ந்தாள்.

ஆற்றில், ஓடையில் குளிப்பதில் இது சபரும்பாடு. இடைக்குக் கீ ழ் நடனதல் உச்சமாய் உைல் கூசும்.

அமர்ந்தாள், கிைந்தாள், நீடரக் சகடுத்தாள். சதளிந்த நீரில் வான்பிம்பம் விழுந்து அவள் வமனியில் வமல்
ஓடியது. வான் அவடளக் சகடுத்தது. குப்புறக் கிைந்ததில் மார்டப மண் தழுவியது. கூழாங்கற்கள் சதாட்டு
உருண்ைன. நிலமும் அவளும் பரஸ்பரம் சகட்ைனர். நீருக்குள்ளிருந்தபடி வான் பார்த்தாள். வாவனாடை!

சட். ராேி சசத்துட்ைா. வபய் அடிச்சுட்டு.

குபுக்சகன்று நீரிலிருந்து எழுந்து “ஏய் சனியவன…”

“ஏன்டி கத்தற? ந்தா உன் டிரஸ்.”

ஏன் எனக்கு இப்படித் வதானுச்சு? என்ன வதானுச்சு? என்னவமா தப்பா வதானுச்வச! மறந்திட்டு.

எவ்வளவு நிடனவுபடுத்தியும் வரவில்டல.

இளவேனில் - 2017 21
தமிழ்

“முருவகசன் வந்தானா? பிரியாணி பார்சல்?”

“ஓ, வந்துட்ைானா! எங்க காவணாம்?”

“அடி வாங்கப் வபாறடி நீ.”

உயரமான இைங்களின் பருவநிடல நம்பிக்டகக்குரியது இல்டல. திடீசரன்று மாறிவிடும். விட்ைது!

“ஏத்தா இருங்க. இப்ப இறங்க வவண்ைாம். மழ பிடிச்சிடும். ஐயாட்ை நான் வபான் சசஞ்சு சசால்லிக்கவறன்.”

“சரிய்யா. நான் பார்த்துக்கிடுவதன். _____ ல்ல சகாஞ்சம் வலுவாத்தான் வபயுது. ____ புவராட்ைா வாங்கி
சகாடுத்திருக்வகன். ______ சின்னத்தாயி ந்தாங்க, ஐயா வபசுதாக.”

“______ சரிப்பா.”

“என்னடி?”

“மடழ விட்ைா இறங்குங்க. இல்லாட்டி, காடலல சவள்ளன வர சசால்ட்ைாக.”

“சவள்ள வமகம்லாம் பஞ்சுமிட்ைாய் கணக்கா இருக்கும். இந்த மழ வமகத்த பாரு. கருப்பு ராட்சசன் மாதிரி
இருக்குல்ல ராேி!”

தூறல், சாரல், மடழ, சபருமடழ என்ற வரிடசக்சகல்லாம் வநரம் தராது விழும்வபாவத ஆங்காரமாய்
விழுந்தது. அருவியின் இடரச்சவலாடு மடழ. ராேி ஒடுங்கி மதுவின் டககடள இறுக்கப் பற்றிக்சகாண்டு
இருந்தாள். வகாணிப்டபடயத் தடலயில் வபார்த்திக் குடிடச வாசலில் நின்றிருந்தான் முருவகசன்.

கீ ழிறங்கும் வநரம் தப்பிப் பின் சவறித்தது மடழ.

“காடலல இறங்குவவாம்.”

“அவன உள்ள கூப்டு.”

சட். முருவகசன் உள்வள வரும்வபாது வாசல்ல தடலல இடிச்சுக்குவான்.

மறந்திட்டு.

“உள்ள வாங்கண்ணா.”

கழுத்தில் ஓம் ைாலர் இருக்கிறதா என்று ராேி சதாட்டுப்பார்த்துக்சகாண்ைாள்.

“ஆமா, அருவில சசத்தவங்க எத்தன ஆவி சுத்துதுன்னு சசான்ன?”

“சகான்னுருவவன். சும்மா இர்றி.”

“ஆனா நீசயல்லாம் எம்பிஏ படிச்சன்னு சவளில சசால்லிட்டு திரியாத என்ன. சிரிச்சிடுவாங்க.”

இளவேனில் - 2017 22
தமிழ்

“வவற ஏதாது வபசு மது.”

“ஆஆஆ!” - தடலடயத் தைவியபடி முருவகசன் உள்வள வந்தான். சநற்றியில் சின்னத் தீற்றல் ரத்தம்.

“ஒன்னுமில்ல வலசா இடிச்சுட்டு.”

குடிடச முழுக்க மூவரின் எண்ணங்களும் வடகவடகயாய் ஓடின. ராேிடய முருவகசன் கற்பழிப்பதாய்


மதுவிற்குக் கற்படன. முருவகசடன மது கற்பழிப்பதாய் ராேியின் கற்படன. இவர்கள் இருவடரயும்
எங்வக டவக்க வவண்டுவமா அங்வக டவத்துவிட்டுத் தூங்கி விட்டிருந்தான் முருவகசன்.

மதுவுக்கு மட்டுவம சதரிந்து, ஏவதா ஓர் அமானுஷ்யம் அங்கு நிகழ்வதாகத் வதான்றியது. நிகழாமல்
இருப்பதாகவும் வதான்றியது. ஏவதா ஒன்று சரியில்டல. ஏவதா ஒன்று டகமீ றி நைக்கின்றது.

இந்தச் சூழடல ஏற்கனவவ அவள் பார்த்திருக்கிறாள். ஏற்கனவவ இதில் வாழ்ந்திருப்பதாகப்பட்ைது. எதுவும்


புதிதாக இல்டல. பகுத்தறிவு வதடித்வதடி ஆராய்ந்தது. சரியாகப்புரிந்துசகாள்ள எதுவும் சதளிவாக இல்டல.

“தூக்கவம வர மாட்டிக்கி. ஆவி கடத சசால்வலன் ராேி.”

“சிலதுல விடளயாைக்கூைாது மது. உனக்கு சதரியல, புரியல அல்லது நம்பல அப்படின்றதுக்காக ஒன்னு
இல்லவவ இல்லன்னு ஒதுக்கிை முடியாது, புரியாத விசயங்கடளக் கிண்ைல் சசய்யறதும் தப்பு. அந்த
விஷயம் உனக்குப் புரியும் வபாது அத யார்ட்ையுவம சசால்ல முடியாதபடிக்கு ஆகும்.”

“அப்வபா நீ மட்டும் சசால்ற உனக்கும் ஒன்னும் ஆகல?”

“எனக்கும் இன்னும் முழுசாத் சதரியாது. ஆனாலும் நம்பவறன். எனக்கு முழுசாத் சதரியும் வபாது சசால்ல
நான் இருக்க மாட்வைன். அவ்வவளாதான்.”

“…”

“நம்ம சக்திக்கு மீ றின விசயங்கடளத் சதரிஞ்சுக்காம இருக்கறது நல்லதும் கூை. நான் வகள்விப்பட்ைவடர
சசால்வறன். நீ நல்லா வயாசி. வயசாகிச் சசத்தவங்க யாராவது ஆவியா வருவாங்களா? சாகும் வபாது
மனசும் வயசாகிச் சாகும். அந்த மனவசாை முதிர்ச்சி வவற நிடல. அடனவடரயும் பிள்டளகளாக பாக்கும்.
ஆனா இடைல இப்படி திடீர்ன்னு சாவறவங்க? அவங்க ஆன்மா சாந்தியடையாது. அவுங்க சவச்சிருந்த
ஆடசகள், லட்சியங்கள், கனவுகள், எல்லாவம வசர்ந்து மனடத உக்கிரமாக்கி சவச்சிருக்கும். தன் பயணம்
திடீசரன்று விடுபட்ைடத ஆன்மா ஏத்துக்காது. அது சபாறாடமயாக மாறி தன்டனப் வபாலவவ பிறடரயும்
இப்படிப் பாதியில் விடுபைடவக்க முயற்சி பண்ணும். அது தான் ஆவி அடிக்கறதுன்னு சசால்றாங்க.”

“…”

“ஆவிக எப்பயுவம முகத்துக்கு வநரா வராது. முதுகுக்கு பின்னாடி இருந்துதான் கூப்பிடும். கூப்பிடும்ன்னா
உன்டனப் பிடிச்சு இழுக்கும். அங்கவய இருந்துக்கன்னு சசால்லும். அவதாை பிடியில இருந்து தப்பனும்னா
திரும்பிப் பார்க்கக்கூைாது. வவகமா முன்னாடிவய பார்த்துப் வபாகணும். வபாக முயற்சிக்கணும். வசார்வானா
வதாத்துட்ைனு அர்த்தம். சபரிய இருட்டு. அதுதான் கடைசி. மூச்சு முட்டும். அப்பறம் ஒன்னுவமயில்ல.”

தூங்கிப் வபானாள்.

இளவேனில் - 2017 23
தமிழ்

குடிடசக்குப் பின் இருந்த முள்சசடியில் ராேியின் சுடிதார் சிக்கிக் கிழிந்து அவதாவை ஒட்டி இருந்தது.
அங்வகவய முட்கவளாடு விழுந்து இறந்து கிைந்தாள். முருவகசடன வபாலீஸ் டகது சசய்து வபானது.

“வபயாவது பிசாசாவது. இவன்தான் அந்தப் புள்டளய என்னவமா சசஞ்சிருக்கான். வபாஸ்ட்மார்ைம்


ரிப்வபார்ட் வரட்டும். இவன வச்சுக்கவறன்.”

முருவகசன் தன் ஐயாடவ ஏறிட்ைான். அவன் கண்களில் உண்டம மட்டுவம இருந்தது. விசுவாசமும்.

ராேியின் அப்பா “என்ன ஆச்சு சசால்லும்மா” என்றார் அழுதுசகாண்வை.

“எனக்கு எதுவுவம சதர்லப்பா, என்ன நைந்துச்சுன்னு.”

மது அவள் அம்மாடவ சநருக்கி நின்றிருந்தாள். அவளின் உதறல் அம்மாடவயும் வசர்த்து நடுக்கியது.

யாவரா யாருக்வகா ஃவபான் வபசிக்சகாண்டு இருந்தார்கள்.

“ராேி சசத்துட்ைா. வபய் அடிச்சுட்டு”

சட். மின்னல் சவட்டி மது மயங்கிச் சரிந்தாள்.

Sudden unexpected death due to chronic heart failure. The acute coronary events triggered the sudden death (SD) is unclear.

மதுவிற்கு ராேி எப்படி இறந்தாள் என்படதக் கணிக்க முடிந்தது. தன்டன சநாந்துசகாண்ைாள். காப்பாற்றி
இருக்கலாவமா. எனக்கு ஏன் மறந்து வபானது? சட்சைனத் வதான்றி மடறகிறது. வதான்றியடவ நைந்த பின்
மீ ண்டும் ஞாபகம் வருகிறது. இது சாபம் அல்லவா! ஏன் ஒரு நல்லது கூை எனக்குத் வதான்றவவ இல்டல?

நாள்… சட்.

“அம்மா இந்தக் குழந்டதங்க வபாற ஆட்வைா கிைங்குல கவுந்து விழப் வபாகுதுமா. காப்பாத்துமா.” அழுதாள்.

“உனக்சகன்ன டபத்தியம் பிடிச்சிருக்கா? வபசாம இரு.”

“இல்லம்மா என்டன நம்புமா.” கதறினாள்.

“அந்தக் குழந்டதக எல்லாம் பாவம்மா. குட்டிக் குட்டிக் குழந்டதங்க.” சசால்லும்வபாவத உடைந்தாள்.

அம்மா அவள் கண்கடளப் பார்த்தாள். நிடலசகாள்ளாத கண்கள். அங்குமிங்கும் அடலயும் கண்கள்.


பதற்றமும் துடிப்பும் நிடறந்த கண்கள். விருட்சைனப் பின்வாங்கினாள். பின் அவடள அடணத்தாள்.

“ஒண்ணுமில்லடி, ஒண்ணுமில்ல.”

“ம்மா. நான்தான்மா ராேிய சகான்னுட்வைன்.”

இளவேனில் - 2017 24
தமிழ்

ஆட்வைா எந்த விபத்திலும் சிக்கவில்டல.

நாட்கள்… சட்.

“வமைம் உங்க சபாண்ணக் கண்டிச்சு டவங்க. எங்க வட்டுக்கு


ீ வந்து, உங்க வட்டு
ீ வமல இடி விழப்
வபாகுது, எல்லாரும் கிளம்பி சவளில வாங்கன்னு கத்திக்கிட்டு இருக்கறா”.

“ஏன் மது இப்படி பண்ற? எனக்கு நீ மட்டும்தான்டி இருக்க. நான் என்னடி சசய்வவன்.”

“…”

“ராேி சசத்தது அவ விதிடி.”

“இல்லம்மா கண்டிப்பா அவங்க வட்ல


ீ இடி விழுந்திடும். எனக்குத் சதரியும் எல்லாரும் சசத்திடுவாங்க.”

“அப்படிப் பார்க்காத மது. பயமாருக்குடி.” மகளின் தடலடய மார்வபாடு வசர்த்தடணத்துக் டக கூப்பினாள்.

கூப்பிய திடசயில் நாக்டக சவளித் தள்ளி சுவரில் சதாங்கிக் சகாண்டிருந்தாள் மாகாளி.

எந்த இடியும் அந்த வட்டில்


ீ விழவவ இல்டல.

வாரங்கள்…

“நீங்க ஏன் மது இப்படி எக்ஸ்ட்ரீமா பிவஹவ் பண்றிங்க? எதனால எல்லாடரயும் பயமுறுத்துறிங்க?”

“நான் பயமுறுத்தல ைாக்ைர். உண்டமயச் சசால்வறன். நான் சசால்லாம விட்ைதால. ராேி சசத்துட்ைா
என்னால அதுல இருந்து மீ ள முடியல. I feel guilty.”

“வமல சசால்லுங்க.”

“நான் டபத்தியம் இல்ல ைாக்ைர். என்டன மாதிரி சதளிவா இங்க யாரும் இல்ல. ஏன் நீங்க கூை.”

“புரியல மது. விளக்கமாச் சசால்ல முடியுமா?”

“Precognition. நைக்கப் வபாறடத உணர்வறன்.”

“நைக்கனும்னு விரும்பறீங்களா, இல்ல வதானுதா?”

“இல்ல. அதுவாத் தான் வருது.”

“ஃடபன். எப்ப இருந்து உங்களுக்கு இந்த மாதிரி ப்சரடிக்ட் பண்ணத் வதாணுது?”

இளவேனில் - 2017 25
தமிழ்

“அப்பப்வபா வதாணும். அடதப் சபருசா எடுத்துக்கறது கிடையாது. சலவன்த் படிக்கும் வபாது ஸ்கூட்டிய
வட்ை
ீ விட்டு எடுக்கும் வபாவத கீ ழ விழப்வபாவறன்னு நிடனச்வசன், விழுந்வதன். அப்பறம் ஒரு நாள்
சம்பந்தவம இல்லாம என்வனாை மாமாவப் பற்றி வயாசிச்வசன். இத்தடனக்கும் அவங்கவளாை சதாைர்பு
முறிஞ்சு வபாய் சராம்ப வருஷம் ஆச்சு. ஆனா அன்னிக்கு எங்க வட்டுக்குப்
ீ பத்திரிடக டவக்க வந்தாங்க.
அப்பறம் வவணும்ன்வன ஒன்னு வயாசிச்வசன். அது நைக்கவவ இல்ல. இப்படிச் சின்னச் சின்னதா நிடறய.”

“இது நார்மலா எல்லாருக்கும் நைக்கறது தான். எனக்குக் கூை ஏதாவது பாைடல முணுமுணுத்தபடி டிவிய
ஆன் சசஞ்சா அவத பாட்டு ஓடிட்டு இருக்கும். வவற என்னலாம் வதாணும் உங்களுக்கு? ஐ மீ ன் அடிக்கடி.”

“எனக்கு காய்ச்சல் வரும்வபாசதல்லாம் யாவரா அஞ்சு வபர் என்வனாை வட்ல


ீ நைமாைற மாதிரி இருக்கும்.
அவங்களுக்கு உருவம் கிடையாது சவறும் நிழல் மட்டும்தான். என்வனாை சாப்பாட்ை அவங்க தான் திருடி
சாப்பிடுவாங்க. அம்மாட்ை சசான்வனன். அவங்க நம்பல. நீங்களும் நம்ப மாட்டிங்க. எப்வபா நான்
காய்ச்சல்ல படுத்தாலும் இந்த ஒவர நிகழ்வு மட்டுவம மாறி மாறி வரும். அதுக்கு நாவன ஒரு விளக்கம்
கற்பிச்சுக்கிட்வைன். என்வனாை உைலுக்குள் உள்ள சக்திகடள எல்லாம் கிருமிகள் சாப்பிைற மாதிரி
அழிக்கிற மாதிரி. அது உண்டமயும் கூை. சதன் வவற எதுவும் ஸ்சபசிஃபிகா இல்ல ைாக்ைர். இசதல்லாம்
நான் சசால்றதுக்குக் காரணம் என்வனாை மனநலத்தில் எனக்கும் அக்கடற இருக்கு ைாக்ைர்.”

“ஓக்வக. வஸா, உங்களுக்கு ராேி இறக்கப் வபாறான்ற சசய்தி முன்னவம சதரியும். இல்டலயா?”

“வநா. முழுசாத் சதரியாது. ஆனா இப்வபா நம்பவறன். எனக்குத் சதரியும்ன்னு.”

“What's the big deal? அதுக்கும் இப்ப நீங்க எல்லாடரயும் எச்சரிக்டக பண்றதுக்கும், எச்சரிக்டகன்ற வபர்ல
பயமுறுத்துவதற்கும் எந்த சதாைர்புவம இல்டலவய? இன்ஃவபக்ட் நீங்க சசான்னது எதுவுவம நைக்கலவய!”

“நைக்காது! எனக்குத் சதரியும்.”

“வாட்?”

“அதனாலதான் சசால்வறன். சசால்லிட்ைா நைக்காது. அன்னிக்கி ‘ராேி நீ சாகப்வபாற’ன்னு சசால்லி


இருந்வதன்னா அவ சசத்திருக்க மாட்ைா. You don't, you won’t, you can't and you never understand. I know.”

மதுவின் விரித்த கண்கள் முழுக்க ஆழமான நம்பிக்டக. கண்ைறியமுடியா உண்டம அதில் மிதந்தது.

மாதங்கள்… சட்.

கைவாவயாரம் ரத்தம் ஒழுகும் அளவிற்கு கல்யாணப் சபண்ணின் அண்ணன் மதுடவ அடித்திருந்தான்.

அவளின் ஒழுங்கற்ற ஆடைகளும் சிக்கிச் சடை விழுந்த முடிகளும் எந்த மனக்வகதமும் இன்றி அவடள
அடிப்பதற்கு உதவின. மண்ைபத்தில் எல்வலாரும் எதுவும் வபசாமல் வவடிக்டக பார்த்து நின்றிருந்தனர்.

வழிந்த ரத்தத்டதத் வதாள்பட்டையில் துடைத்து, மீ தத்டதத் தடரயில் துப்பிவிட்டு மீ ண்டும் சசான்னாள் -

“உன் தங்கச்சி சரண்வை நாள்ல தாலியறுத்துட்டுதான் நிப்பா.”

***

இளவேனில் - 2017 26
தமிழ்

வயிற்றுத் தீ
சசௌம்யா

“பள்ளிவயாைத்துக்கு வநரமாச்சு. இன்னும் இங்க என்னைா பண்ணற?”

இசக்கியம்மாள் கத்தினாள். இம்மானுவவல் காடலயில் காட்டுக்கு ஆய் இருக்க வந்தவன் ஓணான்


ஒன்டறப் பார்த்து, அடதப் பிடிக்கும் முடனப்பில் வநரம் மறந்திருந்தான்.

அம்மாடவத் திரும்பிப் பார்த்தான். அவள் டகயில் காட்டுக்குச்சி; கண்களில் வகாபம். சிக்கினால் டநயப்
புடைப்பாள் என்படத உணர்ந்தவன் பாய்ச்சலாய் எகிறித் தப்பினான்.

“வைய் குளிச்சுட்டு சூலுக்கு வபாைா, சூற” என்றபடி அவடனத் துரத்தினாள்.

அவள் வடு
ீ வந்து வசருமுன் இம்மானுவவல் குடிடசயின் பின்புறம் குளித்துக் சகாண்டிருந்தான். அவசர
கதியில் தண்ண ீர் சமாண்டு ஊற்றிக் சகாள்ளும் மகடனப் சபருமிதப் புன்னடகயுைன் பார்த்தாள்.

அருவக சசன்று முதுகு சதாட்ைதும் படதத்துத் திரும்பியவன் அவளது முகப்பரிவு கண்டு நிம்மதியானான்.

இசக்கி அவன் டகயிலிருந்து நீர் வமாளும் ைப்பாடவ வாங்கினாள். சபரிய காலி சபயிண்ட் ைப்பாவில் நீர்
நிரம்பி இருந்தது. அவடன மரப்பலடகயில் அமர டவத்துச் வசாப்புத் வதய்க்கத் துவங்கினாள்.

மணலில் விடளயாடி அவன் கால்களில் சிரங்குப் புண்கள் பரவிக் கிைந்தன. அவற்டற அழுத்திச் சீழ்
எடுத்தாள். வவப்பிடல பறித்து அருகிருந்த கற்களில் வதய்த்து புண்கள் வமல் வதய்த்தபடிவய,

“வயசு தான் பத்தாச்சு. சுத்தமா டக, கால வச்சுக்க சதரியுதா?” என்று மிதமாய்த் தடலயில் தட்டினாள்.

“குளிச்சு விட்டு, குண்டி கழுவி இன்னும் எத்தடன வருசம்ைா உன்னத் தாங்கறது?”

சிரித்தான்.

“இதுக்சகான்னும் சகாறச்ச மசிரில்ல” என்றபடி அவனுக்குத் தடல துவட்டினாள்.

இம்மானுவவல் சீருடை அணிந்து தயாரானதும் தாளித்த வசாற்டற வட்ைலில் சகாணர்ந்து டவத்தாள்.

“அய்வயா, அம்மா வநரமாச்சு. சபல் அடிச்சுருவாங்க”

பதறியபடி புத்தகங்களிருந்த மஞ்சப்டபடய வாரிக்சகாண்டு சவறுங்காலுைன் அவசரமாய் சவளிவயறினான்.

“வைய், சாப்ட்டு வபாைா” என அவள் கத்தி முடிக்கும் வபாது அடதக் வகட்கும் தூரம் கைந்திருந்தான்.

மண்சுவரில் கூடர வவய்ந்த அந்த வட்டின்


ீ தகரக் கதவில் சாய்ந்தபடி கண் மடறயும் வடர மகடனப்
பார்த்துக் சகாண்டிருந்தாள் இசக்கியம்மாள். ஒரு சபருமூச்சுைன் உள்வள வந்து சுவரில் மாட்டி இருந்த
வகலண்ைரில் வததி கிழித்தாள். 4.8.88. எழுதப்படிக்க அறியாத இசக்கி தினம் வததி கிழிக்கத்தவறுவதில்டல.

இளவேனில் - 2017 27
தமிழ்

கதடவச் சாத்திக் சகாண்டி இட்ைாள். ஏற்கனவவ வநரமாகி விட்ைது. எம்ேிஆர் நகடர விட்டு காலனிப்
பகுதிக்குள் நுடழந்தாள். எம்ேிஆர் நகர் என்று சபயர் டவக்கப்பட்டுச் சில ஆண்டுகள் ஆயிற்று என்றாலும்
தபால்களில் முகவரி எழுதுவடதத் தவிர அப்பகுதிடய அப்சபயரில் எவரும் குறிப்பதில்டல. சக்கிலிய
வளவு என்வற அடனவருக்கும் சகேமாய் வருகிறது. வபாலவவ இசக்கியம்மாளின் சபயரும் அந்தக்
காலனியில் எவராலும் உச்சரிக்கப்பட்ைதில்டல. “கக்கூஸ்காரி வந்துருக்கா” என்ற காலனி வட்டுப்

சபண்களின் உடரயாைலில் ஒரு சநாடி சவளிப்படும் அடையாளப்படுத்தவலாடு முடிந்து விடும்.

காலனியில் ஒவ்சவாரு வைாகக்


ீ கக்கூஸ், பாத்ரூம் கழுவி விட்டு, விரல் பைாமல் ோக்கிரடதயாய்க்
சகாடுக்கப்படும் சில்லடறகடளப் பவ்யமாய் வாங்கிச் சுருக்குப்டபயில் வசமித்துக் சகாள்வாள்.

காலனியில் பல வடுகளில்
ீ இப்சபாழுது சசப்டிக் வைங்க் டவத்த கக்கூஸ் கட்டி விட்ைார்கள் என்றாலும்
இன்னும் சில வடுகளில்
ீ எடுப்புக் கக்கூஸ் தான். இரண்டு திண்டுகளுக்கு நடுவவ பக்சகட் டவத்து மலம்
கழிப்பார்கள். பக்சகட்டில் வசர்ந்திருக்கும் மலத்டத சகாண்டு வபாய் காலனிக்கான மலக்குழியில் சகாட்டி
விட்டு பக்சகட்டை நன்றாய்க் கழுவித் திரும்பக் சகாண்டு டவக்க வவண்டும். திண்டுகடளச் சுற்றிச்
சுத்தப்படுத்த வவண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு வடர காலனியில் எல்வலார் வடுகளிலும்
ீ இந்த
முடற தான். இப்வபாது சசப்டிக் வைங்க் முடற வந்த பிறகு வவடல சுலபமானது வபால் வதான்றியது
இசக்கிக்கு. அவளுக்வக வதான்றும் வபாது படியளக்கும் சாமிகளான காலனிக்காரர்களுக்குத் சதரியாதா!

“அதான் இப்ப பக்கிட்டு சகாண்டு வபாற வவடல இல்டலவய!” என்று சசால்லி வழக்கமாய்க் சகாடுத்து
வந்த 2 ரூபாயில் எட்ைணாடவப் பிடித்துக் சகாண்டு 1.50 சகாடுத்தனர். அடதயும் கைன் சசால்வவாருண்டு.

“சில்லற இல்ல. நாடளக்குச் வசத்து வாங்கிக்க.”

“ஆறு மணிக்கு வமல வந்தா எப்படிக் காசு சகாடுக்கறது, லட்சுமி வடு


ீ தங்க வவண்ைாமா?”

“சரியாவவ கழுவல. பீங்கான்ல கடற கடறயா இருக்கு. ஒர்ரூவா தான் தருவவன்.”

தினம் வவடல முடித்து வடு


ீ திரும்ப மதியம் ஆகி விடும். சில வடுகளில்
ீ படழய சாதவமா, காய்ந்த
இட்லிவயா தருவதுண்டு. அன்று அதிர்ஷ்ைம் இருந்தால் சகாஞ்சம் குழம்வபா ரசவமா வாய்க்கும். சில
சமயம் வலசாய் எச்சில் கண்டு மீ ந்த பிரியாணி, சகட்டுப் வபாகத் துவங்கிய பாயாசம் கூைக் கிடைக்கும்.

அத்தடன வநரம் அருசவறுப்பின்றி சசய்த வவடலயின் சமாத்த அசூடயயும் அக்கணத்தில் வந்து வபாகும்.

ஆனால் மறுக்க மாட்ைாள். வராஷம் பார்க்க சுயமரியாடதடய விை வசதி அவசியம். சில சபாழுதுகளில்
உண்ண இயலாமல் அடதப் சபாட்ைலமாக்கி வடு
ீ வந்து சற்று வநரம் கழித்து பசி குைடலத் தின்னும்
வபாது உண்பாள். பசி எந்த அவமானத்டதயும் சவல்லக் கூடியதாய் ஆகி விட்டிருந்தது இசக்கிக்கு.

அவள் புருஷன் சசால்லி இருக்கிறான். ஒரு காலத்தில் சபாதுக்கிணற்றில் நீர் எடுத்ததற்காக வாயில்
பீடயக் கடரத்து ஊற்றி இருக்கிறார்கள். அது இப்படித்தான் ருசித்திருக்கும் என நிடனத்துக் சகாள்வாள்.

சுரடண முதலிய உணர்வுகசளல்லாம் மரத்துப் வபாய் வருஷக் கணக்காகிறது. இன்று அவள் வாழ்வின்
ஒவர மகிழ்ச்சி இம்மானுவவல். 24 மணி வநரச் சிந்டதயும் சதா அவடனச் சுற்றிவய அடமந்திருந்தது.

“நல்லாப் படிக்கணும் சாமி” என அவடனக் சகாஞ்சுவாள்.

இளவேனில் - 2017 28
தமிழ்

மடழயில் நிறம் வபான அம்வபத்கர் பைசமான்று உதிர்ந்து சகாண்டிருந்த சுவரில் உடறந்திருக்கும். அவள்
புருஷன் டவத்திருந்த பைம் அது. இம்மானுவவல் படிக்க வவண்டுசமன்று அவன் ஆடசயாய் இருந்தான்.

“எங்கள மாதிரி பீயள்ள வவண்ைாம்னா நீ படிக்கனும்” என்பான்.

அச்சசாற்கள் இப்வபாதும் அவளது காதுகளில் உயிர்ப்வபாடு ஒலிக்கின்றன. படிப்பு வாசடனவய இல்லாத


இசக்கியம்மாள் இம்மானுவவடல பாைம் ஒப்பிக்கச் சசால்லி புத்தகத்டத டகயில் டவத்துக் சகாள்வாள்.

சவறும் வடளவுகளான எழுத்துருவங்கள் வழிவய மகன் பயணிக்கும் பாடத காணும் ஆர்வம் அது.

ஒப்பிக்டகயில் இடைவய நிறுத்தி “சரியாம்மா” எனக் வகட்கும் மகனிைம் சமல்லப் புன்னடகத்து “வமல
சசால்லு” என்பாள். அவன் சசால்வது சரியாய்த் தான் இருக்கும் என்ற அபார நம்பிக்டக அவளுக்கு.

இம்மானுவவலின் அப்பா சரியாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாதாளச் சாக்கடையில் இறங்கி


அடைப்டபக் குத்திக் சகாண்டிருந்த சமயம் விஷ வாயு தாக்கி இறந்து வபானார். சாக்கடை மூடிடயத்
திறந்த உைவன உள்வள வபாயிருக்கக்கூைாது, ஆக்சிேன் அவ்வளவாய் இருக்காது, பதிலாய் உள்வள
காற்றில் விஷம் பரவி இருக்கும் என்று அதிகாரிகள் வந்து பார்த்து வியாக்கியானம் சசான்னார்கள்.
அதாவது வபாதுமான முன்சனச்சரிக்டக இல்லாமல் இறங்கியது அவன் தவறு என்பது அவர்கள் முடிவு.

அவளுக்கு அது ஒன்றும் புரியவில்டல. நீட்டின இைத்தில் டகசயழுத்துப் வபாட்டு, அரசாங்கம் சகாடுத்த
நஷ்ை ஈட்டுப் பணத்டத வாங்கிக் சகாண்ைாள். சர்க்கார் குமாஸ்தாக்களுக்கு நன்றி சசலுத்திய பிறகு
மிஞ்சிய சதாடகயில் இந்தப் புறம்வபாக்கு இைத்தில் மண்சுவர் குடிடச ஒன்டற கட்டிக் குடிவயறினர்.

இம்மானுவவல் வகுப்படறயில் அமர்ந்திருந்தான். பதிவனாரு மணிக்சகல்லாம் சத்துணவு சடமக்கும்


வாசம் வரத் துவங்கியது. பள்ளியில் வபாடும் மதியச் சத்துணவுக்கு ஒரு பிரத்வயக வாசடன உண்டு. நிறம்
மங்கிய, சற்வற வங்கித்
ீ சதரியும் வரஷன் அரிசியின் மணமும், பள்ளியின் பின்னால் பயிரிட்டிருக்கும்
நீள்கத்தரிக்காயில் பருப்பிட்டுச் சசய்த குழம்பின் மணமும் கலந்து ரசடனயான வச்சம்
ீ மூக்கிவலறும்.

காடலயில் உண்ணாமல் வந்திருக்கும் பிள்டளகளுக்குச் வசாறாக்கும் வாசம் வகுப்படறக்குள் புகுந்து


பரவி வயிற்றில் பசிடயத் தூண்டி விடும். ஐந்தாம் வகுப்புக்குள் படிக்கும் பிஞ்சுகளுக்கு அந்த உணர்டவ
மடறக்கத் சதரியாது. ஒருவடர ஒருவர் பார்த்துக் சகாள்வர். எச்சிலூறுவது கண்களில் மின்னும்.

தினப்படி சங்கதிதான் எனினும் பசி சமருகு கடலயாத புதுச் சரக்குதான் ஒவ்சவாரு முடறயும். உச்சப்
பசியில் வசாற்றின் மீ தான ஆவடல, காதடல, சவறிடய எதிர்பாலினரால் கூைத் தூண்ை முடியாது.

இம்மானுவவலின் வகுப்பில் பிரகாசனும், சாமிநாதனும் சத்துணவு உண்ண மாட்ைார்கள். வட்டுக்குச்



சசன்று உணவருந்தி வருவார்கள். பிரகாசனின் அப்பா வட்டிக்கடை டவத்திருக்கிறார். கவணசன்
சசட்டியார். சாமிநாதன் வகாவில் குருக்களின் மகன். பட்டையும் சகாட்டையுமாய் இருப்பான். மதியம்
வட்டுக்குப்
ீ வபானாலும் தயிர் சாதம் தான் சாப்பிடுவான் என வகுப்படறயில் வகலி வபசுவார்கள்.

இம்மானுவவலுக்கு காரணங்கள் எல்லாம் புரியும் வயதாகி இருக்கவில்டல எனினும் அவர்கள்


சத்துணவில் வபாடும் சாப்பாட்டைச் சாப்பிடும் நிடலயில் இல்டல என்பது வடர அறிந்திருந்தான்.

இளவேனில் - 2017 29
தமிழ்

“ஏன்மா அவுங்க ஸ்கூல்ல சாப்பிைறதில்ல?” என அம்மாவிைம் ஒரு முடற வகட்ைான்.

“அவுங்களுக்கு அசதல்லாம் ஒத்துக்காதுைா” என்றாள்.

இம்மானுவவலுக்கு பசி சமல்ல வமல் வயிற்றில் பரவியது. வநரம் கூைக்கூை நாவூறிக் காதடைக்கத்
துவங்கியது. வயிறு மட்டுவம பசிக்கான இைம் என்பசதல்லாம் ஆரம்ப கட்ைம்தான். உணவு மணமுறிஞ்சி
சமௌனமாய் நாசி தூண்ைப்பை, நா உமிழ்நீடரச் சுரந்து உரக்கப் பசிடய முணுமுணுக்கும். காது சகாஞ்சம்
சகாஞ்சமாக அடைத்து எச்சரிக்க, டக, கால்கள் சமல்ல நடுங்கி பசிடய உரக்க அறிவிக்கும். இப்வபாது
அவனது டககள் இரண்டும் சமல்லிய நடுக்கத்திற்குட்பட்ைன. கால்கடளக் கட்டுபடுத்திக் சகாண்ைான்.

சகல அவயங்களும் பசிடயப் படறசாற்றத் சதாைங்கி இருந்தன. மனமும் எரிச்சல் பைத் சதாைங்கியது.

பாைம் நைத்தும் டீச்சரின் வார்த்டதகள் எதுவும் காதில் விழவில்டல. அதுவும் கணக்கு வகுப்பு. பசியில்
இருக்கும் வபாது கணக்குப் பாைம் நைத்துவடத நரகத்தில் கூை தண்ைடனயாக டவத்திருக்க மாட்ைார்கள்.
கண்கள் மட்டுவம கரும்பலடகடயப் பார்த்தபடி இருந்தன. மனம் தட்டில் விழும் வசாற்றுக் கவளத்துக்கும்
அதன் வமவல ஊற்றப்பட்டு கத்திரிக்காயுைன் குடழயும் பருப்புக் குழம்புக்கும் மயங்கி ஏங்கத் துவங்கியது.

வதாட்ை விடளச்சலில் டீச்சர்களும் ஆயாக்களும் வட்டுக்கு


ீ எடுத்தது வபாக, தட்டுக்கு ஒரு துண்டு வதம்

தான் கத்திரிக்காய் வபாடுவார்கள். நான்காய் வகுபட்ை கத்திரியின் கடரயத் துவங்கிய ஒற்டறத் துண்டு!

இம்மானுவவல் டநச்சியமாய் அருகிலிருந்த முருகனிைம் திரும்பி “பசிக்குதுைா” என்றான். அவனும்


ஆவமாதிப்பாய் தடல ஆட்டினான். 12க்கு அடிக்கப் வபாகும் மதிய உணவு மணிக்குக் காத்திருந்தான்.

வயிற்றில் சநருப்பாய் பசிசயரியத் துவங்கிய வவடளயில் தண்ைவாளத் துண்டில் மணி அடித்தது.

வரிடசயில் திமுதிமுசவன அலுமினிய தட்டுக்கடளச் வசகரித்தபடி நின்றனர். உற்சாகமும் எரிச்சலும்


கலந்து கட்டி ஒரு வரிடச. இம்மானுவவல் 15வதாகவவா 16வதாகவவா நின்றிருந்தான். அவன் சமர்த்து
எப்வபாதும் அவ்வளவு தான். தனக்குப் பின்னால் நிற்பவர்கடளப் பார்த்து சமாதானம் சகாள்வான்.

மூன்று வபர் வசாறும் சாறும் வாங்கிக் சகாண்டு நகர, அடுத்ததாய் வந்து நின்ற மாணவியின் தட்டில்
குழம்வபாடு வந்து விழுந்தது பல்லி ஒன்று. குழம்புச் சூட்டில் ஊறி சவந்து வமலும் சவளிறிய பல்லி.

முதலில் நல்ல கத்தரித் துண்டு தான் விழுந்திருக்கிறசதன அகமகிழ்ந்து நகரத் சதாைங்கியவள், சற்று
குழப்பத்துைன் உற்றுப் பார்த்து விட்டு “அய்வயா பல்லி” என்ற அலறலுைன் தட்டைக் கீ வழ வபாட்ைாள்.

சகாஞ்சம் வநரத்தில் அந்த இைம் கவளபரமாக, தடலடமயாசிரியருக்குத் தகவல் பறந்து விடரந்து வந்தார்.

சத்துணவு டீச்சரிைம் (ஆயா) விசாரடண சசய்து முடித்த தடலடம ஆசிரியர், மாணவர்கடளக் குழுமி
நிற்க டவத்து, “எதிர்பாராத விதமா இன்னிக்கு சாப்பாட்ல பல்லி விழுந்துடுச்சு. அதனால எல்லாரும்
இன்னிக்கு ஒரு நாள் மட்டும் அவங்கவங்க வட்டுக்குப்
ீ வபாய் சாப்டுட்டு வந்துடுங்க. ஒரு அஞ்சு பத்து
நிமிசம் தாமதமானாலும் பரவால்ல. நாடளல இருந்து இந்த தப்பு நைக்காது.” என்று அறிவித்தார்.

மாணவர்கள் சிதற விட்ை மஞ்சாடிக் காய்கடளப் வபால் கடலந்தனர். பல்லி விழுந்த காடதடயக்
கடதத்தபடி வவகவவகமாக வடு
ீ வநாக்கி நடையும் ஓட்ைமுமாய் உற்சாகத்துைன் கிளம்பினர்.

இளவேனில் - 2017 30
தமிழ்

இம்மானுவவல் மிகச் வசார்ந்திருந்தான். அவன் வட்டுக்குச்


ீ சசல்ல குடறந்தபட்சம் இருபது நிமிைங்கள்
ஆகும். அது ஒரு விஷயமில்டல அவனுக்கு. ஆனால் தற்வபாது பசி அவடன சவகுவாய்த் தளர்த்தி
இருந்தது. காடலயில் உண்ணாமல் வந்தடத எண்ணித் தன்டனவய சநாந்து சகாண்ைான்.

“அப்பவவ அம்மா சசால்லிச்சு” என எண்ணியபடிவய உச்சி சவயிலில் நைக்கத் துவங்கினான்.

“வைய் இம்மானுவவல்” என்ற குரல் வகட்டு திரும்பினான். சாமிநாதன் வந்து சகாண்டிருந்தான்.

“என்னைா சாப்பாட்ல பல்லியாவம?”

“ஆமாண்ைா, பசி வவற தாங்க முடியல. இனி வட்டுக்கு


ீ அவ்வளா தூரம் வபாணும்.”

சலிப்பாய் எட்டு டவத்தான்.

சாமிநாதனின் வடு
ீ பள்ளிக்கு அருகிவலவய இருந்தது. சிறுவர்களின் நடைக்கு ஐந்து நிமிைத் சதாடலவு
தான். வபசிக் சகாண்வை அவனது வைடைந்து
ீ விட்ை சாமிநாதன், “சரி பாத்துப் வபாைா” என்றான்.

“ம்” என்றபடி அடுத்த அடி டவக்க முயன்ற இம்மானுவவலின் கண்கள் இருண்ைன. முதன்முடறயாக
இப்படி எல்லாம் நைப்பது கண்டு மிரண்ைான். அப்படிவய அருகிலிருந்த மரத்டதப் பற்றிக் சகாண்ைான்.

“வைய் என்னைா ஆச்சு?”

பதறியபடி சத்தம் வபாட்ை சாமிநாதனின் குரல் வகட்டு அவனது அம்மா வட்டை


ீ விட்டு சவளிவய வந்தாள்.

“என்னப்பா ஆச்சு?” என்றவளின் சசாற்களில் பரிவு இருந்தது.

சாமிநாதன் பள்ளியில் நைந்தவற்டறச் சசான்னான்.

“பசி வபாலிருக்கும்மா. காடலலயும் சாப்பிைல அவன்”

“அய்யய்வயா, அதான் இப்படி கண் எல்லாம் உள்ள வபாய் கிைக்கு” என்றாள் ஆதரவாய்.

“எதாவது சாப்பிைறியா?” எனக் வகட்ைாள்.

இம்மானுவவலுக்கு பதில் சசால்லக் கூைத் சதம்பில்டல. தடலயடசத்தான்.

“அப்படிவய உக்காரு, இவதா வவரன்” என்றவள் உள்வள சசன்று ஐந்து நிமிைத்தில் சவளிவய வந்தாள்.

இம்மானுவவல் முன் ஓர் இடலத் துணுக்கில் சூைான சாதம், மணக்கும் சாம்பார் மிதக்க டவக்கப்பட்ைது.
சதருவில் மரத்திற்கருவக அமர்ந்து இருந்தவனுக்கு உணடவ பார்த்ததுவம கண்களில் ஒளி சதரிந்தது.

சாமிநாதடனப் பார்த்து “டக கழுவணுவம” என்றபடி எழுந்தான்.

இளவேனில் - 2017 31
தமிழ்

“இருைா” என்று உள்வள சசன்ற சாமிநாதன் ஒரு குவடளயில் தண்ண ீர் சகாண்டு வந்தான்.

வாங்கப் வபான இம்மானுவவலிைம் “இருப்பா, நீ டக காமி. நான் தண்ணி விட்டுத் தவரன்” என்றாள்.

ஓரமாக டகயில் நீர் விட்டுத் தந்தாள்.

கழுவி விட்டு இடலடயக் டககளில் எடுத்துக் சகாண்டு திண்டணயில் அமர வந்தான் இம்மானுவவல்.

“அங்கவய உக்காருப்பா. நிழலா இருக்கு பாரு” என்றாள்.

இம்மானுவவல் மண் தடரயில் அமர்ந்தான். அவன் எதிவர சுடுவசாறும் சநய் மணக்கும் சாம்பாரும், ஒரு
ஓரத்தில் அரிசி வைகங்களும் இருந்தன. பசி அவனது நுனி முதல் அடி வடர அலறிக் கிைந்தது.

வசாற்றில் டக டவக்கப் வபான அவனருவக சதாட்ைாங்குச்சியில் நீர் சகாண்டு வந்து டவக்கப்பட்ைது.

“ேீவகருண்யம்தான் முதல்ல. அப்பறம் தான் மத்தசதல்லாம்னு ராமலிங்க அடிகவள சசால்லி இருக்கார்.


வநக்கு மனவச வகக்கல. அதான்” - வவடிக்டக பார்த்துக் சகாண்டிருந்த பக்கத்து வட்டுப்
ீ சபண்மணியிைம்
சாமிநாதனின் அம்மா சமாதானம் சசான்னாள். அவளுக்கு ஆவமாதிப்படதத் தவிர வவறு வழி இல்டல.

இம்மானுவவல் இடலடயச் சுற்றிப் புழுதி. சற்றுத் சதாடலவில் சாக்கடை. அதனருவக ஒரு சசாறி நாய்.

வசாற்றில் டக டவக்கப் வபானவடன “சாமி” என்றடழத்த குரல் உசுப்பியது.

நிமிர்ந்து பார்த்தான். துருவவறிய இரும்பு பக்சகட்டும் டகயுமாய் இசக்கி நின்றிருந்தாள்.

இம்மானுவவலுக்குக் கண்கள் நிடறந்தன. பதற்றத்துைன் மகடனச் சுற்றி ஒரு வநாட்ைம் விட்ைாள் இசக்கி.
வவடிக்டகப் சபாருள் வபால அவடனச் சூழ்ந்து சாமிநாதன், அவன் அம்மா, அக்கம் பக்கத்து மனிதர்கள்.

“எந்திரிைா” என்றாள்.

“அம்மா...”

“எந்திரி சாமி.”

இம்மானுவவல் வசார்வாக எழுந்து நின்றான். பத்து வயவதறிய மகடனச் சிரமப்பட்டுத் தூக்கிக் சகாண்ைாள்.
புத்தகப்டபடய மறுவதாளில் மாட்டிக் சகாண்டு நைக்க முற்பட்ைவடள சவறித்தாள் சாமிநாதனின் அம்மா.

“பசிக்கற குழந்டதய சாப்ை விைாம தூக்கிட்டு வபாறவய” - சற்று ஏமாற்றம் கலந்த வகாபத்தில் வகட்ைாள்.

“இல்லம்மா. மன்னிச்சுருங்க. என்டனய மாதிரி இல்ல. அவனுக்குப் பச்சரிசிச் வசாசறல்லாம் ஒத்துக்காது.”

சற்று நிதானித்து, “சசரிக்காதும்மா” என்றபடி நடையில் வவகம் கூட்டினாள். பக்சகட் விழுந்து உருண்ைது.

***

இளவேனில் - 2017 32
தமிழ்

“படைப்பு என்பது என் இயல்பாகி விட்ைது!”


வநர்காணல் : சபருமாள்முருகன்

சமகாலத் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளுடம சபருமாள்முருகன். கைந்த பன்னிரண்டு ஆண்டுகளாய்


என் பிரியத்துக்குரிய படைப்பாளி. கவிடத, சிறுகடத, நாவல், கட்டுடர, ஆய்வு, பதிப்பு, சதாகுப்பு, அகராதி
என அவர் நவன
ீ இலக்கியத்துக்கும், சகாங்குக் கலாசாரத்துக்கும் ஆற்றியுள்ள பங்கு முதன்டமயானது.

ஞாயிறு தகிக்கும் ஒரு வகாடை ஞாயிறில் நாமக்கலில் ஆஸ்சபஸ்ைாஸ் வவய்ந்த அவர் வட்டு
ீ சமாட்டை
மாடியின் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி தமிழ் மின்னிதழுக்காக ஒரு முழுப்பகல் வநர்காணல் தந்தார்.
தனிப்பட்ை முடறயில் எனக்கு அது ஓர் அற்புத அனுபவம். அதன் வதர்ந்சதடுக்கப்பட்ை பகுதிகள் இடவ.

வணக்கம். முதலில் ஒரு விஷயத்டத உங்களிைம் சதளிவுபடுத்த விரும்புகிவறன்.

உங்கடள வநர்காணல் சசய்யத் தீர்மானித்தது மாசதாருபாகன் பிரச்சடனக்குப் பின் உங்கள் படைப்புத்


திறன் அல்லாத வவறு காரணங்களுக்காக நீங்கள் பிரபலமானதற்குப் பின் அல்ல. தமிழ் என்ற இந்த
மின்னிதழுக்கான விடத 2014ம் ஆண்டின் பிற்பகுதியில் மனதில் விழுந்த வபாது - அது மாசதாருபாகன்
சசய்தியளவில் ஒரு சர்ச்டசயாகக் கூை உருப்சபற்றிறாத காலகட்ைம் - கூைவவ வமலும் இரண்டு
விஷயங்களும் வசர்ந்வத எழுந்தன. ஒன்று எனக்குப் பிரியமான சமகால எழுத்தாளர்களின் (உத்வதசமாய்
90களில் எழுத வந்தவர்கள்) விரிவான வநர்காணல்கடள ஒவ்சவாரு இதழிலும் இைம் சபறச் சசய்வது.
அப்படி எடுக்க வவண்டியவர்களில் முதல் மூவர் யார் என்பது மற்றது. அப்படித்தான் உங்களின் விரிந்த
வநர்காணல் அப்வபாவத தீர்மானமானது. ஆக, மாசதாருபாகன் பிரச்சடன என்ற ஒன்று நிகழ்ந்திராவிடினும்
இந்த வநர்காணல் நிகழ்ந்திருக்கும். இன்னும் சரியாய்ச் சசான்னால் முன்கூட்டிவய நிகழ்ந்திருக்கும்.

முந்டதய வநர்காணல்களில் இத்தடன பீடிடக வபாட்ை நிடனவில்டல. மாசதாருபாகனுக்கு நன்றி!

1. Warm-up வபால் ஒரு சம்பிரதாயக் வகள்வியில் துவங்குவவாம். உங்கள் பூர்வகம்


ீ பற்றிச் சசால்லுங்கள்.

எனக்குச் சசாந்த ஊர் நாமக்கல் மாவட்ைம் திருச்சசங்வகாட்டிலிருந்து ஈவராடு வபாகும் வழியில்


அடமந்துள்ள கூட்ைப்பள்ளி. ஆனால் என் பூர்வக
ீ ஊர் அதுவல்ல. எங்கள் தாத்தாவின் தாத்தா காலத்தில்

இளவேனில் - 2017 33
தமிழ்

கூட்ைப்பள்ளியில் வந்து குடிவயறினார்கள். பத்சதான்பதாம் நூற்றாண்டின் மத்தி அல்லது பிற்பகுதியில்


வந்திருப்பார்கள் என நிடனக்கிவறன். என்ன காரணத்துக்காக வந்தார்கள் எனத் சதரியவில்டல.

ஈவராட்டிலிருந்து வசலம் வபாகும் ரயில் பாடதயில் ஆனங்கூர் என்ற ஊடரப் பார்க்க முடியும். அது தான்
எங்கள் பூர்வக
ீ ஊர். இப்வபாதும் எங்கள் குலசதய்வம் அங்கு தான் இருக்கிறது. அங்கிருந்து வந்து
குடிவயறியவர்கள் என்பதால் கூட்ைப்பள்ளியில் எங்கள் வட்டுக்கு
ீ ஆனங்கூரான் வடு
ீ என்ற சபயவர உண்டு.
அப்வபாது அந்த ஊரிலிருந்து வந்த ஒவர குடும்பம் எங்களுடையது. இன்று ஐம்பது குடும்பங்கள் அப்படி
இருந்தாலும் எங்கள் குடும்பத்துக்கு அப்படியான ஒரு தனித்த அடையாளம் இப்வபாதும் உண்டு.

கவுண்ைர் இனத்தில் கூட்ைங்கள் உண்டு. ஆனங்கூரிலிருந்து வந்தவர்கள் தனிக்கூட்ைம் - காடை கூட்ைம்.


எங்கள் குலசதய்வம் அங்வக இருப்பதால் வருைத்துக்கு சில முடற நாங்கள் அங்வக வபாய் வருவவாம்.

எங்கள் தாத்தாவுக்கு மூன்று மகன்கள், ஒரு சபண். அத்டத மூத்தவர். அப்புறம் எங்கள் அப்பா, இரண்டு
சித்தப்பா. என்னுைன் கூைப் பிறந்தவர்கள் ஓர் அண்ணன் மட்டும். இப்வபாது அவர் இல்டல.

2. உங்கள் சபயரிவலவய உங்கள் அப்பா இருக்கிறார். அத்தடன பிரியமா?

(சிரிக்கிறார்.) அத்தடன பிரியம் என்று சசால்ல முடியாது. என் அப்பாவுக்கும் எனக்கும் ஆகவவ ஆகாது.
நான் அம்மா பிள்டள. என் அண்ணடனத் தான் அப்பாவுக்கு சராம்பப் பிடிக்கும். ஏசனனில் அண்ணனின்
நைவடிக்டககள் வவகமாக, சுறுசுறுப்பாக இருக்கும். நான் அப்படி இல்டல. பயந்த சுபாவம். எப்வபாதும்
தனிடமடய விரும்பக்கூடியவன். என் அப்பா அப்படி இல்டல. அவரும் வவகமான ஓர் ஆள். அதனால்
என்டன அவ்வளவு பிடிக்காது. என் அண்ணனும் அப்பாவும் வசர்ந்து சகாண்டு என்டன சராம்பக் கிண்ைல்
சசய்வார்கள். என் அம்மா தான் அப்படியான சமயங்களில் எனக்கு ஒவர அடைக்கலமாக இருப்பார்கள்.

ஆனால் நான் வளர ஆரம்பித்த பிறகு அப்பா நான் படிப்படதப் பார்த்து விட்டு என்டனப் படிக்க டவக்க
வவண்டும் என்று மிக விரும்பினார். அண்ணன் ஒன்பதாம் வகுப்பு படித்து விட்டு அவதாடு நின்று விட்ைான்.
அப்பா படிக்கவில்டல; அம்மாவும் படிக்கவில்டல. அதனால் நான் படிப்பில் ஆர்வமாய் இருப்படதப்பார்த்து
விட்டு என்டனப் படிக்க டவக்க விரும்பினார். “எத்தடன கஷ்ைம் வந்தாலும் படிப்டப விட்றாதைா” என்று
சசால்வார். அப்படிப் பின்னால் என் வமல் அவருக்கு ஓர் ஈடுபாடு வந்தது. குடும்பம் இந்த நிடலயிலிருந்து
அடுத்த நிடலக்குப் வபாக இவன் சரியான ஆளாக இருப்பான் என்ற பார்டவ அவருக்கு வந்தது. நான்
கல்வி கற்க அவர் தூண்டுதலாக இருந்தார். அந்த அடிப்படையில் அப்பா சபயடர டவத்துக் சகாண்வைன்.

3. கூட்ைப்பள்ளிடயப் பற்றி? அது தான் உங்கள் எழுத்துக்கான கச்சா அல்லவா?

ஆமாம். கூட்ைப்பள்ளி மட்டுமல்ல; திருச்சசங்வகாடு வட்ைம் சார்ந்த சபரும்பாலான ஊர்கள் எனக்குப்


பரிச்சயமானடவ. அதனால் அப்படியான நிடறய ஊர்களின் சாயல் என் கடதகளில் வருவடதப்
பார்க்கலாம். வவறு வடகயான வாழ்க்டகடய எழுத எடுத்துக் சகாண்ைால் கூை எனக்கு நன்கு
பரிச்சயமானதாக இருப்பதால் இந்தக் களத்துக்கு அடதக் சகாண்டு வந்து சபாருத்திக் சகாள்ள எனக்கு
முடிகிறது. அதனால் எல்லாவம இந்தப் பகுதிகடள டமயமாக டவத்து எழுதுவது வபாலத் வதான்றும்.

படைப்புகளில் களம் மிக முக்கியமானது. அது அறிமுகமான ஒன்றாக இருந்தால் சுதந்திரமாக எழுத
முடியும். ஒவர களமாக இருந்தால் கூை இன்னமும் அது எழுதித் தீராத ஒன்றாகவவ இருக்கிறது.

இளவேனில் - 2017 34
தமிழ்

4. எட்டு வயதில் எழுதிய ‘பூடன நல்ல பூடன’ பாைடல நிடனவிலிருக்கும் உங்கள் முதல் எழுத்தாகச்
சசால்லி இருக்கிறீரகள். இப்வபாது அந்தப் பாைல் ஞாபகமிருக்கிறதா? சசால்ல முடியுமா?

என் வநாட்டுகளில் வதடினால் கிடைக்கும். அப்வபாவத வநாட்டுப் வபாட்டு எழுதி டவப்வபன். பாைத்துக்குப்
பயன்படுத்தும் வநாட்டுகளில் எழுதி டவத்திருப்வபன். அவற்டறச்வசகரித்து டவக்கும் பழக்கமும் இருந்தது.

5. உங்கள் சபற்வறாரின் தடலயீடு உங்கள் கல்வி பற்றிய முடிவுகளில் இல்டல என கூள மாதாரி
முன்னுடரயில் சசால்லி இருந்தீர்கள். அதனாவலவய தமிழ்த் துடறயில் படிக்க முடிந்தடதயும். அந்த
ஆர்வம் எப்படி வந்தது? பதின்மங்களின் தனிடம எழுத்திலும் வாசிப்பிலும் ஆர்வம் சகாடுத்திருக்கலாம்.
எனக்கும் அப்படித் தான். ஆனால் அதற்காக தமிழ் படிக்க வவண்டும் என்றில்டலவய?

சிறுவயதிவலவய எனக்கு அம்மாதிரியான ஆர்வம் வந்து விட்ைது. ஏழாவது, எட்ைாவது படிக்கும் வபாவத
பள்ளியில் எல்வலாரும் என்டன 'புலவா புலவா' என்று கூப்பிடுவார்கள். அந்த வயதிவலவய நான் வநாட்ஸ்
வாங்கிப் படிக்க மாட்வைன். தமிடழப் சபாறுத்தவடர பாைத்தில் இருக்கும் சசய்யுள்கள் எல்லாவற்டறயும்
மனப்பாைம் சசய்து விடுவவன். உடரநடைடயயும் நாவன படித்து விடுவவன். வதர்வில் சசாந்தமாகவவ
எழுதி விடுவவன். அந்தளவுக்கு அதில் ஆர்வம் இருந்தது. அப்வபாது நானாகவவ சுயமாகவும் கவிடத,
பாைல் எல்லாம் எழுதுவவன் என்பதாலும் அப்படிசயாரு அறிமுகம் பள்ளிக்கூைத்தில் வந்து விட்ைது.

எட்ைாம் வகுப்பு படிக்கும் வபாதிலிருந்து ஏதாவது கவிடதப் வபாட்டி என்றால் பள்ளியின் சார்பாக என்டன
அனுப்புவார்கள். அப்படி நிடறயக் கவிடதப் வபாட்டிகளுக்குப் வபாக ஆரம்பித்ததில் தமிழ் படிக்க வவண்டும்
என்ற ஆர்வம் வந்து விட்ைது. ஆனாலும் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூவில் வமத்ஸ், சயின்ஸ் க்ரூப் தான்
படித்வதன். எது படித்தால் எப்படிப் வபாகலாம் என்ற அறிமுகசமல்லாம் அப்வபாது கிடையாது. ஆனால்
சைன்த்தில் வாங்கிய மார்க்குக்கு அந்த க்ரூப் கிடைத்தது. அதில் வசர்ந்து படித்வதன். ஆனால் அப்வபாதும்
வமற்சகாண்டு தமிழ் தான் படிப்பது என முடிவு சசய்திருந்வதன். அந்த சமயத்தில் எனக்குக் கிடைத்த
கண்ணதாசன், டவரமுத்து, வமத்தா, வானம்பாடிக் கவிஞர்கள் இப்படியானவர்கடள வாசித்த காரணத்தால்
ஒரு கவிஞனாக வவண்டும், அதற்குத் தமிழ் படித்தால் வசதியாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தது.

ப்ளஸ் டூ முடித்த பின் எங்கு வபாய் தமிழ் வசர வவண்டும் என்று கூை எனக்குத் சதரியாது. சவளியுலகம்
அவ்வளவு பரிச்சயம் இல்டல. அப்வபாது என் மாமா - அத்டத மகன் - ஈவராட்டுக்கு ஏவதா வவடலயாகச்
சசன்றவர் அங்கிருந்து இரண்டு, மூன்று கடலக் கல்லூரிகளிலிருந்து விண்ணப்பப் படிவங்கள் வாங்கி
வந்தார். அதில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் மட்டும் தான் பிஏ தமிழ் இருந்தது. அந்தக் கல்லூரிக்கு
விண்ணப்பம் வபாட்வைன். அங்வக கிடைத்தது. அப்படித்தான் வபாவனன். என் பள்ளி ஆசிரியர்களுக்கு இதில்
விருப்பவம இல்டல. அப்வபாது நான் வாங்கிய மதிப்சபண்ணுக்கு இஞ்சினியரிங் கிடைக்கும். அன்று
இஞ்சினியரிங் வபாவசதன்பது இன்று வபால் சாதாரணமான ஒன்றல்ல. கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்தும்
நான் விண்ணப்பிக்கவவ இல்டல. அதனால் என் ஆசிரியர்களுக்சகல்லாம் என் மீ து மனக்குடற. பார்த்தால்
கண்ைபடி திட்டுவார்கள். அதனாவலவய சகாஞ்ச நாட்களுக்கு நான் அவர்கடளப் பார்ப்படதத் தவிர்த்வதன்.

6. “ராணி வார இதழும், திருச்சி வாசனாலியும் ஒரு கூச்ச சுபாவிச் சிறுவடன எழுத்தாளன் ஆக்கின”
என்படத உங்கள் ஆரம்ப வாழ்வின் ஒன்டலனராகக் சகாள்ளலாம். இன்டறய அச்சு, ஒலி, ஒளி, இடணய
ஊைகங்களில் அப்படி எழுத்தாளர்கள் உருவாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நிடனக்கிறீர்களா?

இளவேனில் - 2017 35
தமிழ்

எந்த வழியாக, எதனுடைய தூண்டுதல் மூலமாக ஒருவர் எழுத்தாளர் ஆவார் என உறுதியாகச் சசால்ல
முடியாது. எனக்கு இருந்த ஆர்வத்துக்கு அப்வபாது கிடைத்த வாயில்கள் அடவ. அதன் மூலம் அடுத்த
கட்ைத்துக்கு நகரும் வாய்ப்புக் கிடைத்தது. இன்று எனக்கு இருந்தடத விைவும் கூடுதலான வாய்ப்புகள்
இருக்கின்றன. நீங்கள் சசால்வது வபால் பலவித ஊைகங்கள் இருக்கின்றன. எழுதுவதற்கும், எழுத்டதக்
கற்றுக் சகாள்வதற்கும், எழுதியடத சவளியிடுவதற்குமான வாய்ப்புகள் இப்வபாது நிடறய இருக்கின்றன.

அதனால் ஊைகங்களில் அறிமுகம் என்பது சிரமமாய் இருந்த காலகட்ைம் வபால் இப்வபாதிருப்பவர்கள்


கஷ்ைப்பை வவண்டியதில்டல. ஆர்வம் இருந்தால் முன்டப விை எளிதாக வாய்ப்புப் சபற முடியும்.

7. வாசகனாக உங்கடள மிகப் பாதித்த எழுத்தாளர் யார்? அவரிைமிருந்து உங்கள் எழுத்துக்கு நீங்கள்
ஏவதனும் சபற்றிருக்கிறீர்களா? ஆம் எனில் அது என்ன?

எனக்கு அந்த மாதிரி குறிப்பிட்ை ஓர் எழுத்தாளடரச் சசால்ல முடியவில்டல.

சிறுவயதில் நாசனழுதிய கவிடதகள் மரடப ஒட்டி இருந்தன. ப்ளஸ் டூ வபாகும் வடர அப்படித் தான்.
ஏசனனில் புதுக்கவிடத அப்வபாது எனக்கு அறிமுகமாகவில்டல. மரபுக் கவிடதகள் தாம் - அதுவும் பாைத்
திட்ைம் மூலமாக - அறிமுகம். பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கண்ணதாசன் - இப்படி 20ம்
நூற்றாண்டுக் கவிஞர்கள் பலரது கவிடதகடள மாதிரியாக டவத்து நிடறய எழுதி இருக்கிவறன்.

பிறகு ப்ளஸ் டூ படிக்கும் வபாது புதுக்கவிடத அறிமுகமானது - டவரமுத்து, வமத்தா எல்லாம். நிடறய
வானம்பாடிக் கவிஞர்களின் கவிடதகள் பாதித்தன. முருகுசுந்தரம் என்ற ஒருவர், திருச்சசங்வகாட்டுக்காரர்,
அப்வபாதிருந்த கவிஞர்களில் பிரபலமானவர். அவர் மரபு எழுதி சிற்பி பாலசுப்ரமணியன், அப்துல் ரகுமான்
வபான்ற குழுக்களுைன் ஏராளமான கவியரங்கங்களில் பங்வகற்றவர். பள்ளி ஆசிரியராக இருந்தார். நான்
கல்லூரியில் படிக்கும் வபாது அறிமுகமானார். அவரும் ஒரு முக்கியத் தூண்டுதல். ஒவ்சவாரு கால
கட்ைத்திலும் இம்மாதிரி பாதிப்புகள் இருக்கும், ஆனால் அவற்டறத் தாண்டி வந்து விடுவவன். அது மிக
எளிதாக என்னால் கைக்க முடிந்தது. அதற்கு அப்வபாது வாசிக்கக் கிடைத்த நூல்கள் வாய்ப்பாக இருந்தன.

ஈவராடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் ஓர் அற்புதமான நூலகம் இருந்தது. நிடறய நவன
ீ இலக்கியங்கள்
இருந்தன. அங்கு தான் சிறுகடதகள், நாவல்கள் நிடறயப் படிக்கத் சதாைங்கிவனன். தி.ோனகிராமன், ஆர்.
சண்முகசுந்தரம், சுந்தர ராமசாமி, சேயகாந்தன் இவர்களுடைய நாவல்கடள எல்லாம் படித்வதன். பிறகு
புடனவிலக்கியம் எழுத வவண்டும் என்ற ஆர்வம் வந்தது. கடதகள் எழுத ஆரம்பித்வதன். எம்ஏ அந்த
மாதிரி ஒரு துடறயில் வபாவனன். இவர்கள் எல்வலாருவம ஒவ்சவாரு காலகட்ைத்தில் பாதித்தவர்கள்.

குறிப்பாக ஒரு பாதிப்டபச் சசால்ல வவண்டுசமனில் ஆர். சண்முகசுந்தரத்டதச் சசால்லலாம்.

8. எழுத்தில் யாருடைய நீட்சி என உங்கடளக் கருதுகிறீர்கள்? ஒவர வட்ைாரம் என்ற அடிப்படையில் ஆர்.
சண்முகசுந்தரம் முன்வனாடியாக இருக்க வாய்ப்புண்டு.

எனக்கு அறிமுகமான ஒரு வாழ்க்டகயின் முந்டதய காலகட்ைத்டத எழுதியவர் என்ற அடிப்படையில்


அவர் எனக்கு ஒரு பாதிப்பு. சசால்லப் வபானால் அவரது எழுத்துக்களுடைய சதாைர்ச்சியாக என்னுடைய
எழுத்துக்கடளப் பார்க்க முடியும். 1950களுக்கு முந்டதய வாழ்க்டகடயத் தான் அவர் சபரும்பாலும் எழுதி

இளவேனில் - 2017 36
தமிழ்

இருக்கிறார். அவருடையடதப் படித்த வபாது அந்த வாழ்க்டக இன்று எவ்வளவவா மாற்றமடைந்து


இருக்கிறது, அது பற்றிய எந்தப் பதிவுகளும் இல்டலவய என்ற எண்ணம் இருந்தது. அவற்டறத் தான் நான்
எழுதப் புகுந்வதன். அந்த அடிப்படையில் ஆர். சண்முகசுந்தரம் எனக்கு ஒரு முக்கியமான பாதிப்பு.

9. உங்கள் முடனவர் பட்ை ஆய்வு கூை அவர் குறித்தது தாவன?

ஆம். எனது முடனவர் பட்ை ஆய்வுக்காக அவரது படைப்புகடளத் வதடிய வபாது ஏராளமானவற்டறக்
கண்டுபிடித்வதன். சகாங்கு வட்ைாரத்டத டமயமாக டவத்து நிடறயப் வபர் எழுதி இருக்கிறார்கள். கு.
சின்னப்ப பாரதி, சூர்யகாந்தன், சிஆர். ரவந்திரன்,
ீ க. ரத்னம், இரா. வடிவவலன் இப்படி ஒரு சபரிய பட்டியல்
உண்டு. ஆனாலும் கூை எல்வலாடரயும் விை ஆர். சண்முகசுந்தரத்தினுடைய படைப்புகள் என்டன மிகவும்
ஈர்ப்பதாக இருந்தன. அதற்குக் காரணம் அவரிைம் எந்த விதமான பம்மாத்தும் இராது. அவர்
காலகட்ைத்தில் எழுத்துக்கான எல்டல என எது இருந்தவதா அடதத் சதாடுமளவு எழுதி இருக்கிறார்.

அவர் எடுத்துக் சகாண்ை கருவுக்கு என்ன வதடவவயா அந்தளவுக்கான வர்ணடனகள், நிலக்காட்சிகள்


மட்டும் தான் டவப்பார். அடதத் தாண்டி எதுவும் சசய்ய மாட்ைார். தனக்கு அது பற்றி நிடறய தகவல்கள்
சதரியும் என்பதாவலவய அவற்டற எல்லாம் பதிவு சசய்ய மாட்ைார். அதனால் பல விஷயங்கடள அவரது
எழுத்தின் ஓட்ைத்தினூவை சில வரிகளிலிருந்து சபற முடியுவம தவிர, எடதயும் ஆவணப்படுத்த வவண்டும்
என்று எழுதியவரல்ல அவர். அவடர வாசிக்கும் வபாது இந்த விஷயம் ஆச்சரியமாகவும் உத்வவகம்
சகாடுப்பதாகவும் இருந்தது. அப்படித்தான் அவர் படைப்புகடள ஆய்வுக்கு எடுத்துக் சகாண்வைன்.

முதலில் ஆய்வுக்கு சகாங்கு வட்ைார நாவல்கள் என சமாத்தமான தடலப்பு தான் சகாடுத்வதன். பிறகு
சதாகுத்துப் படிக்கும் வபாது ஆர். சண்முகசுந்தரம் மட்டுவம ஒரு சபரிய ஆளுடமயாக இருப்படதப் பார்க்க
முடிந்தது. இருபதுக்கும் வமற்பட்ை நாவல்கள் எழுதி இருக்கிறார். சிறுகடத, கவிடத, நாைகம் எழுதி
இருக்கிறார். நூற்றுக்கும் வமற்பட்ை நூல்கடள சபாழிசபயர்த்திருக்கிறார். ஆக, மிகப்சபரும் ஆளுடமயாக
அவர் இருக்கிறார் என்ற அடிப்படையில் அவடர மட்டுவம என்னுடைய ஆய்வுக்கு எடுத்துக் சகாண்வைன்.

10. எல்வலாடரயும் வபால் கவிடதயில் சதாைங்கி பிறகு புடனவு எழுதியுள்ள ீர்கள். ஒரு படைப்பாளியாக
இரண்டுக்குமான வித்தியாசம் என எடதச் சசால்வர்கள்?

படைப்டபப் சபாறுத்தவடர ஒரு வடிவத்துக்கும் இன்சனான்றுக்கும் உருவாவதில் என்ன வவறுபாடு என


இதுவடர என்னால் அடையாளப்படுத்த முடிந்ததில்டல. ஒன்று சசால்லலாம். கவிடத என்பது தனிப்பட்ை
உணர்விலிருந்து எழுவது. சிறுகடத அல்லது நாவலில் அறிவினுடைய சசயல்பாடு அதிகமாக இருக்கும்.
கவிடதயில் உணர்வின் சசயல்பாடு தான் அதிகமாக இருக்கும்; அறிவினுடைய சசயல்பாடு குடறச்சல்.

11. 80களின் இறுதி, 90களின் சதாைக்கத்தில் மன ஓடச இதழில் குடறந்தது பத்து சிறுகடதகள். பிறகு
ஏறுசவயில் நாவல். சிறுகடதயிலிருந்து நாவலுக்கு மாறிய அந்த நகர்வு எப்படிப்பட்ைதாய் இருந்தது?

சிறுகடதகள் எழுதிக் சகாண்டிருந்த காலகட்ைத்தில் அவற்றில் ஒன்றுக்சகான்று ஒரு சதாைர்பு இருப்பதாய்


ஓர் உணர்வு எனக்கு வந்தது. அந்தக் கடதகளுக்கு நான் எடுத்துக் சகாண்ை களம் சிறுகடதக்கானது அல்ல
என்றும் சிறுகடதகள் எழுதி அடதத் தீர்க்க முடியாது என்றும் வதான்றியது. அக்கடதகடள எழுதும் வபாது
அவற்றின் முதல் விமர்சகராக இருந்தவர் சுவரஷ் என்ற வதாழர். சபாருளியல் துடறப் வபராசிரியராக

இளவேனில் - 2017 37
தமிழ்

இருந்த அவர் இலக்கிய விமர்சனக் கட்டுடரகள் எழுதுபவர். மன ஓடச ஆசிரியர் குழுவில் இருந்தார். என்
ஒவ்சவாரு கடதடயப் படிக்கும் வபாதும் அவர் என்னிைம் சசால்வார், “நீங்க நாவல் எழுதனும்” என.

அவருடைய தூண்டுதலும், எனக்கு சிறுகடத என்ற வடிவம் என்னுடைய விஷயங்களுக்குப் வபாதாது


எனத் வதான்றிய உணர்வும் வசர்ந்து தான் நான் அடுத்த கட்ைமாய் நாவல் எழுதக் காரணமானது.

12. “என் முதல் நாவவல நான் அதற்குமுன் எழுதியிருந்த சிறுகடதகளின் சதாகுப்புதான்” என வகாடழயின்
பாைல் சவளியீட்டு விழாவில் சசான்ன ீர்கள். அதன் சபாருள் அந்த நாவல் சிறுகடதகளின் ரீவமக் என்பதா?

ஏறுசவயில் நாவல் எழுதாமல் இருந்திருந்தால் அதில் வரும் விஷயங்கடளப் பல சிறுகடதகளாக நான்


எழுத வவண்டி இருந்திருக்கும். அதற்கு முந்டதய கடதகளுக்கு இடைவய ஒரு சதாைர்பு இருந்ததாய்
உணர்ந்தடதப் பற்றிச் சசான்வனன். அது ஒரு சபரிய வாழ்க்டகயின் சின்னச் சின்னத் துண்டுகளாகத்
சதரிந்தது. ஒரு சபரும் வாழ்க்டகப் பதிவாக வர வவண்டியது எனத் வதான்றியதால் அடத எழுதிவனன்.

13. மன ஓடச இதழின் ஆசிரியர் குழுவில் பங்காற்றிய அனுபவங்கள் குறித்து?

மன ஓடச அனுபவங்கடள மட்டும் தனி நூலாக எழுத வவண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அது ஒரு
தீவிர இைதுசாரி அடமப்பு நைத்திய இதழ். அதன் ஆசிரியர் குழுவில் நான் இருந்த காலகட்ைத்தில் அந்த
இதடழ எழுத்தாளர்கள் சிலர் வசர்ந்து நைத்தினார்கள். அந்த அடமப்பின் வவடலத்திட்ைம் அரசியல் சார்ந்து
வவறு ஒன்றாக மாறிவிட்ைதால் அதிலிருந்த இலக்கிய ஆர்வமுள்ள குழுவிைம் சகாடுத்து - அவர்களுக்கு
என்ன வவடல சகாடுப்பசதனத் சதரியாமல் - ஓர் இலக்கியப் பத்திரிடகயாக நைத்தச் சசால்லியிருந்தனர்.

நான் 1989லிருந்து 1991 வடர மூன்றாண்டுகள் அதன் ஆசிரியர் குழுவில் சசயல்பட்ை வபாது அது கனமான
இலக்கியப் பத்திரிடகயாக வந்தது. இைதுசாரி, மார்க்ஸியக் கருத்துக்கடள முன்டவக்கும் படைப்புகள்,
கட்டுடரகளுைன் அது ஒரு தரமான இதழாக அந்தக் காலகட்ைத்தில் இருந்தது. நான் அதில் சசயல்பட்ைது
பல்வவறு விஷயங்கடளக் கற்றுக் சகாள்வதற்கு உதவியாக இருந்தது. சமாழி சார்ந்து கற்றுக்
சகாள்வதற்கும், ஒரு பத்திரிடகடய எப்படி நைத்துவது எனக் கற்றுக் சகாள்வதற்கும் உதவியது.

என் படைப்புகடள இதழின் ஆசிரியர் குழு கடுடமயான விமர்சனத்துக்கு உட்படுத்துவார்கள், பல


படைப்புகடள நிராகரிக்கவும் சசய்திருக்கிறார்கள். அவற்றுக்சகல்லாம் அது ஒரு களமாக இருந்தது.
அப்படியாக என்டன உருவாக்கியதில் மன ஓடச காலகட்ைத்துக்கு ஒரு மிகப் சபரிய பங்குண்டு.

அதில் எழுத்தாளர் பா.சசயப்பிரகாசம் சபாறுப்பாசிரியராக இருந்தார். கரிசல் வட்ைாரக் கடதகளில் முக்கிய


ஆளுடம அவர். அரசு அதிகாரியாக இருந்த காரணத்தால் இதழில் சூரியதீபன் என்ற புடனப்சபயரில்
இயங்கினார். அவருடைய பங்களிப்பும், வழிகாட்டுதலும் எனக்கு முக்கியத் தூண்டுதலாக அடமந்தன.
அப்படி அக்குழுவில் இருந்த இன்னும் முகம் சதரியாத பலருக்கும் என்டன உருவாக்கியதில் பங்குண்டு.

14. கவிடதக்கு ஒரு சபயர், மற்ற எழுத்துக்களுக்கு வவசறாரு சபயர் என்று டவத்துக் சகாள்வது தமிழ்
இலக்கியச் சூழலுக்குப் புதிதல்ல. சுந்தர ராமசாமி - பசுவய்யா, வண்ணதாசன் - கல்யாண்ேி என
முன்னுதாரணங்களுண்டு. சபருமாள்முருகன் - இளமுருகு என்ற பிரிவிடனக்கு உந்துதல் என்ன? ஒரு
கடத எழுதும் வபாதும் ஒரு கவிடத எழுதும் வபாதும் இருவவறு மனிதர்களாக உணர்வதன் குறியீைா?

இளவேனில் - 2017 38
தமிழ்

(சிரிக்கிறார்.) இல்டல. நடைமுடறச் சிக்கடலத் தீர்ப்பதற்காகக் டகயாண்ை ஒன்று தான் அது. மன ஓடச
ஆசிரியர் குழுவில் இருக்கும் வபாது ஓர் இதழில் என்னுடைய பங்களிப்பு கணிசமாக இருக்கும். குடறந்தது
ஐந்திலிருந்து பத்துப் பக்கங்கள் வடர நாவன எழுத வவண்டி இருக்கும். கட்டுடர, கவிடத, சிறுகடத என.

தீவிர இைதுசாரி இதழாக இருந்ததால் பல எழுத்தாளர்கள் அதில் பங்வகற்கத் தயங்கினார்கள். அது


தாண்டியும் பலர் பங்வகற்றார்கள். உதாரணமாய் சுப்ரபாரதி மணியன், பாவண்ணன் இப்படி. சுயம்புலிங்கம்
கூை அதில் நிடறய எழுதி இருக்கிறார். ஆனாலும் சபாதுப்வபாக்கில் இருக்கும் பல எழுத்தாளர்கள் அதில்
பங்சகடுக்கவில்டல. படிப்பார்கள், ஆனால் பங்சகடுப்பதில் தயக்கம் இருந்தது. அதனால் எழுத்தாளர்களின்
வதடவ அதற்கு அதிகமாக இருந்தது. இன்சனாரு விஷயம் அதில் சவளியாகும் கட்டுடரகள் முதலானடவ
அந்த அடமப்பு முன்டவக்கும் மார்க்ஸியப் பார்டவக்கு உட்பட்ைதாக இருக்க வவண்டும் என்ற வடரயடற
இருந்தது. அதனால் ஆசிரியர் குழுடவச் வசர்ந்தவர்கவள நிடறய எழுத வவண்டிய வதடவ இருந்தது.

அதில் நான் சசயல்பட்ை காலத்தில் மாணவனாக இருந்வதன். அதனால் எனக்கு வநரம் அதிகமாகக்
கிடைத்தது என்பதால் எனக்கு எழுதுவதற்கான திட்ைங்கடள நிடறயக் சகாடுத்து விடுவார்கள். ஆக அந்த
அடிப்படையில், ஒவர இதழில் என் கவிடத, சிறுகடத, கட்டுடர, சினிமா விமர்சனம் எல்லாம் வரும்.
எல்லாமும் ஒவர சபயரில் எழுதினால் வாசகர்களுக்கு அது வாசிப்பில் தடைடய ஏற்படுத்தும் என்பதால்
சவவ்வவறு சபயர்கள் டவத்துக் சகாள்ள வவண்டிய வதடவ இருந்தது. சிறுகடதக்கு சபருமாள்முருகன்
எனப் சபயர் டவத்துக் சகாண்வைன். அப்புறம் முருகு, சசவ்வவல், மஞ்டஞயன், எழில் எனப் பல
சபயர்களில் எழுதி இருக்கிவறன். அதில் கவிடதக்கு டவத்துக் சகாண்ை சபயர் தான் இளமுருகு.

15. ஏன் இளமுருகு? உங்கள் பிள்டளகளின் சபயர் கூை இளம்பரிதி, இளம்பிடற அல்லவா! ‘இளம்’ என்ற
பதத்தின் மீ து அப்படி என்ன பிவரடம உங்களுக்கு?

முன்பு சசான்னது வபால் முருகுசுந்தரம் கவிடதகள் என்டன அக்காலகட்ைத்தில் நிடறய பாதித்தன.


திருச்சசங்வகாட்டைச் வசர்ந்த அவர், தன் சபயடர முருகு எனப் வபாடுவார். ஏற்கனவவ ஒரு முருகு
இருப்பதால், நான் இளமுருகு என டவத்துக் சகாண்வைன். அப்சபயருக்கு அவரும் ஒரு காரணம்.

இளமுருகு என்ற சபயர் எனக்கு மிகப் பிடித்திருந்தது. என் பள்ளிக்கூை வகுப்புத் வதாழன் ஒருவன்
இளமுருகன் என்று இருந்தான். அப்புறம் திரு.வி.க.வின் முருகன் அல்லது அழகு என்ற நூடல “முருகு
என்பது என்டன?” என்று வகள்வியுைன் தான் சதாைங்குவார். முருகு என்ற சசால்லுக்கு அவர் மூன்று
சபாருள்கள் சசால்வார். அழகு, இளடம, கைவுள்தன்டம என்று அர்த்தம் சசால்லி ஒவ்சவான்றாக
விளக்குவார். அதனுடைய தாக்கமும் எனக்கு இருந்தது. முருகு என்ற சசால்லுக்வக இளடம என்று
சபாருள் இருந்ததால் இளமுருகு என்ற சபயர் எனக்கு மிகப் பிடித்த சபயராக இருந்தது.

அண்ணன் பிள்டளகளுக்வக அப்சபயடரத் தான் டவத்வதன். அண்ணன் சபண் இளமதி, அண்ணன் டபயன்
இளங்கதிர். அதன் சதாைர்ச்சியாக அது ஒரு குடும்பப் சபயர் வபால் ஆகட்டும் என்ற அடிப்படையில் என்
பிள்டளகளுக்கும் அந்தப் சபயர்கடள டவத்வதன்.

16. உங்கள் எழுத்தில் சிறுவர்கள் உலகம் பற்றி ஏராளம் சசால்லி இருக்கிறீர்கள் என்றாலும் அடவ யாவும்
சபரியவர்களுக்கான கடதகவள. சிறுவர் இலக்கியம் எனத் தனிவய ஏதும் நீங்கள் எழுதியதில்டல என
நிடனக்கிவறன். சபரும் எழுத்தாளர்கள் சிறுவர் இலக்கியமும் எழுதுவது உங்கள் தடலமுடற

இளவேனில் - 2017 39
தமிழ்

எழுத்தாளர்களிடைவய ஒரு வமாஸ்தராக உள்ளது. சேயவமாகன் பனிமனிதன் எழுதினார்.


எஸ்.ராமகிருஷ்ணன் ஏழுதடல நகரம் வபான்ற பல நூல்கள். நீங்களும் மந்திர மடல ரகசியம்
பாணியிலான சிறுவர் நீள்கடதகடளச் சிறுவயதில் எழுதி இருப்பதாகச் சசால்லி இருக்கிறீர்கள். அவற்டற
சவளியிடும் திட்ைமுண்ைா? புதிதாய்க் குழந்டதகளுக்சகன நூல்கள் எழுதும் எண்ணமுண்ைா?

அப்வபாது நான் எழுதியசதல்லாம் படித்துப் பார்த்தால் பயிற்சிக்காக எழுதிய சாதாரண எழுத்துக்கள் எனத்
சதரிகிறது. சவளியிடுவது வபால் அடவ இல்டல. ஆனால் நான் சிறுவர்களுக்கு எழுதவில்டல எனச்
சசால்ல முடியாது. புன்னடக உலகம் என்ற சிறுவர் பத்திரிடகடய என் நண்பர் ஒருவர் சபாறுப்சபடுத்து
நைத்திக் சகாண்டிருந்தார். அவர் வகட்ை வபாது அதற்கு நிடறய சிறுவர் பாைல்கள் எழுதி இருக்கிவறன்.

சிறுவர் பாைல்கள் எழுதும் பழக்கம் எப்படி வந்தசதன்றால் என் பிள்டளகள் குழந்டதகளாக இருந்த வபாது
நாவன சுயமாகப் பாட்சைழுதி அவர்களுக்குச் சசால்லிக் சகாடுப்வபன். படன மரம், காக்டக எனப் பல
பாைல்கடள அவர்களுக்குக் சசால்லி இருக்கிவறன். அவற்டற அவர்கள் விரும்பிப் பாடி இருக்கிறார்கள்.
அந்தப் பாைல்கள் புன்னடக உலகம் இதழில் வந்தன. பதிடனந்து, இருபது பாைல்கள் இருக்கும்.

தினமணி - சிறுவர் மணியில் கூை அப்படியான பாைல்கடள எழுதி இருக்கிவறன். புன்னடக உலகத்தில்
சிறுவர்களுக்கான கடதகள், கட்டுடரகளும் எழுதிவனன். இப்வபாது கூை பூவுலகின் நண்பர்கள் நைத்தும்
மின்மினி இதழுக்குக் வகட்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றிரண்டு எழுதிக் சகாடுத்துக் சகாண்டிருக்கிவறன்.

அவற்டறத் தனி நூலாக்க உட்காருமளவு வநரம் வாய்க்கவில்டல. எனக்கு மிக ஆர்வமான ஒரு துடற
தான் அது. சிறுவர்களுக்கான நாவவலா கடதகவளா எழுத வவண்டும் என்ற ஆடசயுண்டு. பார்ப்வபாம்.

17. கவிடதவய உங்களுக்கு சநருக்கமான சவளிப்பாட்டு வடிவம் எனச் சசால்லி இருக்கிறீர்கள். ஒரு
பாத்திரத்தின் குரலாக அல்லாமல் உங்கள் சசாந்தக் குரலாகவவ ஒலிக்க முடிகிறது என்பதாலா?

அப்படி என்று மட்டும் சசால்ல முடியாது. என்னுடைய சசாந்த விஷயங்கள் என்று மட்டும் கிடையாது,
அரசியல், சமூகம் பற்றிய விஷயங்கடளக் கவிடதயில் எழுதி இருக்கிவறன். உத்வவகமான கவிடத,
‘இந்தியா ஒளிர்கிறது’ என்பது மாதிரியான அரசியல் கவிடத எல்லாம் கூை நான் எழுதி இருக்கிவறன்.

அந்தரங்கமான உணர்வுகடள சவளியிை எல்லாவற்டற விைவும் கவிடத ஏற்ற வடிவமாக இருக்கிறது


என்பது உண்டம தான். ஆனால் அவதாடு மட்டும் அது நின்று விடுவது கிடையாது. அடதத் தாண்டியும்
எல்லா விஷயங்கடளயும் உள்ளைக்கி எழுதக்கூடிய வடிவம் தான் அது. அதிசலான்றும் சந்வதகமில்டல.

18. நிகழ் உறவு, வகாமுகி நதிக்கடரக் கூழாங்கல், நீர் மிதக்கும் கண்கள் மற்றும் சவள்ளிசனிபுதன்
ஞாயிறுவியாழன்சசவ்வாய் - உங்கள் முதல் நான்கு கவிடதத் சதாகுதிகடளப் பற்றிப் வபசும் எவரும்
தவறாமல் பயன்படுத்தும் சசாற்சறாைர்: எளிடமயான, வநரடியான கவிடதகள். என் வாசிப்பில் 1993 முதல்
2012 வடரயிலான அந்த 20 ஆண்டுகளில் உங்கள் சமாழி அப்படிவய தான் இருக்கிறது; வபசுசபாருளும் கூை
கிட்ைத்தட்ை அவத. ஆனால் உள்ளைக்கத்தின் சிடுக்கு கூடியபடிவய இருப்பதாக நிடனக்கிவறன். (மறுபடி
வகாடழயின் பாைல்களில் இளகி இருக்கிறது.) உங்கள் கவிடத சமாழி மற்றும் உள்ளைக்கம் பற்றி?

என் கவிடதயின் சமாழி அப்படிவய இருக்கிறதா எனத் சதரியவில்டல. நிடறய மாறி இருக்கிறது என்று
தான் நிடனக்கிவறன். 90களில் நான் எழுதிய கவிடதகளில் பயன்படுத்திய சசாற்களுக்கும், வபாகப்வபாக

இளவேனில் - 2017 40
தமிழ்

எழுதிய சசாற்களுக்கும் வித்தியாசம் இருப்பதாகத் தான் வதான்றுகிறது. வடிவங்களில் கூை சவவ்வவறு


வடகயானவற்டறக் கவிடதகளில் சசய்திருப்பதாக நிடனக்கிவறன். இடையில் ஒரு சசறிவு வந்து, பிறகு
நீங்கள் சசால்வது வபால் மீ ண்டும் வகாடழயின் பாைல்களில் ஒரு சநகிழ்வு வந்திருப்படதப் பார்க்கலாம்.
அந்தந்தக் காலகட்ைத்தில் அந்தந்த மனநிடலக்கு ஏற்ற மாதிரியான வடிவங்கள் வந்திருக்கின்றன.

உள்ளைக்கமும் கூை அந்த மாதிரிதான் மாறியிருக்கிறது. 2000க்கு முன்பு எழுதியதில் ஒரு தயக்கமும், என்
எல்டல மிகக் குறுகியதாகவும் இருந்தது. அப்வபாது இடத எல்லாம் எழுதலாமா என நிடறய விஷயங்கள்
பற்றிச் சந்வதகம் இருந்தது. கூள மாதாரி எழுதின பிறகு அது சபரிய அளவுக்கு உடைபட்ைது. அது எனக்கு
ஒரு மிகப் சபரிய திறப்பாக அடமந்தது. சசால்லப்வபானால் பல விஷயங்கள் பற்றித் தாழ்வுணர்ச்சி கூை
இருந்தது. அதற்குப் பிறகு அடவ எல்லாவம மதிப்பு மிக்க விஷயங்கள், யாவுவம பதியப்பை வவண்டியடவ
என்ற புரிதல் வந்தது. அதனால் உள்ளைக்கத்தில் நீங்கள் நிடனப்பது வபால் மாற்றங்கள் வந்திருக்கலாம்.

19. கூள மாதாரி எப்படி அந்த மனத்தடைடய உடைத்தது?

கூள மாதாரி எனக்கு மிகப் சபரிய தூண்டுதல். எப்படி என்றால் அதற்கு முன் என்னுடைய சுய அனுபவம்
சார்ந்த, என்டனச் சுற்றியதான விஷயங்கடள மட்டுவம எழுதிக் சகாண்டிருந்வதன். அந்த நாவலுவம கூை
அப்படியானது தான். ஆனால் அந்த நாவடல எழுதின வபாது என் மனதிலிருந்த ஒரு சபரும் பாரம்
இறங்கி விட்ைாற் வபான்ற ஓர் உணர்வு வந்தது. அந்நாவலுக்கு எடுத்துக் சகாண்ை களத்டத ஒரு பாத்திரம்
வபால எழுதி இருப்வபன். களத்டத உயிருள்ள ஒரு கதாபாத்திரமாகக் சகாண்டு வந்து விை வவண்டும் என
முயற்சி சசய்வதன். அதில் எந்தளவுக்கு சவற்றி சபற்வறன் எனத் சதரியவில்டல. அந்தக் களத்டதப்
பின்பற்றிப் வபாடகயில் எனக்கு அது மனவிரிடவ உண்ைாக்கியது என்று எனக்குத் வதான்றியது.

அதிலிருந்து பரவி சவளிவய வந்வதன் என்று தான் இப்வபாது சசால்ல முடிகிறது.

20. புடனவுகளில் பரவாயில்டல, கவிடதகளில்கூை சகாங்கு வட்ைாரத்டத / வவளாண் பின்புலத்டதக்


சகாணர்ந்து விடுகிறீர்கள். “பூக்கட்டிய வசாளக்கதிர் அல்குல்” எனும் வபாது இரண்டையுமறியாதவன் எதற்கு
எடத உவடமயாக்கிப் புரிந்து சகாள்வான் என மடலக்கிவறன். அது கவிடதடயத் துய்ப்பதில் தடை
இல்டலயா? புடனவில் இந்தச் சிக்கல் எழுவதில்டல என நிடனக்கிவறன். உதாரணமாய் பீவாங்கியின்
ஓலம் என்ற உங்களது சிறுகடதயில் நாயகன் தன் மடனவியின் உைம்பு வாசடனடய பால்
கம்மங்கதிரும், இளம்பயிரும் கலந்த மணம் என்கிறான். அதுவும் வமற்சசான்ன அவத மாதிரி உவடமதான்
என்றாலும் ஒரு மாதிரி கைந்து விை முடிகிறது. கவிடத வரி கிைந்து உறுத்துகிறது.

இது சகாங்கு வட்ைாரம் சார்ந்த ஒன்று தானா எனச் சசால்ல முடியவில்டல எனக்கு. கவிடதயில் அந்த
மாதிரி இயல்பாக ஓர் உவடம வதான்றும் வபாது எழுதுகிவறன். வாசிப்பவர்களுக்கு அந்த அனுபவத்டதத்
தர முடியுமா? அது சாத்தியமா? என்று வயாசித்துக் சகாண்டிருந்தால் நாம் ஒன்டறயும் எழுத முடியாது.
கிராமம் சார்ந்த, விவசாயம் சார்ந்தவர்களுக்கு அடதப் சபாருத்திக் சகாள்ளத் சதரியலாம். அந்த அனுபவம்
இல்லாதவர்களுக்கு புதிய அனுபவத்டத, ஒரு வதைடலக் சகாடுக்கும் ஒன்றாகத்தான் அது இருக்கும்.

நான் விவசாயம் சார்ந்த ஒரு வாழ்நிடலயிலிருந்து வந்தவன். அதனால் என்னிைம் வவறு மாதிரியான
உவடமடய எதிர்பார்க்க முடியாது. ஞானக்கூத்தவனா, டவத்தீஸ்வரவனா, சுகுமாரவனா எழுதுகிற
மாதிரியான உவடமகடள என்னால் சகாடுக்க முடியாது. அவர்கள் எழுதும் விஷயங்கள் எனக்கு சபரிய
மடலப்பாகவும், அந்நியமாகவும் இருந்ததுண்டு. அப்புறம் நகர வாழ்க்டக சதாைர்பான ஓர் அறிமுகம்

இளவேனில் - 2017 41
தமிழ்

கிடைத்த வபாது அடவ பற்றிய ஒரு வியப்பு வதான்றியது. அது வபால் உங்களுக்கு விவசாயம் சார்ந்த,
கிராமம் சார்ந்த விஷயங்கடள அறிந்து சகாள்ளும் ஆர்வம் வந்து விட்ைசதன்றால் இம்மாதிரி உவடமகள்
எளிடமயானதாகவும் வியப்பு தரும் விஷயமாகவும் மாறி விடும் என்று தான் வதான்றுகிறது.

‘விடதப்பாடன’ என்ற கவிடத எழுதி இருக்கிவறன். என்டனப் சபாறுத்தவடர நான் எழுதியவற்றுள் ஒரு
நல்ல கவிடத. விவசாயம் சார்ந்த பின்னணி உள்ளவர்களுக்குத் தான் அந்தக் கவிடத முழுவதுமாக
அர்த்தமாகும். அப்படி இல்லாதவர்களுக்கு அந்தக் கவிடத ஒரு புது அனுபவமாகத்தான் இருக்கும்.
எல்வலாருடைய கவிடதகளிலும் அது இருக்கிறது. அவர்களுடைய ஈடுபாடு மற்றும் வாழ்நிடல சார்ந்து
இருப்படதப் பார்க்கலாம். வமற்கத்திய இடச சம்மந்தமாக பிரம்மராேனின் கவிடதகளில் குறிப்புகள்
வருவடத நாம் பார்க்க முடியும். அந்த இடச சதரியாதவர்களுக்கு அது ஓர் அந்நியமாக இருக்கிறது.

அவற்டற எல்லாம் விை என் கவிடதகளில் வருவது சபரிய தடையாக இருக்கும் எனத் வதான்றவில்டல.

21. வட்ைாரப் புடனவு வபால் வட்ைாரக் கவிடத என ஒன்று இருக்கிறதா எனத் சதரியவில்டல. வா.மு.
வகாமுவின் சசால்லக்கூசும் கவிடத சதாகுப்பு சகாங்கு வட்ைார சமாழியில் இருந்தாலும் அடத வட்ைாரக்
கவிடத என வடகப்படுத்தத்வதான்றவில்டல. உங்களுடையடவ வட்ைாரக் கவிடத என நிடனக்கிறீர்களா?

சசால்லலாம். சதாைக்கத்தில் அப்படிச் சிலவற்டற எழுதி இருக்கிவறன். நிகழ் உறவு சதாகுப்பில்


‘சகாடற ஒழவு’ என்ற தடலப்பில் ஒரு கவிடத இருக்கிறது. அப்வபாது சகாங்கு வட்ைாரச் சசால்லகராதி
தயாரிக்கச் சசாற்கடளச் வசகரித்துக் சகாண்டிருந்வதன். அச்சசாற்கள் மீ திருந்த வமாகமும் கூை ஒரு
காரணம். அத்சதாகுப்பில் அத்தடகய சசாற்கடளப் பயன்படுத்தி இருப்வபன். சிலவற்றுக்கு அடிக்குறிப்பு
தந்து விளக்கம் சகாடுத்திருப்படதயும் பார்க்க முடியும். ஆனால் பிற்பாடு அப்படி இல்டல. அதிலிருந்து
மீ ண்டு வந்து விட்வைன். பிறகு இயல்பாகத் வதான்றும் ஓர் உவடமயும் கருப்சபாருளும் தான் இருக்கும்.

22. ஐந்து கவிடதத் சதாகுதிகள் எழுதியும் புடனசவழுத்தாளராகவும், கட்டுடரயாசிரியராகவுவம


சபரும்பாலும் அறியப்படுகிறீர்கள். (யுவன் சந்திரவசகரும் கூை அப்படித்தான்.) அதற்கு என்ன காரணம் என
நிடனக்கிறீர்கள்? உங்கள் கவிடதயல்லாத எழுத்துக்கள் உங்கள் கவிடதகள் மீ து விழ வவண்டிய
சவளிச்சத்டத மட்டுப்படுத்துவதாக எண்ணுகிறீர்களா? அது பற்றிய வருத்தம் இருக்கிறதா?

வருத்தம் என ஏதுமில்டல. ஒரு கவிஞன் கவிஞாக மட்டுவம இருந்தால் தான் அவனது கவிடதடய
அங்கீ கரிப்பது என்ற ஒரு வபாக்கு இங்வக நிலவுகிறது. அடத உடைத்தவர்களும் மாற்றியவர்களும் கூை
உண்டு. சுந்தர ராமசாமி எல்லாவற்றிலும் இயங்கி இருக்கிறார். பசுவய்யா என்ற சபயரில் அவர் எழுதிய
கவிடதகளும் மிகுந்த முக்கியத்துவம் சகாடுத்துத் தான் வபசப்படுகின்றன. அது வபால கு.ப.ராேவகாபலன்,
புதுடமப்பித்தன் கவிடத எழுதி இருக்கிறார்கள். அவர்கடளப் வபசும் வபாது அவர்களின் புடனவுகளுக்கு
முக்கியத்துவம் சகாடுப்பது என்பது அவனகமாக 80களுக்குப் பிறகு ஏற்பட்ை வபாக்கு என நிடனக்கிவறன்.

ஆனால் எனக்கு அந்த எண்ணம் இருந்தது. என்னுடைய கவிடதகள் சரியான அளவு கவனத்துக்குள்ளாக
வில்டல என நிடனத்திருக்கிவறன். ஆனால் வகாடழயின் பாைல்கள் வந்த பிறகு சபரும்பாலும் அது நீங்கி
விட்ைது. வகாடழயின் பாைல்களுக்கு ஒரு நல்ல கவனம் கிடைத்தது. கவிஞர்கள் மத்தியில் கூை அது
பற்றிய உயர்வான அபிப்பிராயங்கள் வந்தன. அந்த அடிப்படையில் அந்த எண்ணம் நீங்கி விட்ைது.

இளவேனில் - 2017 42
தமிழ்

23. யதார்த்த களச் சாத்திய அடிப்படையில் வபராசிரியர் என்படத விை எழுத்தாளன் என்ற அடையாளத்டத
விரும்புவதாகச் சசால்கிறீர்கள். எழுத்தில் விரும்பும் அடையாளம் கவிஞர் என்பதா எழுத்தாளர் என்பதா?

சபாதுவாக எழுத்தாளர் என்று சசால்லும் வபாவத அதற்குள் கவிஞர் என்பதும் அைங்கி விடும். எழுத்தாளர்
சபாதுச் சசால். சிறுகடத ஆசிரியர், நாவலாசிரியர் என்று சசால்வது வபால் கவிஞர் என்பதும் உட்பிரிவு.

24. இது ஒரு சிறிய வாசகப் பிரச்சடன. உங்களிைம் ஒரு சமீ பத்திய உதாரணம் உண்டு என்பதால்
உங்களிைம் வகட்கிவறன். மற்றபடி இது பரவலாகப் பல எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் பதில் சசால்ல
வவண்டிய வகள்வி தான். முன்பு சவளியான ஒரு நூடல புதிய படைப்புகளுைவனா படழயவற்றுைவனா
வசர்த்துத் சதாகுப்பாக நூல் சவளியிடுவது குறித்தான பிரச்சடன இது. உதாரணமாய் உங்களது நீர்
மிதக்கும் கண்கள் மற்றும் சவள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்சசவ்வாய் ஆகிய கவிடதத் சதாகுதிகள்
என்னிைம் ஏற்கனவவ இருந்தன. அதற்கும் முன்பு சவளியான நிகழ் உறவு மற்றும் வகாமுகி நதிக்கடரக்
கூழாங்கல் சதாகுப்புகள் அச்சில் இல்லாததால் கிட்டியபாடில்டல. என் வபால் பலரும் இருப்பார்கள்.
இச்சூழலில் அத்சதாகுதிகடள இரு தனி நூல்களாகவவ மறுபதிப்பு சசய்வது தான் வாசகர்களுக்கு வசதி
அல்லவா? மாறாக நான்கு சதாகுதிகடளயும் ஒவர நூலாக மயானத்தில் நிற்கும் மரம் என்று சகாண்டு
வரும் வபாது நான் ஏற்கனவவ டவத்திருக்கும் நூல்கடளயும் வசர்த்து வாங்குவது வபாலாகிறது.
புத்தகத்திற்குக் காசு சசலவழிப்பது குறித்த அசூடய சகாண்ை ஒரு சமூகத்தில் இது வபான்ற விஷயங்கள்
வமலும் வாசகனுக்குச் சுடம அல்லவா! ஓர் எழுத்தாளருக்கு தன் சமாத்தப் படைப்புகடளயும் ஒரு
சதாகுதியாகக் காண்பதில் இருக்கும் மகிழ்ச்சிடயப் புரிந்து சகாள்ள முடிகிறது. ஆனால் அதன் பக்க
விடளவாக ஒரு சபாருளாதாரரீதி வாசகச் சிக்கலும் நுடழந்து விடுகிறவத!

சரி தான். அவத சமயம் வாசகருக்கு அதில் நிடறய வசதிகளும் இருக்கிறதல்லவா! ஏற்கனவவ இருக்கும்
வாசகர்கடள மட்டும் கணக்கில் டவத்துக் சகாள்ளாமல் புதிய வாசகர்கடளயும் கணக்கில் சகாள்ள
வவண்டி இருக்கிறது. அப்படிப் பார்க்கும் வபாது எல்லா நூல்களும் ஒவர சதாகுப்பில் கிடைப்பது என்பது
அவர்களுக்கான வசதியாக அடமகிறது. நீங்கள் சசால்வது மாதிரியான சிக்கல் சராம்ப peculiar-ஆனது.

25. அதாவது மயானத்தில் நிற்கும் மரம் மாதிரி சமாத்தத் சதாகுதியும் வரட்டும். அவதாடு தனித்தனி
நூல்களும் கிடைத்தால் எனக்குத் வதர்ந்சதடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. என்னிைம் இல்லாத தனித்தனி
நூல்கடள நான் வாங்குவவன். எந்த நூல்களுவம இல்லாதவர் சமாத்தத் சதாகுதிடய வாங்கக்கூடும்.
ஆனால் இப்வபாது அப்படி இல்டல. நான் சமாத்தத் சதாகுதிடயயும் வாங்கியாக வவண்டிய நிர்ப்பந்தம்.
நான் வாங்கவவ சசய்கிவறன். வாசிப்பு ஆர்வம் மிக்க நண்பர்களுக்கு அந்த நூல்கடளத் தந்து விட்டு,
சமாத்தத் சதாகுதிடய நான் வாங்குகிவறன். ஆனால் அந்தச் சுதந்திரம் எல்வலாருக்கும் இராதல்லவா!

ஓர் எழுத்தாளரின் ஒட்டுசமாத்த எழுத்துக்கடளத் சதாகுத்துப் பார்க்கும் ஆய்வுப் பார்டவக்கு அது


வதடவயாக இருக்கிறது. தனித்தனி நூல்கள் வரும் வபாது எத்தடன நூல்கள் வந்திருக்கின்றன என
வாசகர்கள் நிடனவில் டவத்துக் சகாள்வவத சபருங்கஷ்ைமாக இருக்கிறது. வண்ணதாசனுக்வகா,
வண்ணநிலவனுக்வகா, எஸ்.ராமகிருஷ்ணனுக்வகா எத்தடன சிறுகடதத் சதாகுப்பு வந்திருக்கிறது எனப்
பார்த்தால் பத்து, பதிடனந்து வந்திருக்கின்றன. அடவ எல்லாவற்டறயும் நிடனவில் டவத்திருப்பது,
ஒவ்சவான்டறயும் வதடி வாங்குவது என்பசதல்லாம் சபரும் சிக்கலுக்குரியதாக இருக்கிறது. அதனால்
ஒவர சதாகுதியாகக் கிடைக்கிறது எனும் வபாது வாசகருக்கும் அது வசதியாக இருக்கிறது.

இளவேனில் - 2017 43
தமிழ்

ஒவர சதாகுப்பில் ஒன்றாக வாசிக்கும் வபாது எழுத்தாளரின் வளர்ச்சிடய, மாற்றங்கடளப் பார்ப்பதற்கான


வாய்ப்பு இருக்கிறது. இன்சனாரு விஷயம் இது ஓர் எழுத்தாளரின் பல ஆண்டு சசயல்பாட்டுக்குப் பிறகு
நிகழக்கூடிய ஒன்று தான். எடுத்த உைவன நைக்காது; இருபது, முப்பது ஆண்டுகளுக்குப் பின் தான்
சதாகுப்பாக வரும். அதற்கான வதடவ ஒன்று இருக்கிறது என்ற அடிப்படையிவலவய அது வருகிறது.

நீங்கள் டவத்திருப்பது வபால் இரண்டு சதாகுதி இருக்கிறது, இரண்டு சதாகுதி இல்டல என்பது
மாதிரியான சிக்கல் மிகக் குடறச்சலான வபருக்வக இருக்கும் என நிடனக்கிவறன்.

26. ஏறுசவயில் உங்கள் கல்லூரி காலத்தில் எழுதிய நாவல். ஆட்வைாஃபிக்ஷன் என்று அடழத்துக்
சகாள்ளாவிட்ைாலும் அதில் சுயசரிடதக்கூறுகள் இருக்கின்றனவா? நாவலின் நாயகனான
சபான்டனயனின் பதின்மங்கள் சதாைங்கி கல்லூரிக் காலம் வடர கடத வபாகிறது என்பதால் வகட்கிவறன்.

என்னுடைய படைப்புகள் எல்லாவற்றிலும் ஏவதா ஒரு விதத்தில் சுயசரிடதக்கூறு இருக்கத்தான் சசய்யும்.


எல்லா எழுத்தாளர்களுடைய படைப்புகளிலும் அது இருக்கும் என்று தான் நிடனக்கிவறன். வரலாற்று
விஷயத்டத எடுத்து எழுதினால் கூை எங்காவது சுயசரிடதக்கூறு இருக்கத்தான் சசய்யும். சிலவற்றில்
அதிகமாக இருக்கும், சிலவற்றில் குடறவாக இருக்கும், சிலவற்றில் கண்டுபிடிக்க முடியாத வடகயில்
இருக்கும். உங்களுக்கு ஏறுசவயிலில் சகாஞ்சம் கூடுதலாக என் சுயசரிடதத்தன்டம சதரியும் என
நிடனக்கிவறன். ஆனால் அடத விை அதிகமான சுயசரிதடதத்தன்டம சகாண்ை நாவல் கூள மாதாரி தான்.

27. இருபதாண்டுகளுக்கு முன்வப ஏறுசவயில் நாவல் பல்கடலக்கழகப் பாைத்திட்ைத்தில் டவக்கப்பட்டு


சமூகத்தின் பார்டவயிலான அடவயல் கிளவிகள் அதில் இைம் சபற்றதால் சர்ச்டசக்கு உள்ளானதல்லவா?

அடதப் பற்றி ஒரு கட்டுடரவய எழுதி இருக்கிவறன். ‘பல்கடலக்கழகத்தால் விடளந்த சபரும்பயன்’.


கரித்தாள் சதரியவில்டலயா தம்பீ…யில் இருக்கிறது. எப்வபாதும் என் படைப்டபப் பாைத் திட்ைத்தில்
டவக்கச் சசால்லி நான் யாடரயும் அணுகியது இல்டல. அவர்களாக டவத்து, அவர்களாக நீக்கினார்கள்.

ஏறுசவயிடல ஒவர ஆண்டில் பாைத்திட்ைத்திலிருந்து நீக்கி விட்ைார்கள். சில பல்கடலக்கழகங்களில்


அந்நாவடலப் படிக்காமல் பாைத்திட்ைத்தில் டவத்து விட்டு, பிறகு யாவரா சசால்லி நீக்கியசதல்லாம்
நைந்திருக்கிறது. கல்வித்துடறக்குள் இப்படியான சிக்கல் வருவதற்குக் காரணம் சசாற்கள் தாம். வடசச்
சசாற்கள், சகட்ை வார்த்டதகள் இல்லாத தூய்டமயான ஒரு பிரதி வவண்டும் என நிடனக்கிறார்கள்.
அவ்வடரயடறக்குள் என் படைப்பு உட்பைாத காரணத்தால் அந்தப் பிரச்சடன வருகிறது. கல்வித்
துடறயில் அந்த வடரயடற இருக்கும் வடர நவனப்
ீ படைப்புகள் பாைத்தில் நுடழவசதன்பது சிரமம்.

28. உங்கள் படைப்புகள் குறித்த வாசகர்களின் விமர்சனங்கடள வாசித்த வடர ஓர் ஒற்றுடமடயக் காண
முடிகிறது. அவர்களுக்கு உங்கள் கடத பிடிக்கிறது; நடை பிடிக்கிறது; வட்ைார வழக்டகப் பயன்படுத்துவது
பிடிக்கிறது. இப்படி எல்லாவற்டறயும் சிலாகித்து விட்டு இறுதியில் வதடவயில்லாமல் சகட்ை வார்த்டத
வருவடதத் தவிர்த்திருக்கலாம் என்று சசால்லி முடிக்கிறார்கள். இவர்கள் சிலர் சநடுங்கால, தீவிர
இலக்கிய வாசகர்கள். நான் வாசித்த வடர ஒருவபாதும் நீங்கள் சகட்ை வார்த்டதகடள வலிந்து திணித்து
எழுதியது வபால் ஓரிைம் கூை நிடனவில் இல்டல. இன்னும் சசான்னால் அந்த இைத்தில் அது இருப்பவத
நியாயம். அதுவவ யதார்த்தம். அதுவவ படைப்டப அழகாக்கவும் நிடறவாக்கவும் சசய்கிறது. நம் ஊரில்
வமாசமான ஆங்கிலக் சகட்ை வார்த்டதகடள தினசரி வாழ்வில் புழங்குவது குறித்துப் புகார் இல்டல.

இளவேனில் - 2017 44
தமிழ்

ஆனால் தமிழில் அப்படியான வார்த்டதகள் நிடலகுடலயச் சசய்கின்றன. ஆங்கில இலக்கியங்களில்,


திடரப்பைங்களில் அடவ இயல்பாக இைம்சபற்று அடத இயல்பாக எடுத்துக் சகாள்ள டவத்து விட்ைன
என நிடனக்கிவறன். நம் ஊரில் தான் இன்னமும் அச்சுக்குத் தீட்ைான சசாற்களின் பட்டியல் இருக்கிறது!

ஆங்கிலத்தில் வடசச் சசாற்களுக்வக தனியான வபரகராதிகள் உண்டு. ஆனால் நம்டமப் சபாறுத்தவடர


இம்மாதிரி சசாற்கள் வாழ்க்டகக்குத் வதடவ; ஆனால் இலக்கியத்துக்கு வதடவயில்டல. இலக்கியத்தில்
எந்த இைத்தில் பயன்படுத்தினாலும் அது வலிந்து பயன்படுத்தியது, அதிர்ச்சி மதிப்பீட்டுக்காகப் பயன்
படுத்தியது என்று தான் சசால்கிறார்கள். நீங்கள் சசான்னது வபால் ஓரிைத்திலும் நான் அப்படிச்
சசய்ததில்டல. வதடவயில்லாத எந்த இைத்திலும் இச்சசால்டலப் வபாடுவவாம் என்று திணித்ததில்டல.

சில இைங்களில் ஒரு பாத்திரத்தின் தன்டமடயக் சகாண்டு வருவதற்காக அச்சசாற்கடளப் பயன்படுத்தி


இருப்வபன். சில இைங்களில் உணர்ச்சி சவளிப்பாட்டுக்கு ஏற்ற வடகயில் பயன்படுத்தி இருப்வபன். அது
வபால் தகுந்த காரணங்கவளாடு தான் வந்திருக்கும். நம் சபாது மனதில் இம்மாதிரி சசாற்கடள அச்சில்
பார்ப்பதற்கு ஒரு சபரும் தடை இருக்கிறது. அதுவவ அடத ஏற்றுக் சகாள்ளாமல் இருப்பதற்கான காரணம்.

சமாழி பற்றிய பார்டவவய நம் சமூகத்தில் அப்படித்தான் இருக்கிறது. சமாழியில் எல்லாச் சசால்லும்
அர்த்தம் சகாண்ைடவ தாம். எச்சசால்லும் அர்த்தம் இல்லாமல் இராது. நாம் தான் அதில் நல்ல சசால்,
சகட்ை சசால் என்று பிரிக்கிவறாம். அது சமூகத்தில் நிலவும் விழுமியங்கள் சார்ந்தது. பாலியல்
விஷயங்கடள சபாதுத் தளத்தில் வபசக் கூைாது என்ற பார்டவயிலிருந்து வருவது தான் இது.

படைப்புகளில் கூை பாலியல் விஷயங்கடளப் வபசுவது இன்று வடர சிக்கலாகத் தான் இருக்கிறது.
சவளிப்படையாகப் வபச முடியவில்டல. வபசினால் இடத எல்லாம் எப்படி எழுதலாம் என்று தான்
வகட்கிறார்கள். அது ஒரு வபசுசபாருள் என்ற புரிதவல நம்மிைம் இல்டல. அது மடறத்து டவக்க
வவண்டிய ஒன்று என நிடனக்கிறார்கள். அதிலிருந்து வருவது தான் வார்த்டத பற்றிய கட்டுப்பாடும்.

இத்தடனக்கும் அந்தப் படைப்புகளில் நான் பயன்படுத்தி இருப்பது யதார்த்தத்தில் ஒரு சதவிகிதம் கூைக்
கிடையாது. அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் பயன்படுத்தும் வார்த்டதகளில் ஒன்றிரண்டை ஒரு வடக
மாதிரிக்காக நான் பயன்படுத்துகிவறன். அவ்வளவு தான். அப்படி எழுத்தில் அச்சசாற்கள் இருப்பது
அவர்களுக்குத் சதாந்தரவு அளிக்கிறது. ஆனால் அடதவய பன்மைங்காய் நடைமுடறயில் எதிர்சகாள்ளும்
வபாது ஏன் இவர்களுக்கு எந்தச் சிக்கலும் இருப்பதில்டல என எனக்குப் புரியவில்டல.

29. புயலிவல ஒரு வதாணி, நாடள மற்றுசமாரு நாவள, ஒரு புளிய மரத்தின் கடத வபான்ற நாவல்களுைன்
இடண டவத்து தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று ஏறுசவயில் என விக்ரமாதித்யன் சசால்லியுள்ளார்.

அந்த நாவல் வந்த வபாவத அவர் அதற்கு ஓர் அற்புதமான மதிப்புடர எழுதினார். அப்வபாது ஒரு
புலனாய்வு இதழ் வந்து சகாண்டிருந்தது - சபயர் நிடனவில்டல - அதில் தான் அந்த மதிப்புடரடய
எழுதினார். நம் எழுத்து இலக்கியத் தரமாக உள்ளது, வமற்சகாண்டு எழுதலாம் என்ற நம்பிக்டகடயக்
சகாடுப்பதற்கு அப்வபாது வந்த விமர்சனங்கள் எனக்குப் பயன்பட்ைன. அந்த அடிப்படையில்
விக்ரமாதித்யனுடைய விமர்சனம் உண்டமயிவலவய எழுத்து சார்ந்த ஓர் உத்வவகத்டதத் தந்தது.

30. சினிமா உலகம் பற்றிய புடனவுகள் தமிழில் உண்டு. அவசாகமித்திரனின் கடரந்த நிழல்கள்,
சுோதாவின் கனவுத் சதாழிற்சாடல, பாலகுமாரனின் கல்லூரிப் பூக்கள் ஆகியன உதாரணங்கள். ஆனால்

இளவேனில் - 2017 45
தமிழ்

திவயட்ைர் அல்லது டூரிங் ைாக்கீ ஸ் குறித்தான புதினங்கள் அவனகமாக இல்டல என்வற சசால்ல
வவண்டும் (சவயில் திடரப்பைம் மட்டும் சுருக்கமாய் அடதப் வபசியது). அவ்வடகயில் நிழல்முற்றம்
அரிய பங்களிப்பு. அதற்கு உந்துதலான வசாைாக் கடை அனுபவங்கடளச் சசால்லுங்கள்.

வசாைாக்கடை அனுபவங்கள் பற்றி அந்நாவடல விை சபரிய புத்தகம் ஒன்வற எழுதி இருக்கிவறன் -
நிழல்முற்றத்து நிடனவுகள். அதில் விரிவாகச் சசால்லி இருக்கிவறன்.

வமட்டுக்காட்டு விவசாயம் தான் எங்களுக்கு. சபரிய கிணறு இருந்தது. ஆனால் தண்ண ீர் குடறவு தான்.
சும்மா ஆரியம், மிளகாய், பருத்தி சகாஞ்சம் வபாடுவவாம். அதற்குத் தான் தண்ண ீர் வரும். வசாளம்,
கைடல, கம்பு இசதல்லாமும் வபாடுவவாம். அது எங்கள் குடும்பப் சபாருளாதாரத்துக்குப் வபாதுமானதாய்
இல்டல. அதனால் அப்பா கூடுதலாய் ஒரு வவடல சசய்தார் – வசாைாக் கடை நைத்தினார். நான்
சிறுவனாக இருந்த வபாது கடைகளுக்குச் வசாைா வபாடுவார், சந்டதகளுக்குக் சகாண்டு வபாவார்,
திருவிழாக்களில் விற்பார். வட்டிவலவய
ீ கடை டவத்திருப்பார். அங்வகவய வசாைா தயாரிப்பார். அதனால்
சிறுவயதிலிருந்த அது சதாைர்பான அனுபவம் எனக்கு இருந்தது. எனக்கு பிடித்த சதாழிலும் கூை அது.

எங்கள் நிலத்டத வட்டு


ீ வசதி வாரியக் குடியிருப்புக்கு எடுத்துக் சகாண்ை வபாது இந்தத் சதாழிடலத் தான்
நம்பி இருக்க வவண்டியதாயிற்று. நிலத்துக்காக அரசாங்கம் சகாடுத்த சதாடகடய புதிதாகத் சதாைங்கிய
ஒரு திவயட்ைரில் முன்பணமாகக் கட்டி அங்வக அப்பா வசாைாக் கடை சதாைங்கினார். எட்டு வருைங்கள்
அங்வக கடை நைத்திவனாம். அந்த அனுபவங்கள் தான் அந்த நாவலுக்கு அடிப்படையாக இருந்தன.

31. நிழல்முற்றத்தில் வருவது வபால் 80களில் தமிழக சைன்ட் சகாட்ைாய்களில் வபாடத மருந்துப் புழக்கம்
இருந்ததா? அல்லது அது புடனயப்பட்ை விஷயமா?

சராம்பவவ இருந்தவத! கஞ்சாவுக்கு இங்வக ஒரு நீண்ை வரலாறு உண்டு. பாரதியார் கஞ்சா பிடித்ததாக
எல்லாம் சசய்தி இருக்கிறவத! அடத எல்லாம் விை இன்னும் அதிகமாய் இருந்தது. மாத்திடரப் பழக்கம்
கூை இருந்தது. நாவலில் அடதயும் எழுதி இருக்கிவறன். ஒரு டபயனுக்கு மாத்திடர தான் சபயவர.

32. நிழல்முற்றம் என்ற புடனவின் அபுடனவுத் சதாைர்ச்சி நிழல்முற்றத்து நிடனவுகள். 20 ஆண்டுகள்


கழித்து அப்படி ஒரு சதாைர்ச்சிடய எப்படி எழுதத் தீர்மானித்தீர்கள்? சசால்லாது விடுத்தவற்றின்
இடைசவளிடய நிரப்பும் எத்தனமா? எனில் ஏன் மற்றுசமாரு நாவலாக அல்லாமல் கட்டுடரகளாக?

அடத மறுபடியும் ஒரு நாவலாக எழுத முடியும் எனத் வதான்றவில்டல. அந்நாவல் ராேன்குடறக்கு
பிடித்த ஒன்று. யதார்த்தவாதம் சசத்து விட்ைது என்ற குரல்கள் விமர்சனத் தளத்தில் வவகமாக ஒலித்துக்
சகாண்டிருந்த காலகட்ைம் அது. அப்வபாது தான் நிழல்முற்றம் நாவடல எழுதிவனன். ராேன்குடற
அப்வபாது சபருமாள்முருகன் எழுதுவது வபான்ற யதார்த்த எழுத்துக்களுக்கு இன்னும் வதடவ இருக்கிறது
எனச் சசான்னார். அது வபால் நிடறய எழுதுங்கள் என ஊக்கப்படுத்தினார். இருபதாண்டுகள் கழித்து
அவரும் சுபகுணராேனும் வசர்ந்து திடரப்பைத்துக்காக காட்சிப்பிடழ என்ற பத்திரிடகடயத் சதாைங்கிய
வபாது ராேன்குடற என்டன எழுதக் வகட்ைார். திவயட்ைர் அனுபவங்கள் பற்றி நாவலில் சசால்லாதடவ,
நாவல் எழுதிய அனுபவங்கள் எனக் கட்டுடரகள் எழுதச்சசான்னார். இரண்டு, மூன்று அல்லது அதிகபட்சம்
ஐந்து கட்டுடரகள் எழுதலாம் என்று தான் சதாைங்கிவனன். ஆனால் இருபது கட்டுடரகள் வடர வந்தன.

இளவேனில் - 2017 46
தமிழ்

நிழல்முற்றம் ஏற்கனவவ ஆங்கிலத்தில் வந்து விட்ைது. நிழல்முற்றத்து நிடனவுகள் நூலும் ஆங்கிலத்தில்


சமாழிசபயர்ப்பாகி வர வவண்டும் என ராேன்குடற மிக விருப்பப்பட்ைார். இந்தளவுக்கு விரிவான பதிவுகள்
ஏதும் கிடையாது என்பதால் தமிழ்த் திடரயரங்கு சார்ந்த ஆய்வுகளுக்கு அது பயன்படும் என நிடனத்தார்.

எனக்குள் அது பற்றி இவ்வளவு விஷயங்கள் இருந்தனவா என்ற ஆச்சரியத்டத அது உண்ைாக்கியது!

33. நிழல்முற்றம் சமகால இலக்கியவாதிகள் அங்கீ கரித்த படைப்பு. சேயவமாகன் ‘பல்வவறு வடகயில்
முக்கியத்துவம் உடைய ஆனால் முழுடமயான கடல சவற்றி டககூைாத படைப்புகள்’ என்று வபாட்ை
ஐம்பது நாவல்களின் பட்டியலில் அது இருக்கிறது. எஸ். ராமகிருஷ்ணன் வபாட்ை சிறந்த நூறு
நாவல்களின் பட்டியலிலும் அது உண்டு. மாசதாருபாகன் தவிர்த்து உங்கள் படைப்புகளில் ஓரளவு
பரவலான கவனிப்டபயும் அங்கீ காரத்டதயும் சபற்றது நிழல்முற்றம் என நிடனக்கிவறன்.

ஏறுசவயிலுக்வக நல்ல கவனம் கிடைத்தது அது நிடறய நாவல்கள் வராத காலகட்ைம். நிழல்முற்றத்துக்கு
நிதானமாகத் தான் கவனம் கிடைத்தது. அதன் வடிவமும் சரி, சபாருளும் சரி வித்தியாசமான ஒன்று.
அதனால் நுட்பமாக வாசிக்கும் இலக்கிய வாசகர்களின் கவனத்டதப் சபற்றது அந்நாவல். உதயச்சந்திரன்
நான் எழுதியதிவலவய சிறந்த நாவல் நிழல்முற்றம் தான் எனச் சசால்வார். அவடரப் வபால் அந்நாவடலச்
சசால்பவர்கள் நிடறயப் வபர் உண்டு. அதன் வடிவத்டத உள்வாங்கிக் சகாள்ள முடியாதவர்களும் உண்டு.
அதனால் தாமதமாகத்தான் எதிர்விடனகள் வந்தன. மாறாக ஏறுசவயிலுக்கு கூடுதல் கவனம் கிடைத்தது.

34. திருச்சசங்வகாடு சதாகுதியில் முற்பாதி முதலிரு நாவல்களுக்கு முன்பாகவும் மற்றடவ அதற்குப்


பின்னும் எழுதப்பட்ைடவ. நாவல் பிந்டதய கடதகளில் ஏவதனும் ஆதிக்கம் சசலுத்தியதா?

திருச்சசங்வகாட்டில் சபரும்பாலான கடதகள் ஏறுசவயிலுக்கு முன்பு எழுதியடவ. இரண்டு, மூன்று


கடதகள்தாம் தினமணி கதிருக்காகவும் வவவறார் இதழுக்காகவும் பின்னால் எழுதியடவ. திருச்சசங்வகாடு
கடத அதில் ஒன்று. சதாகுப்பு 1994ல் வந்தது. ஆனால் கடதகள் எழுதப்பட்ைது 1989 - 1991 காலகட்ைத்தில்.

35. திருச்சசங்வகாடு சதாகுப்பில் இருப்பவனவற்டறப் பயிற்சிக் கடதகளாகவவ பார்ப்பதாகச் சசால்லி


இருக்கிறீர்கள். சுந்தர ராமசாமி தான் எழுதியவற்றுள் சில கடதகடள பலவனமானடவ
ீ என்று
கருதியதால் சமாத்த சிறுகடதத் சதாகுதி வரும் வபாது நீக்கி இருக்கிறார். உங்கள் சிறுகடதகளின்
(இதுவடரயிலான) முழுத் சதாகுதி சமீ பத்தில் சவளியாகி இருக்கிறது. அதில் திருச்சசங்வகாடு சதாகுப்பின்
கடத எடதவயனும் சுராவின் பாணியில் நீக்கி இருக்கிறீர்களா?

திருச்சசங்வகாடு சதாகுதியில் வசர்க்காத, அக்காலகட்ைத்தில் எழுதிய நாடலந்து கடதகடள சதாகுப்பில்


வசர்த்திருக்கிவறன். திருச்சசங்வகாடு என்ற சபயருடைய கடதடய நீக்கி விட்வைன். (சிரிக்கிறார்.)

ஆனால் அதன் பிறகு நண்பர் ஒருவர் சசக்வகாஸ்வலாவவக்கியாவிலிருந்து வபசினார். அந்நாட்டுக்காரர்,


தமிழ் படித்து அங்வக ஒரு பல்கடலக்கழகத்தில் இந்தியன் ஸ்ைடீஸ் துடறயில் தமிழ் பயிற்றுவிக்கும்
ஆசிரியராக இருக்கிறார். திருச்சசங்வகாடு சிறுகடதடய சசக் சமாழியில் சபயர்த்து விட்டு அடத
சவளியிை அனுமதி வகட்ைார். அப்வபாது அவர் அதனுடைய அடுத்த கட்ைமாகத்தாவன மாசதாருபாகன்
எழுதின ீர்கள் எனக் வகட்ைார். (சிரிக்கிறார்.) அக்கடத அந்தளவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இளவேனில் - 2017 47
தமிழ்

தடலப்புக்காக மட்டும் அடத நீக்கியிருக்கக்கூைாது என அப்வபாது வதான்றியது. அடுத்த பதிப்பில்


இத்சதாகுப்பில் அக்கடதடய மீ ண்டும் வசர்த்துக் சகாள்வதற்கான முயற்சிடயச் சசய்வவன்.

36. 1994 முதல் 2000 வடரயிலான சுமார் ஆறு ஆண்டுகள் உங்கள் நூல் ஏதுவம சவளியாகவில்டல. ஏன்?
வபசப்பட்ை இரு நாவல்கள் மற்றும் ஒரு சிறுகடதத் சதாகுதி எழுதிய ஓர் இடளஞர் அப்படி திடீசரனக்
காணாமல் வபாவது ஆச்சரியம் தாவன! அதுவும் ஆறு ஆண்டுகள் என்பது சநடிய இடைசவளி அல்லவா?

அந்த ஆறு ஆண்டுகளில் என் நூல்கள் ஏதும் வரவில்டல என்பதற்குக் காரணம் என் சசாந்த விஷயங்கள்
தாம். அந்தக் காலகட்ைத்தில் எனக்குத் திருமணம் ஆயிற்று. குழந்டதகள், வவடல, குடும்பத்டதக்
கவனிப்பது என்பது மாதிரி சநருக்கடிகளுக்குள் இருந்ததால் நூல்கள் சவளியிை முடியவில்டல.
எழுதியதும் குடறந்து வபானது. அப்வபாது சில ஆண்டுகள் எதுவுவம எழுதாமல் கூை இருந்வதன்.

அதற்சகல்லாம் வசர்த்து 2000ல் ஒவர சமயத்தில் 4 நூல்கள் சவளியாகின. வகாமுகி நதிக்கடரக் கூழாங்கல்,
நீர் விடளயாட்டு, கூளமாதாரி மற்றும் சகாங்கு வட்ைாரச் சசால்லகராதி. சிறுகடதகளில் சில 1994க்கு
முன்வப எழுதியடவ. நாவல் 2000ல் தான் எழுதிவனன். இடைசவளி இருந்ததற்குக் காரணம் இது தான்.

37. சபருமாள்முருகனுக்கு கிணறுகளும் அவற்றில் குளியல் சகாள்வதும் சாலப் பிடித்தமானவதா! நீர்


விடளயாட்டில் குடறந்தது இரண்டு கடதகள் கிணற்டற ஒட்டியடவ. உங்கள் நாவல்களிலும் கிணறுகள்
வந்தபடிவய இருக்கின்றன (உதா: மாசதாருபாகன்). கிணறுகளின் மீ தான உங்களின் பிவரடம பற்றி?

எனக்கு நன்கு அறிமுகமான ஒரு நீர்நிடல கிணறு தான். கிணறு சதாைர்பாய் எனக்குப் பல அனுபவங்கள்
உண்டு. மனிதன் நிலத்தடி நீடரக் கண்டுபிடித்ததற்கு, அடதப் பயன்படுத்தலாம் எனத் தீர்மானித்ததற்கு
ஒரு சபரும் அடையாளம் கிணறு தான். ஆறு, குளம் ஏரி என மற்றசதல்லாம் மடழ நீடரத் வதக்கி
டவப்படவ. இது நிலத்தடி நீர். நீர் பற்றியதான கண்டுபிடிப்புகளில் கிணறு முக்கியமான ஒன்று.

கிணறு என்படத நீடரத் தரும் ஒன்றாக மட்டுமின்றி ஒரு பண்பாட்டுச் சின்னமாகத் தான் நிடனக்கிவறன்.
சகாங்குப் பகுதி வபால் நீர் வசதி இல்லாத ஓரிைத்தில் நீடரக் சகாடுத்ததும், மக்களின் வாழ்வாதாரமாகவும்
இருந்தது கிணறு. அவர்கள் வாழ்வின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அது முக்கிய இைத்டதப் சபறுகிறது.
திருவிழாவில் முடளப்பாரிடயக் சகாண்டு வபாய்க் கிணற்றில் விடுவார்கள். சாமி கிணற்றில் இறங்கும்.

இப்படிக் கிணற்றுக்கு ஒரு சபரிய முக்கியத்துவம் உண்டு. ஆக, அது மாதிரியான பண்பாட்டு அடையாளம்
சகாண்ை வாழ்க்டகடய எழுதுடகயில் இயல்பாகவவ கிணற்றுக்கு ஒரு முக்கியத்துவம் வந்து விடுகிறது.

38. கூள மாதாரிடய தலித் நாவல் என எவரும் வடரயடற சசய்திருக்கிறார்களா எனத் சதரியவில்டல.
நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் நாவல்களில் தலித் வாழ்வியடல அதிகம் வபசிய நாவல் அதுவவ.

அடத தலித் நாவசலன வடரயடற சசய்ய வவண்டுசமன நான் எதிர்பார்க்கவில்டல. அது விமர்சகன்
விஷயம். அது பற்றி எனக்குப் பிரச்சடன கிடையாது. அந்த நாவல் வந்த சமயத்தில் ஒரு சிக்கவல
இருந்தது - என்டன தலித் எழுத்தாளர் என்று அங்கீ கரிப்பதா என்கிற குழப்பம் நிலவியது. சிலர் தலித்
எழுத்தாளர் என்றார்கள். தலித் அல்லாதவர்கள் தலித்கள் பற்றி எழுதுவது தலித் எழுத்து ஆகுமா என்ற
விவாதங்கள் நைந்தன. சிலர் நான் தலித் எழுத்தாளராக அடையாளம் சபற விரும்புகிவறன் என்றார்கள்.

இளவேனில் - 2017 48
தமிழ்

நான் ஒருவபாதும் அப்படிப்பட்ை எந்த அடையாளத்டதயும் விரும்பவில்டல. ஒரு வபட்டியில் “தலித்


எழுத்தாளர் என்ற அடையாள அங்கீ காரத்டத நான் வகாரவில்டல” என்வற சசால்லி இருக்கிவறன்.

ஆனால் எந்த எழுத்தாளராய் இருந்தாலும் அவருடைய சசாந்தச் சாதிடயப் பற்றி மட்டும் தான் எழுத
வவண்டும் என்று எப்படிச் சசால்ல முடியும்? அப்படி எழுதுவது மிகக் குறுகிய பார்டவ அல்லவா! நான்
ஆர்.சண்முகசுந்தரம் மீ து அப்படியான ஒரு விமர்சனத்டதயும் டவத்திருக்கிவறன். அவரது நாவல்களில்
கவுண்ைர்களும் முதலியார்களும் தான் முக்கியப் பாத்திரங்களாக வருவார்கள். ஒவர ஒரு நாவல் மட்டும்
பண்ைார சாதிடயச் வசர்ந்த சபண்டண டமயமாக டவத்து எழுதி இருக்கிறார். வவறு எதிலும் இருக்காது.

சகாங்கு வட்ைார வாழ்க்டகயிலும் விவசாயத்திலும் தலித்களுக்கு ஒரு மிகப்சபரிய பங்களிப்பு இருக்கிறது.


ஆனால் அவர் நாவல்களில் அந்தப் பாத்திரங்கள் எல்லாவம வபாகிற வபாக்கில் வருவதாகவவ இருக்கும்.
அவர்கடளப் பூதக்கண்ணாடி டவத்துத் தான் கண்டுபிடிக்க முடியும். 1980கள், 90களுக்குப் பிறகு அரசியல்
மாற்றங்களும், பார்டவ மாற்றங்களும், தலித்தியம், சபண்ணியம் வபான்ற விஷயங்களும் வந்த பிறகும்
ஒரு படைப்பாளி தன் சசாந்த சாதி விஷயங்கடள மட்டுவம எழுதிக் சகாண்டிருப்பது எப்படி நியாயமாகும்?

ஒரு கிராமத்டத டமயமாக டவத்து எழுதும் வபாது அங்கு எல்லா விதமான சாதிகளுக்கும் பங்கு உண்டு.
ஒரு சாதிக்கும் இன்சனாரு சாதிக்கும் இடைவயயான உறவு நிடல, அவர்களின் சதாழில் பங்களிப்பு என
இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் என் படைப்புகளில் தலித் பாத்திரங்களுக்கு உரிய முக்கியத்துவம்
சதாைர்ந்து வருகிறது. எந்த எழுத்தாளருவம கிராமத்டதப் பற்றி எழுதும் வபாது கிராமத்திலிருக்கும்
எல்லாப் பாத்திரங்களுக்குமான இைத்டதயும் பங்டகயும் தர வவண்டும் என்பது தான் என் எண்ணம்.

39. தலித்களிைம் (சகாங்கு வட்ைாரத்தில் குறிப்பாய் அருந்ததியர்) இணக்கமாய் இருக்கும் கவுண்ைர் என்ற
பிம்பம் உங்கள் நாவல்களில் சதாைர்ந்து வருகிறது உதாரணமாய் கூள மாதாரி சசல்வன், ஆளண்ைாப்பட்சி
முத்து. உண்டமயில் அப்படி மனிதர்கள் இருப்பதாக நிடனக்கிறீர்களா? அல்லது உங்களது விருப்பமா?

ஒரு கட்ைம் வடர கிராமங்களில் உடைடம சாதிகளும், வசடவ சாதிகளும் இணங்கிப் வபாகும் உறவு
தான் இருந்திருக்கிறது. என்டனச் சசால்கிறீர்கள். ‘பிறகு’ நாவலில் என்ன வருகிறது? அழகிரிக்கும் வதவர்
சாதிடயச் வசர்ந்தவருக்குமான உறவு கிட்ைத்தட்ை ஒரு குடும்ப உறவு வபாலவவ இருக்கிறது. எங்வகயும்
ஒரு சிறு எதிர்ப்புணர்வு கூை இல்டல! என் நாவல்களிலாவது நான் அடத எல்லாம் பதிவு சசய்திருப்வபன்.

40. இந்தக் கதாபாத்திரங்கள் யாவும் இளவயதினராகவவ இருப்பதிலும் ஏவதனும் சசய்தி உண்ைா


(வயதானால் சாதியம் வந்து கவ்விக் சகாண்டு விடுகிறது என்பது வபால்)?

அவ்வளவு நுட்பமாக வயாசித்துச் சசய்வதன் என்று வதான்றவில்டல. என்னுடைய இருபத்டதந்து வயது


வடரயிலான வாழ்க்டக ஒரு சபரும் தாக்கத்டத எனக்குள் சசலுத்தியது. அது நான் இடளஞனாக இருந்த
காலம், என் இளம் வயது சம்மந்தப்பட்ைது என்பதால் அம்மாதிரி பாத்திரங்கள் அதிகமாக இருக்கும்.

41. நாவலில் உட்பிரிவுகள் சகாண்சைழுதுவது உங்கள் வழக்கமாக இல்டல. கூள மாதாரியில் மட்டும்
புழுதி, சகாழிமண், வறள் எனப்பிரித்திருக்கிறீர்கள். நைக்கும் சம்பவங்களின் மனப்பாங்டக (mood)
உணர்த்துவதாக அடத எடுக்கிவறன். மற்ற நாவல்களில் இந்த உத்திடய ஏன் பின்பற்றவில்டல? அதுவும்

இளவேனில் - 2017 49
தமிழ்

சகாங்கு வட்ைாரச் சசால்லாட்சித் திறன் மிக்க எழுத்தாளுடமயான நீங்கள் நிலவியல் அல்லது தட்ப
சவப்பம் சதாைர்பான வழக்காறுகடளப் பயன்படுத்துவது இயல்பாகவவ நைக்குவம!

அந்நாவலுக்கு அம்மாதிரி மூன்றாகப் பிரிக்க வவண்டிய வதடவ இருந்தது. அப்படிப் பிரிக்காமல் இருந்தால்
ஒரு சதாைர்ச்சி விடுபட்டுப் வபாவது வபான்று இருந்தது. அது ஓராண்டில் நைக்கும் விஷயங்கள் - ஒரு
டதயில் சதாைங்கி அடுத்த டத வடரயிலான சம்பவங்கள். அந்தக் கால வடரயடறயில் பருவங்கள்
மாறுகின்றன, அவதாடு அவர்களின் வாழ்நிடலகள் மாறுகின்றன, அவர்கள் பிரச்சடனகளும் அதற்வகற்ப
இருக்கின்றன. இந்த விஷயத்டதக் சகாண்டு வருவதற்காக அந்நாவலில் அப்படிப் பயன்படுத்தி இருந்வதன்.

அச்சுக்குப் வபாகும் வபாது திரும்ப வாசித்துப் பார்க்டகயில் அந்த இைங்களில் எல்லாம் சதாைர்ச்சியின்றி
இருக்கிறது என்படத நானும் தமிழினி வசந்தகுமாரும் வபசிவனாம். அப்வபாது முடிவானது தான் அடதத்
தனித்தனிப் பகுதியாகப் பிரித்துக் சகாள்ளலாம் என்பது. அப்படித்தான் மூன்றாகத் தடலப்புக் சகாடுத்வதன்.

அது சபரிய சம்பவ வலு சகாண்ை நாவல் கிடையாது. அது முழுக்க இருப்பது வாழ்தல் தான். அதற்கு
அப்படிப் பிரிப்பது என்பது வதடவயாக இருந்தது. மற்ற நாவல்களுக்கு அப்படித் வதடவப்பைவில்டல.

42. அப்வபாது கல்லூரி மாணவன் நான். உங்கள் சபயர் கூை அறிமுகமில்டல. நூலில் பீக்கடதகள் என்ற
தடலப்டபக் கண்ைதும் ஆர்வமாகி வாங்கி வாசித்வதன். அதிவலவய உங்கள் மீ து சபரும் பிடிப்பு வந்து
விட்ைது. அத்தடலப்பு இல்டல எனில் நான் அக்காலகட்ைத்தில் உங்கடள வாசித்திருந்திருக்க மாட்வைன்,
இன்று நாம் இப்படிப் வபசிக் சகாண்டிருந்திருக்க மாட்வைாம் எனத் வதான்றுகிறது. அப்சபயடர டவக்க
வவண்டுசமன பிடிவாதமாக இருந்த யூமா. வாசுகிக்குத் தான் நான் நன்றி சசால்ல வவண்டும். தடலப்பின்
தயக்கங்களும் அடதத் தாண்டியடதயும் பற்றிச் சசால்லுங்கள். இப்வபாது என்ன நிடனக்கிறீர்கள்?

அந்தத் தடலப்பு டவத்த வபாது நூலாக சவளியிடுவதில் நிடறயச் சிக்கல்கள் இருந்தன. முதலில் அடதக்
காலச்சுவடுக்குக் சகாடுத்வதன். அங்கு தடலப்புப் பற்றி ஒன்றும் சசால்லவில்டல, சதாகுப்பிலிருந்தடவ
அவ்வளவு வலுவான கடதகள் அல்ல என்று திருப்பிக் சகாடுத்து விட்ைார்கள். தமிழினியில் வகட்ை வபாது
அவருக்குத் தடலப்பு சிக்கலாக இருந்தது. “தடலப்பு மட்டும் மாத்திக் சகாடுங்க, சவளியிைவறன்” என்று
சசான்னார். இப்படி மூன்று, நான்கு பதிப்பகங்களுக்குப் வபாய் அந்தத் தடலப்பின் காரணமாக அது திரும்ப
வந்தது. ஆனால் அத்தடலப்பு கடதகளின் சபாருளுக்குப் சபாருத்தமாக இருந்தது. அதனால் தான் அந்தத்
தடலப்டப டவத்வதாம். நான் கூை ஒரு கட்ைத்தில் வசார்ந்து வபாய், சரி ஏவதா ஒரு கடதயின் தடலப்டப
டவத்து புத்தகமாகக் சகாண்டு வந்து விடுவவாம் என்று இறங்கி வந்து விட்வைன். யூமா. வாசுகிக்கு அது
உைன்பாைாக இல்டல. அவர் அத்தடலப்பு தான் இருக்க வவண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். “அப்படி
யாரும் சவளியிைடலன்னா நான் என் சசாந்தப் பணத்டதப் வபாட்டு சவளியிைவறன்” என்றார். அந்த
மாதிரி ஒரு சபாருளாதாரப் பின்னணி இல்டல என்றால் கூை அந்தளவு அதில் பிடிவாதமாக இருந்தார்.

அவருடைய பிடிவாதத்தால் தான் சில வருைங்கள் அடத அப்படிவய டவத்திருந்து, பிறகு சவளியானது.

அந்தத் தடலப்பு டவத்ததிலும் அந்தக் கடதகள் எழுதியதிலும் எனக்கு மனநிடறவு தான். நீங்கள் அந்தத்
தடலப்பின் காரணமாகவவ அந்த நூடல வாங்கியதாகச் சசால்கிறீர்கள். அத்தடலப்பின் காரணமாகவவ
அந்த நூடல வாங்காதவர்கள், வாசிக்காதவர்கள் உண்டு. வாங்கி மடறத்து டவத்தவர்கள் உண்டு.
இப்வபாதும் கூை ஏதாவது சந்தர்ப்பத்தில் வமடையில் என்டன அறிமுகம் சசய்யும் வபாது பட்டியலில்
அந்த நூல் மட்டும் விடுபட்டு விடும். அந்தத் தடலப்டப மட்டும் சசால்ல மாட்ைார்கள். (சிரிக்கிறார்.)

இளவேனில் - 2017 50
தமிழ்

43. தமிழில் ஒருசபாருள் பற்றி எழுதப்பட்ை கவிடதத் சதாகுதிகள் சில உண்டு, ஆனால் அப்படியான
கடதத் சதாகுப்பு நவன
ீ இலக்கியத்தில் அரிது. பீக்கடதகள் அதிசலான்று. திட்ைமிட்வை அக்காலகட்ைத்தில்
அந்தக் கடதகடளத் சதாைர்ச்சியாக எழுதின ீர்களா? அவற்டற எழுதிய மனநிடலடயச் சசால்லுங்கள்.

அடதத் திட்ைமிட்டு எழுதவில்டல. திருச்சசங்வகாடு சதாகுப்பில் வவக்காடு என்ற கடத இருக்கும். நீர்
விளயாட்டு சதாகுப்பில் பீ, பீவாங்கியின் ஓலம் ஆகிய கடதகள் இருக்கும். அதற்குப் பிறகு அது மாதிரி
சில கடதகள் எழுதியிருந்வதன். ஒரு கட்ைத்தில் பார்க்கும் வபாது இந்த விஷயம் பற்றிவய இவ்வளவு
கடதகள் எழுதி விட்வைன் வபாலிருக்கிறவத என்ற எண்ணம் வதான்றியது. அடத நண்பர்களிைம் பகிர்ந்து
சகாண்ை வபாது, இந்தக் கடதகடளவய சதாகுத்து ஒரு நூலாகக் சகாண்டு வரலாம் என்று சசான்னார்கள்.

முன்பு பீ சதாைர்பாய் பிற எழுத்தாளர்களின் கடதகடள எல்லாம் சதாகுத்து நூலாகக் சகாண்டு வரலாம்
என்று ஒரு எண்ணம் எனக்கு இருந்தது. பூமணி ஒரு கடத எழுதி இருக்கிறார். இராவசந்திர வசாழன் ஒரு
கடத எழுதி இருக்கிறார். பீவாரி என்வற ஒரு கடத அன்பாதவனுடையது என நிடனக்கிவறன். இன்சனாரு
எழுத்தாளர் எழுதிய கடத மனஓடசயில் சவளியானது. நந்தனார் சதரு விழி.பா. இதயவவந்தன் எழுதிய
கடத. இன்னும் சில எழுத்தாளர்கள் எழுதிய கடதகள் கூை நிடனவில் வந்தன. இக்கடதகள் எல்லாவம பீ
என்படதக் கருப்சபாருளாகக் சகாண்ை கடதகள். அவற்டறத் சதாகுக்கலாம் என்று வதான்றியது. அப்வபாது
என்னுடைய கடதகள் நிடறயவும் மற்ற எழுத்தாளர்களுடையது ஒவ்சவாரு கடத என்பதாகவும் தான்
இருந்தது. அப்வபாது தான் இதில் இன்னும் சில கடதகள் எழுதினால் இடதவய ஒரு சதாகுப்பாகக்
சகாண்டு வரலாவம என்று வதான்றி அதற்குப் பிறகு சில கடதகள் அந்தத் சதாகுப்புக்காக எழுதிவனன்.

44. இந்த 2017ல் கூை கக்கூஸ் என்ற ஆவணப்பைம் அரசு அைக்குமுடறடய எதிர்சகாள்ள வவண்டி
இருக்கிறது. ஆனால் இன்டறக்கு பத்தாண்டுகளுக்கு முன்வப அப்படி ஒரு விஷயத்டத முழு நூலாகவவ
புடனவாக்கியது வபசாப்சபாருடளப் வபசத்துணிந்வதன் ரகம் தான். பீக்கடதகள் சதாகுப்பு உங்கடளக்
'கீ ழிறக்கி' விடுவமா என்று அஞ்சிப் பின் சமாதானம் அடைந்தார் உங்கள் மடனவி எனச் சசால்லி
இருக்கிறீர்கள். ஆனால் உண்டமயில் அதுவவ உங்களுக்கு பரவலான வாசக கவனத்டத அளித்திருக்கும்
என நிடனக்கிவறன் (நான் ஓர் உதாரணம்). அந்தப் புதிய சவளிச்சம் பற்றிச் சசால்லுங்கள்.

நான் சசான்னது வபால் அது இரண்டு விதமான விஷயங்கடளயும் சகாடுத்தது. நீங்கள் சசான்னது வபால்
நிடறய இடளஞர்களிைம், மாற்றுப் பார்டவ உள்ளவர்களிைம் முக்கியமான தாக்கத்டதச் சசலுத்தியது.
அதன் மூலமாக ஓர் அடையாளம் கிடைத்தது. ஆனால் விரும்பிப் படித்தவர்கள் கூை அடதப் வபசாமல்
தவிர்த்து விடுவார்கள். அப்படி இரண்டு விதமாகவும் நைந்தது. அந்நூல் விற்படனயில் குடறவு தான்.
அதற்கு சவளியிட்ை பதிப்பகமும் காரணமாக இருக்கலாம் - பரவலாக சவளியில் எடுத்துச் சசல்லாதது.

அந்தக் கடதகள் எனக்குக் குறிப்பிட்ை அடையாளத்டதக் சகாடுத்தது என்பதும் முக்கியமானது தான்.


நீங்கள் சசான்னது வபால் வபசாப் சபாருடளப் வபசுதல் என்ற விஷயம் இருக்கிறவத, அந்த வடகயான
அடையாளத்டதக் சகாடுத்தது. என் எழுத்துக்களில் சதாைர்ந்து அந்த அம்சம் இருப்படதப் பார்க்க முடியும்.
நிடறய இைங்களில் மற்றவர்கள் எடுத்துப் வபசத் தயங்கும் விஷயத்டத நான் எடுத்துப் வபசி இருக்கிவறன்.

45. பார்த்தீர்களா எனத் சதரியவில்டல, பீக்கடதகள் சதாகுப்பிலிருக்கும் பிசாசுக்குப் வபாதுமான விஷயம்


சிறுகடதயின் அவத டமயம் தான் ராேுமுருகன் இயக்கி சிறந்த தமிழ்ப் பைத்திற்கான வதசிய விருது
சபற்றிருக்கும் வோக்கர் திடரப்பைமும்.

இளவேனில் - 2017 51
தமிழ்

அந்தப் பைத்டத நான் பார்க்கவில்டல. ராேு முருகன் இங்வக கூை வந்து விட்டுப் வபானார். கக்கூஸ்
கட்டுவது சதாைர்பானது அக்கடத. ராேு முருகனுக்கு அது தாக்கமா எனத் சதரியவில்டல. தனுஷ் நடித்து
ஒரு பைம் வந்தவத, அண்ணன் இருவர் வயதாகித் திருமணமாகாமல் இருப்பார்கள், குத்துவிளக்கு
விற்பர்களாக இருப்பார்கள், (‘டநயாண்டி’ என நிடனவுபடுத்துகிவறன்.) அந்தப் பைம் கங்கணத்தின் தாக்கம்
தான். சில காட்சிகள் அப்படி இருக்கும் என்பது சதளிவாகத் சதரிகிறது. உதாரணமாய் அண்ணனுக்குப்
பார்த்த ஒரு சபண் ஏவதா காரணத்தால் வவண்ைாம் என்று சசால்லித் தட்டிப் வபாயிருக்கும். பிறகு ஒரு
சந்தர்ப்பத்தில் அப்சபண்ணின் புடகப்பைம் ஒன்டறப் பார்த்து விட்டு, சரி இந்தப் சபண்டணவய வகட்டுக்
கட்டிக் சகாள்வவாம் என நிடனப்பான். பைத்தின் பின் சதாடலவபசி எண் இருக்கும். அடழப்பான், அந்தப்
சபண்வண எடுக்கும். “இப்ப எனக்குச் சம்மதம், கல்யாணம் பண்ணிக்கலாம், என்ன சசால்றீங்க?” எனக்
வகட்பான். அந்தப் சபண் குழந்டதடய டவத்துக் சகாண்டு “எனக்குக் கல்யாணமாகி குழந்டத இருக்கு”
என்று சசால்லும். இவத வபான்றசதாரு காட்சி கங்கணத்திலும் வரும். அவன் சபண் பார்த்தாவல
கல்யாணம் ஆகி விடும் என்ற ராசிடயச் சசால்வது வபான்ற விஷயங்களிலும் ஒற்றுடம உண்டு.

46. கூள மாதாரிக்குப் பின் நாவல் எழுதுவதில் மீ ண்டும் ஒரு சநடிய இடைசவளி. 2000 முதல் 2007 வடர.
சுமார் 8 ஆண்டுகள். பிறகு கங்கணம். ஓர் எழுத்தாளன் சதாைர்ந்து இன்ன படைப்பு எழுத வவண்டும் என்ற
விதி இல்டல தான். இன்னும் சசால்லப்வபானால் சதாைர்ந்து எழுத வவண்டும் என்று கூை இல்டல.
சேயகாந்தன் தன் பிற்காலத்தில் அப்படி இருந்தவர் தாவன! ஆனால் நீங்கள் சமீ பமாய் ஆண்டுக்கு ஒரு
நாவல் வதம்
ீ எழுதிக் சகாண்டிருக்கிறீர்கள். அதனால் அந்த எட்ைாண்டு நாவல் வனவாசம் வகள்விடயத்
தூண்டும் விதமாய் வித்தியாசப்பட்டு நிற்கிறது. அந்த இடைசவளிக்குக் குறிப்பான காரணங்களுண்ைா?

2010லிருந்து பார்த்தால் ஆண்டுக்சகாரு நாவல் எழுதி இருக்கிவறன். ஓராண்டில் இரு நாவல் கூை எழுதி
இருக்கிவறன். அர்த்தநாரி, ஆலவாயன். 2010ல் மாசதாருபாகன், 2012 ஆளண்ைாப்பட்சி, 2013ல் பூக்குழி, 2014ல்
இவ்விரண்டும், 2016ல் பூனாச்சி. 2010லிருந்து 2016 வடர வரிடசயாக ஆறு நாவல்கள். அதற்கு முன்பான
இடைசவளிக்குக் காரணம் வநரம் தான். எனக்கு எழுதுவதற்கான பல விஷயங்கள் உண்டு. எனக்குள்வள
வடிவம் சபற்வற நிடறய நாவல்கள் இருக்கின்றன. அடத உட்கார்ந்து எழுதுவதற்கான அவகாசமும்,
சூழலும் வாய்த்தால் என்னால் எழுதி விை முடியும். அது வாய்க்காமல் வபானது தான் காரணம்.

2000 முதல் 2007 வடர குடும்ப விஷயங்கடளக் கவனிக்க வவண்டி இருந்தது. அவத வபால் ஒரு மாதம்,
இரண்டு மாதம் உட்கார்ந்து எழுதுவதற்கான அவகாசம் எனக்குக் கிடைக்கவில்டல அந்தக் காலகட்ைத்தில்.
பிள்டளகள் வளர்ந்தார்கள், அவர்களின் பிரச்சடனகள். அண்ணன் இறந்து விட்ைார் அச்சமயத்தில். அவர்
குடும்பத்டதப் பார்க்க வவண்டி இருந்தது. அதனால் சதாைர்ச்சியான கால அவகாசம் அடமயவில்டல.

என் எழுத்து முடற என்னசவன்றால் நான் ஒரு நாவல் எழுத உட்கார்ந்தால் வவறு எந்த வவடலயும்
சசய்ய மாட்வைன். அப்படி ஒரு மாதவமா, இரு மாதங்கவளா இருக்க முடிந்தால் என்னால் ஒரு நாவடல
எழுதி விை முடியும். என் மனதில் முழுவதுமாக ஒரு வடிவம் தந்து உருவாக்கி டவத்திருப்வபன். அது
சவளிப்படுவதற்கான சந்தர்ப்பம் மட்டும் அடமய வவண்டும். அப்படி அடமயாமல் வபானது தான் காரணம்.

ஆனால் அக்காலகட்ைத்தில் நிடறய மதிப்புடரகள், ஆய்வுக் கட்டுடரகள் எழுதி இருக்கிவறன். கட்டுடர


வபாகிற வபாக்கில் எழுதி விைலாம். ஒன்று அல்லது இரண்டு நாட்களில். ஆனால் நாவலுக்கு அப்படி
இல்டல. அதற்கான ஒரு தனியான மனநிடல வாய்க்க வவண்டும்.

இளவேனில் - 2017 52
தமிழ்

47. கங்கணம் மகத்தான நாவல். அதில் சசால்லப்படுவது வபால் 90களில் சபண் சிசுக் சகாடலகளினால்
தான் சகாங்குப் பகுதியில் திருமணத்துக்கு ஆள் கிடைப்பது சிரமம் என்றானதா? சதன்தமிழகத்தில் தாவன
அவ்வழக்கம் மிகுதி! சபண்கள் படிக்கத் சதாைங்கியதும், நகர்ப்புற வாழ்க்டகடய விரும்பத் சதாைங்கியதும்,
வசதி வாய்ப்புகடள எதிர்பார்த்ததும், கலப்பு மணங்கள் நடைசபறத் சதாைங்கியதும் காரணங்கள் அல்லவா?

இங்வக சத்தமில்லாமல் சபண் சிசுக்சகாடலகள் சபரிய அளவிற்கு நைந்திருக்கிறது. என்ன குழந்டத எனக்
கண்டுபிடித்துக் கருக்கடலப்பு சசய்தல் என்ற விஷயம் ஒரு பத்தாண்டுகளுக்கு இப்பகுதியில் நிடறயவவ
நைந்திருக்கிறது. நான்கு மாத, ஐந்து மாதக் கருக்கடளக் கூை சபண் குழந்டத எனக் கண்ைறிந்து
கடலத்தவர்கள் உண்டு. மூன்று, நான்கு குழந்டதகடள அப்படிக் கடலத்தவர்கள் இருக்கிறார்கள்.

சதளிவாகப் பாருங்கள். இந்தப் பகுதி வடுகளில்


ீ குழந்டதகள் அதிகம் இருக்காது. இப்வபாது என்றில்டல,
வபான தடலமுடறயில் கூை அப்படித்தான். காரணம் சபண் சிசுக் சகாடல தான். குழந்டத பிறக்காமல்
இல்டல. சாதாரணமாகச் சாகடித்து விடுவார்கள். அது அரவமில்லாமல் நைந்திருக்கிறது. வரட்சடணப்
பிரச்சடனயினாவலா வளர்க்க முடியாமவலா சகான்று விடுவர் என்பது சூத்திர வடகப்பட்ை முடிவு தான்.

நிலவுடைடமயும் சபாருளாதார ஆதிக்கமும் சகாண்ை ஒரு சாதியில் அது சாதாரணமாக நைந்தது. நிலம்
பிரிந்துவபாய் விைக்கூைாது, அளவான குழந்டதகள் இருந்தால்வபாதும் என்ற சசாத்துடைடம எண்ணத்தின்
அடிப்படையில்தான் சபண் குழந்டதகடளக் சகான்றார்கள். அக்குழந்டதடய வளர்க்க வவண்டும். நிலத்டத
விற்று, பவுன் வபாட்டு அப்சபண்டணக் கட்டிக்சகாடுக்க வவண்டும். இடதத்தவிர்க்கவவ அப்படிச் சசய்தனர்.

சபண் குழந்டதகடளக் கள்ளிப்பால் ஊற்றிக் சகால்வசதல்லாம் பாரதிராோ பைங்களில் பார்த்திருப்பீர்கள்.


அசதல்லாம் ஒரு நாைகம் வபால் எனக்குத் வதான்றுகிறது. சராம்பச் சாதாரணமாகக் சகான்று விடுவார்கள்.
குழந்டதடயக் கவிழ்த்துப் வபாட்ைால் முடிந்தது. ஒரு சநல்டலப் பாலில் வபாட்டுப் புகட்டினால் தீர்ந்தது.

சபண் சிசுக்சகாடலகள் பிரச்சடன வந்த வபாது ராேம் கிருஷ்ணன் மண்ணகத்துப் பூந்துளிகள் என்று ஒரு
நாவல் எழுதினார். எனக்கு அப்வபாவத அந்தக் வகள்வி வந்தது. “இவுங்க என்ன வறுடமல இருக்கறதால
குழந்டதகடளக் சகால்றதாச் சசால்றாங்க, இங்க இப்படி நைக்குவத!” எனத் வதான்றியது. அப்வபாவத எழுத
வவண்டும் என நிடனத்வதன். அது தள்ளிப் வபாய் கங்கணம் எழுதிய காலத்தில் அதன் தாக்கத்தால் என்ன
விடளவுகள் வநர்ந்தன எனப் பார்க்கும் கட்ைம் வந்துவிட்ைது. அதனால் அடத எழுத வவண்டியதாயிற்று.

அப்படி எழுதும் காலம் தள்ளிப் வபானதால் தான் கங்கணம் இப்படியான ஒரு வடிவத்தில் சவளிவந்தது.

48. உங்கள் சமீ பச் சிறுகடதத் சதாகுதி வவப்சபண்சணய்க் கலயம். 2000க்கு பிந்டதய சுமார்
பத்தாண்டுகளில் நீங்கள் எழுதியடவ. குழந்டதகளின் உலகம் அதில் நிரம்பப் பதிவாகி இருக்கிறது.
இடையீடு, சிறிது நிழல், சின்னக் கருப்பசாமி, நல்ல சகதி, வளர்சிடத, வவப்சபண்சணய்க் கலயம் எனக்
குடறந்தது ஐந்தாறு கடதகடள உதாரணம் சசால்லலாம். ஒருவடகயில் இது சபரியவர்கள் பற்றிய
இன்னும் சசான்னால் குழந்டதகடள முன்டவத்த சபரியவர்களுக்கான கடதகள் என்வபன். இவத வபால்
நீர்விடளயாட்டு சதாகுதியிலும் மடழக்குருவி, சிறுத்த பூதம், சபரிதினும் சபரிது ஆகிய கடதகடளச்
சசால்ல முடியும். சதாைர்ந்து குழந்டதகள் பற்றிய சித்திரங்கள் உங்கள் கடதகளில் பதிவாகியபடிவய
இருக்கின்றன. அதற்கான காரணம் அல்லது உந்துதல் என்ன? குழந்டதப் பருவத்திற்குப் வபாகும் ஏக்கமா?

(சிரிக்கிறார்.) இவற்டற எழுதிய ஆண்டுகள் என் குழந்டதகள் வளர்ந்த காலம். அவர்களின் வளர்ச்சிடயயும்
அந்தக் கடதகடளயும் ஒப்பிட்டுப் பார்த்தால் அடதக் கண்டுபிடிக்க முடியும். ஆக, அந்தத் தாக்கம் தான்.

இளவேனில் - 2017 53
தமிழ்

என்னுடைய குழந்டதகவளாடு நான் சநருக்கமான ஒரு பிரியத்வதாடு இருப்வபன். அவர்களின் ஒவ்சவாரு


சசயலிலும் நான் பங்சகடுத்துக் சகாள்வதும், அவர்கவளாடு வசர்ந்து விடளயாடுவதும் என்று இருப்வபன்.
அதனால் அவர்களுடைய உலகம், அவர்களின் உணர்வு ஆகியவற்டறப் புரிந்து சகாள்வதற்கான வாய்ப்பு
எனக்கு இருந்தது. அந்த அடிப்படையில் தான் அந்தக் கடதகள் எல்லாம் உருவாகின.

49. வவப்சபண்சணய்க் கலயம் சதாகுப்பில் இன்சனாரு வித்தியாச அம்சம் அவற்றில் இைம்சபற்றுள்ள


மனக்குறளிக் கடதகள். அந்தரக் கயிறு, ஆந்டதகள் அலறடல நிறுத்திய இரவு, தீச்சாடல, நிலவு ததும்பும்
சாடலகள், நீர்ச்சங்கிலி, சபருவழி முதலிய இக்கடதகள் ஒரு மாதிரி அமானுஷ்யம் கலந்தடவ; உங்கள்
யதார்த்த எழுத்திலிருந்து மாறுபட்ைடவ. அவற்டற எழுதுவதற்கான உந்துதல் அல்லது வதடவ என்ன?

எல்லா வடகயான விஷயங்கடளயும் எழுத வவண்டும் என்பது தான். என்னுடைய நீர் விடளயாட்டு
சதாகுப்பிவலவய வித்தியாசமான கடதகள் இருக்கும். திருச்சசங்வகாடு சதாகுப்பிற்கும், அதற்கும் நிடறய
வவறுபாடுகடளப் பார்க்க முடியும். எழுத்தாளர்களில் நிடறயப் வபர் நீர் விடளயாட்டு தான் சிறந்த
சதாகுப்பு என்பார்கள். இரண்டுக்குவம ஒரு சம்மந்தமும் இல்லாதது மாதிரியான கடதகள் இருக்கும்.

மனம் சார்ந்த பயணம் என்பது சதாைர்ந்து நான் கவனித்து வரும் ஒரு விஷயம் தான். உளவியலிலும்
எனக்கு ஈடுபாடு உண்டு. ஒரு பாத்திரத்டதக் சகாண்டு வரும் வபாது நிகழ்ச்சி சார்ந்து மட்டுமில்லாமல்
அந்த நிகழ்ச்சி அவர்களிைம் எற்படுத்தும் மனம் சார்ந்த பிரச்சடனகடளயும் டமயப்படுத்துவதில் எனக்கு
ஆர்வமுண்டு. அந்த வடகயில் நீங்கள் சசால்லும் இந்தக் கடதகடளயும் பார்க்கலாம். நீர் விடளயாட்டு
சதாகுப்பின் ‘கடைவதியில்
ீ ஒருவன்’ வபான்ற கடதகளின் சதாைர்ச்சியாக வவப்சபண்டணக் கலயத்தில்
இைம் சபற்ற இக்கடதகடளப் பார்க்கலாம். அது என்னசவனப் புரியவில்டல என்று சசான்னவர்கள் உண்டு.

அது மாதிரி எல்லாமும் எழுதி இருக்கிவறன். மனம் சார்ந்து எனக்கு ஈடுபாடு இருப்பது தான் காரணம்.

50. இது மாதிரி யதார்த்தம் தாண்டிய முயற்சிகள் ஏதும் உங்கள் நாவல்களில் அறவவ இல்டல. ஏன்
சிறுகடதகளில் மட்டும் அவற்டற முயற்சித்துப் பார்க்கிறீர்கள்?

நாவலிலும் அப்படிப் பண்ணலாம். நாவலில் அது மாதிரி சசய்வதற்கு முன்முயற்சியாக இந்தச்


சிறுகடதகடள எழுதி இருக்கிவறனா எனத் சதரியவில்டல. முந்டதய நாவல்களில் கூள மாதாரியில்
முனியப்பசாமி வரும் இைம் எல்லாம் அப்படியான விஷயஙகள் தான். அது மாதிரி அமானுஷ்ய
விஷயங்கடள சில நாவல்களில் எழுதி இருக்கிவறன். ஆனால் நீங்கள் சசால்வது வபால் தனித்த
படைப்பாக ஏதும் எழுதியதில்டல. பார்ப்வபாம். எதிர்காலத்தில் ஒருவவடள முயற்சி சசய்யலாம்.

51. திருச்சசங்வகாடு சதாகுதியில் கடதகள் காலவரிடசப்படி அடமத்ததாய்ச் சசால்லி இருந்தீர்கள். மற்ற


சதாகுதிகளிலும் இடதப் பின்பற்றின ீர்களா? (மற்றவற்றில் கடதகளின் வததி குறிப்பிைப்பைவில்டல.)

முழுவதுமாக என்னால் அப்படிப் பின்பற்ற முடியவில்டல. கடதகள் சவளியான பத்திரிடககடளச்


வசகரித்து டவப்பதில் சிக்கல்கள் இருந்தன. பல வடுகள்
ீ மாறிவனாம் அக்காலகட்ைத்தில். அதனால் வசர்த்து
டவப்பதில் அல்லது வசர்த்து டவப்படதக் கண்டுபிடிப்பதில் பிரச்சடனகள் இருந்தன. அதனால் அடதச்

இளவேனில் - 2017 54
தமிழ்

சசய்ய முடியவில்டல. இப்வபாது சமாத்தத் சதாகுதி வரும் வபாது சபருமளவு அடதச் சசய்வதன்.
ஒன்றிரண்டுக்குக் கண்டுபிடிக்கமுடியவில்டலவய தவிர, மற்றடவ காலவரிடசயில் தான் அடமந்துள்ளன.

52. கவனித்த வடர எழுத்தாளர்கள் சபரும்பாலும் சதாகுப்புகளில் கால வரிடசடயப் பின்பற்றுவதில்டல.


என்னுடைய இறுதி இரவு நூடலத் சதாகுத்த வபாது சிறுகடதகடள எந்த வரிடசயில் அடமப்பது
என்பதில் குழப்பங்கள் இருந்தன. சிறப்பாகத் வதான்றும் கடதகடள முதலில் டவப்பது, பாராட்டுகளின்
அடிப்படையில் வரிடசப்படுத்துவது, முக்கியமான விஷயங்கடளப் வபசும் கடதகடள முதலில் டவப்பது
எனப் பலவிதச் சாத்தியங்கள் இருந்தன. ஆனால் நான் காலவரிடசப்படி அடமக்கத் தீர்மானித்வதன்.
அதற்கு உங்கள் திருச்சசங்வகாடு சதாகுதியும் ஒரு பிரதான உந்துதல். அதனால் தான் வகட்வைன்.

உண்டமயில் காலவரிடசயில் இருப்பது தான் சரியானது. 2000க்குப் பிறகு புதுடமப்பித்தனின் முழுத்


சதாகுதி காலவரிடசப்படுத்தப்பட்டு சவளியான வபாது அதற்கான ஒரு முக்கியத்துவம் வந்து விட்ைது.

அப்படி டவப்பது ஓர் எழுத்தாளனின் எழுத்தில் ஏற்படும் மாற்றங்கடள, வளர்ச்சிடயக் கண்ைடைவதற்கு


வசதியானதாக இருக்கிறது. ஓர் ஆராய்ச்சியாளன் தான் வந்து அடத வரிடசப்படுத்த வவண்டும் என்ற
அவசியத்டத அது தவிர்த்து விடுகிறது. புதுடமப்பித்தன் வபான்ற சதாகுப்புகளுக்கு இப்படியான ஒரு
முக்கியத்துவம் வந்து பிறகு எழுத்தாளர்கள் இடதப் பின்பற்ற வவண்டும் என்று தான் நிடனக்கிவறன்.

என்னுடைய இந்த முழுத் சதாகுப்பில் நான் கடதகடளக் கால அடிப்படையில் இறங்கு வரிடசயில்
அடமத்திருக்கிவறன். அடதச் சசய்யும் வபாது மயானத்தில் நிற்கும் மரம் சதாகுப்பிற்குக் கூை அப்படிச்
சசய்திருக்கலாம் எனத் வதான்றியது. இது வசதி. இப்வபாது இருக்கும் கடதகளிலிருந்து படித்துக் சகாண்டு
வபாகலாம். இருபதாண்டுகளுக்கு முன் எழுதிய கடதடய வாசித்தால் ஒருவருக்குச் சலிப்புக் கூை வரலாம்.

53. கங்கணமும் மாசதாருபாகனும் ஒவர வடகடம (genre / mood) - நிகழாடமயின் வலி. எப்படி கங்கணம்
திருமணமாகாத முதிர்காடள ஒருவனின் மன வலிடயப் பதிவு சசய்தவதா அவத வபால் மாசதாருபாகன்
வாரிசு இல்லாததால் வறைன், மலடி எனப் புறம் வபசப்படும் தம்பதியின் அகச்சிக்கல்கடளத் சதாகுத்துக்
சகாள்கிறது. இப்படி ஒரு தர்க்கத் சதாைர்ச்சி இருப்பது தாண்டி காலவரிடசயிலும் இடவ சதாைர்ச்சியாய்
எழுதப்பட்ைடவ. சதாைர்புடைய படைப்புகள் ஒவர காலகட்ைத்தில் வந்து விழ ஏவதனும் காரணம் உண்ைா?

நீங்கள் சசால்லும் வபாது தான் இந்த நிகழாடம என்ற விஷயம் எனக்குத் சதரிகிறது. இரண்டுக்கும் அப்படி
ஓர் ஒற்றுடம இருக்கிறது என்படத நான் இதுவடர உணரவில்டல. அடத எழுதி விட்டு இடத எழுதும்
வபாது என்டன அறியாமல் கூை அது வநர்ந்திருக்கலாம். ஆனால் கான்ஷியஸாக அப்படிச் சசய்யவில்டல.

54. மாசதாருபாகன் இறுதி அத்தியாயத்தில் தூக்குப் வபாட்ை காளி இறந்திருந்தால் என்னவாகும் என்பது
ஆலவாயன். பிடழத்திருந்தால் எப்படித் சதாைர்ந்திருக்கும் என்பது அர்த்தநாரி. நானறிந்த வடர இப்படி
Sliding Doors தனமான (சபயர்த்துச் சசான்னால் 12B, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்) ஒரு நாவல்
தமிழில் இது மட்டுவம. இதற்கான முடனப்டப எங்கிருந்து சபற்றீர்கள்? வகள்வியின் காரணம் இது
ஃவபன்ஸியான விஷயம். சீரியஸ் இலக்கியவாதிகள் சபாதுவாய் சசய்யத் தயங்கும் உற்சாகமான வித்டத.

இளவேனில் - 2017 55
தமிழ்

நான் சிலவற்டற முடிவிலிருந்து வயாசித்துப் பார்ப்பதுண்டு. ஆர். சண்முகசுந்தரத்தின் நாகம்மாள் நாவலின்


முடிவிலிருந்து சதாைங்கி நான் ஒரு நாவல் எழுத வவண்டும் என நிடனத்ததுண்டு. நாகம்மாளுக்குப்
புருஷன் இல்டல, ஒவர குழந்டத. சகாழுந்தநார், அவர் மடனவி இவர்கவளாடு தான் வசர்ந்து வாழ்கிறாள்.
அவர்களுக்குக் குழந்டத கிடையாது. சகாழுந்தநாரும் சசத்துப் வபாய் விடுகிறான். அப்வபாது மூன்று
சபண்கள் அந்தக் குடும்பத்தில் இருக்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்களின் வாழ்க்டக என்னவாய்
இருக்கும் என சண்முகசுந்தரம் வயாசித்தாவரா இல்டலவயா, நான் சசய்வதன். அந்தப் புள்ளியில் சதாைங்கி
அந்நாவலுக்கு அடுத்த பாகம் எழுத வவண்டும் என அடதப் படித்த காலத்திலிருந்து வதான்றியதுண்டு.

என்னுடைய நாவலுக்கு அப்படி எழுத வாய்ப்பு வந்தது. மாசதாருபாகன் வந்ததிலிருந்து அடதப் படித்த
வாசகர்கள் எல்வலாரும் திரும்பத் திரும்பக் வகட்ைது, “காளி என்ன ஆனான்?” என்பது. “காளி உயிவராடு
இருக்கிறானா அல்லது சசத்து விட்ைானா?” என்று வகட்ைவர்கள் உண்டு. காளி சசத்து விட்ைான் என
முடிவு சசய்து விட்டு, “நீங்கள் எப்படி காளிடயச் சாகடிக்கலாம்? அவன் என்ன தவறு சசய்தான்? நீங்கள்
சபான்னாடவ அல்லவா சகான்றிருக்க வவண்டும்?” என்று வகட்ைவர்கள் உண்டு. இப்படியான வகள்விகள்
சதாைர்ந்து பல வபரிைமிருந்து வந்த வபாது தான் வயாசித்வதன். காளி அதில் சசத்து விட்ைானா இல்டலயா
என்ற முடிவு எனக்வக சதரியாது தான். அவனுக்குத் தற்சகாடல எண்ணம் வருவதாக நாவல் முடிகிறது.
அவன் தற்சகாடல சசய்து சகாண்ைானா இல்டலயா? என்பது எனக்கும் தீர்மானமாகத் சதரியவில்டல.

காளி சசத்து விட்ைான் எனப் பலர் நம்புகிறார்கள். சரி, அவன் சசத்து விட்ைால் சபான்னாவின் வாழ்க்டக
எப்படி இருந்திருக்கும்? சிலர் காளி உயிவராடு இருக்கிறான் என நிடனக்கிறார்கள், அடத விரும்புகிறார்கள்.
சரி, அவன் உயிவராடு இருக்கட்டுவம! அப்படி அப்பாத்திரத்டத ஒரு வடகயில் சாகடித்தும் ஒரு வடகயில்
வாழ டவத்தும் பார்த்தால் எப்படி இருக்கும் எனத் வதான்றியது. அப்படித் தான் அந்த இரண்டையும்
எழுதிவனன். ஆக, வாசகர்களிைமிருந்து வந்த தூண்டுதலால் தான் அவ்விரு நாவல்கள் எழுதப்பட்ைன!

55. வாசிப்பின்பத்தின் அடிப்படையில் மாசதாருபாகனுக்கு இடணயானதல்ல பிந்டதய இரு நாவல்களும்.


பைவமா எழுத்வதா எந்தசவாரு சதாைர்ச்சிக்கும் வநரக்கூடிய விபத்து தான் இது. முதலில் ஓர் உலகம்
அறிமுகம் ஆகும் வபாது அது வசீகரிக்கும். அடுத்து அவத உலகத்தில் வமலும் தூரம் அடழத்துச் சசல்லும்
வபாது படழய வசீகரம் இருப்பதில்டல. இடத உணர்கிறீர்களா? மூன்றில் உங்களுக்குத்திருப்தியானது எது?

மூன்றில் எது ஒன்று சிறப்பாக இருக்கிறது என எனக்குச் சசால்ல முடியவில்டல. அர்த்தநாரிடயயும்,


ஆலவாயடனயும் நான் மிக ரசித்தும் ஈடுபாட்டுைனும் எழுதிவனன். அடவ இரண்டையும் எழுதும் வபாது
உண்டமயில் நான் மிகச் சுதந்திரமான மனநிடலயில் இருந்வதன். மாசதாருபாகன் எழுதிய வபாதான
காலத்வதாடு ஒப்பிடுடகயில் நான் மிக சந்வதாஷமான மனநிடலயில் தான் அவற்டற எழுதிவனன்.

ஆனால் அவற்டற எழுதி முடித்த வபாது தான் அந்த மனநிடல அப்படிவய மாறிப் வபாயிற்று. (சிரிக்கிறார்.)

56. ஆலவாயனுக்கு ஒரு சதாைர்ச்சி சாத்தியம். சபான்னாவும் ஆலவாயனும் மீ ண்டும் சந்திக்கும் வாய்ப்பு.
அதாவது மாசதாருபாகனின் நான்காம் பாகம். எழுதுவர்களா?

(சிரிக்கிறார்.) அதற்சகல்லாம் ஒன்றும் வாய்ப்பில்டல.

இளவேனில் - 2017 56
தமிழ்

57. நீங்கள் சசான்ன ீர்கள் அல்லவா நாகம்மாளுக்குத் சதாைர்ச்சி எழுதிப் பார்க்க விரும்பிவனன் என்று.
அடதப் வபால் நான் ஒன்றுக்குத் சதாைர்ச்சி எழுத வவண்டும் என்றால் சபான்னாவும் ஆலவாயனும்
மீ ண்டும் சந்திப்படத எழுத விரும்புவவன். ஆனால் அடத எழுத என்டன விை வவறு எவடரயும் விை
நீங்கவள அதிகம் உரிடமயும் தகுதியும் உடையவர். அதனால் வகட்கிவறன்.

(சிரிக்கிறார்.) வதான்றினால் எழுதுங்கள், என்ன இருக்கிறது! இன்சனாரு முடற அதற்குள் வபாவதற்கான


மனம் வாய்க்குசமனச் சசால்ல முடியவில்டல. தவிர, மாசதாருபாகன் முடிவிலிருந்து எழுந்த வகள்விகள்
வபால் இதற்குப் சபரிய அளவில் வகள்விகள் இல்டல. நீங்கள் சசால்வது வபால் ஒரு வாய்ப்பு இருக்கிறது
என்பது தவிர, ஒரு படைப்பாளடனத் தூண்டுவது மாதிரியான காத்திரமான வகள்விகள் இதற்கு இல்டல.

58. குவிடமயம் மாசதாருபாகன் ஆகி விட்ைதும் காரணம் என நிடனக்கிவறன். சதாைர்ச்சிகளுக்கு அதற்கு


இடணயான வாசிப்பு நைந்திருக்கிறதா எனத் சதரியவில்டல. சமீ பத்தில் கூை என்டன ரவமஷ் என்பவர்
மாசதாருபாகன் சதாைர்பான கட்டுடரகடளத் சதாகுத்து நூலாக்கம் சசய்வதாய்த் சதாைர்பு சகாண்ைார்,

ஆம். அவர் அந்நாவல் பற்றிய கட்டுடரகடள ஐந்நூறு, அறுநூறு பக்கங்களுக்குத் சதாகுத்திருக்கிறார்.

59. எனக்குப் பிடித்த மூன்று தமிழ் புடனவுக் கதாபாத்திரங்களுள் ஒன்று சபான்னா. அவளது வசீகரத்தின்
முக்கியக் காரணம் அவளது குணமுரண். பதினான்காம் நாள் இரவு அவள் காளி வபான்ற முகத்டதத்
தவிர்க்கிறாள். அவன் நிடனவு வருவடத அஞ்சுகிறாள். அது அவளது குற்றவுணர்விலிருந்து எழுவது.
ஆனால் அப்படிப் பட்ைவள் ஒரு புதிய ஆைவனுைன் மிக இணக்கமாகவவ கூடுகிறாள். இந்தக் கலவி
மாசதாருபாகன், ஆலவாயன், அர்த்தநாரி மூன்று நாவல்களிலும் (அவற்றின் வதடவக்வகற்ப) சற்று
சவவ்வவறு சாடயகளுைன் சசால்லப்பட்டிருக்கிறது என்றாலும் மூன்றிலும் இருக்கும் சபாதுவான
விஷயம் அவள் இஷ்ைத்துைவன ஈடுபடுகிறாள். அவனிைம் சவட்கம் சகாள்கிறாள், அவன் வபச்சில்
கிறங்குகிறாள், ஆக்ரமிப்டப ரசிக்கிறாள், அதில் மூழ்கித் திடளக்கிறாள் என்பது. குழந்டதப்வபறுக்காகச்
சசய்து சகாள்ளும் ஒரு டவத்தியம் என்பதாக அடத அணுகாமல் இன்ப நிகழ்வாகவவ அனுபவிக்கிறாள்.
அடதத் தனிப்பட்டு என்னால் ஏற்க முடியவில்டல. ஒருவவடள சற்று விலகி நின்று உணர்ச்சிகள் கைந்து
தர்க்கப்பூர்வமாய்ச் சிந்தித்தால் எத்தடன பிரியம் நம் துடண மீ து சகாண்டிருந்தாலும் இத்தடகய
சந்தர்ப்பங்களில் அடத எல்லாம் கைந்து எதிர்ப்பாலின ஈர்ப்பில் உைலின் வவட்டகவய சவல்லும், அதில்
மனமும் பூரணம் சகாள்ளும் என்று சசால்ல வருகிறீர்களா? விளக்குவர்களா?

அது அப்படித் தாவன! ஒரு திறப்பு கிடைத்ததும் அது மாதிரியான ஒரு சுதந்திர மனநிடலக்கு ஆளாகி
விடுகிறாள். திருவிழாவுக்குப் வபாகும் வடர இருக்கும் சபான்னா வவறு, வபானதற்குப் பிறகு மாறி விடும்
சபான்னா வவறு. அந்த இைத்டத எழுதும் வபாது எனக்வக ஒரு சபரிய தடை வந்து விட்ைது. அடதக்
கைப்பதற்குச் சில நாட்கள் பிடித்தன. அவள் எப்படி மாறுகிறாள் என்று சகாண்டு வபாவது எனக்குப் சபரிய
தடையாக இருந்தது. “சபருங்கூட்ைத்துக்குள் தனியாக நின்றிருந்தாள் சபான்னா” என்று ஓர் அத்தியாயம்
துவங்கும். அவ்வரி வந்ததும்தான் அடுத்தது எனக்குப் பிடிபட்ைது. கூட்ைத்தில் மனிதர்களுக்கு முகமில்டல;
சுதந்திர ேீவன்கள் ஆகி விடுகிறார்கள். உங்கடளச் சுற்றி இருப்பவர்கள் உங்களுக்குத் சதரிந்தவர்களாகவும்
அறிமுகம் ஆனவர்களாகவும் இருக்கும் வபாது தான் உங்களுக்கு எத்தடனவயா மனத் தடைகள் இருக்கும்.

அங்வக அவள் அடதக் கைக்கிறாள். அப்படி அடதக் கைந்த பின் அங்வக இருப்பது வவறு சபான்னா தாவன!

இளவேனில் - 2017 57
தமிழ்

60. சபான்னாவின் குணமுரணுக்கு இன்வனார் உதாரணம், அர்த்தநாரியில் காளி தன்டன ஒதுக்கி டவத்து,
குழந்டத பிறந்தும் பார்க்க வரவில்டல என்பதால் திருவிழாவில் சந்தித்தவடனத் வதடிப் வபாய் வசர்ந்து
சகாள்ளலாமா என்ற எண்ணம் வருகிறது சபான்னாவுக்கு. காளி மீ து அத்தடன பிரியத்வதாடு பத்தாண்டு
வாழ்ந்தவளுக்கு அவன் இருக்டகயிவலவய இன்சனாருவனிைம் வபாக எண்ணம் வருகிறது என்படத ஏற்க
முடியவில்டல. ஆலவாயனில் காளி இயற்டகயாக / வவறு காரணத்துக்காக இறந்திருந்தால் சபான்னா
இன்சனாரு மணம் பற்றி சிந்திப்பதில் பிரச்சடன இல்டல. ஆனால் இறந்தது அவள் இன்சனாருவனுைன்
வசர்ந்ததால். அச்சூழலில் அவள் வபாவாளா என்ன! அர்த்தநாரியில் காளி அவடள ஒதுக்கி டவத்திருந்ததும்
வவறு பிரச்சடனகளில் இல்டல; சபான்னா இன்சனாருவனுைன் வசர்ந்ததால்தான். இப்படி முரண்படுகிறாள்.

எண்ணம் வருவதற்சகல்லாம் நாம் தடை வபாை முடியுமா என்ன! (சிரிக்கிறார்.)

ஒரு வகாபத்தில் அப்படித் வதான்றுவது தாவன! எத்தடனவயா புருஷன் - சபாண்ைாட்டி சண்டைகளில்


இவடன விட்டுட்டுப் வபாயிைலாம் எனத் வதான்றுவது உண்டு தாவன! அது அந்தக் கணத்துடைய
எண்ணம். ஆனால் அவர்களுக்கு இடைவயயான பிரச்சடனகள், முரண்பாடுகள் முற்றிக் சகாண்வை
வபானசதன்றால் அந்த எண்ணம் வலுவாகத் வதான்றுவதற்கான வாய்ப்புக் கூை வரத்தான் சசய்யும்.

61. வயாசித்துப் பார்த்தால் (கலந்தவடனத் வதடிப் வபாக எண்ணும் இறுதிப் பகுதி தவிர) ஆலவாயன் ஒரு
சபண்ணியப் பிரதி. கணவடன இழந்த ஒரு கர்ப்பிணி, மகடன இழந்தவளின் ஆதரவுைன், தாழ்த்தப்பட்ை
சபண்ணின் துடணயுைன், அதவனாடு வாழ்வு முடிந்தது என்றில்லாமல், தூற்றக் காத்திருக்கும் உறவினர்,
சுற்றத்தார், ஊரார் வாய்த்த சூழலில் தாவன விவசாயம் சசய்து வாழ்வில் சுயமாய்க் காலூன்றி நிற்கிறாள்.
இனி அவள் தன் மகடனயும் வளர்த்து ஆளாக்குவாள். சபான்னா உயர்ந்து துலங்கும் நாவல் அது.

நான் இந்த மாதிரி வகாட்பாடுகடள டவத்துக் சகாண்டு எழுதுவதில்டல. அதில் வரும் கதாபாத்திரங்களின்
சசயல்பாடுகடள நான் எடுத்துக் காட்டும் வபாது அடதப் சபண்ணியப் பிரதி என நீங்கள் வாசித்தால் அது
உங்கள் விருப்பம். அர்த்தநாரியிலும் அப்படி வாசிக்கும் வாய்ப்பிருக்கிறது. மாசதாருபாகனிலும் இருக்கிறது.

கணவன் இருக்கிறான் என்பதால் அது சபண்ணியப் பிரதி இல்டல என்றாகி விைாது. அர்த்தநாரியில் காளி
பாத யாத்திடர வபாகிறான். அப்வபாது வட்டிலிருக்கும்
ீ சபண்கள் எப்படி தங்கள் சவளிடயக் கட்ைடமத்துக்
சகாள்கிறார்கள். அது அருடமயாக நாவலில் வந்திருக்கிறவத! அதற்கு முன்பு வடர அவன் தான் அவற்டற
எல்லாம் உருவாக்குபவனாக இருப்பான். அவனது விருப்பம் சார்ந்து தான் எல்லாம் நைக்கும். ஆனால்
அவன் ஒரு மாதம் பாத யாத்திடர வபாகும் வபாது வட்டிலிருந்து
ீ வவடலகளிலிருந்து எல்லாவற்டறயும்
சபண்கள் எடுத்துச் சசய்கிறார்கள். எல்லாம் முைங்கிப் வபாயிருக்கும் என அவன் எண்ணியிருப்பான்.
ஆனால் இவர்கள் இங்கு தங்களுக்வகற்றபடி எல்லாவற்டறயும் உருவாக்கி இருப்பார்கள். அடத அவனால்
தாங்கிக் சகாள்ள முடியாது. அவன் பாத யாத்திடர வபாய் விட்டு நல்ல மனநிடலயில் திரும்பி வருவான்.
அவன் வந்து சபான்னாவவாடு வசர்ந்து விடுவான் என்பது வபால் இருக்கும். ஆனால் வந்து பார்த்தால்
அவனது சிக்கவல இது தான். தான் இல்லாவிட்ைாலும் எல்லாம் நைக்கும் என்படத அவனால் ேீரணித்துக்
சகாள்ள முடியவில்டல. அதனால் அடதயும் நீங்கள் அப்படியான ஒரு பிரதியாக வாசிக்க முடியும்.

62. அவத ஆலவாயனில் வரும் ஓர் ஆணாதிக்கச் சம்பவத்டதச் சசால்ல வவண்டும். சபண் கர்ப்பமான
வபாது கணவன் மரித்திருந்தால் அப்சபண் ஊராடர அடழத்துத் தான் தன் கணவவனாடு புணர்ந்து தான்
கருடவச் சூல் சகாண்வைன் எனக் கைவுள் மீ து சத்தியம் சசய்ய வவண்டும் என்பது ஊர் வழக்கம். வவறு
வழியின்றி சபான்னா அடதச் சசய்கிறாள். ஒரு நாவலில் பிற்வபாக்குத்தனமான சம்பவவமா, பாத்திரத்தின்

இளவேனில் - 2017 58
தமிழ்

கருத்வதா வருடகயில் அடத எப்படிக் டகயாள்கிறீர்கள்? அது உங்கள் நிடலப்பாைாகத் திரியும் ஆபத்து
உண்டு ஒருபக்கம், வாசகன் சபறும் சசய்தி அதுவவ என்றும் புரிந்து சகாள்ளப்பை வாய்ப்புண்ைல்லவா!

அப்படிப் பார்த்தால் இங்வக எடதயுவம எழுத முடியாது. முற்வபாக்குப் பார்டவக்குட்பட்ை விஷயங்கடளத்


தான் எழுத வவண்டும் என்பது சாத்தியமில்டல. அவர்களுடைய வாழ்க்டகக்குள் இருந்வத தான் நாம்
எழுதுகிவறாம். ஒரு முற்வபாக்கு விஷயம் வருகிறசதனில் அடதயும் அவர்கள் வாழ்க்டகக்குள் இருந்வத
தான் சகாண்டு வருகிவறாம். அப்படி இல்டல எனில் துருத்திக் சகாண்டிருப்பதாய் அது மாறி விடும்.

இப்படி ஒரு விஷயம் இருந்தடத ஆணாதிக்கம் நிலவியதற்கான சான்றாகத்தான் சகாள்ள வவண்டும். ஒரு
காலத்தில் அப்படியான சைங்குகள் நிடறய இருந்திருக்கின்றன. சதா.பரமசிவன் ஒரு கட்டுடரயில் எழுதி
இருக்கிறார். ஒரு பகுதியில் கணவன் இறந்து வபாடகயில் மடனவி கர்ப்பமுற்றிருந்தால் அது எத்தடன
மாதக் கரு என்று காட்டுவதற்கு சைங்கு சசய்டகயில் வாசலில் சாணியில் பிள்டளயார் பிடித்து டவத்து,
அதன் வமல் பூ குத்தி டவக்க வவண்டும். மூன்று பூ குத்தி டவத்தால் மூன்று மாதம் என்று அர்த்தம்.
அப்படி ஒரு குறியீைாக உணர்த்துவார்கள். இந்த மாதிரியான பல சைங்குகள் நிலவி இருக்கின்றன.

அதனால் ஒரு காலகட்ைத்டத நாம் எழுதும் வபாது அப்வபாது என்சனன்ன இருந்தனவவா - அடவ
முற்வபாக்வகா பிற்வபாவபாக்வகா – எல்லாவற்டறயும் எழுதுவவத படைப்புக்கு நியாயம் சசய்வதாகும்.

63. ஒரு கடதடய வாசிக்டகயில் அந்தப் பாத்திரமாக நம்டமப் சபாருத்திக் சகாண்ைால் என்னசவல்லாம்
சசய்வவாவமா, வபசுவவாவமா, வயாசிப்வபாவமா எல்லாவற்டறயும் உங்கள் பாத்திரங்கள் சசய்வடதக்
கவனித்து வந்திருக்கிவறன். அதனால் நம் எல்லா தர்க்கக் வகள்விகளுக்கும் சரியான விளக்கமும் அதில்
இருக்கும். வித்தியாசம் புகுத்தி வாசகன் எதிர்பாராதடதச் சசால்கிவறன் என்றல்லாமல், இடதச் சசய்வது
தாவன இயல்பு! நீங்கவள உங்கடள அப்பாத்திரத்தில் சபாருத்திக் சகாண்டு வயாசிக்கிறீர்களா?

இல்டல. அப்படி ப்ரக்டஞப்பூர்வமாகப் பாத்திரத்தில் என்டனப் சபாருத்திக் சகாண்சைல்லாம்


வயாசிப்பதில்டல. நீங்கள் இப்படிக் வகட்கும் வபாது தான் என் எழுத்தில் அப்படியான தர்க்கரீதியான
பதில்கள் இருப்பவத எனக்குத் சதரிகிறது. ஒரு படைப்பில் தர்க்கம் இருக்க வவண்டும் தாவன!

64. ஏறுசவயிலில் வளர்த்தவளிைவம வபாவது, கங்கணத்தில் தகாத உறவு குறித்த சிந்தடன, ஆளண்ைாப்
பட்சியில் தம்பி மடனவியிைம் தவறான அணுகல், மாசதாருபாகனில் பதினான்காம் நாள் திருவிழா,
இன்னும் சில இைங்களில் மாமனார் - மருமகள் உறவு என பாலியல் அத்துமீ றல்கள் உங்கள் நாவல்களில்
சகேமாக இைம்சபறுகின்றன. சமூகத்தில் நிகழாத அல்லது நிகழச் சாத்தியமில்லாத எடதயும் நீங்கள்
எழுதிவிைவில்டல என்றாலும் சமூக மதிப்பீடுகளுக்கு அஞ்சி சபாதுவாய் பல படைப்பாளிகள் எழுதத்
தயங்கி விடுப்படத நீங்கள் தவிர்ப்பதில்டல. அந்த மவனாபாவத்திற்கான (attitude) அடிப்படை என்ன?

ஏற்கனவவ இருக்கும் நாவல்கடளப் படித்து விட்டு நான் டவக்கும் விமர்சனம் எழுத்தாளர்கள் எடதத்
தவிர்த்து விடுகிறார்கள் என்பது பற்றியது. அடத நாம் சசய்யக்கூைாது என்ற எண்ணம் எனக்குண்டு.

இன்சனாரு விஷயம் நான் 1990க்குப் பிறகு எழுத வரும் ஆள். அது எழுத்தாளர்கள் இதுவடர எழுதாத,
எழுதத் தயங்கிய பகுதிகடள எல்லாம் எழுதுவதற்கான ஒரு வகாட்பாட்டு பலத்டதக் சகாடுக்கும் காலமாக
இருந்தது. அதனால் இவ்விஷயங்கடளச் சசால்வதற்கான டதரியமும், இடத எல்லாம் வபசலாம் என்ற
எண்ணமும் எனக்கு வந்தது. நாம் சமூகத்திலிருக்கும் எந்த விஷயத்டதயும் மடறக்கக்கூைாது என்று

இளவேனில் - 2017 59
தமிழ்

வதான்றியது. மடறந்திருப்படத சவளிக்சகாணர்ந்து காட்டுவதும், சவளிப்படையாகத் சதரியும் ஒன்டற


மடறத்துச் சசால்வதும் இலக்கிய உத்திகள் தாம். அந்த அடிப்படையில் எல்லா விஷயத்டதயும் வபசலாம்
என்ற சுதந்திர மனநிடலயுைன் வபசியது தான் அடவ யாவும். ஆனால் அப்படிப் வபசுவதற்கான காலம்
கனிந்து விட்ைது என நான் தவறாக எடை வபாட்டு விட்வைவனா என்று இப்வபாது எனக்குத் வதான்றுகிறது.

65. உங்கள் புடனவுகளில் நான் கவனித்த ஒரு அம்சம் கடதயின் டமய இடழக்குத் சதாைர்பற்ற,
கதாபாத்திரங்களின் முன் வாழ்க்டகச் சம்பவங்கடளவயா, அவர்கள் சசால்லும் கடதகடளவயா வசர்ப்பது.
சபாதுவாய் பின்நவனத்துவப்
ீ பிரதிகளில் இப்படியான சதாைர்பற்ற விஷயங்கடள டவத்திருப்பார்கள்.
உங்கள் புடனவுகள் அப்படியான வடகடமக்குள் வபாகாது என்பதால் அப்படிச் வசர்த்துவதன் பின்னணி
என்ன? உதாரணமாய் ஆளண்ைாப்பட்சியில் முத்து படனவயறக் கற்கப் வபான கடத (அதற்குள்ளும்
முத்துவின் அப்பாவுக்கு அவடன அனுப்பும் வயாசடன எப்படி வந்தது என்பதற்கு இன்சனாரு
கிடளக்கடத), சபருமாயி பாலியல் சதாந்தரவுக்கு உள்ளாகும் இைத்தில் மட்டும் இரண்டு மூன்று
கிடளகள், சபான்னாயாவின் பூட்டைப் சபாறுக்கும் பூர்வ சரித்திரம் இடவ எல்லாம் இல்லாமவலவய
நாவடல எழுதி இருக்க முடியும் தாவன? வாசிப்புச் சுவாரஸ்யத்துக்கு இக்கடதகள் எந்தக் குடறயும்
டவக்கவில்டல என்படத ஒப்புக் சகாள்கிவறன். ஆனால் பிரதியின் கட்டுக்வகாப்பு குடலபடுகிறவத?

அப்படி நான் நிடனக்கவில்டல. நாவல் வடிவம் என்பது கடிவாளம் வபாட்ை குதிடர மாதிரி கிடையாது.
சிறுகடதக்கு வவண்டுமானால் அப்படிச் சசால்லலாம். அதற்கு அந்த மாதிரி கட்டுக்வகாப்பு அவசியம்.
அதில் நீங்கள் சகாஞ்சம் அந்தப்புறம் இந்தப்புறம் வபாவது கடினம். ஆனால் நாவல் ஒரு காட்ைாற்று
சவள்ளம் வபால். அது அப்படிவய சபாங்கிப் சபருகி வருவது. கடரகடள எல்லாம் கைந்து வபாகும்,
தன்னுைன் எசதடதவயா வசர்த்துக் சகாண்டு வந்து பிறகு மறுபடி உள்ளைங்கிப் வபாகும். அதனால் தான்
நாவல் வடிவில் நீங்கள் சராம்பச் சுதந்திரமாக இயங்க முடியும். வாழ்க்டக என்பவத ஏராளமான கடதகள்
சகாண்ைது தாவன. அதனால் ஒவ்சவாரு பாத்திரத்தின் பின்னாலும் வபாகும் வபாது சுவாரஸ்யமான பல
கடதகள் கிடைத்துக் சகாண்வை இருக்கின்றன. நாவல் வடிவம் அப்படிப்பட்ைது என்ற புரிதல் எனக்கு
இருப்பதால் தான் நான் அப்படிச் சசய்கிவறன். நீங்கள் சசால்வது எல்லாமும் வசர்ந்தது தான் அந்த நாவல்.
அவற்டற எல்லாம் விலக்கி விட்டுப் பார்த்தால் சபரிய சுவாரஸ்யம் அதில் இருக்காது. வபாகிறான், நிலம்
வாங்குகிறான், விவசாயம் சசய்கிறான் என்று சசான்னால் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது!

இடவ எல்லாமும் வசர்ந்து தான் நாவலுக்கு ஒரு வடிவத்டதயும் ஒரு சுடவடயயும் தருகிறது.

66. வாசகனுக்குச் சில சமயம் இடையூறாகி விடுகிறது. கணவனின் அண்ணனிைம் சிக்கிக் சகாண்ை
சபருமாயிக்கு என்ன ஆகுவமா எனப் படதபடதத்து வாசிக்கும் சமயம் சாவகாசமாய் ஃப்ளாஷ்வபக்!

வாசகர்களுக்கு படதபடதப்பு இருக்கிறது. ஆனால் கதாபாத்திரங்களின் வாழ்வு அசதல்லாமும் வசர்ந்தது


தாவன! தவிர இலக்கியம் வாசிப்பது என்பது ஒரு க்டரம் நாவல் படிப்பது மாதிரியானது இல்டல தாவன!

67. நீங்கள் எழுதிய ஒவர சதாைர்கடத பூக்குழி. சவகுேன சஞ்சிடகயில் எழுதிய ஒவர கடதயும் அது தான்.
அந்த அனுபவம் பற்றிச் சசால்லுங்கள். நூலாக்கம் சபறுடகயில் டகக்கட்டு அவிழ்ந்தது வபால் இருந்தது
என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அந்தக் கட்டு என்ன? பக்க வடரயடற ஒன்று. வமற்சகாண்டு சசால்லுங்கள்.

இளவேனில் - 2017 60
தமிழ்

நாவலின் முன்னுடரயில் கூைச் சசால்லி இருக்கிவறன். வார்த்டத வடரயடற ஒன்று. இவ்வளவு


சசாற்களுக்குள் இருக்க வவண்டும் என்பார்கள். சில இைங்களில் நிலம், சபாழுது என்று வரும் வபாது
அடதப் பற்றிக் சகாஞ்சம் சசால்வது என் இயல்பு. அதில் எனக்கு விருப்பம் உண்டு. ஏசனன்றால் நிலமும்
சபாழுதும் இல்லாமல் வாழ்க்டக கிடையாது. அடவ அடிப்படையானடவ. அதனால் தான் சங்க
இலக்கியங்களில் திடணக் வகாட்பாட்டில் முதற்சபாருள் என அடத டவத்தார்கள். அது தான் பின்னணி.
இைவமா, காலவமா இல்லாமல் ஒரு சம்பவம் நைப்பதற்கான வாய்ப்பில்டல. ஆக, அவ்விரண்டும் சராம்ப
முக்கியமானது. அதில் கவனமாக இருப்வபன். நிலக்காட்சிகடள உருவாக்கும் முயற்சிடயச் சசய்வவன்.

எந்த இைத்தில் எது வதடவவயா அதில் மிக இயல்பாகப் பயணம் சசய்வவன். இந்தத் சதாைர்கடத எழுதும்
வபாது அது சராம்பச் சிக்கலாக இருந்தது. அப்படிப் வபாக முடியவில்டல. ஏசனனில் வார்த்டதகளுக்கு
உட்பட்டு எழுதும் வபாது நைக்கும் சம்பவம் மட்டும் தான் முக்கியமானதாக இருக்கிறது. சம்பவங்கடளச்
சசான்னாவல அவர்கள் சசால்லும் அளவிலான வார்த்டதகள் வந்து விடுகின்றன. அதற்கு வமல் சகாஞ்சம்
விலகிப் வபானாலும் அடத எடிட் சசய்ய வவண்டிய கட்ைாயம் வந்து விடுகிறது. அது தான் எனக்கு வநர்ந்த
சிக்கல். மற்றபடி, வவசறந்தக் கட்டுப்பாட்டையும் அவர்கள் சசால்லவில்டல. பதினாறு வாரங்கள் எனச்
சசால்லி இருந்தார்கள். அதற்கு உட்பட்டும், இந்த வார்த்டதகளுக்கு உட்பட்டும் எழுத வவண்டி இருந்தது.

பிறகு அடதப் புத்தகமாக ஆக்கும் வபாது எனக்கு எங்சகல்லாம் என்சனன்னசவல்லாம் சசய்ய வவண்டும்
என்று வதான்றியவதா எல்லாம் சசய்வதன். சில சமயம் எழுதும் வபாவத எனக்குத் வதான்றியடத எல்லாம்
சசய்து விட்டு, பிறகு எடிட் சசய்த சவர்ஷடன அவர்களுக்கு அனுப்பியதும் உண்டு. அதில் அவர்கடளக்
குடற சசால்ல முடியாது. சவகுேனப் பத்திரிடக எனும் வபாது பல விஷயங்களுக்கும் அவர்கள் இைம்
சகாடுக்க வவண்டும். இதற்கு இவ்வளவு தான் என அவர்கள் வடரயடற டவத்திருக்கிறார்கள். அந்த
வடரயடறக்கு உட்பட்டு எழுதும் வபாது அந்த விதிகடளயும் நாம் ஏற்றுக் சகாள்ள வவண்டியது தான்.

68. பூக்குழி நாவலில் சாதிடயப் பூைகமாய் டவத்ததால் அந்தந்தப் பிரவதச மக்கள் அப்பிரச்சடனவயாடு
சதாைர்புடைய சாதிடய வரித்துக் சகாண்ைது நல்லதாய்ப் வபாயிற்று எனச் சசால்லி இருக்கிறீர்கள்.
அனாவசியப் பிரச்சடனகளும் இல்டல. என் வாசிப்பில் குமவரசன் கவுண்ைர் இனப் டபயன், சவராோ
அருந்ததியர் இனப் சபண். அதற்கான குறிப்புகள் நாவலின் உள்வளயும் காணப்படுவதாய் நிடனக்கிவறன்.

சவராோ அருந்ததியப் சபண் என எப்படிச் சசால்கிறீர்கள்?

69. அவளது அப்பாவும் அண்ணனும் வதால் சதாழிற்சாடலயில் வவடல பார்ப்பதாக வரும். அவர்களின்
ஊர் கூை வதாலூர் என்று வரும். ஒட்டுசமாத்தமான உங்கள் எழுத்துக்கடளயும் கணக்கில் சகாண்டு அதில்
சதாைர்ந்து அருந்ததியர் இனம் காட்ைப்படுவதால் அப்படி எடுத்துக் சகாண்வைன். நீங்கள் சசால்லுங்கள்.

சவராோடவத் சதலுங்கு வபசுபவளாகச் சசால்லவில்டல. அவள் இன்சனாரு வட்ைாரத் தமிழ் வபசுவாள்.


அவடள அருந்ததியப் சபண்ணாக நிடனத்து எழுதவில்டல. தலித் சபண் என்ற அடையாளம் மட்டும்தான்.

70. சாரு நிவவதிதா பூக்குழி பற்றிய தன் விமர்சனத்தில் சவராோடவ உயர்சாதிப் சபண்ணாகப் பாவித்து
தாழ்த்தப்பட்ை சாதியினரான குமவரசனின் சாதியினர் அவடளக் சகாடல சசய்கின்றனர் என்று கடதடயப்
புரிந்து சகாண்டு நீங்கள் தலித்கடள அவதூறு சசய்திருப்பதாகச் சசால்லி இருந்தார். அதற்கு மறுப்பு எழுதி

இளவேனில் - 2017 61
தமிழ்

இருந்வதன். குறிப்பாய் சவராோ புழங்குகிற சாதியா என்ற வகள்விடய குமவரசனின் ஊர் ஆட்கள்
சதாைர்ந்து எழுப்புவார்கள். அவர்கள் உயர்ந்தசாதியாய் இருக்கும் வபாது தான் அக்வகள்விவய எழும்.

தவிர, அவர்களின் சமாழியில் சசான்னால் புழங்குகிற சாதியாய் இருந்திருந்தால் சவராோவின் சாதிடய


குமவரசன் ஊர் ஆட்களிைம் சவளிப்படையாய்ச் சசால்லியிருக்கும் வாய்ப்பும் உண்டு.

71. இளவரசன், வகாகுல்ராஜ், சங்கர் எனக் காதடல / திருமணத்டத ஒட்டிய சாதி ஆணவப் படுசகாடலகள்
தமிழகத்தில் சதாைர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. இன்று இதற்கான யதார்த்தத் தீர்வு தான் என்ன?

சட்ைங்கடளக் கடுடமயாக்க வவண்டும் என்பது ஒன்று. சாதி ஆட்களுக்கு உளவியல் பயிற்சி சகாடுக்க
வவண்டும் என்பது இன்சனான்று. சாதி என்கிற விஷயம் பருப்சபாருள் கிடையாது. அது ஒன்றுவம
இல்லாத சவற்றுக் கருத்து தான். அதற்கு ஒருவர் வாழ்க்டகயில் இவ்வளவு முக்கியத்துவம் சகாடுக்க
வவண்டுமா என்று எண்ணம் வருவதற்கான பயிற்சியும் கல்வியும் சகாடுக்க வவண்டுசமன நிடனக்கிவறன்.

சாதி என்ன விதத்தில் நமக்கு உதவுகிறது? வசாறு வபாடுகிறதா? சாதி உணர்வு எடதக் சகாடுக்கிறது? என்ற
எண்ணம் வர வவண்டும். வாழ்க்டகயில் அது ஒன்றுவம இல்டல. அது ஏவதா ஒரு காலகட்ைத்தில் ஏவதா
ஒரு வதடவக்காக உருவாக்கி டவக்கப்பட்ைது. அல்லது ஏவதா ஒரு விதமாக உருவானது. இன்டறக்கு
அதற்கான முக்கியத்துவம் என ஏதுமில்டல. அந்த உணர்வு இல்டல என்றால் நம் சமூகம் இன்னும்
எவ்வளவவா முன்னால் வபாக முடியும். சபரிய அளவில் முன்வனற்றத்டதத் தடுப்பது சாதி உணர்வு தான்.

தீண்ைாடம சகாண்ை சாதிகளுக்கு குடறந்தபட்ச அங்கீ காரம் கூை இல்டல. தீண்ைாடம ஏன் அவ்வளவு
பதிந்திருக்கிறது எனத் சதரியவில்டல. இன்று ஓர் உணவகத்தில் சாப்பிடுகிவறாம். யார் சடமக்கிறார், யார்
பரிமாறுகிறார், பணம் வாங்குபவர் யார் எதுவுவம சதரியாது. இந்த மாதிரியான வாழ்க்டகக்குப் பழகின
பிறகும் தீண்ைாடம எப்படி மனதில் இன்னும் இருக்கிறது? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தீண்ைாடமடயக்
கடைப்பிடிப்பவர்களாக இருக்கிவறாவம என்ற வகள்வி எனக்குத் சதாைர்ந்து இருந்து சகாண்வை இருக்கிறது.

அதனால் அடதக் கைந்து வர வவண்டும். அதற்கான பயிற்சிடயயும் கல்விடயயும் சகாடுக்க வவண்டும்.

72. இதில் வமாசமான விஷயம் என்னசவனில் நான் முன்பு நிடனத்திருக்கிவறன் இது வபான தடலமுடற
ஆட்களுக்கானது, எங்கள் தடலமுடறயில் இசதல்லாம் இருக்காது அல்லது குடறந்து விடும் என.
ஆனால் என்னுைன் படித்தவர்கள், நல்ல வவடலயில் இருப்பவர்கள், தர்க்கப்பூர்வமாகச் சிந்திக்க
முடிந்தவர்கள் - அவர்களுக்குள் சாதிய எண்ணம் இருக்கிறது என்பது, அதுவும் ஃவபஸ்புக் வபான்ற சபாதுத்
தளங்களில் வபசுமளவுக்கு இருக்கிறது என்படத இப்வபாது அறிகிவறன். அவர்கவளாடு பழகிய நாட்களில்
அப்படியான எந்த அறிகுறிகடளயும் அவர்களிைம் கண்ை நிடனவில்டல. ஆனால் இடைப்பட்ை காலத்தில்
அவர்களின் சபற்வறார்களிைமிருந்வதா சுற்றத்தாரிைமிருந்வதா அடதப் சபற்றுக் சகாண்டிருக்கிறார்கள்
என்பது என் அனுமானம். அது எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

இடளஞர்கள் இப்படி ஆவது அடையாளச் சிக்கல் தான் என நிடனக்கிவறன். இது வபால் வவகமானவர்கள்,
ஏதாவது சசய்ய வவண்டும் என்ற உணர்வுைன் இருப்பவர்கள் அவர்களது அடையாளத்டத உருவாக்கிக்
சகாள்ளக்கூடிய சவளி என்ற ஒன்று நம் சமூகத்தில் இல்டல. ஒரு கட்ைத்தில் ரசிகர் மன்றங்கள் அந்த
அடையாளத்டதக் சகாடுக்கக் கூடியடவயாக இருந்தன. இன்று அடவ கூை இல்டல. அந்த இைத்டதச்
சாதி பிடித்துக் சகாண்டு விட்ைது வபால் வதான்றுகிறது. சாதி சார்ந்த சங்கத்திவலா, கட்சியிவலா வசரும்

இளவேனில் - 2017 62
தமிழ்

வபாது வலாக்கலில் இருப்பவருக்குக் கூை ஒரு தடலடமத்தன்டம, பதவி, வபாஸ்ைர்களில் முகத்டதப்


வபாட்டுக் சகாள்வது, முக்கியஸ்தராக வலம் வருவது வபான்றடவ கிடைக்கின்றன. அது சரியானதா
தவறானதா என்று சிந்திக்க முடியாதவர்கள் எளிதில் அந்த அடையாளத்துக்குள் வபாய் விடுகிறார்கள்.

73. சபாதுவாய் சாதி மாறிய திருமணங்களில் ஆண் இப்படிக் சகாடலயுறுவவத வழக்கம். முந்டதய
வகள்வியில் சசான்ன உதாரணங்கள் அடனத்திலும் அப்படித்தான். காதல் வபான்ற திடரப்பைங்களும்
அடதச் சசால்லி இருக்கின்றன. ஆனால் உங்கள் பூக்குழி நாவலில் வநர்மாறாய் அப்படி வரும் ஒரு சபண்
பழிவாங்கப்படுகிறாள். அது விவனாதமாகப்பட்ைது. அப்படிப் பால் மாற்றி எழுதியதற்குக் காரணமுண்ைா?
அக்காலகட்ைத்வத தருமபுரி இளவரசன் பிரச்சடன நைந்து சகாண்டிருந்ததால் அடத வநரடியாய்க்
குறிப்பதாய் ஆகிவிைக்கூைாது என்பதாலா? (பூக்குழி நாவலின் பிரதானப் பாத்திரங்களான குமவரசன் -
சவராோ என்ற சபயர்கவள இளவரசன் - திவ்யா என்று மனதில் ஒலிப்படதத் தவிர்க்க முடியவில்டல!)

அப்படி இல்டல. காதல் மணம், கலப்பு திருமணம் ஆகியவற்றில் பல வகாணங்கள் உண்டு. நீங்கள்
சசால்வது வபால் ஆண்கள் இறந்து வபாவது என்பதில் ஆண் தலித்தாக இருப்பான். சபண் தலித்தாக
இருந்தாலும் அதற்கான வாய்ப்பு இருக்கிறது. இருவரில் ஒருவர் தலித், மற்றவர் வவறு சாதி என்றால்
அவர்கள் எதிர்சகாள்ளும் பிரச்சடன வவறு. அதிலும் ஆண் எந்தச் சாதி, சபண் எது என்படத ஒட்டி
எதிர்சகாள்ளும் பிரச்சடன வவறு. இருவருவம பிற்படுத்தப்பட்ை சாதி என்றால் அவர்கள் எதிர்சகாள்ளும்
பிரச்சடன வவறு. இருவருவம தலித்களில் சவவ்வவறு சாதியினராக இருந்தால் அவர்களின் பிரச்சடன
வவறு. இப்படி கலப்பு மணத்தில் பல வகாணங்கள் இருக்கின்றன. நான் அதில் ஒன்டற எடுத்து எழுதிவனன்.

இந்தக் வகாணம் எனக்கு வசதியாக இருந்தது. ஏசனனில் நானும் என் மடனவியும் சவவ்வவறு சாதி.
இப்படி எடுத்து எழுதுடகயில் என் மடனவியின் வகாணமும் நாவலில் வர வசதியாக இருக்கும் என அது
மாதிரி சசய்வதன். இந்த நாவலில் அவரது பங்களிப்பும் உண்டு. குமவரசனும் சவராோவும் சவவ்வவறு
வட்ைாரப் வபச்சு முடறடயப் பயன்படுத்தி இருப்பார்கள். அதற்கு அவர் சராம்ப உதவி பண்ணினார்.

நான் எழுதியது ஒரு வகாணம். அது மாதிரி இத்திருமணங்களில் பல வகாணங்கடள எழுத வாய்ப்புண்டு!

74. 2013 ேூடல 13ல் இளவரசன் அகால மரணம் அடைந்திருக்க, அதற்கு இரண்டு வாரம் கழித்து ேூடல
28ல் பூக்குழி சதாைர் முடிந்திருக்கிறது. இளவரசனின் மரணம் கடதயின் முடிடவ மாற்ற உந்துதலாய்
இருந்ததா அல்லது முன்வப அப்படித்தான் தீர்மானித்திருந்தீர்களா? (மாசதாருபாகன் நாவலிலும் இவத
வபான்ற முடிவு என்பதால் ஒரு வபட்ைர்னாக பூக்குழிக்கும் அவத முடிடவ தீர்மானித்திருக்கலாம் என
ஊகிக்கிவறன். இடைவய நிகழ்ந்த இளவரசன் மரணம் என்பது எவதச்டசயான ஒற்றுடம மட்டுவம.)

என் பிள்டளகவள சசால்வார்கள், “எல்லாம் வசாகமாகவவ முடிப்பார்” என. என் நாவல்களில் விரும்பிவயா
விரும்பாமவலா அப்படி அடமந்து விட்ைன. எதிலாவது நல்ல முடிவு இருக்கிறதா என்றால் சந்வதகம்தான்.

(ஆலவாயன் நாவடல நிடனவூட்டுகிவறன்.) அது மட்டும் தான். மற்றபடி எல்லாம் இப்படித்தான். அந்த
அடிப்படையில் தான் பூக்குழிக்கும் அப்படி முடிவு அடமந்தது. அது ஏற்கனவவ தீர்மானித்த ஒரு முடிவு
தான். அடத இன்னும் அழுத்தமாகச் சசய்வதற்கு இளவரசன் மரணம் தூண்டுதலாக அடமந்தது. அந்தச்
சமயத்தில் நான் தர்மபுரியில் வவறு இருந்வதன். அதனால் அது சபரும் மனப்பாதிப்பாக அடமந்தது.

இளவேனில் - 2017 63
தமிழ்

75. சபாதுப்புத்திக்கு மாற்றாய் ஒரு விஷயத்டத பூக்குழி நாவலில் முன்டவக்கிறீர்கள். தலித் என்றாவல
கருப்பு என்று தான் நாம் இதுவடர கண்ை படைப்புகள் காட்டி வருகின்றன. குறிப்பாய் சினிமாக்களில்.
உதாரணமாய் பாரதி கண்ணம்மா பார்த்திபன், தசாவதாரம் பூவராகன் கமல் ஹாசன். ஆனால் நீங்கள்
சவராோடவச் சசந்வதால் சகாண்ைவள் என்பதாகச் சித்தரித்திருக்கிறீர்கள். மறுபடி மறுபடி சவவ்வவறு
இைங்களில் அது கடதயில் அழுத்திச் சசால்லப்படுகிறது. அந்த நிற அரசியல் பற்றிச் சசால்லுங்கள்.

குறிப்பிட்ை சாதியினர் இந்த நிறத்தில் இருப்பார்கள் என்று ஒரு எண்ணம் நமக்கு இருக்கிறது. அப்படி
இல்டல. பிராமணர்கள் தவிர மற்ற எல்வலாருவம கருப்பு நிறம் தான். நாம் வவண்டுமானால் மாநிறம்
என்று சசால்லிக் சகாள்ளலாம். ஆனால் அது கருப்பு தான். தமிழர்களின் நிறம் என்பது கருப்பு தான்.

ஆனால் விதிவிலக்காகச் சிலர் எல்லாச் சாதியிலுவம சிவப்பாக இருக்கிறார்கள். இந்தப் பகுதியில் சபண்
குழந்டத சிவப்பாகப் பிறந்தால் ‘பாப்பாத்தி’ என்று சபயர் டவப்பார்கள். பாப்பாத்தி என்று சபயர் சகாண்ை
எல்வலாடரயும் பாருங்கள், அவர்களின் நிறம் சிவப்பாக இருக்கும். அது மாதிரி ஒவ்சவாரு சாதியிலுவம
சிவப்பு நிறத்துைன் இருப்பவர்கள் உண்டு. தலித்களில் அருந்ததியர்களில் சபரும்பான்டம சிவப்பு தான்.

நமக்குப் சபாதுப்புத்தியில் கருப்பு நிறம் என்றால் தலித் என்று ஓர் எண்ணம் இருக்கிறது. என்னுடைய
பார்டவ அப்படி இல்டல. அந்த அடிப்படையில் தான் இந்தப் சபண் சிவப்பு என்று எடுத்வதன்.

இன்சனாரு விஷயம் ஓர் இடளஞனுக்குச் சிவப்பு நிறப் சபண்ணின் மீ து ஈர்ப்பு வருவதற்கான வாய்ப்பு
கூடுதல். அதனால் அந்தக் காதலுக்கு அது ஒரு நியாயம் சசய்வதாக இருக்கும் என அப்படி டவத்வதன்.

76. பூக்குழி, மாசதாருபாகன் எனத் சதாைர்ந்து உங்கள் நாவல்களில் கணவடன இழந்த சபண்ணால்
வளர்க்கப்படும் நாயகர்கள் இைம் சபறுகிறார்கள். சற்று முன் கூை பூக்குழி சபருமாயியின் அந்த
முகத்டதச் சிலாகித்துப் வபசின ீர்கள். அது பற்றிச் சசால்லுங்கள்.

அம்மா பாத்திரத்துக்கான முக்கியத்துவம் வருவதற்கு அது உதவுகிறது. சில காலம் முன் நம் சமூகத்தில்
கணவடன இழந்த ஒரு சபண் தனித்து குழந்டதடய வளர்த்து ஆளாக்குவது என்பது சாதாரண விஷயம்
கிடையாது. அதுவும் ஆண் துடணயில்லாமல் விவசாயத்டதச் சசய்வது, சமூகத்தின் பார்டவயிலிருந்து
தன்டனக் காத்துக் சகாள்வது இடவ எல்லாவம சபரிய சவாலான விஷயங்கள் தாம். நாற்பது, ஐம்பது
ஆண்டு காலத்திற்கு முன் பார்த்தால் விதடவப் சபண்களுக்கு அப்படியான பல கடதகள் இருக்கும்.
அவர்கள் எப்படி எல்லாம் பாடுபட்டு குடும்பத்டதக் காப்பாற்றினார்கள், பிள்டளகடள வமவல சகாண்டு
வந்தார்கள் எனப் வபசும் கடதகள். அப்படித் தான் அந்தப் பாத்திரத்துக்கான முக்கியத்துவம் வருகிறது.

77. குமவரசனின் தாய் மாராயி தான் ஒட்டுசமாத்த சதிக்கும் சூத்ரதாரி. சாதியம் ஆண்கடள விைவும்
சபண்களாவலவய பிடிவாதமாய் கடைபிடிக்கப்பட்டு அடுத்த தடலமுடறக்குக் கைத்தப்படுகிறது என்பது என்
நம்பிக்டக. அடத உங்கள் நாவலும் உறுதி சசய்வதாக உணர்கிவறன். நீங்கள் என்ன நிடனக்கிறீர்கள்?

அது உண்டம தான். சபண்கள் சபாதுசவளியில் இயங்குவதற்கு வாய்ப்பு குடறவு என்று சசான்னாலும்
அவர்கள் தங்களுக்கான சகௌரவம், மரியாடத என எடதக் கருதுகிறார்கவளா அதில் சராம்பப் பிடிவாதமாக
இருப்பார்கள். சாதி விஷயத்திலும் அந்த மாதிரி தான். அதற்குக் காரணம் என்னசவனில் எப்வபாதும்
குற்றம் சாட்டும் விரல் தன்டன வநாக்கி வந்துவிைக்கூைாது என்கிற எச்சரிக்டக உணர்வு அவர்களுக்கு
உண்டு. அதனால் அவர்கள் சராம்பத் தீவிரமாக இருப்பது வபால் காட்டிக் சகாள்வார்கள் அப்படி இருப்பதன்

இளவேனில் - 2017 64
தமிழ்

மூலம் தாம் சரியாக இருப்பதாய் நிரூபித்துக் சகாள்கிறார்கள். அதனால் தான் பல படழய விஷயங்கடள
இன்டறக்கும் கடைபிடிப்பவர்களாக, அவற்டறத் தீவிரமாக ஆதரிப்பவர்களாகப் சபண்கவள இருக்கிறார்கள்.

78. “என் புடனவுகளில் நல்லவர்களும் சகட்ைவர்களும் இல்டல” என்று சசால்லி இருக்கிறீர்கள். அதற்கு
விதிவிலக்கு மாராயி எனக் கருதுகிவறன். சாதி சவறியில் தன் மருமகடள உயிவராடு சகாளுத்துபவள்!

இல்டல. அதில் அவள் மட்டும் சம்பந்தப்பைவில்டலவய! அதில் வரும் ஆண்களும் இருக்கிறார்கள்.

மாராயியின் பின்னணிடயப் பார்க்கும் வபாது அவளுக்கும் ஒரு நியாயம் இருப்படத உணர முடியும்.
இந்தச் சமூகத்தில் தன் மகன் மூலமாக ஓர் அங்கீ காரத்டதப் சபற வவண்டும் என்பது அவளது வநாக்கமாக
இருக்கிறது. கடுடமயான உடழப்பாளி அவள். மகடனத் தனிவய வளர்க்கிறாள். தன் இளம் வயதிவலவய
கணவடன இழந்து விட்ைாலும் தன்னுடைய வாழ்க்டகடயத் தூய்டமயானதாகக் காத்து எதற்கும்
ஆட்பைாமல் யாருடைய அபவாதமும் இல்லாமல் இருக்கிறாள். அதற்சகல்லாம் ஒரு பங்கம் இதனால்
வருகிறது. தன் மகடன டவத்து இச்சமூகத்தில் ஓர் அந்தஸ்டதப் சபறலாம் என்ற கனவு உடைபடும்
வபாது அடதத் தக்க டவத்துக் சகாள்ள அப்சபண் எந்த நிடலக்கும் இறங்குகிறாள் என்ற நியாயம் அவள்
பக்கமும் இருப்படதப் பார்க்க முடியும். அந்த நியாயத்தில் அர்த்தமில்டல என்றாலும் அவளுக்கு அது
நியாயமாக இருக்கிறது. அதனால் அவடளயும் நான் முழுக்க முழுக்கக் சகட்ைவளாகச் சித்தரிக்கவில்டல.

79. சாதியத்டத ஒழிக்க அந்தந்த ஆதிக்கச் சாதியிலிருந்வத சுயவிமர்சனத்துைன் கூடிய வநர்டமயான


குரல்கள் சாதிய அராேகங்கடளக் கண்டித்து சவளிப்பை வவண்டும் என நிடனக்கிவறன். அத்தடகயசதாரு
வலுவான குரல்தான் பூக்குழி நாவலில் உங்களுடையது.

நீங்கள் சசால்லும் கருத்துக்கள் சபரும்பாலும் எனக்கு உைன்பாைாகத்தான் இருக்கின்றன. (சிரிக்கிறார்.)

சபரும்பாலான எழுத்தாளர்கள் உணர்ச்சிடயத் தூண்டும் சாதி மாதிரியான விஷயங்கடள, அதிலிருக்கும்


சிக்கல்கடளப் வபசுவடதத் தவிர்த்து விடுவார்கள். அது தான் சபாதுவான நடைமுடறயாக இருக்கிறது.
அது சார்ந்த சிக்கல்கள் வருடகயில் சமௌனத்டதக் கடைபிடிப்பது என்றும் இருந்து விடுவார்கள்.

நான் மார்க்ஸியப் பின்புலத்திலும் சபரியார் மீ தான ஈடுபாட்டிலும் வந்த காரணத்தால் படைப்பிலும் இந்த
விஷயங்கடளத் தாராளமாகக் சகாண்டு வர வவண்டும் என நிடனக்கிவறன். ஓர் எழுத்தாளனுக்கு இந்த
மாதிரியான ஒரு கைடம இருக்கிறது. சாதி என்பது நம் சமூகத்தில் முக்கியமான பிரச்சடன. அது
சசலுத்தும் தாக்கத்டதக் கட்ைாயம் படைப்பு வபச வவண்டும் என்பதில் நான் சதாைக்கத்திலிருந்வத மிகத்
தீர்மானமாகவும் சதளிவவாடும் இருக்கிவறன். ஆக, என் படைப்புகளில் இப்பிரச்சடனகள் சதாைர்ந்து
வருவடதப் பார்க்கலாம். பூக்குழியில் மட்டுமல்ல; மற்றவற்றிலும் உண்டு. அந்தத் சதளிவு வந்ததால்,
என்னுடைய துடற படைப்பு என்பதால் என்னுடைய சக்திக்கு உட்பட்டு அடத சவளிப்படுத்துகிவறன்.

82. உங்கள் நாவல்களில் ஒட்டுசமாத்தமான கடத நகர்ச்சி என்பது மிகக் குடறவாகவவ இருக்கும், மாறாய்
நாவல் எடுத்துக் சகாண்ை சிக்கல் சார்ந்த சம்பவங்கள் மற்றும் உடரயாைல்கள் வழி பாத்திரங்களின் மன
ஓட்ைமும், சிக்கலின் சூழ்நிடலயும் சசால்லப்படும். கங்கணம், மாசதாருபாகன், பூக்குழி, ஆளண்ைாப்பட்சி,
அர்த்தநாரி, ஆலவாயன், பூனாச்சி எல்லாவம இப்படித்தான். என்வாசிப்பில் இடத இத்தடன சதாைர்ச்சியாய்

இளவேனில் - 2017 65
தமிழ்

ஒரு பாணி வபால் சசய்த இன்சனாரு எழுத்தாளடரக் கண்ைதில்டல. புடனவில் இடத உங்கள் வலுவான
தனித்துவமாகப் பார்க்கிவறன். இது நீங்கள் திட்ைமிட்டு பிரக்டஞப்பூர்வமாகப் பின்பற்றும் உத்தியா?

நீங்கள் சசால்லும் வபாதுதான் இந்த மாதிரியான ஒரு சபாதுத்தன்டம இருப்பவத சதரிகிறது. நான் அப்படித்
திட்ைமிட்டு எழுதுவதில்டல. திட்ைமிைாமவலவய சில பாணிகள் அடமந்து விடும், அதுமாதிரி இருக்கலாம்.

83. உங்கள் நாவலின் கடத என்ன எனக் வகட்ைால் சசால்ல முடியாது. அது சிறிய சம்பவமாக இருக்கும்.
அதற்கு முன்பும் பின்புமான சம்பவங்களும் அடதசயாட்டிய மனவவாட்ைங்களும்தான் நாவலாக விரிகிறது.
மற்றவர்களுடையடவ வபால சபரிய கடத நகர்ச்சி ஏதும் இருப்பதில்டல. அடத டவத்துக் வகட்கிவறன்.

கடத சசால்லலுக்கும் நாவலுக்கும் உள்ள வவறுபாடு என்று அடத நான் கருதுகிவறன். நாவல் ஒரு
வாழ்க்டகடய முன்டவப்பது. அதனால் ப்ளாட் (Plot) என்று சசால்லும் மரபான கடத சசால்லும் விஷயம்
நாவலில் இருக்க வவண்டும் என நான் நிடனக்கவில்டல. அடதத் தாண்டி வாழ்க்டகடயப் முன்டவக்க
வவண்டும். அந்தப் பார்டவ உள்வளாடுவதால் நீங்கள் சசால்வது வபால் அப்படி இருக்கலாம்.

84. மாசதாருபாகன் சிக்கலின் மன அழுத்தத்திலிருந்து மீ ண்டு வர வகாடழயின் பாைல்கள் உதவியது எனச்


சசால்லி இருக்கிறீர்கள். எழுத்து எப்படி ஒரு மீ ட்சிக்கு வித்திடும்? அது ஃவபண்ைசியாகத் வதான்றுகிறது!

நான் ஒவ்சவான்று எழுதும் வபாதும் ஏதாவது ஒரு விதத்தில் சதளிவும், என்னிைமிருக்கும் ஏதாவது
சிக்கலிலிருந்து விடுபாடும் கிடைப்பது இயல்பு. எல்லாவற்றிலும் அப்படி உணர்ந்திருக்கிவறன். சில
படைப்புகளில் மிகப்சபரும் விடுபாடு கிடைக்கும். சிலவற்றில் அது சராம்பச் சிறியதாக இருக்கும்.

சில விஷயங்கடளக் கைப்பதற்கு எழுதுவது உதவி இருக்கிறது. எழுதுவதன் மூலமாக கைப்பது என்பது
ஒன்று; கைப்பதற்காகவவ எழுதுவது என்பது இன்சனான்று. அப்படி இரண்டு விதமாகவும் நைக்கும்.

வகாடழயில் பாைல்கள் எழுதியது, நான் எழுதக்கூைாது என்று முடிவு சசய்திருந்த சந்தர்ப்பம். அப்வபாது
இரண்டு, மூன்று மாதங்கள் உண்டமயிவலவய ஏதும் எழுதவில்டல. ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு தூண்டுதல்
என்டன அறியாமல் வருகிறது. அதிலிலிருந்து சதாைங்கித் சதாைர்ந்து கவிடதகள் எழுதிவனன். அவற்டறப்
பிரசுரம் சசய்வவன் என்சறல்லாம் இல்டல. இயல்பிவலவய கவிடத ஒரு சபரிய மருந்து வபால இருந்தது.

85. ஆடுகடள உருவகம் சசய்து எழுதுவது பூனாச்சிக்கு முன் வகாடழயின் பாைல்கள் சதாகுப்பிவலவய
சதாைங்கி விட்ைதல்லவா? அப்வபாவத அந்த மாதிரியான திட்ைம் மனதில் உருவாகி விட்ைதா?

இல்டல. அப்வபாது இப்படி ஒரு நாவல் எழுத வவண்டும் என்ற எண்ணசமல்லாம் இல்டல. நான்
சசான்னது வபால் அந்தக் கவிடதகடளப் பிரசுரம் சசய்வவாம் என்ற எண்ணம் கூை கிடையாது. அது
வதான்றத் வதான்ற எழுதியடவ தாம். அதன் பிறகு இந்த வழக்கில் தீர்ப்சபல்லாம் வந்ததற்குப் பின்
புத்தகங்கடள மறுபதிப்புச் சசய்யலாம் என்று சசான்ன வபாது ஏதாவது புதிய படைப்பு இருந்தால் நன்றாக
இருக்கும் என நிடனத்வதன். எழுதலாம் என முன்பு தீர்மானித்து டவத்திருந்தடவகடள ஒவ்சவான்றாக
வயாசித்துப் பார்த்த வபாது அடவ எவற்டறயும் எழுதும் மனநிடல அப்வபாது இல்டல. சரி, சாதாரணமாக
ஓர் ஆட்டின் வாழ்க்டகடய எழுதிப் பார்ப்வபாம், ஒரு குறுநாவல் வபால் எழுதுவவாம் என்று வதான்றியது.

இளவேனில் - 2017 66
தமிழ்

எப்படி வரும் என்கிற முன்முடிசவல்லாம் இல்லாமல் தான் எழுதிவனன். இது வபால் முன்தீர்மானம்
இல்லாமல் எழுதுவது என்பது அவனகமாக அதுதான் முதல் முடற. அப்படி எழுத ஆரம்பித்து என்டன
அறியாமல் இவ்வளவு விஷயங்கள் வந்து இத்தடன சபரிய நாவலாக அது உருவாகி விட்ைது!

86. 2015ல் கிட்ைத்தட்ை மாசதாருபாகன் பிரச்சடன நிகழ்ந்து முடிந்திருந்த சமயம் தமிழ் மின்னிதழுக்கு
அளித்த வநர்காணலில் யுவன் சந்திரவசகர் தமிழகத்தில் எழுத்தாளர்கள் படைப்புகளுக்காக பிற்வபாக்கு
சக்திகளால் மிரட்ைலுக்குள்ளாகும் வபாக்கு அதிகரித்து வரும் சூழடல எதிர்சகாள்வது என்பது குறித்துக்
வகட்ை வபாது யதார்த்தவாத எழுத்து அம்மாதிரி இைர்கடளக் சகாண்டு வருகிறது என்றால் வமேிகல்
ரியலிசம் உள்ளிட்ை வவறு முடறகடள முயற்சித்துப் பார்க்கலாம் என்று சசால்லி ஈசாப் நீதிக்கடதகடள
உதாரணம் காட்டினார். மனிதர்களின் இயல்புகடள மிருகங்கள் மீ வதற்றி அவற்டற வாதம் சசய்ய
டவத்தடதச் சுட்டி அக்கடதகள் எழுதப்பட்ை சூழடலக் காரணமாய்ச் சசான்னார். அடத வாசித்தீர்களா
எனத் சதரியவில்டல. ஆனால் அன்று யுவன் சசான்னடதத்தான் பூனாச்சி நாவலில் சசய்திருக்கிறீர்கள்.

இருக்கலாம். அது மாதிரி சவவ்வவறு வடிவங்களுக்குப் வபாக வவண்டிய அவசியம் இப்வபாது ஏற்பட்டு
விட்ைது என்று தான் நிடனக்கிவறன். நான் இனி எழுதுவவத கூை படழய முடறப்படி இருக்குமா என்ற
சந்வதகம் எனக்கு இருக்கிறது. வவறு வடிவங்கள் அல்லது யதார்த்தவாதத்திவலவய கூை வவறு முயற்சிகள்
சசய்ய வவண்டும். ஆனால் படழய முடறப்படி சசய்ய முடியாது என்ற சதளிவு மட்டும் வந்து விட்ைது.

87. கூளமாதாரியும் பூனாச்சியும் டமச்சரடில் ஒற்றுடமகள் சகாண்டிருப்படத உணர்கிவறன். ஒருவவடள


மனிதர்கடள டவத்து எழுதி இருந்தால் பூனாச்சியும் ஒரு தலித்தியப் பிரதியாக வந்திருக்கக்கூடும்.

ஒருவவடள நீங்கள் சசால்வது மாதிரி வந்திருக்குமா எனத் சதரியவில்டல. இடதக் குறியீைாக டவக்க
வவண்டும் என்வறா உருவகமாக டவக்க வவண்டும் என்வறா எதுவுவம இல்லாமல் சாதாரணமாக ஒரு
சவள்ளாட்டின் வாழ்க்டகடய எழுதுவது என்று தான் எழுதிவனன். என்டனயும் அறியாமல் சில இைங்கள்
அப்படியான அர்த்தங்கள் தருவதற்கான வாய்ப்பாக மாறி விட்ைது. அது ஒன்றும் சசய்ய முடியாது.

88. வகாடழயின் பாைல்கள் பற்றிய பதிப்பகக் குறிப்பில் அக்கவிடதகளில் உங்கள் துயரமும்,


ஆற்றாடமயும், கழிவிரக்கமும், வகாபமும், ஏளனமும் மட்டுவம சவளிப்பட்டிருக்கிறது, குற்றம் சாட்டும்
சதானி இல்டல, கவிடதயின் சதய்வ சமாழியில் சாபத்திற்குச் சசாற்கள் இல்டல என்று
சசால்லப்பட்டிருக்கிறது. ஆனால் பூனாச்சியில் விலங்குகள் வநாக்கி நகர்ந்த இலக்கிய வனவாசத்டத
சமூகம் மீ தான உங்களின் அடையாளக் வகாபம் என்வற எண்ணுகிவறன் - ஒருவடகயில் சாபம் என்று
கூைச் சசால்லலாம். அதாவது மனிதர்கடள எழுதினால் தாவன எதிர்க்கிறீர்கள், ஓர் ஆட்டை டவத்து
எழுதுகிவறன், என்ன சசய்வர்கள்
ீ பார்க்கலாம் என்ற சதானி மட்டுமல்லாது இப்படியான கீ ழ்டமநிடற
மனிதர்கடளக் சகாண்டு நான் கடத சடமக்க முடியாது வபா என்று சசால்வதாகவும் எண்ணுகிவறன்.

(சிரிக்கிறார். வயாசிக்கிறார்.) ஒரு படைப்பாளன் தன் வகாபத்டத, வருத்தத்டத, ஏன் மகிழ்ச்சிடயக் கூைப்
படைப்புரீதியாகத்தான் சவளிப்படுத்த முடியும் என நிடனக்கிவறன். அப்படிப்பட்ை ஒரு சவளிப்பாடு தான்.

இளவேனில் - 2017 67
தமிழ்

89. பட்டியில் மற்ற ஆடுகளுைன் இரவில் கட்டி டவக்கப்படும் பூனாச்சியும் பூவனும் இடணயும் காட்சி
மாசதாருபாகனில் சபான்னா திருவிழாவில் மடலக்குப் வபாய்க் கலக்கும் இைத்வதாடு ஏவனா இடண
டவத்துப் பார்க்கத் வதான்றுகிறது. என் பிரடமயா?

(சபரிதாய்ச் சிரிக்கிறார்.) உங்கள் பிரடம தான்.

90. பூனாச்சியில் மனிதர்கள் மனிதர்கவளாடு வபசுகிறார்கள். ஆடுகள் ஆடுகவளாடு வபசுகின்றன. இதுவடர


சரி. ஆனால் மனிதர்கள் வபசும் பாடஷ ஆடுகளுக்குப் புரிவது வபால் பிற்பகுதியில் சில இைங்கள் உண்டு.
அது தர்க்கத்துக்குப் புறம்பு அல்லவா? (அசுரவலாகத்தின் தர்க்கங்களுக்கு அடவ சபாருந்தியும் இருக்கலாம்!)

நீங்கவள பதிலும் சசால்லி விட்டீர்கள். (சிரிக்கிறார்.)

சவள்ளாட்டை ஓர் உயிர்ப்புள்ள ேீவனாகப் பார்த்து எழுத வவண்டும் என்ற எண்ணத்தில் வந்தது தான்.

அப்புறம் சவள்ளாடுகளுக்கு மனிதர்களின் பாடஷ புரியவும் சசய்யும். எனக்கு நிடறய ஆடுகவளாடு


பழக்கமுண்டு. சவள்ளாட்டின் குரடல டவத்து அது எதற்காகக் குரசலழுப்புகிறது என உணர்ந்து சகாள்ள
முடியும். அது ஒவர மாதிரி இருக்காது. தன் ஒவ்சவாரு வதடவக்கும், ஒவ்சவாரு உணர்த்தலுக்கும்
ஒவ்சவாரு மாதிரி குரல் சகாடுக்கும். ஆடுகவளாடு பழகியவர்களுக்கு அது புரியும். அவிழ்த்து விைச்
சசால்லிக் கத்துகிறது, தண்ண ீருக்குக் கத்துகிறது என்பது மாதிரியான வித்தியாசங்கள் சதளிவாகத்
சதரியும். எப்படி அடத நாம் புரிந்து சகாள்கிவறாவமா - மனிதர்கவளாடு அது பழகுவதால் - மனிதர்கள்
வபசும் பாடஷ சந்வதாஷத்தில் வருகிறதா, வருத்தத்தில் வருகிறதா என்படத ஆடுகள் புரிந்து சகாள்ளும்.

வமய்ச்சலுக்கு வவகமாகப் வபாய்க் சகாண்டிருக்கும் ஓர் ஆட்டை நீங்கள் ஓர் அதட்ைலின் மூலமாக நிறுத்த
முடியும். எனில் அதற்கு மனிதர்களின் பாடஷகடளயும் அதிலிருக்கும் உணர்வுகடளயும் புரிந்து சகாள்ள
முடியும் என்பதற்கான சாத்தியம் இருக்கத்தாவன சசய்கிறது!

91. என் பூனாச்சி விமர்சனக்கட்டுடரயில் “சப.முருகனின் மிருகங்கள் வபரழவக. ஆனால் அடுத்த முடற
மறுபடி சபருமாள்முருகனின் மனிதர்கடளச் சந்திக்க விரும்புகிவறன்” என்று சசான்வனன். நைக்குமா?
அல்லது விலங்குகள் தாம் எமக்கு விதிக்கப்பட்ைதா?

(சிரிக்கிறார்.) சதாைர்ந்து விலங்குகடள டவத்துத் தான் எழுத வவண்டும் என்சறல்லாம் ஏதும் கங்கணம்
கட்டிக் சகாள்ளவில்டல. அடுத்து என்ன எழுதுவது என்பது பற்றி இன்னும் ஏதும் தீர்மானம் சசய்ய
வில்டல. என்ன எழுதத் வதான்றுகிறவதா அடத எழுதலாம் என்று தான் இருக்கிவறன்.

அது நீங்கள் நிடனப்பது வபால் மனிதர்களாக இருக்கலாம்.

92. தற்வபாது என்ன எழுதிக் சகாண்டிருக்கிறீர்கள்?

இப்வபாது எதுவும் எழுதவில்டல. இப்வபாது படிப்பதற்கும் எழுதுவதற்குமான அவகாசம் எனக்கு


இல்லாமல் இருக்கிறது. இது மாதிரி சபாதுசவளியில் நான் பங்வகற்பது என்று வந்த பிறகு நிடறய
நிகழ்ச்சிகளில் கலந்து சகாள்ள வவண்டி இருக்கிறது. நிடறயக் கட்டுடரகள் எழுத வவண்டி இருக்கிறது.

இளவேனில் - 2017 68
தமிழ்

சில ஆங்கிலப் பத்திரிடககளிலிருந்து கூை கட்டுடரகள் வகட்கிறார்கள். (“நீங்கவள வநரடியாக ஆங்கிலத்தில்


எழுதுகிறீர்களா?” எனக் வகட்கிவறன். “இல்டல, தமிழில் எழுதிக் சகாடுத்து விடுவவன்” என்கிறார்.)
நிகழ்ச்சிகளில் ஏதாவது வபச வவண்டி இருக்கிறது, அதற்காகத் தயார் சசய்வது, அந்த மாதிரியான
வவடலகள் சசய்து சகாண்டிருக்கிவறன். இதற்சகல்லாவம இப்வபாடதக்கு வநரம் சரியாக இருக்கிறது.

அதற்கு வநரம் ஒதுக்க வவண்டும் என்று தான் நிடனக்கிவறன். ஏசனனில் எத்தடனவயா வபர் இந்தப்
பிரச்சடன வந்த வபாது ஆதரவுக் குரல் எழுப்பியவர்கள், வபாராடியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வரச் சசால்லி அடழக்கும் வபாது அடதத் தவிர்க்க முடியாமல் வபாகிறது.

அடுத்த படைப்பு என்னசவனத் சதரியவில்டல. சில சிறுகடதகள் எழுத வவண்டும் என்று வதான்றியது.
ஆனால் அதற்கான அவகாசம் கிடைக்கவில்டல. இன்னும் சகாஞ்சம் நாசளடுத்துத்தான் சசய்வவன்.

93. எதிர்காலத் திட்ைங்கள் என்ன?

ஏற்கனவவ அது மாதிரி நிடறயத் திட்ைங்கள் எல்லாம் டவத்திருந்வதன். அடவ எல்லாவற்டறயும் இனிச்
சசய்ய முடியும் என எனக்குத் வதான்றவில்டல. அவற்டறச் சசய்வதற்கான தூண்டுதல் மறுபடி வருமா
எனத் சதரியவில்டல. சகாங்கு வட்ைாரச் சசால்லகராதிடய மறுபதிப்பு சகாண்டு வருவதற்காக சுமார்
பதிடனந்து வருைங்களாகக் கூடுதல் சசாற்கள் வசகரித்து சில வவடலகள் சசய்து டவத்திருக்கிவறன்.
அடதக் கட்ைாயம் முடித்துக் சகாண்டு வர வவண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஒரு மிகப் சபரிய
நாவல் எழுத வவண்டும் என்ற திட்ைமும் உண்டு. அடதயும் சசய்ய வவண்டும் என நிடனத்திருக்கிவறன்.

94. இது காவியங்களின் காலம் வபாலிருக்கிறது. ஒரு சபருநாவவலா அல்லது காவியவமா புடனயும்
எண்ணமுண்ைா? வட்ைார வழக்கில் ஒரு காவியம்!

காவியம் என்சறல்லாம் எண்ணமில்டல. எனக்கு இந்த மாதிரி சிறுசிறு நாவல்கள் எழுதுவதில் தான்
ஆர்வமுண்டு. அப்புறம் மிகப் சபரியதாக ஒன்வற ஒன்று எழுத வவண்டும் என்று எண்ணமிருக்கிறது. அது
எப்வபாது சாத்தியமாகும் எனத் சதரியவில்டல. அதற்கான களசமல்லாம் கூை நான் ஏற்கனவவ
தீர்மானித்து டவத்தது தான். அடத எழுதுவதற்கான ஒரு சந்தர்ப்பம் அடமய வவண்டும்.

95. அண்ணன்மார் கடதடய நாவலாக்கும் திட்ைம் இன்னும் உயிர்ப்புைன் உள்ளதா? இதுவடர


அவ்விஷயத்தில் நீங்கள் சசய்துள்ள பங்களிப்புகடளச் சசால்லுங்கள்.

அடத எங்வக சசால்லி இருக்கிவறன்? எங்வக படித்தீர்கள் அடத? (பதாடக வநர்காணலில் சசால்லி
இருந்ததாகச் சசால்கிவறன்.) இப்வபாது அண்ணன்மார் கடதடய எழுதுவதாக இல்டல. அது சதாைர்பாய்
சில கட்டுடரகள் எழுதி இருக்கிவறன். வமலும் சில ஆய்வுக்கட்டுடரகள் எழுதி அண்ணன்மார் சாமி கடத
சதாைர்பான ஓர் ஆய்வு நூடலக் சகாண்டு வர வவண்டும் எனத் திட்ைமிட்டிருந்வதன். அதில் ஒரு சின்ன
விஷயத்டத எடுத்துக் சகாண்டு நாவல் எழுதும் திட்ைமிருந்தது. இப்வபாது அப்படி மனநிடல இல்டல.

96. “I have actually shelved some writing projects” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வநர்காணலில் சசால்லி
இருக்கிறீர்கள். அடவ என்ன என்ன என்று சதரிந்து சகாள்ளலாமா?

இளவேனில் - 2017 69
தமிழ்

இப்வபாது அண்ணன்மார் கடத சசான்வனவன!

நாவல்களுக்கு நிடறயத் திட்ைமிருந்தது. அதில் எது திரும்ப உயிர்ப்வபாடு வரும் எனத் சதரியவில்டல.
அந்த மாதிரியான எல்லாவற்றிலும் ஒரு விருப்பமின்டம எனக்கு இருக்கிறது. என்டனப் புதிதாக்கிக்
சகாள்ள வவண்டும் என நிடனக்கிவறன். அப்படி ஆக்கிக் சகாள்ளும் வபாது பூனாச்சி மாதிரி ஏதாவது புது
விஷயங்கள், இது வடர திட்ைமிைாத ஒன்று என்டன இழுத்துப் வபாய் விடுவதற்கான வாய்ப்பு உண்டு.
அப்படி இருக்டகயில் ஏற்கனவவ டவத்திருந்த விஷயங்கள் நடைமுடறக்கு வருமா எனத் சதரியவில்டல.

97. சசன்டனயில் சகாஞ்ச காலம் வசித்தவர் நீங்கள். முடனவர் பட்ை காலம் ஒன்று. மாசதாருபாகன் exile
ஒன்று. நகர வாழ்டவ டமயமாக்கி அல்லது பின்புலமாக்கி நாவல் எழுதும் எண்ணமுண்ைா?

வவறுவடகயானது எழுத வவண்டும் என்று தான் தூண்டுதல் இருக்கிறது. அது எப்படி எழுதுவவன் எனத்
சதரியவில்டல. அது நகரம் சார்ந்ததாகவும் அடமயலாம்.

98. வட்ைார வழக்கு வாசகருக்குச் சிரமம் அளிக்கக்கூடியது. அதனாவலவய அடதத் தவிர்ப்வபாரும் உண்டு.
எனக்கு இப்பகுதி சகேம். உண்டமயில் உங்கள் எழுத்துக்களில் என் ஆத்தா, தாத்தா வபான்வறாரின் குரவல
எனக்குக் வகட்கும். மனதுக்கும் சநருக்கமாகும். ஆனால் சேயவமாகடனவயா, நாஞ்சில் நாைடனவயா,
கி.ரா.டவவயா வாசிக்கும் வபாது எனக்குக் கூடுதல் சிரத்டத வதடவப்படுகிறது. அதனால் சில வாசகர்கள்
விலகுவர். எதிர்காலத்தில் இடத உத்வதசித்து வட்ைார சமாழி தவிர்த்து எழுதும் எண்ணமுண்ைா?

வட்ைார வழக்டகத் தவிர்த்து விட்டு என்னால் எழுத முடியும் எனத் வதான்றவில்டல. நான் பயன்படுத்தும்
சமாழி, எனக்குப் பழக்கமான சமாழி என்னவவா அடதத்தான் எழுத முடியும். அடதத் தவிர்த்து விட்டு
ஒரு சபாது சமாழியில் எழுத வவண்டும் என்பதில் எனக்கு உைன்பாடு இல்டல. தமிழில் எந்தப் பகுதிடய
டவத்து எழுதினாலும் அது வட்ைார வழக்கில் தான் இருக்கும். அதனால் அம்மாதிரி எண்ணமில்டல.

ஆனால் வட்ைார வழக்கு வாசகருக்கு ஒரு பிரச்சடனயாக இருக்கும் என எனக்குத் வதான்றவில்டல. ஒரு
காலத்தில் இருந்திருக்கலாம். இப்வபாது அடத எளிதாகக் கைக்க முடியும். சதாைக்கத்தில் படிப்பவர்களுக்கு
கி.ரா.டவவயா, சபான்ன ீலடனவயா சேயவமாகடனவயா அந்நியம் வபாலத் வதான்றலாம். சதாைர்ந்து சில
நாவல்கடளப் படித்து விட்ைார்கள் எனில் அம்சமாழியும் சநருக்கமானதாகி விடும். அதில் பயன்படுத்தும்
சில சசாற்கள் சபாருள் புரியாததாக இருக்கலாம். அவற்றுக்குப் சபாருள் பார்க்க வட்ைார அகராதிகள் வந்து
விட்ைன. அவற்டறத் தாராளமாகப் பயன்படுத்தலாம். படழய இலக்கியங்கடளப் பயில்வதற்கு அகராதி
அவசியமாக இருக்கிறது. வட்ைார வழக்குக்கும் சிரமமான இைங்களில் அந்த மாதிரி பயன்படுத்தலாம்.

இலக்கியத்டத சராம்ப எளிதாக ஒரு வகப்ஸ்யூல் வபால் விழுங்கி விை முடியாது. வாசகர்களும் சகாஞ்சம்
முயற்சி எடுக்க வவண்டும். அப்படிப்பட்ை முயற்சியின் மூலமாகச் சில புரிதல்கள் கிடைக்கும். ஒன்டறப்
புரிந்து சகாண்வைாம் என்று சந்வதாஷத்டதத் தருவதாக இருக்கும். அந்தச் சந்வதாஷத்டத அனுபவிக்கும்
மனநிடல வாசகர்களுக்கு இருந்தசதன்றால் வட்ைார வழக்கு என்பது ஒரு பிரச்சடனவய கிடையாது.

99. மாசதாருபாகன் பிரச்சடனக்குப் பின்னாலிருக்கும் சவகுேன உளவியல் என்ன என நிடனக்கிறீர்கள்?

இளவேனில் - 2017 70
தமிழ்

மாசதாருபாகன் பிரச்சடனடயப் பற்றி மட்டும் வவண்ைாவம!

100. சரி, சதாைர்புடைய சில வகள்விகள் இருக்கின்றன. அவற்றில் மாசதாருபாகன் பிரச்சடன குறித்த
பிரச்சடனயற்ற சில வகள்விகடள மட்டும் வகட்கிவறன். நீங்கள் விரும்பினால் பதில் அளிக்கலாம்.
இப்வபாது வயாசித்துப்பார்க்டகயில் மாசதாருபாகடன எழுதியிருக்க வவண்ைாம் என நிடனக்கிறீர்களா?

எழுதியிருக்க வவண்ைாம் என நான் ஒருவபாதும் நிடனக்கவில்டல. முதலிவலவய ஊர்ப் சபயரும் சாதிப்


சபயரும் இல்லாமல் எழுதி இருக்கலாவம என்று நிடனக்கிவறன்.

101. மாசதாருபாகன் பிரச்சடனயினால் உங்களுக்கு ஏற்பட்ை மன உடளச்சலுக்கு விடலவய இல்டல.


ஆனால் அவத சமயம் இதன் பக்கவிடளவாய் உங்கள் சபயர் சர்வவதச அளவில் அறியப்பட்டுள்ளது
என்பது உண்டமவய. இனி உங்கள் படைப்புகள் வவகமாக ஆங்கிலத்தில் சபயர்க்கப்பைக்கூடும். உலக
அளவில் அங்கீ காரங்கள் கிட்ைலாம். இடத blessing in discuise என்பது வபால் நிடனக்கிறீர்களா?

இப்படிப் பிரச்சடன சார்ந்து அங்கீ காரம் கிடைக்க வவண்டும் என்றில்டல. நல்ல விதமாக, என் படைப்பு
மூலமாகவவ அங்கீ காரம் கிடைத்திருந்தால் இன்னமும் சந்வதாஷப்பட்டிருப்வபன். இந்தப் பிரச்சடனயினால்
தான் இந்த அங்கீ காரம் என்றும் எனக்குத் வதான்றவில்டல. பிரச்சடன உருவாகி, என் படைப்புகள் வலு
குடறந்தடவயாக இருந்திருந்தால் இப்படியான அங்கீ காரம் உருவாகி இருக்கும் எனச் சசால்ல முடியாது.

102. பிரச்சடனக்குப் பிறகு, நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு புதிதாய் வந்திருக்கும் மாசதாருபாகன் பதிப்பில்
என்ன மாற்றங்கள் சசய்திருக்கிறீர்கள்? ஊர்ப் சபயர், சாதிக் குறிப்புகடள நீக்கி இருப்படத அறிவவன். அது
வபாக வவறு ஏவதனும்? ஓர் எழுத்தாளனாய் அந்த மாற்றங்கள் சங்கைம் அளித்ததா?

கடதப்வபாக்கில் மாற்றம் ஏதும் இல்டல. ஆனால் சில இைங்கடள மாற்றி எழுதி இருக்கிவறன். அதுவும்
சந்வதாஷமாகத்தான் இருக்கிறது. முதலில் இந்த மாற்றங்கள் சசய்யக் சகாஞ்சம் கஷ்ைமாக இருந்தது.
அதற்குப் பிறகு அது ஒரு மாதிரி குஷியாகி விட்ைது. பண்ணிப் பார்ப்வபாவம என்று ோலி ஆகி விட்ைது.

103. தடைக்குப் பின் சசன்டனக்கு மாறுதலில் சசன்றீர்கள் அல்லவா?

ஆம். அங்வக ப்ரஸிைன்ஸி காவலேில் ஒன்றடர வரும் பணி புரிந்வதன். அப்புறம் தீர்ப்பு வந்த பிறகு
மறுபடி இங்வக வந்து விட்வைன். ஆத்தூரில் பணி.

104. ஏன் மீ ண்டும் நாமக்கல் திரும்பின ீர்கள்?

படிக்கும் காலத்தில் சசன்டனயில் ஏசழட்டு வருைங்கள் இருந்வதன். அப்வபாவத சசன்டன வாழ்க்டக


ஒன்றும் பிடித்தமானதாக இல்டல. அந்த மாதிரி வடு,
ீ அடைந்திருக்கும் இைம் இடவ எல்லாம் எனக்குப்
பிடிக்காது. திறந்த சவளியாக இருப்பது தான் பிடிக்கும். அப்படி வசிப்பதற்கான வாய்ப்பு அங்வக இல்டல.

இளவேனில் - 2017 71
தமிழ்

அது என் மனநிடல சார்ந்த விஷயம். அப்படி வசிப்பவர்கடள எல்லாம் நான் தவறாகச் சசால்லவில்டல.
ஆனால் அந்த மாதிரியான வசிப்பு என்பது என்னுடைய மனநிடலக்குச் சுத்தமாக ஒத்து வரவில்டல.
ஓரிைத்திலிருந்து இன்சனாரு இைம் வபாய் வரும் அந்த அடலச்சல் சுத்தமாக ஒத்து வரவில்டல. என்
மடனவியும் பல வருைம் இங்வகவய இருந்து விட்ைதால் அவருக்கும் அச்சூழல் பிடித்தமானதாக இல்டல.

இன்சனான்று நாங்கள் ஓய்வு சபற இன்னும் ஏசழட்டு வருைங்கவள இருக்கின்றன. வவடல கிடைத்த
புதிதிவலவய சசன்டன மாறி இருந்தால் நகர வாழ்க்டகக்குப் சபாருந்தி இருப்வபாவமா என்னவவா. இன்று
இவ்வளவு வருைங்கள் இங்வக இருந்து விட்டு புதிதாய்ப் வபாய்ப் சபாருந்துவது சாத்தியமானதாக இல்டல.

105. மாசதாருபாகன் சதாைர்பான வழக்கில் சசன்டன உயர்நீதிமன்றத் தீர்ப்பின் இறுதி வரிகள் வழடம
மீ றிய dramatic-ஆன ஒன்று - “Let the author be resurrected to what he is best at. Write.”. அது படைப்பாளிக்கான
மரியாடத என எண்ணுகிவறன். அடத அறிந்த வபாது உங்கள் மனநிடல என்னவாய் இருந்தது?

அடதச் சசான்ன வபாது உண்டமயில் ஒரு சபரிய சந்வதாஷம் இருந்தது எனக்கு. ஏவதா ஒரு விதத்தில்
இதுவடரக்குமான கஷ்ைங்கள் தீர்ந்து விட்ை மாதிரியான நம்பிக்டகயும் வந்தது. என் மீ து படிந்த ஒரு
குற்றத்தின் சாயலிலிருந்து விடுபட்ை மாதிரியான மனநிடல வந்தது. அதற்கு அடுத்து எழுதுவவன், எழுத
மாட்வைன் என்பது அடுத்த விஷயம், ஆனால் அந்த மாதிரியான ஒரு சந்வதாஷம் இருந்தது அப்வபாது.

106. மாசதாருபாகன் பிரச்சடனயில் உங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் பதிப்பகம் தாண்டி பல


படைப்பாளிகளும் அடமப்புகளும் உங்கள் பக்கம் நின்றார்கள். அது சதாைர்பாய் நீங்கள் நன்றி சதரிவிக்க
விரும்புபவர்கடளப் பற்றி விரிவாய்ப் வபசலாம்.

பிரச்சடனயின் வபாது பலதரப்பிலிருந்து ஆதரவு சகாடுத்தார்கள். என் குடும்பம் முக்கியமான ஆதரவாக


இருந்தது. காலச்சுவடு கண்ணன் பிரச்சடன வந்ததும் பதிப்பாளரான தனக்கும் இதற்கும் சம்மந்தமில்டல

இளவேனில் - 2017 72
தமிழ்

என விலகவில்டல. வவசறாரு பதிப்பாளராக இருந்திருந்தால் இந்தளவுக்கு உைன் நின்றிருப்பார்களா எனச்


சசால்ல முடியாது. அவர் எனக்கு இருபதாண்டு நண்பராகவும் இருந்ததால் அவருக்கு என் முடிவுகளில்
உைன்பாடு இல்டல என்றாலும் என் பக்கம் நின்றார். அப்படியான ஒரு பலம் சராம்ப முக்கியமானது.

அடுத்து ஆ.இரா. வவங்கைாசலபதியும் எனக்குத் சதாைர்ந்து ஆதரவாக இருந்தார். இவ்வளவு பரவலாக


ஆங்கில ஊைகங்களில் இவ்விஷயம் சசன்றடைய சலபதி அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. இந்தப்
பிரச்சடனயில் என்டன விைவும் உைல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவர் தான் பாதிக்கப்பட்ைார். நான்
வபசாத சமயங்களில் ஊைகங்கள் கண்ணடனயும் சலபதிடயயும் அணுகினார்கள். எல்வலாருக்கும் பதில்
சசான்னதும் என் தரப்பிலிருந்து வபசியதும் அவர்கள் தான். இருவரும் அவ்வளவு ஆதரவாக இருந்தார்கள்.

அதற்குப் பிறகு தமிழ்நாடு முற்வபாக்கு எழுத்தாளர்கள் கடலஞர்கள் சங்கத் தடலவர் ச.தமிழ்ச்சசல்வன்.


அவர் முழுக்க என் பக்கம் ஆதரவாக இருந்தார். இது சதாைர்பாய் நூற்றுக்கணக்கான கூட்ைங்கடள அந்த
எழுத்தாளர் சங்கம் சார்பாக நைத்தினார்கள். அவர் பல இைங்களுக்கும் வபாய் நாவடலப் பற்றி விளக்கிப்
வபசினார். நான் எடுத்த முடிடவ ஏராளமாவனார் விமர்சனம் சசய்த வபாது கூை அவர் சசான்னது -
“உங்களுக்கு எது சரின்னு படுவதா அடதச் சசய்ங்க, நீங்க எது சசஞ்சாலும் நான் உங்கள ஆதரிப்வபன்.”.
அம்மாதிரி ஒரு நிபந்தடனயற்ற ஆதரவு அவரிைமிருந்து வந்தது. தமிழ்ச்சசல்வன் ஒரு மார்க்ஸியவாதி,
முற்வபாக்கு எழுத்தாளர். அவசரல்லாம் கண் கலங்கியடத அந்தச் சமயத்தில் நான் பார்க்க முடிந்தது.
அவ்வளவு சநகிழ்வான ஒரு மனிதராக அவடரக் கண்வைன். சலபதி கூை அப்வபாது கண்கலங்கினார்.

இந்த மூவர் தவிர்த்து என்னுைன் வபச்சுவார்த்டதக்கு வந்த வழக்கறிஞர் சுவாமிநாதன். அவர் சசய்ததும்
முக்கியமான ஓர் உதவி. அவர் சகாள்டகரீதியாக என்வனாடு ஒத்துப் வபாகிறவர் கிடையாது. ஆனாலும்
இந்த விஷயத்தில் அவர் என் பக்கம் நின்றார். எல்லாவிதமான உதவிகடளயும் சசய்தார். களத்தில்
மட்டுமில்லாமல் நீதிமன்றத்திலும் வதடவப்படும் எல்லாவற்டறயும் அவவர முன்னின்று சசய்தார்.

அப்புறம் தமிழ்நாட்டில் கிட்ைத்தட்ை 99% எழுத்தாளர்கள் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். இதற்கு முன்பு
வவறு ஏதாவது ஒரு சபாதுப் பிரச்சடனக்கு இவ்வளவு எழுத்தாளர்கள் ஒன்று வசர்ந்திருக்கிறார்களா என்று
எனக்குச் சசால்ல முடியவில்டல. லக்ஷ்மி மணிவண்ணன், வகாணங்கி இவர்களின் ஏற்பாட்டில்
சசன்டனயில் நைந்த ஒரு சபரிய வபாராட்ைத்தில் முந்நூறுக்கும் வமற்பட்ை எழுத்தாளர்கள் பங்சகடுத்து
அடத நைத்தி இருக்கிறார்கள். அசதல்லாம் எனக்கு ஒரு மிகப் சபரிய ஆதரவாக இருந்தது. மூத்த
எழுத்தாளர்களிலிருந்து இளம் எழுத்தாளர்கள் வடர எல்லாத் தரப்பிலிருந்துவம எனக்கு ஆதரவு இருந்தது.
இந்துத்துவக் சகாள்டகடய ஆதரித்து எழுதுபவராக அறியப்படும் அரவிந்தன் நீலகண்ைன் கூை
கருத்துரிடம சார்ந்து என்டன ஆதரித்தார். அப்படி பல தரப்பிலிருந்தும் எழுத்தாளர்கள் ஆதரித்தார்கள்.

என் மாணவர்கள் என் பக்கம் பலமாகவும் ஆதரவாகவும் இருந்தார்கள். அந்தச் சமயத்தில் மாணவர்களும்
நண்பர்களும் இல்டல என்றால் நான் இந்தச் சூழடலக் கைந்து வந்திருக்க முடியுமா எனத் சதரியவில்டல.

இந்த விஷயத்டதப் பரவலாகக் சகாண்டு வபாய்ச் வசர்த்ததிலும், பிரச்சடனயின் பல வகாணங்கடள


சவளிப்படுத்தியதிலும் ஊைகங்களுக்குப் பங்குண்டு. குறிப்பாய் The Hindu சதாைர்ந்து இடதப் பற்றிய
சசய்திகடள, கட்டுடரகடள சவளியிட்டு இந்திய அளவில் ஒரு சபரும் ஆதரடவ உருவாக்கியது. தமிழ் தி
இந்துவுக்கும் இதில் பங்குண்டு. சமஸ் எழுதிய ‘தமிழ்நாட்டில் தான் இருக்கிறதா திருச்சசங்வகாடு?’ என்ற
கட்டுடர அத்தடன சபரிய அளவுக்கு ரீச் ஆனது. அப்படி ஊைகங்களுக்கும் ஒரு சபரிய பங்குண்டு.

அரசியல் கட்சியினர் பலரும் ஆதரவு சதரிவித்தார்கள். விடுதடலச் சிறுத்டதகள் கட்சித் தடலவர் சதால்.
திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் அப்வபாடதய தடலவர் ஈவிவகஎஸ் இளங்வகாவன், கம்யூனிஸ்ட்

இளவேனில் - 2017 73
தமிழ்

கட்சித் தடலவர்கள் ேி.ராமகிருஷ்ணன், இரா.நல்லகண்ணு உள்ளிட்வைார் சதரிவித்த ஆதரவும் அவர்கள்


முன்சனடுத்த வபாராட்ைங்களும் முக்கியமானடவ. அ.மார்க்ஸ், வவ.வசந்திவதவி, வ.அரசு
ீ உள்ளிட்ை சமூக
ஆர்வலர்கள் நைத்திய ஊைகச் சந்திப்பும் குறிப்பிைத்தக்கது. சமூக வடலதளங்களில் இயங்குவவாரின்
குரல்களும் ஆதரவாக எழுந்தன. சகாங்குப் பகுதியில் வாழும் எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி, ஆய்வறிஞர்
சபா.வவல்சாமி உள்ளிட்வைாரும் சபரும் அதிகாரிகள் பலரும் எனக்கு ஆதரவாகக் கருத்துத் சதரிவித்தும்
சசயலாற்றியும் உதவினர். வகரளத்திலும் பிற மாநிலங்களிலும் சவளிப்பட்ை ஆதரவுக் குரல்கள்
கணக்கிலைங்காதடவ. அப்வபாது சசன்டனயில் நடைசபற்ற தி இந்து இலக்கியத் திருவிழா, சேய்ப்பூர்
இலக்கியத் திருவிழா ஆகியவற்றில் தனி அமர்வுகள் அடமத்து ஆதரவுக் குரல்கடள எழுப்பினர்.

இப்படி நான் நன்றி சசால்ல வவண்டிய பட்டியல் முடிவில்லாதது. முகம் சதரியாத எத்தடனவயா
வாசகர்கள். காலத்திற்கும் நான் நன்றிக்கைன் பட்ைவனாகத்தான் இருந்தாக வவண்டும்.

107. தமிழ்நாடு முற்வபாக்கு எழுத்தாளர் கடலஞர்கள் சங்கம் அடமப்டப அது குறித்த விமர்சனங்கவளாடு
எதிர்மடறப் பிம்பத்தில் வகள்விப்பட்டு வந்த எனக்கு, உங்கள் விஷயத்தில் அவர்கள் சசய்த ஆக்கப்பூர்வப்
பணிடயக் கண்ை பின் ஒரு மரியாடத வந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் சசயல்படும் இலக்கிய அடமப்புகளில் சபரியது அதுதான். தமிழ்ச்சசல்வன், சு.சவங்கவைசன்,


ஆதவன் தீட்சண்யா இவர்கள் எல்லாம் சபாறுப்சபடுத்துக் சகாண்ை பின் அதன் சசயல்பாடுகள் பல
விதங்களில் விரிவடைந்திருக்கிறது. எந்தத் தரப்டபச் வசர்ந்த இலக்கியவாதிகளாக இருந்தாலும்
அவர்களின் படைப்டப வாசிப்பது என்ற கண்வணாட்ைவம முக்கியமான மாற்றம் தான். முற்வபாக்கு
எழுத்டத மட்டுவம வாசிக்க வவண்டும் என்பசதல்லாம் இப்வபாது இல்டல. அந்த அடமப்பு மிக
ேனநாயகப்பூர்வமானதாகவும் எல்லாத் தரப்பு எழுத்தாளர்களுைனும் சதாைர்டபப் வபணும் ஒன்றாகவும்
கைந்த பத்து, பதிடனந்து ஆண்டுகளில் மாறி இருக்கிறது. அது சராம்ப ஆவராக்கியமான விஷயம்.

108. என் வபால் உங்கடளக் சகாண்ைாடும் வாசகர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்டல. ஆனால்
சக எழுத்தாளர்களின் அங்கீ காரம் உங்களுக்கிருப்பதாய் நிடனக்கிறீர்களா? மாசதாருபாகன் பிரச்சடனயின்
வபாது உங்களுக்கு ஆதரவளத்த பல படைப்பாளுடமகள் நாவலின் இலக்கிய அந்தஸ்து (உங்களுடையது
என்றும் சகாள்ளலாம்) குறித்து மழுப்பலாய்க் கைந்து விட்டு (சிலர் சவளிப்படையாய் நிராகரித்தார்கள்)
சபாதுவாய் படைப்புச் சுதந்திரத்திற்கு மட்டும் ஆதரவுக்குரல் எழுப்பினார்கள். அடத எப்படிப் பார்க்கிறீர்கள்?

படைப்பு சார்ந்து கருத்து வவறுபாடுகள் இருக்கலாம். என் நாவடல உயர்ந்த கடலப்படைப்சபன்று எல்லாத்
தரப்பினருவம ஏற்றுக் சகாள்ள வவண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்குக் கிடையாது. எழுத்தாளர்களிைமும்,
விமர்சகர்களிைமும், வாசகர்களிைமும் இந்தப் பிரச்சடனக்கு முன்பும் வபாதுமான அங்கீ காரம் எனக்கு
இருந்ததாகத் தான் நிடனக்கிவறன். அது சதாைர்பாய் மனநிடறவவாடும் திருப்திவயாடும் தான் இருந்வதன்.
அடதத் தாண்டி இன்னும் எங்சகங்சகல்லாவமா வபாக வவண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்டல.

எனக்கு என்ன வதான்றுகிறவதா அந்த விஷயங்கடள எழுதுகிவறன். அதற்கு என்ன அங்கீ காரவமா அது
கிடைத்தால் வபாதும் என்பது தான் என் எண்ணம். என் வாழ்க்டகப் பார்டவயும் கூை அது தான். நான்
சராம்பப் பரபரப்பான ஆளாகவவா முக்கியஸ்தனாகவவா இருக்கும் தன்டமடய விரும்பும் ஆள் இல்டல.
இப்வபாது திடீசரனக் கிடைத்த பரபரப்டப எதிர்சகாள்வதில் எனக்கு ஏராளமான சங்கைங்கள் இருக்கின்றன.

இளவேனில் - 2017 74
தமிழ்

அதனால் படைப்பு சார்ந்து கிடைத்த அங்கீ காரங்கள் எனக்குப் வபாதுமானதாகத்தான் இருக்கிறது.


என்னுடைய படைப்டப ஏற்றுக் சகாள்ளலாம், நிராகரிக்கலாம். ஒரு முப்பதாண்டுகளாக எழுதிக்
சகாண்டிருப்பவன் என்ற அடிப்படையில் இந்த மாதிரியான விஷயங்கடளக் கைந்து ஒரு விஷயத்டத
அணுக வவண்டும் என்படத உணர்ந்திருக்கிவறன். எழுதத் சதாைங்கிய ஏசழட்டு ஆண்டுகளிவலவய இடத
வந்தடைந்து விட்வைன். அதனால் நிராகரிப்புகள் எனக்கு ஒரு சபரிய தாக்கத்டத ஏற்படுத்தாது.

109. தமிழ் எழுத்தாளர்கள் வபாதுமான அளவு மாசதாருபாகன் பிரச்சடனயில் எதிர்விடன ஆற்றியதாக


நம்புகிறீர்களா? சேயவமாகன் சில நைவடிக்டககடளச் சிபாரிசு சசய்திருந்தார் - ஓர் அடையாளமாக
ஒருநாள் புத்தகக் கண்காட்சிடய மூடுவது, கருத்துரிடமக்கு எதிராக சசய்யப்படும் நைவடிக்டககளுக்கு
எதிராக எழுத்தாளர்கள் அடனவரும் டகசயழுத்திட்ை ஒரு சபரிய மனுடவ குடியரசுத்தடலவருக்கு
அளிப்பது, திருச்சசங்வகாட்டில் கருத்துரிடமக்கு எதிராக நிகழ்ந்த மிரட்ைடல அங்குள்ள அரசு அதிகாரிகள்
அங்கீ கரித்ததற்கு எதிராக வதசிய அளவில் எழுத்தாளர்கடள இடணத்துக்சகாண்டு உச்சநீதிமன்றத்தில்
வழக்குத் சதாடுப்பது. ஆனால் இவற்றில் ஏதுவம நைக்கவில்டல. அது பற்றி என்ன நிடனக்கிறீர்கள்?

இந்த மாதிரியான சூழடல எதிர்சகாள்வது எல்வலாருக்குவம புதிது. ஏற்கனவவ வோ டி க்ரூஸுக்குப்


பிரச்சடன வந்தது. சஹச்.ேி.ரஸுடல ஊர்விலக்கம் சசய்தார்கள். சல்மாவுக்குப் பிரச்சடனகள் வந்தன.
இடவ எல்லாவம பார்த்தால் அந்தந்த இைத்தில் அந்தந்த சூழலில் எதிர்சகாள்வது மாதிரியானடவ.

மாறாக என்னுடையது தான் அடதத் தாண்டிய ஒரு சபரிய பிரச்சடன. அதனால் இப்படியான ஒரு
சிக்கடல எதிர்சகாள்வது என்பது தமிழ்ச் சூழலுக்வக புதிது. எழுத்தாளர்களுக்கும் அப்படித்தான். அச்சூழலில்
சேயவமாகன் சில வயாசடனகள் சசால்லி இருக்கிறார். அவத வபால் பரீக்ஷா ஞாநி கூை எழுத்தாளர்கள்
எல்வலாரும் வசர்ந்து பஸ் எடுத்துக் சகாண்டு அந்த ஊருக்குப் வபாய், இதற்கு ஆதரவாய் அந்த வதிகளில்

நைப்வபாம் என்று சசான்னார். இப்படிப் பல விதமான வயாசடனகள், சிந்தடனகள் அந்தச் சமயத்தில்
முன்டவக்கப்பட்ைன. பல வபர் தங்களுக்குக் கிடைத்த இைத்தில் எழுதினார்கள், வபசினார்கள். இசதல்லாம்
சராம்ப முக்கியமானது. வ.ீ அரசு தடலடமயில் புத்தகக் கண்காட்சியில் ஒரு நாள் வபாராட்ைம்
சசய்தார்கள். வபாலீஸ் அடதக் கடுடமயாக எதிர்த்த வபாதும் கூை அடத அவர்கள் எதிர்சகாண்ைார்கள்.

அது மாதிரி ஒவ்சவாருவரும் அவரவருக்கு என்ன சாத்தியவமா அடதச் சசய்தார்கள். அவரவர் ஊர்களில்
அவர்களுக்கு முடிந்த வடகயில் அரங்கக் கூட்ைவமா சபாதுக் கூட்ைவமா ஏற்பாடு சசய்தார்கள். வகாஷம்
வபாட்ைார்கள். இப்படி என்சனன்ன முடிந்தவதா அடத எல்லாம் சசய்தார்கள். அந்த மாதிரி இடணந்தார்கள்,
சசய்தார்கள் என்பது எனக்குத் திருப்தியான விஷயம் தான். அதற்கு வமல் என்ன சசய்திருக்க முடியும்
என்று எனக்குத் சதரியவில்டல. என்ன சசய்வது என்ற குழப்பமும் நிடறயப் வபருக்கு இருந்தது.

110. சபருமாள்முருகனுக்கு இப்பிரச்சடன ஏற்பைாமல் வவசறாரு எழுத்தாளருக்கு ஏற்பட்டு அவர் தன்


மரணத்டத அறிவித்திருந்தால் சபருமாள்முருகன் அச்சம்பவத்துக்கு எப்படி எதிர்விடன ஆற்றி இருப்பார்?

ச. தமிழ்ச்சசல்வன் எப்படி எதிர்விடனயாற்றினாவரா அப்படித்தான் என் எதிர்விடனயும் இருந்திருக்கும்.

111. ஊைகங்கள் நீதிமன்றத் தீர்ப்டபப் வபாதுமான அளவு சகாண்ைாைவில்டல என காலச்சுவடு கண்ணன்


சில தினங்கள் முன் ஃவபஸ்புக்கில் ஆதங்கப்பட்டிருந்தார். தனிப்பட்ை முடறயில் என்டனக் வகட்ைால்
அடத தான் ஆவமாதிக்கவவ சசய்வவன். ஏசனனில் அது கருத்துரிடம சதாைர்பான ஒரு Landmark Judgement.

இளவேனில் - 2017 75
தமிழ்

அது வைக்கில் நைந்திருந்தாவல நாம் சகாண்ைாடி இருக்க வவண்டிய விஷயம். ஆனால் இது இங்வக
தமிழ்நாட்டிவலவய நைந்து இங்வகவய தீர்ப்பு சசால்லப்பட்டிருக்கிறது எனும் வபாது பத்திரிடக,
சதாடலக்காட்சி உள்ளிட்ை சவகுேன ஊைகங்கள் சபரியதாக வபசியிருக்க வவண்டும். ஆனால் அது
நைக்கவில்டல. ஊைகங்கள் சசய்யத் தவறிய விஷயம் இது. அடதப் பற்றி உங்கள் கருத்து என்ன?

ஆங்கிலத்தில் அத்தீர்ப்பு பற்றிய வரவவற்பும், விமர்சனங்களுமாய் நிடறயக் கட்டுடரகள் வந்தன. நிடறயப்


விவாதித்தார்கள். தமிழில் அந்தளவுக்கு வரவில்டல. புதிய தடலமுடற இதழில் மணி என்பவர் எழுதிய
ஒரு கட்டுடர வந்தது. எனக்குத் சதரிந்து தமிழில் அது சதாைர்பாய் வந்த சபாருட்படுத்தத்தக்க கட்டுடர
அது தான். அப்புறம் காலச்சுவடில் எழுதினார்கள். அவ்வளவு தான். இது சபருமாள்முருகனுக்சகன வந்த
தீர்ப்பாக அல்லாமல் ஒட்டுசமாத்த கருத்துரிடம சார்ந்த தீர்ப்பு என்று பார்த்து இது இன்னும் பரவலாக
விவாதிக்கப்பட்டிருக்க வவண்டும். ஆனால் அப்படி நிகழவில்டல என்பது தான் என்னுடைய ஆதங்கமும்.

112. “டகவிட்ை டக எதுவும் பிடித்திருந்த டக அல்ல.” அப்படி அறிந்த டககள் பற்றி?

(சபரிதாய்ச் சிரிக்கிறார்.) அந்தக் டககடளப் பற்றிப் வபச என்ன இருக்கிறது!

113. “I may not agree with what you say, but will defend to the death, your right to say it” என வவால்வைடர எல்லாம்
வமற்வகாள் காட்டி “Art is often provocative and is meant not for everyone, nor does it compel the whole society to see it.
The choice is left with the viewer.” என்று சதளிவுைன் அணுகி உங்கள் தரப்புக்கு ஆதாரவாய்த் தீர்ப்பு சசால்லி
இருந்தார் (அப்வபாடதய) சசன்டன உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல். அடதசயாட்டி நீங்கள்
அது குறித்து மீ ண்டு விட்ை சபாருளில் ஓர் அறிக்டக விட்டிருந்தீர்கள். ஆனால் அறம் வபால் நீதி மாறிலி
அல்ல. அது ஆள் சபாறுத்து, ஆட்சி சபாறுத்து, ஆதரவு சபாறுத்து மாறக்கூடியது. ஒரு நீதிபதியின்
சசால்லா ஓர் எழுத்தாளன் மீ ண்டும் எழுத வவண்டுமா இல்டலயா எனத் தீர்மானிக்க வவண்டும்? அன்று
கவுலின் இைத்தில் வவறு நீதிபதி இருந்து ஒருவவடள தீர்ப்பு எதிராக வந்திருந்தால்?

(சிரிக்கிறார்.) நீங்கள் அப்வபாவத இடதப் பற்றி எழுதியிருந்த ஞாபகம். அதுவும் சரி தான். எழுதுவது
நீதிமன்றத்துடைய முடிவல்ல. ஆனால் இன்டறய சூழலில் நம் நாட்டில் வவறு வழிவய இல்லாமல்
நம்முடைய கடைசிபட்ச நம்பிக்டகயாக நீதிமன்றங்கவள இருக்கின்றன. வவசறன்ன இருக்கிறது?

114. மாசதாருபாகன் சசன்டன உயர்நீதிமன்றத் தீர்ப்பில் மூன்று மாதத்துக்குள் இம்மாதிரி பிரச்சடனகடளக்


டகயாள கருத்துரிடம சதாைர்பான நிபுணர் குழு ஒன்று அடமக்கப்பை வவண்டும் என மாநில அரசுக்கு
உத்தரவிைப்பட்டிருந்தது. தீர்ப்பின் ஒரு முக்கியப் பகுதியாக அடதப் பார்க்கிவறன். ஏசனனில் இலக்கிய
ப்ரக்டஞயற்ற அரசு அதிகாரிகளின் கட்ைப்பஞ்சாயத்து காரணமாகவவ அன்று நீங்கள் எழுதுவடத நிறுத்த
வவண்டி இருந்தது. (முன்னாள் நீதிபதி சந்துரு அடத "சட்ைத்திற்கு புறம்பான கூட்ைம்" என்று சசால்லி
இருந்தார்.) நிபுணர் குழு அடமப்பது இத்தகு பிரச்சடனகடள ஓரளவு சரியான முடறயில் டகயாள
உதவும் என நிடனக்கிவறன். ஆனால் அரசு இன்னமும் அடத அடமக்க நைவடிக்டக எடுத்த மாதிரி
சதரியவில்டல. அது சதாைர்பாக அரசுக்கு நிடனவூட்டி ஏதும் நீங்கள் முயற்சி சசய்தீர்களா? சசய்வர்களா?

நான் ஒன்றும் சசய்யவில்டல. அரசுக்வக கூை அடுத்து வவசறாரு பிரச்சடன வரும் வபாது தான் இந்தத்
தீர்ப்பில் இந்த மாதிரியான ஒன்று இருந்தது என்ற நிடனவு வரும்.

இளவேனில் - 2017 76
தமிழ்

115. குறிப்பிட்ை சாராருக்குப் பிடிக்கவில்டல என்பதற்காக ஓர் எழுத்தாளன் கடலக்கு உருக்சகாடுக்காமல்


இருக்க முடியுமா? அவன் பிறப்சபடுத்தவத எழுதத்தான் எனும் வபாது அந்தச் சமரசம் கடலக்குச் சசய்யும்
துவராகம் ஆகாதா? எல்வலாடரயும் திருப்திப்படுத்த அவன் சரக்கார்ட் ைான்ஸ் ஆடுபவள் இல்டல தாவன?

(சிரிக்கிறார்.) இதற்கு என்ன பதில் சசால்வது!

116. அஞ்சுவது அஞ்சல் அறிவார் சதாழில் எனச் சுட்டி “இப்வபாது எனக்குள் ஒரு தணிக்டகயாளன் வந்து
உட்கார்ந்துசகாண்டிருக்கிறான்” என்று ஆவறழு மாதங்கள் முன் சசால்லி இருந்தீர்கள். இன்னும் அந்தப்
புறக்காரணங்கடள முன்டவத்த சுயதணிக்டகடய அறிவார் சதாழிலாகக் கருதுகிறீர்களா?

அந்த சுயதணிக்டக அவ்வளவு சீக்கிரத்தில் என்டன விட்டுப் வபாகுமா என்று எனக்குத் சதரியவில்டல.
அது எனக்கு மட்டுமல்ல; நம் சூழலிவலவய அது புகுந்து விட்ைது. வவசறாரு வடிவத்டத முயல வவண்டும்
என யுவன் சந்திரவசகர் சசால்கிறார் இல்டலயா, அதுவவ கூை தணிக்டகயின் பாற்பட்ைது தாவன!

நீங்கள் ஒரு விஷயத்டத வநரடியாகச் சமூகத்தில் சசால்ல முடியவில்டல என்பது ஓர் அவலம் தான்.

117. மாசதாருபாகன் பிரச்சடனக்குப் பிறகு நீங்கள் எழுதிய முதல் நூல் வகாடழயின் பாைல்கள். அதன்
சவளியீட்டை ஏன் தில்லியில் டவத்தீர்கள்? பிரச்சடனடயத் தவிர்க்கும் பாதுகாப்பு முகாந்திரம் தவிர
வவறு காரணவமா சசய்திவயா உண்ைா? சசன்டன உயர்நீதிமன்றத்தின் முற்வபாக்குத் தீர்ப்வப உங்கள்
புத்துயிர்ப்புக்கு முக்கியக் காரணம் என்பதால் சசன்டனயில் சவளியீட்டை நிகழ்த்தி இருக்கலாவம!

அந்த நூடல சவளியிை முதலில் முடிவு சசய்யவில்டல. நான் இப்படிக் கவிடதகள் எழுதி இருக்கிவறன்
என்ற தகவல் கூை மற்றவர்களுக்குத் சதரியாது. தீர்ப்பு வந்த வபாது மீ ண்டும் எழுதுகிவறன் என்று புரிந்து
சகாள்வது மாதிரியான ஓர் அறிவிப்டபக் சகாடுத்வதன். அப்படிக் சகாடுத்தும் கூை உைனடியாக நான் ஏதும்
சசய்யவில்டல. அப்வபாது எல்வலாரும் “இப்படி ஓர் அருடமயான தீர்ப்பு வந்திருக்கிறது, ஒரு
பத்திரிடகயாளர் சந்திப்பு நைத்தி, அறிவிப்பு சகாடுத்து விட்டு எழுத வாருங்கள்” எனச் சசான்னார்கள்.

முதலில் சசன்டனயில் தான் அப்படியான ஒரு கூட்ைம் நைத்தலாம் என்று நிடனத்வதாம். அப்வபாது என்
ஆங்கில சமாழிசபயர்ப்புகடள சபன்குயின் பதிப்பகம் சவளியிட்ைார்கள். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல,
இந்திய அளவிலான ஒரு பிரச்சடனயாக இருந்த காரணத்தினாலும் ஆங்கில ஊைகங்கள் நிடறய ஆதரவு
சதரிவித்ததாலும் “சசன்டனயில் நைத்துவடத விை தடலநகரான தில்லியில் அறிவிப்டப சவளியிடுவது
சபாருத்தமாக இருக்கும், நீங்கள் மீ ண்டும் எழுத வரும் சசய்தி இந்திய அளவில் பரவுவதற்கு வாய்ப்பாக
அடமயும்” என்று நண்பர்கள் சசான்னார்கள். அந்த அடிப்படையில் தான் அது தில்லியில் நைத்தப்பட்ைது.

அப்வபாது நான் சசான்வனன், “சவறுமவன மீ ண்டும் எழுத வருவடத அறிவிக்கும் ப்ரஸ் மீ ட்ைாக மட்டும்
இல்லாமல், நான் இந்தக் காலகட்ைத்தில் எழுதிய கவிடதகள் இருக்கின்றன, அது நன்றாக இருந்தால்
நூலாக்கி, அந்நிகழ்டவ ஒரு நூல் சவளியீட்டு விழாவாகவும் டவக்கலாம். அது திரும்ப எழுத வருவடத
உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும்” என. அடத எல்வலாருவம சந்வதாஷமாக ஏற்றுக் சகாண்ைார்கள்.

அப்படித்தான் பத்திரிடகயாளர் சந்திப்பு ஒரு நூல் சவளியீட்டு விழாவாகவும் மாறி தில்லியில் நைந்தது.

இளவேனில் - 2017 77
தமிழ்

118. தமிழ் பிபிஸி முரளிதரன் தீர்ப்டபசயாட்டி உங்கடளத் சதாைர்பு சகாள்ள முயன்ற வபாது முடிய
வில்டல எனச் சமீ பத்தில் பதிவு சசய்திருந்தார். நீங்கள் மீ ண்டும் எழுதுவதாக அறிவித்ததும் ஏராளமான
ஊைகங்கள் (தமிழ் மின்னிதழ் உட்பை) உங்கடளப் வபட்டிக்காவும், படைப்புக்காகவும் சதாைர்பு
சகாண்டிருப்பார்கள் என நிடனக்கிவறன். அதனாவலவய “சமௌனமாக இருக்க விடுங்கள்” என்று வகாரிக்டக
விடுத்தீர்கள். உங்கள் கவிடதயில் வரும் “மண்டண சவளித்தள்ளும் வபாதில் / காற்றும் சவளிச்சமும்
பைக் / கூசிச் சிலிர்த்துக் / கணத்தில் வடளக்குள் ஏகும்” சவள்சளலியின் மவனாபாவம் தாவன?

மறுபடி ஒரு பரபரப்பு வட்ைத்துக்குள் வர விரும்பவில்டல. அப்படியான பரபரப்பிலிருந்து எப்வபாதும்


விலகி நிற்கும் மவனாபாவம் தான் எனக்கு. எனக்குப் பிடித்தமான விஷயங்கடளச் சசய்து சகாண்டு ஓர்
அடமதியான வாழ்க்டகடய வமற்சகாள்வது தான் என் விருப்பம். அதனால் மறுபடி இந்தத் தீர்ப்டபப்
பற்றியும், பிரச்சடன பற்றியும் வபசி பரபரப்பு உருவாவடத நான் விரும்பவில்டல. அது தான் முக்கியக்
காரணம். இப்வபாது கூை நான் அவற்டற எல்லாம் பற்றிப் வபசுவடதத் தவிர்ப்பதற்கும் காரணம் அதுவவ.

119. மாசதாருபாகனிலிருந்து சகாஞ்சம் ரிலாக்ஸ் சசய்து சகாள்வவாம். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு


சமாழிசபயர்க்கப்படும் நவன
ீ இலக்கியப் பிரதிகவள அரிது. எழுத்தாளன் சசாந்த முயற்சியில் சசய்து
சகாண்ைால் தான் உண்டு என அடிக்கடி சசால்லப்படுகிறது. உங்களுக்கு எப்படிச் சாத்தியமானது?

2004ல் கூளமாதாரியும், நிழல்முற்றமும் ஆங்கிலத்தில் சமாழிசபயர்க்கப்பட்ைன. வ.கீ தா சமாழிசபயர்த்தார்.


ஒரு பதிப்பகம் தமிழ் நாவல்கடள ஆங்கிலத்தில் சமாழிசபயர்க்க வவண்டும் என்று வந்த வபாது, என்
நாவல்கள் படித்துப் பார்த்து அவர்களுக்குப் பிடித்திருந்தது என இவற்டறத் வதர்ந்சதடுத்துச் சசய்தார்கள்.

என் படைப்பின் சமாழிசபயர்ப்புகள் எதுவும் நான் முயற்சி எடுத்து நைந்தடவ கிடையாது; இயல்பாக
நைந்தடவ தாம். என்னுடைய பணி என்பது எழுதுவது, அடத முடிந்த அளவு தமிழில் பிரசுரம் சசய்வது
என்ற அளவில் முடிந்து விடுகிறது. அதற்கு வமல் அடதப் படிப்பவர்கள், சமாழிசபயர்க்கும் வாய்ப்பு
உள்ளவர்கள், சவளியிடும் ஆர்வமுள்ளவர்களின் முயற்சியால் தான் ஆங்கிலத்துக்குப் வபாயிருக்கின்றன.

மாசதாருபாகன் பிரச்சடனக்கு பிறகு அதன் ஆங்கில சமாழிசபயர்ப்பான One Part Womanக்கு அடையாளமும்
அங்கீ காரமும் கிடைத்ததால் என் மற்ற நாவல்களும் ஆங்கிலத்தில் வபாவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

120. சமாத்தம் உங்களுடைய நான்கு நூல்கள் சமாழிசபயர்க்கப்பட்டிருக்கின்றன: Seasons of the Palm, Current
Show, One Part Woman மற்றும் Pyre. முடறவய கூள மாதாரி, நிழல் முற்றம், மாசதாருபாகன் மற்றும்
பூக்குழி. சமாத்த நூல்களில் இவற்டறத் வதர்ந்சதடுத்து எப்படி? சமாழிசபயர்ப்பு அடிக்கடி நிகழும் எனச்
சசால்ல முடியாது. வாசக எதிர்விடன மற்றும் வச்சு
ீ சபாறுத்து மாறும். அப்படி இருக்க அடமயும்
சமயத்தில் நம் சிறந்த நூல்கடள சமாழிசபயர்க்கவவ ஓர் எழுத்தாளர் முடனவார். அப்படியான கங்கணம்
இன்னும் சமாழிசபயர்க்கப்பைவில்டல; பீக்கடதகள் சமாழிசபயர்க்கப்பைவில்டல. மாறாய் உங்கள் எளிய
படைப்பான பூக்குழி ஆகி இருக்கிறது. (ஒருவவடள சிறிய நூல் என்பதாலா?) அதனால் வகட்கிவறன்.

இப்வபாது என் எல்லா நாவல்கடளயுவம சமாழிசபயர்ப்பதற்கான ஒப்பந்தம் வபாைப்பட்டிருக்கிறது.

இந்தப் பிரச்சடன எல்லாம் வருவதற்கு முன்வப மாசதாருபாகனுக்கு அடுத்து கங்கணத்டத


சமாழிசபயர்க்கும் முடிவு இருந்தது. அதற்கு அடுத்து பூக்குழிடயச் சசய்வதாக இருந்தது. அப்புறம்
சமாழிசபயர்ப்பாளர் பூக்குழி அளவு சிறியது என்பதால் அடத முதலில் எடுத்துக் சகாண்ைார்.

இளவேனில் - 2017 78
தமிழ்

121. உங்கள் சமாழிசபயர்ப்பாளர்கள் பற்றிச் சசால்லுங்கள். வ.கீ தா, அனிருத்தன் வாசுவதவன் இருவரும்
தலா இரண்டு சசய்திருக்கிறார்கள் இல்டலயா?

ஆம். அடுத்து வகாடழயின் பாைல்கடள அநிருத்தன் சமாழிசபயர்த்துக் சகாண்டிருக்கிறார். அப்புறம் பிற


நாவல்கடளயும் அநிருத்தன் தான் சமாழிசபயர்க்கப் வபாகிறார். கீ தா வவறு பணிகளில் இருந்ததால்
அநிருத்தன் One Part Woman சசய்தார். மாசதாருபாகன் தமிழில் வந்த வபாது வாசித்து விட்டு, இடத
சமாழிசபயர்க்கும் வாய்ப்பு வந்தால் நான் சசய்கிவறன் என்று வகட்ைார். அவருக்கும் அது தான் முதல்
சமாழிசபயர்ப்பு. அந்த மாதிரி அவர் அந்த நாவலில் சராம்ப ஈடுபட்டுச் சசய்தார். அப்புறம் சதாைர்ந்து
என்னுடைய மற்ற நாவல்கடள சமாழிசபயர்ப்பதற்கான ஒப்பந்தத்தில் அவரும் டகசயழுத்திட்டிருக்கிறார்.

ஆங்கிலத்தில் எனக்குப் சபரிய அறிவு கிடையாது. ஆனால் இரண்டு வபருடைய சமாழிசபயர்ப்புவம நல்ல
சமாழிசபயர்ப்புகள் என்று சசால்லி இருக்கிறார்கள். அவத வபால் என் சிறுகடதகடள கல்யாணராமன்
சமாழிசபயர்த்திருக்கிறார். வதவிபாரதி, அவசாகமித்திரடன எல்லாம் சமாழிசபயர்த்தவர். இவ்வருைம்
விளக்கு விருடத அவர் தான் சபற்றார். எனது ஐந்தாறு கடதகடள சமாழிசபயர்த்திருக்கிறார். இன்னும்
பத்துக் கடதகளுக்கு வமல் சமாழிசபயர்த்து ஒரு சதாகுப்பாகக் சகாண்டு வரும் திட்ைத்திலிருக்கிறார்.

இவர்கள் மூன்று வபருவம முக்கியமான சமாழிசபயர்ப்பாளர்களாகக் கருதப்படுபவர்கள். மாசதாருபாகன்


சமாழிசபயர்ப்புக்கு இந்தப் பிரச்சடன எல்லாம் வருவதற்கு முன்னவம கனைா இலக்கியத் வதாட்ை விருது
கிடைத்தது. சமீ பத்தில் ஆங்கில சமாழிசபயர்ப்புக்கான சாஹித்ய அகாதமியும் கிடைத்தது. இந்த மாதிரி
சமாழிசபயர்ப்பாளர்கள் அடமந்தது சராம்ப முக்கியமான நல்ல விஷயம் என நிடனக்கிவறன்.

122. வட்ைார இலக்கியத்டத சமாழிசபயர்ப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன. அப்படிவய சமாழிசபயர்த்தால்


அந்நிய சமாழியில் நடகச்சுடவயாக ஒலிக்கும்; மாற்றினால் மூலத்தின் உயிர்ப்டப இழக்கும். இடத
எப்படிக் டகயாள்கிறீர்கள்? சமாழிசபயர்ப்பு திருப்தியாக இருக்கிறதா? எப்படி அவற்டறச் சரி பார்க்கிறீர்கள்?

ஆங்கிலத்தில் வபாகும் வபாது அவர்கள் பார்த்துக் சகாள்கிறார்கள். தமிழில் இருப்பது வபால் இல்டல. ஓர்
எடிட்டிங் குழு இருக்கிறது. ஒரு சமாழிசபயர்ப்டபக் சகாடுத்தால் அந்தக் குழுவினர் படித்து அதில் பல
சந்வதகங்கடள எழுப்புவார்கள், சமாழி அடமப்பு சரியாக இருக்கிறதா எனப் பார்ப்பார்கள். இப்படி ஒரு குழு
வவடலயாக அது நைக்கிறது. பிறகு அடத சமாழிசபயர்ப்பாளருக்குத் சதரிவித்து அவரிைமிருந்து விளக்கம்
சபற்று, அவரது திருத்தங்கடள அனுமதித்து, அவ்வளவு ப்ராசஸ் அங்கு நைக்கிறது ஒரு சமாழிசபயர்ப்பு
நூல் சவளியாவதற்கு. அவத வபால் சமாழிசபயர்க்கும் வபாது சமாழிசபயர்ப்பாளருக்குச் சசாற்களில் வரும்
சந்வதகங்கள் உள்ளிட்ை பல விஷயங்கடள எழுத்தாளரிைம் வகட்கிறார்கள். அப்படி விளக்கம் சபற்ற பிறகு
தான் சமாழிசபயர்க்கிறார்கள். அநிருத்தன் இப்வபாது வகாடழயின் பாைல்களில் கூை நிடறய இைங்களில்
சந்வதகங்கள் வகட்ைார். இப்படி இருப்பதால் சபருமளவு நல்ல சமாழிசபயர்ப்புகள் தான் வருகின்றன.

அது தாண்டியும் மூல சமாழியில் இருக்கும் ஒரு விஷயம் இன்சனாரு சமாழிக்குப் வபாடகயில் வரும்
பிரச்சடனகள் இருக்கத்தான் சசய்யும். உதாரணமாக கூளமாதாரியில் பாத்திரப் சபயர்கள் எல்லாம் பட்ைப்
சபயர்களாக இருக்கும், கூடளயன், சசவிடி, சநடும்பன் என. இந்தப் சபயர்கடள அப்படிவய ஆங்கிலத்தில்
வபாட்டு அடிக்குறிப்பு வசர்ப்பதா அல்லது சபயடரவய ஆங்கிலத்தில் சமாழிசபயர்த்துக் சகாடுக்கலாமா
என்ற வகள்வி வந்தது. அவர்கள் விவாதித்து எது சரியாக இருக்கும் என்று முடிசவடுத்தார்கள். அந்த
மாதிரி ஒரு விவாதம், குழு நைவடிக்டக இருப்பதால் சமாழிசபயர்ப்புகள் தரமாக வரும் வாய்ப்பு அதிகம்.

இளவேனில் - 2017 79
தமிழ்

123. சமாழிசபயர்ப்புகள் உங்களுக்கு சபற்றுத் தந்த (வநரடி ஆங்கில) வாசகர்கள் பற்றி?

ஆங்கிலத்தில் வாசித்து விட்டு நிடறயப் வபசுகிறார்கள், மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். கிட்ைத்தட்ை


தமிழில் இருக்கும் வாசகர்களின் கருத்வதாட்ைத்வதாவை தான் அவர்களும் இருக்கிறார்கள். சராம்ப
நுட்பமான வாசகர்களும் அதில் இருப்படதக் காண முடிகிறது. ஒரு விரிந்த தளத்தில் படைப்புகள்
வபாயிருப்படத அந்த வாசகர்கள் மூலமாக உணர்கிவறன். இன்சனான்று அந்த வாசகர்களுக்கு நான்
எழுதும் உலகம் புதியதாக இருக்கிறது. அவர்களின் கருத்துக்களிலிருந்து அடத உணர முடிகிறது.

124. இந்த ஆங்கில வாசகர்கள் எல்லாம் யார்? ஆங்கிலம் சதரிந்த, ஆனால் தமிழ் சதரியாத அல்லது
வாசிக்காத தமிழர்களாக இருக்கலாம்; இந்திய ஆங்கில வாசகர்களாக இருக்கலாம்; அல்லது சவளிநாட்டு
ஆங்கில வாசகர்களாக இருக்கலாம்.

நீங்கள் சசால்லும் பல தரப்புவம இருக்கிறது. கனைாவிலிருந்து ஓர் அம்மாள். 85 வயவதா 86 வயவதா.


பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ைவர். உத்திரவமரூரில் ஒரு விடுதி நைத்துகிறார். அங்வக நூற்றுக்கணக்கான
சிறுவர், சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள். அடத நிர்வகிப்பதற்கான நிதி உதவிடய அங்கிருந்து அளிப்பது
மட்டுமின்றி மூன்று மாதத்திற்சகாரு முடற இங்வக வருகிறார். அவர் One Part Woman-ஐ படித்திருக்கிறார்.
இங்வக வந்த வபாது அவர் என்டனச் சந்திக்க வவண்டும் எனக் வகட்ைதால், நான் வபாய்ப் பார்த்வதன். அவர்
சசான்ன பிறகு தான் இங்வக தமிழ்நாட்டில் அவர் சார்ந்த நிறுவனங்களில் இருப்பவர்கள் எல்வலாருக்குவம
என்டனத் சதரிந்திருக்கிறது. இது மாதிரி எதிர்பாராத ஆட்கள் எல்லாம் படித்து விட்டுப் வபசுகிறார்கள்.

வவறு மாநிலங்களில் ஒன்றிரண்டு தடலமுடற முன்னால் வபான தமிழ் நாட்டைச் வசர்ந்தவர்கள் தமிழ்
வாசிக்கத் சதரியாமல் ஆங்கிலத்தில் என்டன வாசித்திருப்பார்கள். தமிழில் வபசுவார்கள், ஆனால் வாசிப்பு
ஆங்கிலத்தில் மட்டுமானதாக இருக்கும். அப்படி இருப்பவர்கடள வாசகர்களாகப் சபற முடிந்திருக்கிறது.

இந்திய சமாழிகள் சிலவற்றிலும் வபாயிருக்கிறது. மடலயாளம், சதலுங்கு, கன்னைத்தில் மாசதாருபாகன்


சமாழிசபயர்க்கப்பட்டிருக்கிறது. அப்பகுதி வாசகர்கடளயும் சபற்றிருக்கிவறன். அது ஒரு சபரிய ரீச் தான்.

125. சாதியும் நானும் தடலப்பில் எழுத்தாளர்கடளக் சகாண்டு காலச்சுவடில் சதாைர் சவளியிடுவதாகத்


திட்ைமிருந்து பின் நீங்கள் மாணவர்கடள டவத்து எழுத டவத்துள்ள ீர்கள். அது மிக முக்கியமான பதிவு
என நிடனக்கிவறன். (இன்னும் நான் முழுக்க வாசிக்கவில்டல.) ஆனால் ஏன் எழுத்தாளர்களிைவம
வகட்கவில்டல. சவளிப்படையாக எழுத ஒப்புக் சகாள்ள மாட்ைார்கள் என்ற தயக்கமா?

இல்டல. அப்படியான ஒரு விவாதம் நைந்தது. ஆனால் அடத யார் எடுத்துச் சசய்வது, ஒவ்சவாரு
எழுத்தாளரிைமும் வகட்டு வாங்குவது வபான்ற நடைமுடறச் சிக்கல்கள் இருந்ததால் தள்ளிப் வபாய்க்
சகாண்வை இருந்தது. அப்வபாது கூடு அடமப்பின் 49வது நிகழ்ச்சி முடிந்து 50வது நிகழ்ச்சி வரப் வபாகும்
சமயம். அதனால் விமரிடசயாக ஏதாவது சசய்ய வவண்டும் என எல்வலாரும் விரும்பினார்கள்.

விமரிடச என்பது நிகழ்ச்சி நைத்துவது, நிடறயச் சசலவு சசய்வது என்பதாக அல்லாமல் கான்க்ரீட்ைாக
ஏதாவது ஒரு வவடல சசய்வது என வயாசித்து ஒரு புத்தகம் சவளியிடுவது என முடிவு சசய்வதாம். கூடு
அடமப்பில் இருக்கும் எல்வலாரும் பங்வகற்று எழுதுவது வபால் ஏவதனும் சசய்தால் நன்றாக இருக்கும்

இளவேனில் - 2017 80
தமிழ்

என நிடனத்வதாம். ஆய்வுக் கட்டுடர என்பது வழக்கமான ஒன்றாகப் வபாய்விடும் என்பதால் பலவிதமான


தடலப்புகடள வயாசித்வதாம். அப்வபாது நான் முன்டவத்தது இந்தத் தடலப்பு. இது நான் ஏற்கனவவ வபசிக்
சகாண்டிருந்த தடலப்பு என்பதால் ஏதாவது ஒரு வடகயில் சாத்தியம் ஆகட்டும் என்சறண்ணி மாணவர்
முன் இத்தடலப்டப டவத்த வபாது ஒப்புக் சகாண்ைார்கள். அப்படித்தான் இது மாணவர்களிைம் வபானது.

காலச்சுவடில் எழுத்தாளர்களிைம் வகட்டு ஒரு முயற்சி எடுத்திருந்தால் சசய்திருக்கலாம் தான். எத்தடன


எழுத்தாளர்கள் எழுதி இருப்பார்கள் எனத் சதரியவில்டல. ஆனால் ஒரு முயற்சி எடுத்திருந்திருக்கலாம்.
எனக்கும் அப்வபாது பல வவடலகள் இருந்ததால் அதில் ஈடுபை முடியாமல் வபானது தான் காரணம்.

126. இந்த ‘கூடு’ இலக்கிய அடமப்பு பற்றிச் சசால்லுங்கள்.

நான் இந்த வட்டிற்கு


ீ வந்ததிலிருந்து கூடு என்ற அடமப்டப நைத்தி வருகிவறன். சமாட்டை மாடியில்
சஷட் வபாட்டிருந்தது அல்லவா, அங்வக தான் நைத்துவவாம். மாதம் ஒரு கூட்ைம். கூடு ஆய்வுச் சந்திப்பு
என்று சபயர் டவத்து எம்ஃபில், பிசஹச்டி மாணவர்கள் வசர்ந்து நைத்திவனாம். அது ஒரு ஐம்பத்தி இரண்டு
கூட்ைங்கள் நைந்து விட்ைன. அதன் 50வது கூட்ைத்தில் தான் சாதியும் நானும் நூல் சவளியிட்வைாம்.

ஆர்வமுள்ள இளங்கடல, முதுகடல மாணவர்களும் கூை கலந்து சகாள்வார்கள். கடைசியாக நைந்த


கூட்ைங்களில் 40 முதல் 50 வபர் வடர கலந்து சகாண்ைார்கள். நிடறய எழுத்தாளர்கள் வந்து இதில் வபசி
இருக்கிறார்கள். பிரபஞ்சன், பா.சசயப்பிரகாசம், சேயவமாகன், வ.அரசு,
ீ க.வமாகனரங்கன் இப்படி நிடறயப்
வபர். ஏதாவது சந்தர்ப்பத்தில் இப்பக்கம் வருடகயில் அந்த எழுத்தாளர்கடளக் கூப்பிட்டுப் வபச டவப்வபாம்.

சபரிய அளவுக்குச் சசலவு ஏதும் இல்லாமல் அந்நிகழ்ச்சிகள் நைந்தன. இப்பகுதியில் இருக்கும் இலக்கிய
ஆர்வலர்களுக்கு உத்வவகம் அளிக்கும் விஷயமாகவும், பரிமாறிக் சகாள்ளும் இைமாகவும் இருந்தது.

127. இப்வபாதும் அது நைக்கிறதா?

இல்டல. இந்தப் பிரச்சடனக்குப் பிறகு அது நைக்கவில்டல. அது சார்பாக இப்வபாது ‘கூடு ஆய்விதழ்’
என்று ஓர் இதழ் நைத்தலாம் என முடிவு சசய்திருக்கிவறாம். அது இன்னும் ஓரிரு மாதங்களில் சவளி
வரும். இப்வபாது மாணவர்கள் அதற்காகக் கட்டுடரகள் தயார் பண்ணிக் சகாண்டிருக்கிறார்கள்.

128. விமர்சனம் மற்றும் ஆய்வு முதலியவற்றில் ஆர்வவம இல்டல என்றும் உங்கள் சபரும்பாலான
கட்டுடரகள் வகட்கப்பட்ைதால் எழுதப்பட்ைடவ என்றும் துயரமும் துயர நிமித்தமும் முன்னுடரயில்
சசால்லி இருக்கிறீர்கள். அது முதல் கட்டுடரத் சதாகுதி. பிற்பாடு அதில் மாற்றம் ஏற்பட்ைதா?

இப்வபாதும் கட்டுடரகள் எழுதுவடத நிர்ப்பந்தத்தால் தான் சசய்கிவறன். எனக்கு அதில் சபரிய விருப்பம்
இல்டல. கவிடத, நாவல், சிறுகடத இவற்றில் கிடைக்கும் நிடறவு கட்டுடரயில் கிடைப்பதில்டல. அது
ஏவதனும் வதடவடய ஒட்டி அல்லது யாராவது வகட்டகயில் எழுதுவதாகத்தான் இன்று வடர இருக்கிறது.

129. சுோதாவின் திருக்குறள் உடரயின் வகாணல்கள் மற்றும் ஆழமற்ற தன்டம குறித்து விமர்சித்து ஒரு
கட்டுடர எழுதி இருந்தீர்கள். (அடத சமீ பத்தில் தான் வாசித்வதன். இடைவய நான் வவறு திருக்குறள்

இளவேனில் - 2017 81
தமிழ்

காமத்துப் பாலுக்கு ஒரு குறுங்கவிடத உடர எழுதி விட்வைன் என்பதால் சற்று குற்றவுணர்வுைன் தான்
படித்வதன்.) திருக்குறளுக்கு ஒரு நல்லசதாரு சசறிவான உடர எழுதும் திட்ைமுண்ைா? இன்டறய
வததியில் மக்கள் பின்பற்ற வவண்டிய சரியான உடர என எடதச் சசால்வர்கள்?

திருக்குறளுக்கு என்றில்டல. தமிழ் இலக்கணங்களுக்கும், சங்க இலக்கியங்களுக்கும் உடரசயழுத


வவண்டும் என ஒரு கட்ைத்தில் எனக்குத் வதான்றியது உண்டு. பாைம் நைத்தும் வபாது எனக்கு ஏற்படும்
இைர்ப்பாடுகடள மனதில் டவத்துக் சகாண்டு அது மாதிரி நிடனத்திருந்வதன். பாைத்திட்ைத்துக்காக ஒரு
காலத்தில் எழுதப்பட்ை உடரகள் எல்லாம் இன்று படழயதாகி விட்ைன. குறிப்பாய் அவற்றின் சமாழிநடை.

அந்த அடிப்படையிலும், நான் எப்படிக் கற்பிக்க வவண்டும் என நிடனக்கிவறவனா அதற்வகற்ற வடகயிலும்


உடரசயழுத வவண்டும் என நிடனத்வதன். ஆனால் ஒரு கட்ைத்தில் அது என்னுடைய வவடல இல்டல
என்ற சதளிவு வந்தது. அதற்கு நிடறய வநரமும் உடழப்பும் வவண்டும். என்னுடையடத அதற்குச்சசலவிை
விரும்பவில்டல. அதற்குப் பதிலாக அவற்டற ஒரு படைப்பில் சசலவிடுவது எனக்குத் திருப்தியானது.

திருக்குறளுக்குக் கூை உடரசயழுதித் தரச் சசால்லி காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து வவங்கைாசலபதியும்


கண்ணனும் பல முடற வகட்டு விட்ைார்கள். அதற்காக திருக்குறளின் ஒட்டுசமாத்த உடரத் சதாகுப்டப
எல்லாம் கூை எனக்கு வாங்கிக் சகாடுத்தார்கள். உடரசயழுதுவது என்னுடைய வவடல இல்டல என்ற
சதளிவு வந்து விட்ைதால் அடதயும் கூை நான் சசய்யவில்டல. உடரசயழுதும் விஷயம் வவசறாரு ஆள்
சசய்து விை முடியும், ஆனால் படைப்பாளியாக நான் எழுத நிடனக்கும் ஒன்டற வவறு யாரும் சசய்ய
முடியாது. அதனால் எந்நூலுக்கும் உடரசயழுதுவதாக எண்ணமில்டல. படழய நூல்கடளப் பதிப்பிக்கும்
எண்ணமுண்டு. ஆனால் பதிப்பு வவடலயில் கூை இனி எவ்வளவு ஈடுபை முடியும் எனத் சதரியவில்டல.

(சபருமாள்முருகன் பதிசனண் கீ ழ்க்கணக்கு நூல்களின் சசம்பதிப்புகடளக் சகாண்டு வர மிகுந்த முயற்சி


எடுத்தார் என்றும் காலச்சுவடு சவளியீடுகளாக வர இருந்தன என்றும் பிஏ கிருஷ்ணன் சமீ பத்தில்
ஃவபஸ்புக்கில் எழுதி இருந்தார். அடதப் பற்றிக் வகட்ை வபாது சபருமாள்முருகன் "என் திட்ைங்கடள
எல்லாம் காலம் தன் டகயில் எடுத்துக்சகாண்ைது. அதனிைமிருந்து சிலவற்டறவயனும் மீ ட்க
முயல்கிவறன். அதில் கீ ழ்க்கணக்கும் அைக்கம். பார்க்கலாம்." எனச் சசான்னதாகப் பதிவு சசய்திருக்கிறார்.)

திருக்குறளுக்கு எளிடமயான உடர என்றால் இன்று வடர மு.வ. எழுதியது தான். அடதத் தாண்டிச்
சசய்த பலரும் அடதப் பின்பற்றித் தான் சசய்திருக்கிறார்கள். படழய உடரயாசிரியர்களில் பரிப்சபருமாள்
என்பவரின் உடர எனக்குப் பிடித்தது. சசறிவாகவும் வவறுபட்ை ஒரு முடறயிலும் அந்த உடர இருக்கும்.

130. கரித்தாள் சதரியவில்டலயா தம்பீ… உங்கள் வாழ்க்டகச் சம்பவங்கடள முன்டவத்த சுவாரஸ்யமான


கட்டுடரத் சதாகுதி. அது வபால் வமலும் எழுதும் எண்ணமுண்ைா?

அது மாதிரி இன்னும் நிடறயக் கட்டுடரகள் எழுதி இருக்கிவறன் மறுபடியும். அசதல்லாம் நூலாக
வரவில்டல. அவற்டறத் சதாகுக்க வவண்டும். என் அம்மாடவப் பற்றிவய இரண்டு கட்டுடர எழுதி
இருக்கிவறன். ஊர் பற்றிய கட்டுடரகள், படைப்பு பற்றிய கட்டுடரகள் இப்படி எழுதி இருக்கிவறன்.

சமாத்தத்தில் நாசனழுதிய கட்டுடரகள் இன்னும் சதாகுக்கப்பைாமல் இருக்கின்றன. சதாகுத்தால்


நாடலந்து புத்தகங்கள் வரும். சபாருள்வாரியாகத் சதாகுக்க வவண்டும்.

இளவேனில் - 2017 82
தமிழ்

131. சுயசரிடத எழுதும் திட்ைமிருக்கிறதா?

(சிரிக்கிறார்.) அப்படி எல்லாம் ஏதும் இல்டல. இந்தக் கட்டுடரகளிவலவய நிடறய என் சுயசரிடத தான்.
வபட்டிகளில் வந்து விட்ைது. அடதத் தாண்டி சுயசரிதத்தில் என்ன எழுத முடியும் எனத் சதரியவில்டல.

132. பதிப்பாசிரியர் பணி உங்களுக்குப் பிடித்தமானது. காலச்சுவடு சவளியிட்ை கு.ப.ரா. கடதத் சதாகுதிக்கு
நீங்கள் பதிப்பாசிரியர் என்பது ஓரளவு சதரிந்த சசய்தி. வவறு என்ன நூல்கடளப் பதிப்பித்திருக்கிறீர்கள்?

அடையாளம் சவளியிட்ை கு.ப.ரா. சிறுகடதத் சதாகுப்பில் சில பிரச்சடனகள் இருந்தன என்பதால் இடதத்
சதாகுத்வதன். தி.அ.முத்துசாமிக் வகானார் எழுதிய சகாங்குநாடு என்ற நூடலப் பதிப்பித்திருக்கிவறன். அது
சகாங்கு நாட்டின் முதல் வரலாற்று நூல். 1930களில் அவர் நைத்திய பத்திரிடகயில் சதாைராக எழுதினார்.
அக்காலத்தில் பத்திரிடகயில் சதாைராக வருனவற்டற நூலாக்க பாரங்கடள எடுத்து டவத்திருப்பார்கள்.
சிலரிைம் மட்டும் அதன் பிரதிகள் இருந்தன. அடதப் பதிப்பித்வதன். அது முக்கியமான வரலாற்று நூல்.

மா.கிருஷ்ணனின் பறடவகளும் வவைந்தாங்கலும் என்ற நூல். கடலக் களஞ்சியத்தில் அவர் எழுதிய


பறடவகள் பற்றிய கட்டுடரகள் அடவ. நான் பதிப்பித்ததில் மிக முக்கியமானது கு.ப.ரா. சிறுகடதகள்.

133. பதிப்பாசிரியர் பணி என்பது ப்ரூஃப் பார்ப்பது மட்டுமல்ல. அதன் கீ ழ் வரும் பணிகள் என்ன என்ன
என்படதச் சுருக்கமாகச் சசால்ல முடியுமா?

பதிப்பு என்பது ஒரு நூடல வாசகருக்கு என்சனன்ன விதத்தில் பயன்பைச் சசய்ய முடியுவமா அத்தடகய
வசதிகடள உருவாக்கித் தருவது. அதனால் தான் பதிப்பில் நூல் அல்லாமல் அதற்கு முன்பும் பின்பும்
இருக்கும் விஷயங்கள் முக்கியமானடவ என்று சசால்கிவறாம். உதாரணமாக கு.ப.ரா. சிறுகடதகளில்
பின்னால் கடதகளுக்குத் தடலப்பகராதி என்று ஒன்று வசர்த்திருக்கிவறன். இப்வபாது ஒரு வாசகருக்கு
கு.ப.ரா.வின் ‘கனகாம்பரம்’ கடதடய உைனடியாகக் கண்டுபிடிக்க வவண்டும் எனில் மற்ற பதிப்புகளில்
கண்டுபிடிப்பது கஷ்ைம். சபாருளைக்கத்தில் வதை வவண்டும். சில பதிப்புகள் இரண்டு, மூன்று பாகங்கள்
இருக்கும். எந்தப் பாகத்தில் இருக்கிறது என்று கூைத் சதரியாது. இந்தத் தடலப்பகராதிடயப் பார்த்தால்
உைனடியாக கனகாம்பரம் எத்தடனயாவது பக்கம் என்று எடுத்து விைலாம். அப்படி இருக்கும்.

அடுத்து அவர் பயன்படுத்தி இருக்கும் சசாற்களில் நிடறய இன்டறக்குப் புழக்கத்தில் இல்லாத சசாற்கள்.
இன்டறய வாசகருக்கு அது புதிதாகவும் சபாருள் சதரியாததாகவும் இருக்கும். சில இைங்களில் சபாருள்
சதரியவில்டல எனில் கைந்து வபாக முடியாது. அப்படிப்பட்ை சசாற்கடளத் சதாகுத்து, அவற்றுக்குப்
சபாருள் சகாடுத்து ஓர் அகராதிடய நூலின் பின்னால் சகாடுத்திருக்கிவறன். வாசகருக்கு ஏவதனும்
சசால்லுக்குப் சபாருள் சதரியவில்டல எனில் உைனடியாகப் பின்னால் எடுத்துப் பார்த்துக் சகாள்ளலாம்.

ஒருவர் நூடல ஆய்வுக்குப் பயன்படுத்துகிறார் என்றால் அவருக்குத் வதடவயான தரவுகடள நூலில்


டவத்திருக்க வவண்டும். அவற்டற அவவர திரட்டிக் சகாள்ள வவண்டும் என்பதில்டல. சிலவற்டற
அப்படித் திரட்டித்தான் ஆக வவண்டும். ஆனால் சபாதுவான விஷயங்கடள எல்லாம் பதிப்பாசிரியர்
சகாடுக்க வவண்டும். இதில் ஒவ்சவாரு கடதக்கும் அப்படி விவரங்கடளக் சகாடுத்திருக்கிவறன்.

கடத எந்த ஆண்டு எழுதப்பட்ைது, எந்த இதழில் சவளியானது, அப்வபாது என்ன தடலப்பு, அது மாற்றம்
சபற்றிருக்கிறதா, இதழில் வந்த கடதக்கும், புத்தகத்தில் இருக்கும் கடதக்கும் ஏவதனும் பாை வவறுபாடுகள்

இளவேனில் - 2017 83
தமிழ்

இருக்கிறதா இந்த விவரங்கள் எல்லாம் அதில் சகாடுக்கப்பட்டிருக்கின்றன. ஆராய்ச்சி சசய்பவர்களுக்கும்,


வாசகர்களுக்கும் இடவ பயனுள்ளடவ. இது மாதிரி ஒரு நூலில் வாசகருக்கு என்சனன்ன சிக்கல்கள்
வருவமா, அவற்டறத் தீர்ப்பதற்கான வழிமுடறகடள நூலுக்குள்வளவய டவப்பது பதிப்பாசிரியரின் பணி.

இப்படிப் பல வவடலகள் சசய்ய வவண்டும். அப்வபாது தான் அது உண்டமயில் பதிப்பு என்ற அந்தஸ்டதப்
சபறும். இருப்படத அப்படிவய ப்ரூஃப் பார்த்து, அச்சுக் வகார்த்து சகாடுத்து விடுவது என்பது பதிப்பு ஆகாது.

அதனால் ஒரு பதிப்பாசிரியரின் பணி என்பது சராம்ப முக்கியமானது.

134. உங்கள் நூல்களில் குடறவாக விற்றதும் அதிகமாக விற்றிருக்க வவண்டியதும் பதிப்புத் துடற சார்ந்து
எழுதிய பதிப்புகள் மறுபதிப்புகள் நூல் எனச் சசால்லி இருக்கிறீர்கள். இது வபால் நம் மண்ணுக்வக உரிய
விவனாதச் சங்கைங்கடள ஓர் எழுத்தாளன் எப்படி எதிர்சகாள்வது? இப்படி சசால்லிக்காட்டுவடதத் தாண்டி.

இந்த மாதிரியான சங்கைங்கடள சவளிப்படுத்துவதன் மூலமாக ஏவதனும் அடசடவ ஏற்படுத்த முடியுமா


என்று பார்க்கலாம். முடிந்த அளவு எல்லா இைங்களிலும் அடதச் சசால்லிக் சகாண்டு தான் இருக்கிவறன்.

ஒரு நூடல வாசகர்கள் வாங்கும் வபாது விடல குடறச்சலாக ஒன்று கிடைத்தசதன்றால் அடத வாங்கி
விடுவது என்பது தான் சபரும்பாலும் இருக்கிறது. அப்படி இல்லாமல் அது தரமான பதிப்பா? நமக்குத்
வதடவப்படும் விஷயங்கள் உள்ள பதிப்பா? என்று கவனித்துப் பார்த்து வாங்க வவண்டும். அந்தப் பார்டவ
வாசகர்களிைம் வந்தது என்றால் பதிப்பகங்கள் அந்தத் தரத்வதாடு சவளியிடுவதற்குத் தயாராவார்கள்.

நம் வாசகர்கள் பதிப்பகங்களிைம் தம் வதடவடய முன்டவத்துக் வகாருவதில்டல. நாம் வகட்ைால் தான்
அவர்கள் அதற்குத் தயாராவர்கள். இன்று நுகர்வவாருக்கு என்ன வதடவவயா அடதத் தரும் காலகட்ைம்.

நாம் வதடவகடள நிடறவவற்றாத நூல்கடளப் புறக்கணிப்பதில்டல. எது டகக்குக் கிடைப்பவதா அடத


வாங்குவது என்ற பார்டவ தான் இருக்கிறது. பதிப்பு பற்றியான விழிப்புணர்வு இல்டல. நீண்ை இலக்கியப்
பாரம்பரியம் உடைய நம் சமாழியில் தான் இந்த விழிப்புணர்வு அதிகமாக இருந்திருக்க வவண்டும். பதிப்பு
சம்பந்தப்பட்ை விஷயங்கள் சவகுேனமயப்பட்டிருக்க வவண்டும். அப்படி நைக்கவில்டல. அது துரதிர்ஷ்ைம்
தான். வாசகர்களுக்கு அப்படினான விழிப்புணர்டவத் தர வவண்டும் என்பதற்காக வாய்ப்புக் கிடைக்கும்
இைங்களில் எல்லாம் இது சம்மந்தமான விஷயங்கடளப் வபசிக் சகாண்வை இருக்கிவறன். அதன் மூலம்
என்னாலான ஒரு சிறுவிழிப்புணர்டவவயனும் ஏற்படுத்த முடியுமா எனப் பரிவசாதித்துப் பார்க்கிவறன்.

135. வநசரதிரான விஷயம். உங்கள் நூல்களில் மாசதாருபாகனுக்கு அடுத்து அதிகம் விற்படனயானது எது?

மற்றசதல்லாமும் மூன்று அல்லது நான்கு பதிப்புகள் வந்து விட்ைன. பூக்குழி நன்றாக விற்றது. நல்ல
கவனமும் கிடைத்தது. கங்கணமும் இரண்ைாம் பதிப்பு நன்றாக விற்றது.

136. சதாகுப்பாசிரியராகவும் பல நூல்களுக்கு இருந்திருக்கிறீர்கள் அல்லவா? அந்தப் பங்களிப்புகள் பற்றியும்


அவ்வவடலயின் சவால்கள் குறித்தும் வபசுங்கள்.

சகாங்குச் சிறுகடதகள் மற்றும் தலித் பற்றிய சகாங்குச் சிறுகடதகள் - இவற்டறத் சதாகுத்திருக்கிவறன்.


அறிஞர் அண்ணாத்துடரயின் நூற்றாண்டின் வபாது அவரது வதர்ந்சதடுத்த சிறுகடதகடள தீட்டுத்துணி
என்ற சபயரில் பதிப்பித்திருக்கிவறன். பிரபஞ்சனுடைய இருபது சிறந்த சிறுகடதகடளத் வதர்ந்சதடுத்து

இளவேனில் - 2017 84
தமிழ்

சித்தன் வபாக்கு என்ற சபயரில் காலச்சுவடில் சவளியிட்டிருக்கிவறன். சி.சு.சசல்லப்பாவின் சிறந்த


கடதகடளத் வதர்ந்சதடுத்து கூடுசாடல என்ற சதாகுப்பு நூடலக் சகாண்டு வந்திருக்கிவறன்.

இடவ எல்லாவம வதர்ந்சதடுத்த கடதகள். அதில் சவால் என்னசவன்றால் நிடறயப் படித்து அதிலிருந்து
வதர்ந்சதடுக்க வவண்டும். உதாரணமாய் அண்ணா நூற்றுக்கும் வமற்பட்ை கடதகள் எழுதி இருக்கிறார்.
அவற்றிலிருந்து சிறந்தசதன பத்து, பதிடனந்து கடதகடளத் வதர்ந்சதடுக்க வவண்டும். சி.சு.சசல்லப்பா
கிட்ைத்தட்ை நூற்றியிருபது கடதகள் எழுதி இருக்கிறார். அதிலிருந்து சிறந்த கடதகடளத் வதர்ந்சதடுக்க
வவண்டும். அதற்கு அவ்வளவு கடதகடளயும் படித்து, அவற்றில் என்னுடைய அளவுவகால்களுக்கு ஏற்ற
மாதிரியான கடதகடளத் வதர்ந்சதடுக்கிவறன். அப்படி சி.சு. சசல்லாப்பாவின் ஒன்பது கடதகடள மட்டும்
தான் நான் வதர்ந்சதடுத்வதன். அவருடைய மற்ற கடதகள் வதடவயில்டலயா எனக் வகட்ைால் அடவ
வவசறாரு வடகயில் வதடவப்படும். இன்டறய வாசகர்கள் சி.சு. சசல்லப்பாவின் நூற்றியிருபது
கடதகடளயும் படிக்க வவண்டிய அவசியமில்டல. சி.சு. சசல்லப்பா எப்படியான எழுத்தாளர் என்றறிய
இன்டறய வாசகர் விரும்பினால் அவரது வதந்சதடுத்த கடதகடளத் தருகிவறன். அந்த அடிப்படைடய
டவத்துக் சகாண்டு சதாகுப்பது என்பது சபரிய சிரமம். நம் அளவுவகால்கள் என்ன எனத் தீர்மானித்துக்
சகாள்ள வவண்டும். அதில் நல்ல கடதகள் விடுபட்டுப் வபாகாமல் பார்த்துக் சகாள்ள வவண்டும். சபாதுத்
தளத்தில் ஒருவர் இந்த மாதிரி ஒரு நல்ல கடத இருக்கிறது, அடத இவர் விட்டு விட்ைார் என்ற சசால்லி
விைக்கூைாது. இவற்டற எல்லாம் வயாசித்துச் சசய்ய வவண்டும். அது ஒரு சபரும் சபாறுப்பு தான்.

ஆனால் இடதச் சசய்து தான் ஆக வவண்டும். இப்படியான சதாகுப்புகளுக்கு இன்று அவசியம் இருக்கிறது.
சிறுகடத வரலாற்றில் மணிக்சகாடி இதழாசிரியர் பி.எஸ்.ராடமய்யா முக்கியமான ஓர் இைம் சபறுகிறார்.
அவர் ஐந்நூறுக்கும் வமற்பட்ை சிறுகடதகள் எழுதி இருக்கிறார். ஆனந்த விகைனில் ஒரு வருைம் முழுக்க
வாரம் ஒரு சிறுகடத எழுதியவர். இன்டறய வாசகர் அவடரப் படிக்க வவண்டும் எனில் எங்காவது வதடிப்
பிடித்து எல்லாவற்டறயும் வாங்க வவண்டும், அப்படிவய வாங்கினாலும் இரண்டு கடதகள் படித்தால்
பிடிக்காமல் வபாகலாம். அவரது ஐந்நூறு கடதகளில் பத்து கடதகடள மட்டும் வதர்ந்சதடுத்துக் சகாடுக்க
முடிந்தால் இன்டறய வாசகர்களுக்கு அது சபரிய உதவியாக இருக்கும். அது மட்டுமின்றி நம் இலக்கிய
வரலாற்றுக்கும் அது மிகப் சபரிய ஒரு பங்களிப்பு. வரலாறு பல வபடரக் கைந்து வபாய் விடும். சபயடர
மட்டும் பதிவு சசய்து சகாண்டு படைப்புகடள விட்டு விட்டுப் வபாய் விடும். குறிப்பிட்ை கடதகடளத்
வதர்ந்சதடுத்துத் தரும் வபாது அக்கடதகளுக்கு நாம் ஒரு வாழ்டவத் தருகிவறாம். அந்த எழுத்தாளருக்கும்
ஒரு வாழ்டவ அளிக்கிவறாம். நவன
ீ வாசகர்களுக்கு அவடர அக்கடதகளின் வழி அறிமுகம் சசய்கிவறாம்.

மணிக்சகாடி கால எழுத்தாளர்களுக்கு இவற்றின் வதடவ இருக்கிறது. என்னால் சி.சு.சசல்லாப்பாவுக்குச்


சசய்ய முடிந்திருக்கிறது. பிஎஸ் ராடமயாவுக்கு ஒன்று சசய்ய வவண்டும் என நிடனத்திருக்கிவறன்.

137. நான் திருக்குறளுக்வக அப்படியான ஒரு வதர்ந்சதடுத்த சதாகுப்பு சகாண்டு வர வவண்டும் என


எண்ணிவனன். நாவன அடனத்துக் குறள்கடளயும் வாசித்தவன் அல்லன். என் தடலமுடறயிவலவய
அப்படி என்றால் அடுத்து வருபவர்கள் 1,330 என்ற எண்டணப் பார்த்து மடலப்பார்கள். அவர்களுக்கு
அறிமுகமாகும் சசாற்பக் குறள்கள் சிரமமானதாகவவா, அவர்கடளப் சபாறுத்த வடர சபாருளற்றதாகவவா
இருந்தால் அடத வாசிக்காமவல விட்டு விடுவார்கவளா என அதிகாரத்துக்கு 2 அல்லது 3 குறள்கள் வதம்

சுமார் 300 முதல் 400 குறட்பாக்கடள விளக்கவுடரயுைன் சதாகுக்க வவண்டும் என எண்ணி இருந்வதன்.

திருக்குறளில் அப்படித் சதாகுப்பசதன்பது கஷ்ைம். ஓர் அதிகாரத்தில் ஒவ்சவாரு குறளும் முக்கியத்துவம்


வாய்ந்ததாக இருக்கும். ஒவ்சவான்றும் ஒரு விஷயத்டதப் வபசும். அதனால் எந்தச் சந்தர்ப்பத்தில் அதில்
ஒரு குறள் பயன்படும் எனச் சசால்ல முடியாது. அம்மாதிரியான கட்ைடமப்பு சகாண்ைது திருக்குறள்.

இளவேனில் - 2017 85
தமிழ்

நவன
ீ இலக்கியத்தில் அப்படிச் சசய்யலாம். படழய இலக்கியங்களிலும் குறள் தவிர வவறு படைப்புகளில்
சசய்யலாம். கம்பராமாயணத்தில் டிவகசி 4,000 பாைல்கடளத் சதாகுத்திருக்கிறார். அது மாதிரி சசய்யலாம்.

138. சகாங்கு வட்ைாரச்சசால்லகராதிடய உருவாக்கியவர் நீங்கள். வட்ைாரச் சசால்லகராதிகள் சுவாரஸ்யம்


மிகுந்தடவ. இதற்சகல்லாம் சசாற்கள் சகாண்டிருந்தனரா என பிரம்மிப்டப அளிப்படவ. வட்ைாரம் சார்ந்து
எழுதுபவருக்கும் வாசிப்பவருக்கும் உதவக்கூடும். இவற்டறத் தாண்டி அவற்றின் வநரடி சலௌகீ கப் பயன்
என்ன? அச்சசாற்கடள மீ ண்டும் புழக்கத்துக்குக் சகாண்டு வரும் / பரவலாக்கும் என நம்புகிறீர்களா?

ஒரு வட்ைார அகராதிக்குப் பலவிதப் பயன்பாடுகள் உண்டு. நம் சமூகத்தில் வதடவகடள உணராதிருப்பதன்
காரணமாக பல வவடலகள் நைக்காமல் இருக்கின்றன. வதடவகள் இருக்கின்றன. ஆனால் சமூகம் இது
வதடவ என்ற உணர்டவப் சபறுவதில்டல. இது இருந்தால் இன்ன விதமான பயன்கள் கிடைக்கும் என்ற
உணர்வும் கிடையாது. அப்படித் தான் வட்ைார அகராதியின் பயன்களும் சதரியாமல் இருக்கின்றன.

நம் சமாழியின் சசால் வளத்டதத் சதரிந்து சகாள்வதற்கு இந்த அகராதிகள் பயன்படுகின்றன. ஒரு
சமாழியில் பயன்படும் எல்லாச் சசாற்களும் ஓர் அகராதியில் பதிவாக வவண்டும். அப்படிப் பதிவாகாத
சசாற்கள் தமிழில் ஏராளம் உண்டு. பல சசாற்கள் பதிவு இல்லாமல் மடறந்வத கூைப் வபாய் விட்ைன.

ஆங்கிலத்தில் ஆக்ஸ்ஃவபார்ட் அகராதியில் ஆண்டுவதாறும் புதிதாக உருவான சசாற்கள் வசருகின்றன.


உதாரணமாய் Selfie என்ற சசால் இரண்டு வருைங்கள் முன்பு தான் அகராதியில் ஏறியது. அது மாதிரி
எசதல்லாம் புதியதாக வருகிறது என்று பார்த்து அகராதியில் சகாண்டு வருகிறார்கள். நாம் இவ்வளவு
பாரம்பரியம், வரலாறு சகாண்ை சமாழி என்கிவறாம். ஆனால் நம் சமாழியில் உள்ள சசாற்களின் முழுத்
தரடவத் தரும் ஓர் அகராதி கிடையாது. இதுவடர சதாகுக்கப்பைவில்டல. எப்வபாது முடியும்? சசால்வளம்
முழுடமயாகத் சதரிவதற்கு எல்லாப் பகுதிகளுக்குமான வட்ைார அகராதிகள் சதாகுக்கப்பை வவண்டும்.

நம் சமாழியில் பல விஷயங்களுக்குச் சசாற்கள் இல்டல என நிடனக்கிவறாம் அல்லவா? வட்ைார


அகராதிகளால் அவற்டற நிடறவு சபற டவக்க முடியும். வட்ைாரத்தில் நிடறய விஷயங்களுக்குச்
சசாற்கள் உண்டு. அடவ அகராதியில் பதிவாகும் வபாது அது சபாதுவழக்குக்கு வரும் சாத்தியம் உண்டு.

நம்டம அறியாமல் ஒன்றிரண்டு சசாற்களாவது அப்படி வந்து விடும். உதாரணமாய் திடரப்பைங்களில்


பயன்படுத்துவதன் மூலமாகப் பல சசாற்கள் வழக்குக்கு வருகின்றன. வட்ைாரச் சசாற்களும் கூை அதில்
உண்டு. சந்தானம் “பில்லக்கா பசங்க” என்று ஒரு பைத்தில் சசால்கிறார். அது வட்ைார வழக்குச் சசால் -
சசன்டன, வை ஆற்காடு மாவட்ைங்களில் வழங்கப்படுவது. இன்று அது வழக்கில் வந்து விட்ைது. இப்படி
வட்ைாரச் சசாற்கடளப் சபாருவளாடு சதாகுத்துத் தரும் வபாது அது சபாதுவழக்குக்கு வரும் வாய்ப்புண்டு.

வட்ைார எழுத்துக்கடள நாம் வாசிக்கிவறாம். அந்த வாசகர்களுக்கு ஏவதனும் சசால்லுக்குப் சபாருள் சதரிய
வவண்டி இருந்தால் அவர்களுக்கு இந்த அகராதி உதவும். அந்த வடகயான பயன்பாடும் இதில் உண்டு.

ஒரு சபாருளுக்குப் பல சசாற்கள் இருக்கின்றன, வட்ைார அகராதிகளின் வாயிலாக அந்த அறிடவயும்


நாம் சபற முடியும். அது உண்டமயில் ஒரு சமாழியின் வளத்டதக் குறிப்பது. ஒவர சபாருளுக்கு
சவவ்வவறு பகுதிகளில் சவவ்வவறு சசால் டகயாளுவார்கள். அம்மாதிரி சசாற்கள் அறிமுகமாகும்.

இப்படி வட்ைார அகராதிகளுக்குப் பலவிதமான பயன்பாடுகள் உண்டு.

இளவேனில் - 2017 86
தமிழ்

139. சகட்ை வார்த்டத வபசுவவாம் தமிழில் தனித்துவமான முயற்சி. பீக்கடதகடள விைவும் திராணி
வதடவப்படும் முன்சனடுப்பு. (சபாது சவளியில் வபசச் சங்கைப்படும் விஷயங்களின் வரலாற்டற நான்
குங்குமம் இதழில் சதாைராக எழுத உங்கள் நூலும் ஓர் உந்துதல். அது நூலாக்கம் சபற்ற வபாது அடமந்த
தடலப்பு எவதச்டசயாக உங்கள் நூலின் தடலப்டபவய ஒட்டி இருந்தது - சவட்கம் விட்டுப் வபசலாம்.)
அந்த நூல் எப்படி உருவானது எனப் பதிவு சசய்திருக்கிறீர்கள். அதற்குப் சபற்ற எதிர்விடனகள் பற்றிச்
சசால்லுங்கள். அதுவவ சுவாரஸ்யம்.

அதற்கு நல்ல எதிர்விடனகள் தான் வந்தன. நிடறய இடளஞர்கள் படித்தார்கள். சதா.ப. மாதிரியான
அறிஞர்கள் கூை அடதப் படித்துச் சிலாகித்தார்கள் என்றறிந்வதன். அது மாதிரி முக்கியமானவர்களிைம்
அந்நூல் வபாய்ச் வசர்ந்திருக்கிறது. அது வபசப்பை வவண்டிய முக்கியமான விஷயம் எனக் கருதி
இருக்கிறார்கள். தடலப்டபப் பார்த்து புத்தகத்டத வாங்காமல் விட்ைவர்கள், படிக்காமல் விட்ைவர்களும்
உண்டு. சிலர் இவர் சகட்ைவார்த்டத பற்றி புத்தகம் எழுதினவர் என்று ரகசியமாகப் வபசிக் சகாள்வடதக்
கூைக் வகள்விப் பட்டிருக்கிவறன். உள்வள வபாய் அந்தக் கட்டுடரகடளப் படித்தார்கள் என்றால் யாருவம
அவற்டற விரும்புவார்கள். படிக்காமவல அது பற்றிய ஒரு கருத்டத உருவாக்கிக் சகாள்கிறார்கள்.

அடதத் சதாைர்ந்து எழுதினால் இது மாதிரி இன்சனாரு ஐந்து பாகம் எழுதலாம்.

140. இதுவவ நூல் ஒன்று என்று தான் வபாட்டிருக்கிறீர்கள், இரண்ைாம் பாகம் வரும் எனும் சபாருளில்.
ஆனால் அடதத் சதாைர்ந்து எழுதப் வபாவதில்டல என்று எங்வகா நீங்கள் சசால்லிய நிடனவு.

அதற்கு இரண்ைாம் பகுதி சகாண்டு வரலாம் என்ற எண்ணத்தில் தான் அந்நூலுக்கு முதல் பகுதி எனப்
சபயரிட்வைன். இந்த நூலுக்குப் பிறகு மூன்று கட்டுடரகள் எழுதி இருக்கிவறன். எல்லாவம மணல்வடு

இதழில் சதாைராக சவளியானடவ. மாசதாருபாகன் பிரச்சடனக்குப் பிறகு ஏதும் எழுதாததால் அத்சதாைர்
அப்படிவய நின்று விட்ைது. ஆனால் ஐந்து சதாகுதிகள் எழுதுமளவு விஷயங்கள் இருக்கின்றன.

141. சுகுமாரடன வநர்காணல் சசய்திருக்கிறீர்கள். அது ஒரு நல்ல வநர்காணல் இடணயத்தில் வாசிக்கக்
கிடைக்கிறது. நீங்கள் எடுத்த ஒவர வபட்டி அது தானா?

புலவர் இராசுடவ ஒரு வநர்காணல் சசய்வதன். எடுத்து எழுத முடியாமல் அப்படிவய நிலுடவயில் இருந்து
சகாண்டிருக்கிறது. அடத எடுத்து ஏசழட்டு வருைங்கள் இருக்கும். வகஸட்டில் இருக்கிறது. அடத எடுத்து
ஒரு மாணவடர டவத்து எழுதிவனன். எழுதிய பிரதிகள் இப்வபாது எங்வக இருக்கிறசதன சதரியவில்டல.

142. உங்கள் ஒவ்சவாரு கட்டுடரத் சதாகுப்புவம ஒவ்சவாரு விஷயத்டதப் வபசுகின்றன. சவறுமவன சில
சதாைர்பற்ற கட்டுடரகளின் சதாகுப்பாக அடவ இல்டல. சிறுகடதத் சதாகுதிடயவய அப்படி எழுதுபவர்
(பீக்கடதகள்) கட்டுடரகளில் அப்படிச் சசய்வடத வியக்க ஒன்றுமில்டல. அவ்வடகயில் தனிப்பாைல்கள்
பற்றிய உங்கள் அனுபவக் குறிப்புகள் வான்குருவியின் கூடு. அடவ எப்படி உங்களுக்கு அறிமுகமாயின?
ஒரு வாசகனுக்கு அறிமுகமாக வாய்ப்புள்ளவற்றில் மிகக் கடைசியாகவவ தனிப்பாைல்கள் இருக்கும். நான்
உங்கள் நூல் தவிர வவறு தனிப்பாைல்கடள வாசித்ததில்டல. சில நூல்கடளப் பார்த்திருக்கிவறன். அப்படி
இருக்க, அது குறித்த ஒரு நூல் எழுதுமளவு இறங்குவது பிரத்வயகமானது. அதனால் வகட்கிவறன்.

இளவேனில் - 2017 87
தமிழ்

அது கூை பாதியில் நின்று வபான ஒன்று தான். நிடறயப் பாைல்கடள எழுதும் திட்ைம் இருந்தது.
உலகத்தமிழ்.காம் என்ற இடணய இதழ் 2000ல் சகாஞ்சம் நாள் நைந்தது. அதன் ஆசிரியராக இருந்த
அரவிந்தன் அதில் ஏதாவது எழுதச் சசால்லிக் வகட்ைார். எனக்கு சநடுநாட்களாய் தனிப்பாைல்கள் குறித்து
எழுத வவண்டும் என எண்ணம் இருந்ததால் அடத எழுதிவனன். கவிடதயாக இருக்கும் தனிப்பாைல்கடள
எடுத்துக் சகாண்டு என்னுடைய அனுபவங்கவளாடு எப்படி இடசந்தது என்ற சபாருளில் அடத எழுதிவனன்.
இன்னும் 40, 50 தனிப்பாைல்கடள அப்படி எழுதும் எண்ணம் இருந்தது. எழுத முடியாமல் வபாய் விட்ைது.

தனிப்பாைல்கள் உண்டமயில் தமிழில் இருக்கும் மிகப் சபரிய சசாத்து என்று தான் நிடனக்கிவறன். 17ம்
நூற்றாண்டிலிருந்து 19ம் நூற்றாண்டு வடரக்கும் பல புலவர்கள் பல சந்தர்ப்பங்களில் பாடியடத எல்லாம்
சதாகுத்தது தான் அது. அதற்குப் பல விதத் திரட்டுக்கள் வந்திருக்கின்றன. இன்று வடர ஒட்டுசமாத்தமாக
எல்லாவற்டறயும் சதாகுத்த ஒன்று என்று ஏதும் கிடையாது. டசவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகவம நான்கு
பாகங்கள் சவளியிட்டிருக்கிறார்கள். கா.சுப்ரமணியப் பிள்டள இரண்டு சதாகுப்புகள் சவளியிட்டிருக்கிறார்.
தஞ்டச சரஸ்வதி மஹால் நூல் நிடலயத்தில் நிடறயத் சதாகுதிகள் சவளியிட்டிருக்கிறார்கள்.

தனிப்பாைல்கடள நமது கல்வித்துடறயில் அதிகம் அறிமுகம் சசய்வதில்டல. பள்ளிப் பாைத்திட்ைத்தில்


தனிப்பாைல் திரட்டிலிருந்து ஒன்றிரண்டு பாைல்கடள டவப்பார்கள். காளவமகப் புலவர், ஔடவயார்
இப்படி. ஆனால் அது எங்கிருந்து எடுக்கப்பட்ைது என்ற விபரங்கள் தர மாட்ைார்கள். காரணம் எசதல்லாம்
சபாதுப்வபாக்குக்கு உகந்தது இல்டல என்று நிடனக்கிறார்கவளா அம்மாதிரியான பாைல்கள் தனிப்பாைல்
திரட்டில் இருக்கும். நாம் டவத்திருக்கும் மதிப்பீடுகடளச் சிடதப்பது மாதிரியான பாைல்கள் அதில் உண்டு.
எல்லா விதமான சசாற்கடளயும் அதில் புழங்கி இருப்பார்கள். அப்படியான ஒரு கட்ைற்ற சவளியாக தனிப்
பாைல்களின் உலகம் இருக்கிறது. அதனால் தான் கல்வியில் அறிமுகம் சசய்யாமல் இருக்கிறார்கள்.

அம்மாதிரியான பாைல்கடள எல்லாம் நீக்கி விட்டுப் பதிப்பிப்பது என்படதப் பார்க்க முடிகிறது. அது ஒரு
மிகப் சபரிய சசாத்து என்பவதாடு ஆய்வுக்குரிய விஷயமாகவும் நிடனக்கிவறன். தமிழ்ச் சமூகத்தின்
மூன்று நூற்றாண்டு மனநிடலடய சராம்பத் சதளிவாக முன்டவக்கும் ஒரு மிகப் சபரிய தரவு அது.

143. வபராசிரியர் பணி உங்கள் மனதிற்கு மிக சநருக்கமான பணி என்படத உணர முடிகிறது. சதாழிலின்
இருமுடனகளிலும் அது சசம்டமயாகப் பதிவாகியுள்ளது. ஒன்று உங்கள் மாணவர்கள் உங்கடளப் பற்றி
எழுதி இருக்கும் 'எங்கள் ஐயா' நூல். மற்றது நீங்கள் உங்கள் மாணவர்கள் பற்றி தி இந்து நாளிதழில்
எழுதும் 'மனதில் நிற்கும் மாணவர்கள்' சதாைர். வபராசியர் பணி மற்றும் பங்களிப்பு பற்றி?

நான் விரும்பிச் சசய்யும் சதாழில் தான் இந்த ஆசிரியர் பணி. ஆனால் நான் மனதில் சகாண்டிருக்கும்
கல்விக் சகாள்டககளுக்கும் நடைமுடறக்கும் இடைவய சபரிய வவறுபாடுகள் இருக்கின்றன. அதனால்
நான் மனநிடறவவாடு, திருப்திவயாடு இந்தப் பணிடயச் சசய்கிவறன் என்று சசால்ல முடியாது. இன்று
இருக்கும் இந்த கல்வி அடமப்புக்குள் என்ன சாத்தியவமா அடதத் தான் சசய்ய முடிகிறது. கல்வி முடற
சார்ந்தும், வகுப்படற சார்ந்தும், பாைத்திட்ைம் சார்ந்தும் என்னுடைய எண்ணங்கள் என்னவவா அவற்றில்
ஒரு துளிடயக் கூை அமல்படுத்துவதற்கான, நடைமுடறப்படுத்துவதற்கான சாத்தியம் கிடையாது.

நான் சசய்ய நிடனத்ததில் ஒரு இருபத்டதந்து சதவிகிதம் தான் சசய்ய முடிந்தது. ஓர் ஆசிரியராக அது
ஒரு வதால்வி என்று தான் நிடனக்கிவறன். அதற்கு நான் காரணமில்டல என்ற வடகயில் தான் திருப்தி.

இளவேனில் - 2017 88
தமிழ்

144. சபாதுவாக தமிழக உயர்க்கல்விப்புலம் பற்றிய எதிர்மடறச் சசய்திகவள இங்கு அதிகம் இருக்கின்றன.
பல்கடலக்கழகங்கங்களில் ஆர்வத்தினால் உந்தப்பட்டு ஆய்வு சசய்பவர்கடள விை முடனவர் பட்ைம்
கூடுதல் சம்பளத்டதப் சபற்றுத் தரும் என்பதற்காகச் சசய்பவர்கவள அதிகம். நான் வநரில் கண்ைவர்களில்
சபரும்பாலும் அப்படித்தான். சில இைங்களில் காசு வாங்கிக் சகாண்டு முடனவர் பட்ைம்
சகாடுக்கப்படுவதாகக் கூைச் சசால்கிறார்கள். காசுக்காக அல்லது காசு சகாடுத்து பட்ைம் சபற்றவர்களின்
துடறசார் ஆர்வமும் முடனப்பும் என்ன லட்சணத்தில் இருக்க முடியும் என்ற அடிப்படையிவலவய
தமிழகத்திலிருக்கும் கல்வியாளர்கடள இலக்கியவாதிகள் மதிப்பதில்டல. சபரும்பாலான
வபராசிரியர்களுக்கு மு.வ.டவயும் அகிலடனயும் தாண்டி இலக்கியம் சதரியுமா என்வற சதரியவில்டல.
பிறகு அவர்கள் எப்படி நவன
ீ இலக்கியத்டத மாணவர்களுக்கு அறிமுகம் சசய்ய முடியும்? உங்கடளப்
வபால், டி.தருமராஜ் வபால், அ.ராமசாமி வபால் சில விதிவிலக்குகள் உண்டு என்றாலும் பிரதான முகம்
இதுவவ. சவளி மாநிலங்களில் சூழல் இத்தடன வமாசமானதாய் இருக்கிறதா எனத் சதரியவில்டல.
இடதப் பற்றி அத்துடறயில் புழங்கும் ஒருவராய் நீங்கள் என்ன நிடனக்கிறீர்கள்? இடத மாற்ற முடியுமா?

எடதயுவம மாற்ற முடியாது என்று கிடையாது. ஆனால் மாற்றுவதற்கான சூழல் இருக்கிறதா? மாற்றும்
அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அந்த எண்ணம் இருக்கிறதா? மாற்றம் வவண்டுசமன்பதில் சந்வதகமில்டல.

குறிப்பாக இந்த இருபது, முப்பது ஆண்டுகளில் ஒடுக்கப்பட்ை சாதிகளில் இருந்து முதல் தடலமுடறயாகக்
கல்வி கற்பவர்களின் எண்ணிக்டக அதிகமாக இருக்கிறது. இந்தக் காலகட்ைத்தில் நம் கல்வி - அதுவும்
உயர்கல்வி - தரம் தாழ்ந்து வபாவசதன்பது இந்த மக்கள் தரமான கல்விடயப் சபறக்கூைாது என ஏவதா
ஒரு வடகயில் தடுக்கும் நம் சமூகத்தின் அடமப்பு தான் காரணம் என எனக்குத் வதான்றுகிறது.

ஆங்கிவலயர்கள் காலத்திலும், சுதந்திரத்திற்குப் பிறகும் உயர்கல்வியில் நிலவிய மதிப்பீடுகவளாடு


ஒப்பிடும் வபாது இன்று அப்படி இல்டல என்று தான் சசால்ல வவண்டி இருக்கிறது. அதற்குக் காரணம்
இப்படி இருக்குவமா எனத் வதான்றுகிறது. கல்வி ேனநாயகமாகி விட்ைது. பரவலாகப் பலரும் படிக்க வந்து
விட்ைார்கள். இவர்களுக்கு இதற்கு வமல் என்ன தரமான கல்விடயக் சகாடுக்க வவண்டும் என்ற ஓர்
அசட்டைப் பார்டவ நம் சமூக மனநிடலயில் இருக்கிறவதா என எனக்குச் சந்வதகம் இருக்கிறது.

இன்சனான்று. சபாதுவாக இப்வபாது நம் சமூகத்தில் எல்லாத் தளங்களிலுவம மதிப்பீடுகள் வழ்ந்து



வபாயிருக்கின்றன. முந்டதய காலத்தில் நாம் எசதல்லாம் அறம் என்றும் ஒழுக்கம் என்றும் சசால்லி
டவத்திருந்வதாவமா அடவ எல்லாம் வழ்ச்சி
ீ அடைந்து இப்வபாது புதுவித மதிப்பீடுகள் வந்திருக்கின்றன.
லஞ்சவமா ஊழவலா இன்று சமூகத்தில் ஏற்றுக்சகாள்ளப்பட்ை விஷயமாக மாறியிருப்படதப் பார்க்கிவறாம்.
அது கல்வியிலும் பிரதிபலிக்கிறது. அடதயும் நாம் கணக்கில் எடுத்துக் சகாள்ள வவண்டும்.

இன்று பல்கடலக்கழகங்கள் முழுக்க பணம் சார்ந்ததாகவவ மாறிப் வபானடதப் பார்க்க முடிகிறது. அங்கு
அறிவுக்கு இரண்ைாம்பட்ச அல்லது நான்காம் பட்ச இைம் தான். அங்கு கிடைக்கும் பதவி என்படதப்
சபாருளாதாரத்டத வமம்படுத்தும் ஒன்றாகவவ பார்க்கிறார்கள். அது ஒரு சபாறுப்பு, அதில் என்சனன்ன
நிடறவவற்ற வவண்டும், என்சனன்ன சமூகக் கைடம இருக்கிறது என வயாசிக்கும் ஆசிரியர்கள் இல்டல.

அதனால் கல்வித்துடறயில் எல்லாத் தரப்பிலுவம பல மாற்றங்கள் சசய்ய வவண்டி இருக்கிறது. சமூகம்,


கல்வி பற்றிய சபரிய கனவுகடளக் சகாண்டிருக்கும் ஆட்சியாளர்கள் அடமந்தால் தான் அது நைக்கும்.

145. நிச்சயம் அரசுக்கு பங்கிருக்கிறது. நீங்கள் சசால்வது top-down approach. கீ வழ இருந்து உங்கடளப் வபான்ற
எண்ணம் சகாண்ை வபராசிரியர்களால் சசய்ய முடிந்த bottom-up approach விஷயங்கள் சாத்தியமில்டலயா?

இளவேனில் - 2017 89
தமிழ்

கீ வழ இருந்து மாற்றங்கள் சகாண்டு வருவதற்கு நிடறய இடையூறுகள் இருக்கின்றன. அவற்டற


எதிர்சகாண்டு வபாராடி, அந்த மாற்றங்கடளக் சகாண்டு வர எத்தடன வபர் தயாராக இருக்கிறார்கள்?
சசய்ய வவண்டும் என்ற ஆர்வம் இருப்பவர்கள் கூை இம்மாதிரி இடையூறுகளால் பின்வாங்குவர்.

நம் சமூகத்தில் சபாதுவாய் சசய்வதற்கான சாத்தியம் இருந்தால் சசய்வார்கள், அவர்களாக முட்டி வமாதிச்
சசய்வது என்பது சபரும்பாலும் இருக்காது. கல்வி பற்றி இன்டறய வதடவடய ஒட்டிய முற்வபாக்கான
கருத்துக்கள் சகாண்டிருக்கும் பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் அடத அவர்கள் வபச்சளவவாடு
நிறுத்திக் சகாள்ள வவண்டி இருக்கிறது. அப்படிச் சுருங்கிப் வபாகிறவர்களாகத்தான் ஆகி விடுகிறார்கள்.
அவர்களுக்கான ஒரு நல்ல களம் இல்டல. அப்படி இருப்பது ஒரு குடறபாடு என்று தான் நிடனக்கிவறன்.

அதனால் கீ ழ்மட்ைத்திலிருந்து சசய்ய நிடனப்பவர்களுக்கு என்ன மாதிரியான இடையூறுகள் இருக்கின்றன


என்று கவனத்தில் சகாள்ள வவண்டி இருக்கிறது. அந்த மாதிரியான இடையூறுகடளத் தாண்டி “நான்
வவடலவய வபானாலும் இசதல்லாம் சசய்வவன்” என்று ஒருவர் முன்வருவதற்கான சூழலும் இங்கில்டல.
ஏசனனில் இங்கு ஒரு வவடலயில் வபாய் நம்டமப் சபாருத்திக் சகாண்வைாம் எனில் வாழ்நாள் முழுக்க
அந்த வவடலடயத் தான் சசய்து சகாண்டிருக்க வவண்டி இருக்கிறது. அடத விட்டு வந்தால் இன்சனாரு
வவடல அது மாதிரி அடமவதற்கான வாய்ப்பு இங்வக கிடையாது. அதனால் சபாருளாதாரரீதியாகவும்
சம்பாத்யம் வதடவ என்ற அடிப்படையில் நாம் அவதாடு ஒட்டிக் சகாண்டிருக்க வவண்டியதாக இருக்கிறது.

146. இன்டறய இடளஞர்கள் இடணயம் மூலவம வாசிப்டபத் சதாைங்குகிறார்கள். மாசதாருபாகன்


பிரச்சடனக்கு முன்பு வடர ஃவபஸ்புக்கில் இருந்தீர்கள். புகழ் சபற்ற ‘எழுத்தாளனின் சுயமரணப் பிரகைனம்’
சவளியானது அதில் தான். ஒரு வடலதளத்டதயும் நைத்தி வந்தீர்கள். சகாயம் கட்டுடரகள் அதில் தான்
வந்தன. இப்வபாது யாவும் மூைப்பட்டுள்ளது. மீ ண்டும் இடணயம் வரும் எண்ணமுண்ைா?

இப்வபாது முகநூலில் இருக்கிவறன். மாசதாருபாகன் தீர்ப்பு வந்த சமயத்தில் அடதசயாட்டி ஓர் அறிவிப்பு
சவளியிைலாம் என்று சசான்ன வபாது “முகநூலில் நீங்கவள சவளியிட்ருங்க” என்று சசான்னார்கள்.
அப்வபாது ஒரு கணக்குத் துவங்கி சவளியிட்வைன். அதிலிருந்து சதாைர்ந்து முகநூலில் இருக்கிவறன்.
ஆனால் சபரிய அளவில் ஆர்வத்வதாடு அதில் சசயல்படுவதில்டல. நானாக அதில் பதிவு வபாடுவது
அரிதாகவவ இருக்கிறது. மற்றவர்கள் வபாடும் பதிவுகடளப் பகிர்வது தான் சபரும்பாலும் சசய்கிவறன்.

முதலில் அதில் நான் இருந்த வபாது கூை அங்வக அதிகம் வநரம் சசலவிடுவதில் எனக்கு அவ்வளவு
விருப்பமில்டல. வடலதளத்தில் சகாஞ்சம் எழுதிவனன். அதில் எழுதுவதற்சகன சில விஷயங்கள்
டவத்திருந்வதன். சமாழி, இலக்கணம், சசாற்கள் சதாைர்பான சில விஷயங்கடள எழுதிவனன். எனக்கு
ஆர்வமான துடற என்றாலும் அவற்டறப் பத்திரிடககளில் எழுதுவதற்கான வாய்ப்புகள் இல்டல
என்பதால் அதில் எழுதுவவாம் என்று எழுதிவனன். அது வபால் சகாயம் சம்மந்தமாகவும் எழுதிவனன்.

மற்றபடி, அப்வபாதும் சபரிய அளவில் வவகமாக அதில் சசயல்பைவில்டல. அது நிடறய வநரத்டத
எடுத்துக் சகாள்ளும் விஷயமாக இருக்கிறது. அதிகபட்சம் அடர மணி, ஒரு மணி வநரம் அதில் என்ன
இருக்கிறது என்று பார்ப்வபவன தவிர, சபரிய அளவுக்குச் சசயல்படும் திட்ைம் இனிவமலும் கிடையாது.

147. சகாயம் சசய்த சகாயம் நூல் உங்கள் மற்ற எல்லா கட்டுடர நூல்களிலிருந்தும் வவறுபட்ைது. உங்கள்
ஒவர வநரடி அரசியல் பங்களிப்பும் அதுவவ. சகாயம் அடதப் பற்றி ஏதும் வபசி இருக்கிறாரா?

இளவேனில் - 2017 90
தமிழ்

உண்டமடயச் சசான்னால் சகாயத்துக்கு அந்தப் புத்தகம் வருவதில் அவ்வளவு விருப்பமில்டல.

புத்தகமாகக் சகாண்டு வர வவண்டும் என்ற எண்ணத்தில் அடத எழுதவில்டல. அவடர நாமக்கல்லில்


இருந்து மதுடர ஆட்சியராக மாற்றிய சந்தர்ப்பத்தில் என் வடலப்பக்கத்தில் அக்கட்டுடரகடள எழுதிவனன்.
அவர் நாமக்கல்லில் சசய்த சசயல்கள், அவர் பற்றி மக்கள் மனதில் இருக்கும் பதிவுகள் இவற்டற
டமயமாகக் சகாண்டு நாடலந்து கட்டுடரகள் எழுதிவனன். அவர் மதுடரக்குப் வபானது வதர்தல் சமயம்.
அங்கு அதிரடி நைவடிக்டககள் எடுத்துக் சகாண்டிருந்தார். அப்வபாது அங்கிருந்த ஸ்ைாலின் ராோங்கம்,
பாலசுப்ரமணியம், சேகநாதன் இவர்கள் மூவரும் இம்மாதிரி சசயல்படும் சகாயத்துக்கு ஆதரவாக
இலக்கியம் பக்கமிருந்து ஏதாவது சசய்ய வவண்டும் என்று சசால்லி என் கட்டுடரகடளச் சிறிய
சவளியீைாகக் சகாண்டு வருகிவறாம் என்று வகட்ைார்கள். அவதாடு வமலும் இரண்டு, மூன்று கட்டுடரகள்
வசர்த்துக் சகாடுத்வதன். அடத ஒரு சிறிய பிரசுரமாக சவளியிட்ைார்கள். அப்படித்தான் அது முதலில்
நூலாக வந்தது. மதுடரயில் அவருக்கு ஆதரவு சதரிவிக்கவும், சபாதுமக்கள் மத்தியில் அவருக்கான
நல்சலண்ணத்டத உருவாக்கவும் 2,000 பிரதிகள் குடறச்சலான விடலயில் அவர்கள் சவளியிட்ைார்கள்.

அதன் பிறகு அக்கட்டுடரகடளச் சசம்டமப்படுத்தியும், இன்னும் சகாஞ்சம் விஷயங்கள் வசர்த்தும்,


துண்ைறிக்டககள் வபான்ற சில தரவுகடள இடணத்தும் அடத ஒரு நூலாக சவளியிைலாம் என முயற்சி
சசய்த வபாது சகாயத்துக்கு அவ்வளவு விருப்பம் இருக்கவில்டல. அதற்கு சில காரணங்கள் இருந்தன.

முதல் காரணம் ஓர் இைத்துக்குப் பணி மாற்றத்தில் சசல்லும் வபாது தன்டனப் பற்றி நூல் சவளியாவது
தனக்குச் சில சநருக்கடிகடள உருவாக்கலாம் என அவர் நிடனத்தார். அடுத்தது அந்நூலில் அவடரப்
பற்றிய சில விமர்சனங்கடள டவத்திருந்வதன் என்பது அவருக்கு சநருக்கமான சிலருக்குத் தயக்கத்டத
அளித்தது. அப்புறம் அதில் சசால்லியிருக்கும் சில சம்பவங்கள் உண்டமக்குப் புறம்பானடவ என்ற கருத்து
முன்டவக்கப்பட்ைது. இடவ எல்லாமும் தான் இது வவண்ைாவம என அவர் கருதக் காரணமாக இருந்தன.

அதனால் சில ஆண்டுகள் அந்நூல் சவளிவராமல் இருந்தது. காலச்சுவடில் சகாண்டு வரலாம் என முயற்சி
சசய்த வபாது, “அவடரப் பற்றியான, அதுவும் அவருக்கு ஆதரவான ஒரு நூல் வருவடத அவவர
விரும்பவில்டல எனும் வபாது நாம் ஏன் அந்நூடல வலிந்து சவளியிடுவாவனன், வவண்ைாம் விட்டு
விடுங்கள்” என கண்ணன் சசான்னார். அதன் பிறகு அந்நூல் மடலகள் பதிப்பகம் மூலமாக வந்தது. அடத
நைத்திய சிபிச்சசல்வன் என் நண்பர். அவர் புத்தக சவளியீட்டில் இறங்குவதாய்ச் சசால்லி ஏதாவது
புத்தகம் தரச் சசால்லி என்டனக் வகட்ைார். அவரது பதிப்பகத்துக்கு ஒரு நல்ல அறிமுகமாகவும் சகாயம்
பற்றிய இந்த நூல் இருக்கும் என்ற அடிப்படையில் அவருக்குக் சகாடுத்வதன். அவரும் பதிப்பித்தார்.

நூல் வந்த பிறகு சகாயத்துக்குப் பிரதிகள் அனுப்பி டவத்வதன். அதன் பிறகு அவர் அது பற்றி ஏதும்
கருத்துச் சசால்லவில்டல. தடையும் சசால்லவில்டல.

148. சகாயம் பற்றி உண்டமக்குப் புறம்பாய் நீங்கள் எழுதியிருப்பதாய்ச் சசால்லப்பட்ை சம்பவங்கள் எடவ?

சகாயம் பற்றி அதில் நான் சசால்லி இருக்கும் சில சம்பவங்கள் நைக்கவில்டல என்று அவர் சசால்கிறார்.

உதாரணமாக ஆட்சியராகப் சபாறுப்வபற்க இங்வக வரும் வபாது சசன்டனயில் இருந்து ரயிலில் வசலம்
வந்தார். அங்கிருந்து வபருந்தில் நாமக்கல் வந்து, இங்கிருந்து சிற்றுந்தில் ஆட்சியர் அலுவலகம் வபானார்.
அங்வக எல்வலாரும் புதிய ஆட்சியடர வரவவற்க மாடலடய டவத்துக் சகாண்டு இருந்தார்கள். இவர்

இளவேனில் - 2017 91
தமிழ்

அடதப் சபாருட்படுத்தாமல் உள்வள வபாய் விட்ைார். இவடர யாருக்கும் சதரியவில்டல. உள்வள வபாய்
உட்கார்ந்து பின் ஆட்கடள அடழத்தார். நூலில் இப்படி ஒரு சம்பவத்டத எழுதி இருக்கிவறன். அவர் நான்
சிற்றுந்தில் எல்லாம் வபாகவில்டல, வசலத்திலிருந்து காரில் தான் வந்வதன் என்று சசால்கிறார்.

ஆனால் இப்படி ஒரு சம்பவம் மக்கள் வழக்கில் இருக்கிறது. இது நான் உருவாக்கி எழுதியதல்ல.
மக்களுக்கு யாடரப் பிடிக்கிறவதா அவர்கடளப் பற்றித் தங்களுக்கு விருப்பமான வடகயில் கடதகள்
உருவாக்குவார்கள். அப்படிப்பட்ை ஒரு கடத தான் இது. உண்டமயில் இப்படி ஒரு கடத உருவாகும்
அளவுக்கு ஒரு நாயக பிம்பம் சகாயத்துக்கு இருக்கிறது என்பது ஓர் உயர்ந்த விஷயம். அவடர மக்கள்
எப்படிக் சகாண்ைாடுகிறார்கள் என்பதற்கு இப்படிப்பட்ை கடதகவள சாட்சி. இன்னும் சில சம்பவங்கள்
நைந்திருக்கின்றன. நைந்ததன் வமவல மக்கள் கூடுதலாக சில கற்படனகடள ஏற்றி இருக்கிறார்கள். இது
வாய்சமாழி வழக்காறு சம்மந்தப்பட்ைது. அது எப்வபாதும் சகாஞ்சம் மிடகயாகச் சசால்லும். ஆனால்
அதில் அடிப்படை உண்டம இருக்கும். அந்த உண்டம என்ன என்று தான் நாம் அதில் பார்க்க வவண்டும்.

அவர் வாழுங்காலத்தில் இருப்பவர் என்பதால் அவருக்கு அது உண்டமக்கு மாறான சம்பவமாகத்


வதான்றுகிறது. அப்படி அல்ல. அந்தக் கடதக்குள்வள ஓர் உண்டம இருக்கிறது. அவர் எளிடமயானவர்,
புகடழ விரும்பாதவர், ஆைம்பரத்டத விரும்பாதவர் என்ற சித்திரம். அடதக் சகாண்டு ஒரு சம்பவத்டத
உருவாக்கிச் சசால்கிறார்கள். அந்தச் சம்பவம் உண்டமயாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது
அவரது பண்டப சவளிப்படுத்தும் கடதயாக மக்களிைம் இருக்கிறது. அப்புறம் மக்கள் ஒரு மாவட்ை
ஆட்சியர் எப்படி இருக்க வவண்டும் என விரும்புகிறார்கள் என்ற விஷயமும் அதில் சவளிப்படுகிறது.

இது மாதிரி பல விஷயங்கடள நான் அதில் பதிவு சசய்திருக்கிவறன். அடுத்து அவர் மீ தான என்
விமர்சனங்கள். அடவ அப்படி ஒன்றும் சபரிய விமர்சனங்கள் கிடையாது. ஆட்சியர் என்பவர் ஓர் அதிகாரி
தான். அந்த அதிகாரிக்கு திட்ைங்கடளப் வபாடும் அதிகாரம் கிடையாது. திட்ைங்கடள நிடறவவற்றும்
அதிகாரம் மட்டும் தான். அதன் காரணமாக அவர் சசயல்பாட்டில் ஓர் எல்டல இருந்தது. அந்த எல்டல
தாண்டி அவரால் சசயல்பை முடியவில்டல. அது என்னுடைய முக்கியமான விமர்சனமாக அதில்
இருந்தது. அந்த எல்டலக்குள் சசயல்பட்ைவத சபரிய விஷயம் தான் என்பது தான் நான் சசால்ல வந்தது.

என்னால் எப்வபாதுவம ஒருவர் பற்றிய ஒரு மிடகயான புகழ்ச்சிடயச் சசய்ய முடிந்ததில்டல. ஒருவடர
அங்கீ கரிக்கும் வபாவத அதில் எனக்கிருக்கும் விமர்சனங்கடளயும் முன்டவப்பது என் இயல்பு. அது எனக்கு
பல சமயங்களில் சங்கைத்டதக் சகாடுத்திருக்கிறது. ஆனாலும் அப்படித்தான் இருக்க வவண்டும் என
நிடனக்கிவறன். அதீத புகழ்ச்சி எதற்கு? நமக்கு ஒரு விமர்சனப் பார்டவ இருக்கும் வபாது அடத
முன்டவப்பதில் என்ன தவறு? ஆனால் நம் சமூகத்தில் அப்படிப்பட்ை விமர்சனத்டத அங்கீ கரிப்பவதா
ஏற்றுக் சகாள்வவதா விவாதத்துக்கு உட்படுத்துவவதா இல்டல. இங்வக சவறும் புகழ்ச்சி தான் வதடவ.

ஆனால் சகாயம் அடதச் சசான்னார். “நீங்கள் ஓர் எழுத்தாளர். உங்களுக்கு எழுதுவதற்கான எல்லா
உரிடமகளும் இருக்கிறது. அடத நான் மறுக்கவில்டல. ஆனால் இப்வபாது இந்த நூல் வவண்ைாம் என
எனக்குத் வதான்றுகிறது” என்று சசான்னார். அடத மதித்து நான் சில ஆண்டுகள் சவளியிைவில்டல.

மாசதாருபாகன் பிரச்சடனக்குப் பிறகு நான் சசன்டன மாநிலக் கல்லூரியில் பணியாற்றிக் சகாண்டிருந்த


வபாது அவர் கிராடனட் சம்மந்தமான விசாரடண அதிகாரியாக இருந்தார். கல்லூரியில் என்டனப்
பார்ப்பதற்கு வநரடியாக வந்தார். “டதரியமாக இந்தப் பிரச்சடனடய எதிர்சகாள்ள வவண்டும், மனசு விட்டு
விைக்கூைாது” என்று ஆறுதல் சசால்லி விட்டுப் வபானார். அது எனக்கு மிக சநகிழ்ச்சியாக இருந்தது.

இளவேனில் - 2017 92
தமிழ்

80. ஓர் எழுத்தாளனின் சமூகக் கைடம என்ன? எழுத்வதாடு அது நின்று விடுகிறதா? அல்லது களப்பணி
அவசியமா? எனில் அது எல்வலாருக்கும் சாத்தியமா?

இல்டல. எழுத்து என்பவத களப்பணி என்று தான் நான் நிடனக்கிவறன். அடதத் தாண்டி சசயல்பாட்டுக்குப்
வபாவது என்பது எல்வலாருக்கும் சாத்தியமான விஷயம் இல்டல. ஏசனனில் எழுத்துக்வக நிடறய வநரம்
வதடவப்படுகிறது, எழுத்துக்காகப் பல வவடலகள் சசய்ய வவண்டும். அப்படி இருக்டகயில் அடதத்
தாண்டி களப்பணியில் இறங்கி, அடதச் சசய்து சகாண்டு எழுதவும் முடியும் என்பது சராம்பக் கஷ்ைம்.

அதனால் தான் நிடறய எழுத்தாளர்கள் களத்துக்குச் சசன்று சசயல்படுபவர்களாக மாறும் வபாது எழுத்தில்
சதாடலந்து வபாய் இருப்பார்கள். எழுத்து என்பவத சசயல்பாடு தான் என நான் நம்புகிவறன். அதனால்
என்னுடைய சசயல்பாடு என்பது எழுத்து சார்ந்தது என்கிற சதளிவு எனக்கு இருக்கிறது. நான் ஒரு
மார்க்ஸிய அடமப்பில் இருந்த வபாது கூை அத்சதளிவு எனக்கு இருந்தது. அதனால் எழுத்டதவய ஓர்
எழுத்தாளனின் சசயல்பாைாகவும் களப்பணியாகவும் நாம் பார்க்க வவண்டும் என நிடனக்கிவறன்.

81. ஏன் இடதக் வகட்கிவறன் என்றால் இன்று சமூக வடலதளங்களில் எல்வலாரும் எழுதுகிறார்கள் -
எல்லாவற்டறப் பற்றியும். வாசிப்பவர்கடள விை எழுதுபவர்கள் அதிகமாகிக் சகாண்டிருக்கிறார்கள். ஒரு
பிரச்சடன பற்றி எழுதுவதுைன் அதில் தன் சமூகக் கைடம முடிந்து விட்ைதாய் எல்வலாரும்
எண்ணுகிறார்கள். இதில் எழுத்தாளனும் அடதவய சசய்யும் வபாது தான் இந்தக் குழப்பம் வருகிறது.

சமூக வடலதளங்களில் எழுதுபவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என நீங்கள் பார்க்க வவண்டும். ஒரு


படைப்பு என்னசவல்லாம் சசய்யும்? அடதயும் சமூக வடலதளங்களில் வருவனவற்டறயும் சமப்படுத்தக்
கூைாது. ஒரு படைப்பு குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும், வபசப்பைாத வகாணத்டதப் வபசும், அதுவடர
இல்லாத பார்டவடய முன்டவக்கும். அந்த மாதிரியான தரிசனங்கடள எல்லாம் ஒரு படைப்பு தரும். அது
தான் முக்கியம். படைப்பு என்பது எழுதிப் வபாட்டு விட்டுப் வபாய் விடுவது அல்ல. ஒரு பிரச்சடனயில்
வாழ்க்டகப் பார்டவடயப் படைப்பு எப்படி முன்னிறுத்துகிறது என்பது முக்கியமானது. அந்தப்பார்டவடயப்
படிப்பவர்களுக்குக் கைத்தியது என்றாவல அது ஏவதா ஒருவிதத்தில் சசயல்பட்டிருக்கிறது என்று சபாருள்.

படைப்பு என்பது ஓர் அபிப்பிராயம் சசால்வதல்ல; ஒரு விஷயம் பற்றிக் கருத்டத முன்டவப்பதல்ல. அது
ஒரு வகாணத்டதயும் வாழ்க்டகப் பார்டவடயயும் தருவது. வாசிப்பவர்களுக்கு ஒரு சவளிச்சத்டத அது
கட்ைாயம் தரும். இந்தப் பக்கத்டத நாம் கவனிக்காமல் விட்டு விட்வைாம், இந்தக் வகாணத்டத நாம்
பார்க்காமல் விட்டு விட்வைாம் என்ற பார்டவடயத் தருவதாக இருக்கும். அதற்கு வாழ்க்டகரீதியான ஒரு
ேஸ்டிஃபிவகஷன் அதில் இருக்கும். அது தான் இவற்றுக்கிடைவயயான ஒரு முக்கியமான வித்தியாசம்.

149. திராவிைம், கம்யூனிஸம், தலித்தியம், இந்துத்துவம், காந்தியம் எனப் பல அரசியல் நிடலப்பாடுகள்


இருக்கின்றன. சில இவற்றின் கலடவயாகவும் இருக்கின்றன. உங்கள் அரசியல் நிடலப்பாடு என்னவாக
இருந்தது? என்னவாக இருக்கிறது?

என் அரசியல் நிடலப்பாடு மார்க்ஸியம் தான். அடிப்படையில் நான் இைதுசாரிச் சிந்தடன உள்ளவன்.
இைது சாரிச் சிந்தடனகள் உள்ளவர்களுக்கு சபரியாரும் அம்வபத்கரும் சராம்பவும் உவப்பானவர்கள்.
ஆகவவ அந்தச் சிந்தடனகடளயும் இதவனாடு இடணத்துக் சகாண்ைவன். அது தான் என்டனத் சதாைர்ந்து
சசயல்படுத்துகிறது. என் விமர்சனப் பார்டவ, படைப்புப் பார்டவ எல்லாவம இதிலிருந்து உருவாவது தான்.
அடமப்புகள், கட்சிகள் சார்ந்து எனக்குக் கருத்து வவறுபாடுகள் இருக்கிறவத தவிர சகாள்டக இது தான்.

இளவேனில் - 2017 93
தமிழ்

150. படைப்பாளிகள் அரசியல் கட்சிகளில் வசர்ந்து சசயல்படுவது ஆவராக்கியமானது என சமீ பத்திய தைம்
வநர்காணலில் குறிப்பிட்டிருந்தீர்கள். அது எழுத்தாளனின் சுதந்திரத்டதயும் நடுநிடலடயயும் பாதிக்காதா?

அரசியல் கட்சியில் வசர்ந்து சசயல்படுவதனால்தான் நடுநிடலடம பாதிக்கப்படுகிறது என்று சசால்ல


முடியாது. அப்படி இல்லாமலும் எல்வலாரும் ஏவதா ஒரு விதத்தில் சார்புடைய கருத்துக்கடளக்
சகாண்டிருப்பவர்களாக இருக்கிவறாம், அதற்குட்பட்டுத்தான் சசயல்படுகிவறாம். நம்டம அறியாமவலவய
நாம் ஓர் எல்டலக்கும் ஒரு வடரயடறக்கும் உட்பட்டுச் சசயல்படுகிறவர்களாக இருக்கிவறாம். அதனால்
அடமப்பு அல்லது கட்சி சார்ந்து சசயல்படும் வபாதுதான் சுந்ததிரம் பாதிக்கும் என்று சசால்ல முடியாது.

தமிழ்நாட்டைப் சபாறுத்தவடர ஒரு காலகட்ைத்தில் திராவிை இயக்கத்தில் நிடறய எழுத்தாளர்கள்,


கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். அதன் தாக்கம் சபற்றவர்கள் பல வபர் இருந்திருக்கிறார்கள். ஏவனா
எண்பதுகளுக்குப் பின் இந்த மாதிரியான ஒரு பார்டவ வந்து விட்ைது - இதிசலல்லாம் வசர்ந்து
சசயல்பட்ைால் சரியான படைப்பாளியாக இருக்க முடியாது என. எனக்கு அப்படித் வதான்றவில்டல.

இடமயம் ஒரு கட்சி சார்ந்தவர் என்பது எல்வலாருக்கும் சதரிந்த விஷயம். மனுஷ்ய புத்திரன் இருக்கிறார்,
ரவிக்குமார் இருக்கிறார், இப்படிப் பலர் கட்சிகளில் வசர்ந்து சசயல்படுகிறார்கள். அவர்கள் படைப்புகடளப்
பார்க்கும் வபாது அப்படி ஒன்றும் பின்வாங்கி அல்லது தாழ்ந்து வபாய் விட்ைதாகத் வதான்றவில்டல.
அடவ என்ன தளத்தில் என்ன தரத்தில் இயங்க வவண்டுவமா அப்படித்தான் இயங்கிக் சகாண்டிருக்கின்றன.

அரசியடல நாம் பிடழ சசால்லிக் சகாண்வை இருக்கிவறாம். ஆனால் அதற்குள் வபாகும் வபாது தான் நாம்
நிடனக்கும் சில விஷயங்கடளச் சசால்வதற்வகா அதற்கான சவளிடய உருவாக்குவதற்வகா முடியும்.
நாம் எப்வபாதும் விமர்சனம் டவப்பவர்களாகவும், ஒதுங்கிப் வபாகிறவர்களாகவும் மட்டுவம இருந்தால்
ஆகாது என்ற அடிப்படையில் தான் அதில் பங்சகடுத்துக் சகாள்வது ஆவராக்கியமானது எனப் பார்க்கிவறன்.

151. அரசியலில் இறங்கும் எண்ணம் இருக்கிறதா? எழுத்தாளனிைம் இப்படிக் வகட்பது ோலியான ஒரு
விஷயமாகப் பார்க்கப்பைலாம். ஆனால் உங்கள் விஷயத்தில் அப்படி இல்டல. நீங்கள் இந்த சமூகத்தின்
ஓர் அழுக்கால் வநரடியாகப் பாதிக்கப்பட்ைவர். அதிலிருந்து மீ ண்டு வந்திருக்கிறவர். அதனால் அடதச் சீர்
சசய்யும் எண்ணம் இருக்கலாம். அதனால் அரசியலில் இறங்கும் எண்ணம் எழுந்திருக்கலாம்.

(சிரிக்கிறார்.) இப்வபாது அப்படி எல்லாம் எண்ணமில்டல. ஓர் ஆசிரியனாகவும் ஓர் எழுத்தாளனாகவும்


இருப்பது தான் என் விருப்பம்.

152. நீங்கள் நாத்திகர் என்று சசால்லி இருக்கிறீர்கள். நான் வாசித்த வடர உங்களின் எந்தப் படைப்பிலும்
அது சவளிப்பட்ைவத இல்டல. அது ஆச்சரியமாய் இருக்கிறது. சபாதுவாய் அது சவளிப்பட்டு விடும்.

சில கட்டுடரகளில் நான் நாத்திகன் என்படத எழுதி இருக்கிவறன். அது கைவுள் சம்மந்தமான தீவிரமான
வதைலில் ஏற்பட்ை ஒரு புரிதல் தான். என்டனப் சபாறுத்தவடர கைவுள் இருக்கிறாரா இல்டலயா என்ற
வகள்விடய விை கைவுள் வதடவப்படுகிறாரா இல்டலயா என்பது தான் முக்கியமான வகள்வி. முதல்
வகள்விக்குத் சதளிவான பதிடலச் சசால்லி விை முடியும். அடுத்த வகள்வி தான் கஷ்ைம்.

இளவேனில் - 2017 94
தமிழ்

இந்தக் காலகட்ைத்தில் கைவுள் வதடவப்படுகிறார் என்று தான் நான் நிடனக்கிவறன். கைவுளின் வதடவ
எவ்வளவு காலத்திற்கு இருக்கிறவதா அது வடர கைவுள் இருக்கிறார் என்ற நம்பிக்டகயும் வாழும்.

எந்தக் கருத்டதயுவம படைப்புகளில் வநரடியாகப் பிரச்சாரம் சசய்வது என் வநாக்கமில்டல. சகாள்டககள்,


வகாட்பாடுகடள உருவாக்கிக் சகாண்டு என் வாழ்க்டகப் பார்டவக்குப் பயன்படுத்திக் சகாள்வவவன தவிர
அவற்டற வநரடியாக டவப்பது எப்வபாதும் என் வழக்கமில்டல. அது தான் நூல்களிவலவய வநரடியாக
இருக்கின்றனவவ. நாம் திரும்பப் படைப்புகளில் சகாண்டு வந்து டவக்க வவண்டிய அவசியம் கிடையாது.

மாறாக இக்சகாள்டககள் படைப்புகளில் நான் வதர்ந்சதடுக்கும் சபாருளில் இருக்கும், கதாபாத்திரங்களில்


இருக்கும். மார்க்ஸியப் பார்டவ இல்லாத ஒருவரால் நிழல்முற்றம் நாவடல எழுதி இருக்க முடியுமா
என்பது சந்வதகம் தான். கூளமாதாரியில் கூடளயன் தரப்பிலிருந்து வபச மார்க்ஸியப் பார்டவ வதடவ.

அப்படியான பார்டவகடள உருவாக்க வகாட்பாடுகள் வதடவ. வநரடியாகப் படைப்புகளில் வகாட்பாடுகடளப்


சபய்து டவக்கும் எண்ணம் இல்டல. அந்தத் சதளிவு எனக்குத் சதாைக்கத்திலிருந்வத இருந்தது. அதனால்
மக்கடளப் பற்றி எழுதும் வபாது அவர்களுக்கு எந்தளவு கைவுள் நம்பிக்டக உண்டு என்பது முக்கியம்தான்.

153. புடனவுகளில் மத நம்பிக்டககடளவயா, சைங்குகடளவயா எழுத நாத்திகனான எனக்கு மனத்தடை


எழுகிறது. எழுத்து நுட்பத்துக்கும் சகாள்டகக்கும் முரண் எழுகிறது. அது சதாைர்பாய் உங்கள் மீ தான
சபாறாடமயில் எழுந்தது தான் இக்வகள்வி.

வறட்டுத்தனமாக ஒரு சகாள்டகடயக் கடைபிடிப்பதில் எனக்கு உைன்பாடு இல்டல. அந்தச் சைங்வகா


நம்பிக்டகவயா நமக்கில்டலவய! அது பாத்திரத்துக்கு என்ன சகாடுக்கிறது என்பது தாவன! அத்சதளிவு
இருந்தால் சரியாய்த்தான் வரும். அதனால் எனக்கு அது எப்வபாதுவம தடையாய் இருந்தது கிடையாது.

இன்சனாரு விஷயம் நமக்கிருக்கும் கைவுள்கள் எல்லாம் - அவற்டற வழிபடுவது, அவற்றுக்கான


சைங்குகள் இவற்றில் எனக்கு வவறுபாடுகள் இருந்தாலும் - மனிதர்கள் தாவன! சிறுசதய்வங்கள் என்று
சசால்லப்படும் நாட்ைார் சதய்வங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு கடத இருக்கிறது. அதில் அவர்கள்
மனிதர்கள் தான். சாதாரண மனிதர்கள் சசய்ய முடியாத ஒரு சபருஞ்சசயடலச் சசய்த மனிதர்கள்.
அவர்கள் கைவுள்களாக மாறி விட்ைார்கள். அவ்வளவு தான். அவர்கடள வழிபடுவதன் மூலமாக
பருண்டமயாக என்ன கிடைக்கிறவதா இல்டலவயா மனரீதியான ஆசுவாசம் கிடைக்கிறது. அடத வவசறது
சகாடுக்கிறது? அதற்கு என்ன மாற்று டவக்கிவறாம்? அதுவடர இசதல்லாம் இருக்கத்தான் சசய்யும்.

இடதப் புரிந்து சகாண்ைால் சாதாரண மனிதர்களின் வாழ்வில் அதற்கு என்ன பங்கிருக்கிறது என்படதத்
தயக்கமின்றி எழுதுவர்கள்.

154. நீங்கள் நாத்திகர் என்று அறிந்ததும் எனக்கு நிடனவு வந்த கடத உனக்கு என்ன வவணுமய்யா தான்.
அதன் முடிவு சுயநரபலி. அடதயும் நீங்கள் நாத்திகர் என்படதயும் இடணத்துப் பார்க்கவவ முடியவில்டல.

பலியிடுவடதத் தடுக்கும் ஒரு சட்ைத்டதத் தமிழக அரசு வபாட்ை வபாது எழுதப்பட்ை கடத அது.

பலியிடுவது என்பதற்குள் எத்தடன சபரிய நம்பிக்டக நிலவுகிறது! தன்டனவய பலியிடுவதற்குத் தயாராக


இருக்கும் ஒரு சமூகம். அந்தக் கடதக்கு முதலில் நவகண்ைம் என்று தான் தடலப்புக் சகாடுத்திருந்வதன்.

இளவேனில் - 2017 95
தமிழ்

பிறகு எல்வலாருக்கும் புரியாது என மாற்றிவனன். நவகண்ைம் என்றால் தன்டனத் தாவன பலியிட்டுக்


சகாள்வது. அப்படிப் பலியிட்டுக் சகாண்ை வரர்கள்
ீ ஏராளம் வபர். அவர்களின் நடுகற்கள் இருக்கின்றன.
அவர்களுக்கான பாைல்கள் இருக்கின்றன. வபாருக்குப் வபாகும் வபாது சேயித்தால் தன் தடலடயப் பலி
சகாடுக்கிவறன் என வவண்டிக் சகாள்வார்கள். அப்படியான ஓர் ஆழமான நம்பிக்டக நிலவும் சமூகம்.
அந்தளவு முக்கியமான பலிடயத் தடை சசய்த வபாது அதற்கு எதிர்விடனயாக அடத எழுதிவனன்.

155. கங்கணம் தான் இதுவடரக்குமான உங்கள் நாவல்களுள் எனக்குப் பிடித்தமானது. இன்டறய வததியில்
உங்களது மாஸ்ைர்பீஸ். உங்களுக்குப் பிடித்த உங்கள் படைப்பு எது?

எனக்குப் பிடித்தது கூளமாதாரி தான். மனதிற்கு சநருக்கமான வடகயிலும், அதிலிருக்கும் விஷயங்கள்


சார்ந்தும் என இந்த இரண்டு அடிப்படைகளிலுவம.

156. சபருமாள்முருகன் பற்றி ஒரு வாக்கியத்தில் சசால்லுங்கள்.

(வாய் விட்டுச் சிரிக்கிறார்.) சபருமாள்முருகன் பற்றி ஒரு வாக்கியத்தில் சசால்வதா! (சற்று வநரம்
வயாசித்து விட்டுச் சசால்கிறார்.) நல்ல மனிதனாக வாழ முயல்பவன்.

157. உங்கள் எழுத்துக்கள் தரும் சித்திரத்தில் ஏற்கனவவ நீங்கள் அப்படித்தான் எனத் சதரிகிறது.

அப்படி எல்லாம் நூறு சதவிகிதம் சசால்லி விை முடியாதல்லவா! ஒரு முயற்சி தான்.

158. எழுத்தாளன் நல்ல காதலனாக இருப்பது சிரமம் என நிடனக்கிவறன். அன்டறய காதலியும் இன்டறய
மடனவியுமான எழிலரசி அவர்களால் உங்களுக்கு எழுதப்பட்ை, நீங்கள் படிக்க இயலாமல் வபான முதல்
காதல் கடிதம் பற்றிய ஏக்கத்டத எழுதியிருக்கிறீர்கள். இந்தியச் சூழலில் காதல் திருமணம் சசய்வது
என்பவத ஒரு சவால் தான். அதிலும் கலப்பு மணம் இன்னமும் சிக்கல் மிகுந்தது. காதலர்கள் இருவருவம
மன உறுதிவயாடு இருந்தாலன்றி கல்யாணம் சித்திப்பது சாத்தியமில்டல. ஆனால் கடிதத்டதத் தவற
விட்ைது வபால் காதலிடயத் தவற விைவில்டல நீங்கள். அதற்குப் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
சபாதுவாய் உங்கள் எழுத்து மற்றும் வபச்சிலிருந்து உங்கள் மடனவி மீ து மிகுந்த பிரியம் சகாண்ைவர்
நீங்கள் என்படத உணர முடிகிறது. உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்டக பற்றிச் சசால்லுங்கள்.

சசன்டனப் பல்கடலக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்த காலத்தில் இைதுசாரி இயக்க இதழான


‘மனஓடச’ ஆசிரியர் குழுவில் ஒருவனாகவும் சசயல்பட்வைன் எனச் சசான்வனன். பல்கடலக்கழகத்தில்
ஆசிரியர்கள், மாணவர்களிைம் ‘மனஓடச’ இதழின் ஐம்பது பிரதிகடள விற்படன சசய்ய வவண்டும் என
இலக்கு நிர்ணயித்துக் சகாண்டிருந்வதன். அன்டறக்கு அவ்விதழின் விடல இரண்டு ரூபாய்.

அந்தச் சமயத்தில் வதாழர் ஒருவரின் தங்டக பல்கடலக்கழகத்தில் எம்.ஃபில். மாணவராகச் வசர்ந்துள்ளார்


எனவும் அவடரச் சந்தித்துப் வபசும்படியும் எனக்கு அடமப்பு மூலமாகத் தகவல் வந்தது. அப்வபாது
மனஓடச இதழுக்கு இன்சனாரு வாசகர் கிடைத்துவிட்ைார் என்வற சந்வதாஷப்பட்வைன். அந்த
எண்ணத்வதாடுதான் எழிலரசியாகிய அவடரச் சந்தித்து அறிமுகப்படுத்திக் சகாண்வைன்.

இளவேனில் - 2017 96
தமிழ்

மனஓடச இதடழ அவருக்குக் சகாடுப்பது, வாசிக்க நூல்கள் வழங்குவது, வாசித்தவற்டறப் பற்றிப்


வபசுவது, சசன்டனயில் நைக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் இைதுசாரி அடமப்புகள் நைத்தும்
நிகழ்வுகளுக்கும் அடழப்பு விடுப்பது என்றுதான் அவருைனான நட்பு சசன்று சகாண்டிருந்தது.

அது சபரும்புரட்சிடயச் சாதித்துவிடும் வவகத்வதாடு இடைவிைாது நான் இயங்கிக்சகாண்டிருந்த காலம்.


புரட்சிக்குப் பிறவக காதல், கல்யாணம் என்று லட்சியம் சகாண்டிருந்த பல வதாழர்கள் இருந்தனர். காதல்,
கல்யாணம் பற்றி எனக்கும் குழப்பங்கள் இருந்தன. ஆனால் இரு விஷயங்களில் சதளிவவாடு இருந்வதன்.

முதலாவது: என் அம்மா எங்கள் குடும்பத்தின் எதிர்காலம் என் டகயில் இருப்பதாக எண்ணி நம்பிக்டக
சகாண்டிருந்ததால் அடமப்பில் முழுவநர ஊழியராகச் சசயல்பை என்னால் ஒருவபாதும் இயலாது.

இரண்ைாவது: என் கைன் எழுதித் தீர்ப்பதுதான். அதாவது இைதுசாரி அரசியல் எனக்குப் பிடித்திருந்தவபாதும்
எழுத்துத்தான் என் சசயல்பாட்டு வடிவம்.

இவ்விரண்டிலும் எனக்குத் சதளிவு இருந்ததால் நிடறய வாசிப்பதிலும் எழுதுவதிலும் கல்வி சார்ந்து


கவனம் சகாள்வதிலும் என் வநரத்டதச் சசலவிட்வைன். கல்வி சார்ந்து என் வபச்சு அடமந்த ஒருசபாழுதில்
தன் அண்ணன்கள் இருவரும் குடும்பத்டத விட்டு சவளிவயறி முழுவநர ஊழியர்களாக இருப்படதயும்
அதனால் தன் குடும்பம் அனுபவிக்கும் துயரத்டதயும் என்னிைம் எழில் பகிர்ந்துசகாண்ைார். அதன் பிறகு
எங்கள் வபச்சில் ஓர் அந்நிவயான்யம் கூடியது. என் அன்றாை அலுவல்கள் அடனத்தும் அவடர வநாக்கிவய
குவிந்தன. எனக்குள் காதடல உணர்ந்த சபாழுதில் என் எதிர்காலம் எழிவலாடுதான் என முடிவு சசய்வதன்.

என் காதடலச் சசான்னவபாது அவரும் ஏற்றார். என்டனப் பற்றிவயா என் சாதி பற்றிவயா என் ஊர்
பற்றிவயா என் குடும்பம் பற்றிவயா அப்வபாது அவருக்கு எதுவும் சதரியாது. அடவ சதரிந்திருந்தால்
அச்சம் கூடியிருக்கும். காதல் டககூடி இருக்குமா என்பது சந்வதகம்தான். என்டனயும் என்
சசய்லபாடுகடளயும் அறிந்திருந்தது காதலுக்குப் வபாதுமானதாக இருந்தது.

பின்னர் திருமணத்திற்கும் அதற்குப் பின்னான வாழ்க்டகக்கும் எத்தடனவயா வபாராட்ைங்கள். என்டன


நம்பிக் காதலித்தவடர ஒருவபாதும் கஷ்ைப்பை விைக்கூைாது என்பது என் எண்ணம். காதலாலும்
கல்யாணத்தாலும் எனக்கு எந்தப் பிரச்சிடனயும் ஏற்பட்டுவிைக் கூைாது என்பது எழிலின் எண்ணம்.
இப்படியான பரஸ்பர அன்புதான் எங்கள் வாழ்டவ வமசலடுத்துச் சசலுத்தியது, சசலுத்துகிறது.

காதல் மணம், கலப்பு மணம் என்றால் வாழ்க்டக முழுவதும் வபாராட்ைம்தான். உறவினர், நண்பர்கள்,
சமூகம் என எல்லாத் தரப்பு அங்கீ காரத்டதயும் ஒருவசரப் சபறுவது கடினம். சாதி, உறவு, சமூகம்,
வாழ்க்டக விழுமியங்கள் பற்றித் சதாைர்ந்து சிந்திப்பதும் அவற்டறப் பற்றி விவாதிப்பதும் நாங்கள் இந்த
அங்கீ காரப் பிரச்சிடனயிலிருந்து மீ ளக் காரணம்.

159. கணவனின் எழுத்துக்கடள வாசிக்கும் மடனவி அடமவது என்பவத சகாடுப்படன. எழுதிக்


சகாண்டிருக்கும் வபாது 'சவட்டி வவடல' என்பது மாதிரியான ஏளனப் பார்டவடய எதிர்சகாள்ள
வவண்டியதில்டல என்பது ஒரு பக்கம், காட்ைாறான படைப்பாளிக்கு வவகத்தடை வபாட்டுச் சீர் சசய்யும்
அக்கடற மிகுந்த முதல் வாசகியாகச் சசயல்பை முடியும் என்ற வசதி இன்சனாரு பக்கம். உங்கள்
மடனவி பற்றிச் சசால்லுங்கள். அவர் உங்களுக்கு எங்கனம் பக்கபலமாகத் திகழ்கிறார்?

இளவேனில் - 2017 97
தமிழ்

என் மடனவி எனக்கு அறிமுகமான காலத்திவலவய நான் எழுத ஆரம்பித்து என்னுடைய இரண்டு மூன்று
நூல்கள் சவளியாகி இருந்தன. அப்வபாதிருந்து சதாைர்ந்து என் படைப்புகடள வாசித்து வருபவர். அவரும்
தமிழ் இலக்கியம் படித்த மாணவி. ஆசிரியராகவும் இருக்கிறார். அந்த அடிப்படையில் அவரும் சதாைர்ந்து
வாசிப்பவர். எழுதுபவரும் கூை. ஒரு கவிடதத்சதாகுப்பும் இரண்டு ஆய்வு நூல்களும் சவளியாகி உள்ளன.

அதனால் என் படைப்பு மனநிடல பற்றிய புரிதல் உள்ளவர். அது சார்ந்து எனக்கு என்சனன்ன விதமான
உதவிகள் சசய்ய வவண்டும் என்ற புரிதலும் சகாண்ைவர். எழுதுவதில் எனக்கு உதவியாக இருப்பார்.
எழுதியது என்ன மாதிரி வந்திருக்கிறது என்ற முதல் கருத்டத அறிந்து சகாள்ளும் வசாதடனக்காக
அவடரப் பயன்படுத்திக் சகாள்வதுண்டு. அந்த அபிப்பிராயத்டதக் சகாண்டு அடத முடிவு சசய்வவன்.

எழுத்தின் மூலமாக பிரச்சடனகள் வருவது சதாைர்பான ஓர் அச்சம் அவருக்கு உண்டு. ஆனாலும் அந்தப்
பிரச்சடன வந்த வபாது சராம்ப டதரியமாக நின்று சமாளித்தார். என்டனப் பாதுகாப்பதில் இன்று வடர
தீவிரமாக இருப்பவர். அந்தப் பக்கபலம் இந்த விஷயங்கடளக் கைந்து வருவதில் உதவியாக இருந்தது.

160. அவர் படைப்புகள் பற்றிக் சகாஞ்சம் சசால்லுங்கள்

அவர் கவிடத எழுதும் ஆர்வம் சகாண்ைவர். ‘மிதக்கும் மகரந்தம்’ என்ற ஒரு சதாகுப்பு வந்திருக்கிறது.
அதன் பிறகு இன்சனாரு சதாகுப்பு வருமளவு கவிடதகள் எழுதி இருக்கிறார். சவளியிடுவதற்கான
ஆர்வவமா முடனப்வபா இல்டலவய தவிர அவ்வப்வபாது கவிடதகள் எழுதுவார். சடமயல் சதாைர்பாகவும்
சபண்கள் சதாைர்பாகவும் ஒரு நூல் எழுதும் திட்ைத்துைன் சில வவடலகள் சசய்து சகாண்டிருக்கிறார்.

161. உங்கள் சமீ ப சவளியீடுகளில் காபிடரட் உரிடம மு.இளம்பிடற, மு.இளம்பரிதி எனச் சசால்லப்ப
ட்டிருக்கிறது. இப்படிப் பிள்டளகளுக்கு உரிடம தரும் மாற்றத்திற்குக் குறிப்பான காரணமுண்ைா?

குறிப்பான காரணம் ஏதுமில்டல. அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கும் என்ற


அடிப்படையில் தான் அந்த உரிடமடயக் சகாடுத்திருக்கிவறன்.

162. வாசிப்பு அத்தடன சபரிய சமூக நிகழ்வாகக் சகாண்ைாைப்சபறாத ஓரிைத்தில் ஓர் எழுத்தாளனுக்கும்
பதிப்பாளருக்குமான உறவு மிக முக்கியமானது எனக் கருதுகிவறன். உங்கள் சபரும்பாலான நூல்கடள
சவளியிட்டிருப்பது காலச்சுவடு பதிப்பகம். அதனுைனான உங்கள் உறவு பற்றிச் சசால்லுங்கள்.

இப்வபாது என் எல்லா நூல்கடளயுவம அவர்கள் தான் சவளியிடுகிறார்கள். பிற பதிப்பகங்களிைம் சகாடுத்த
நூல்கடளக் கூை திரும்ப வாங்கி விட்வைன். ஒட்டுசமாத்தமாக எல்லாவற்டறயும் காலச்சுவடு வழி
சவளியிடும் எண்ணம் தான் இருக்கிறது. ஒவர பதிப்பகத்தில் எல்லா நூல்களும் வருவசதன்பது
எழுத்தாளனுக்கும் வசதி, வாசகர்களுக்கும் வசதி. ஒவ்சவாரு நூலும் ஒவ்சவாரு பதிப்பகத்தில் வரும்
வபாது எது எங்வக என வாசகர்கள் அறிந்து சகாள்வவத கஷ்ைம். பல பதிப்பாளர்கடளக் டகயாள்வது
என்பது எழுத்தாளருக்கும் கஷ்ைம். அதனால் ஒவர பதிப்பகத்தில் வருவசதன்பது சராம்ப நல்ல விஷயம்.

காலச்சுவடு இதடழ கண்ணன் திரும்பித் சதாைங்கிய ஓரிரு வருைங்களில் அவவராடு எனக்கு நட்பு
ஏற்பட்ைது. அதிலிருந்து கிட்ைத்தட்ை இருபதாண்டுகளாக அந்த நட்பு சதாைர்கிறது. அவர் பதிப்பாளர், நான்
எழுத்தாளர் என்படதத் தாண்டி நண்பர்கள் என்கிற அளவு அது சநருக்கமான உறவாக இருக்கிறது.

இளவேனில் - 2017 98
தமிழ்

ஒரு பதிப்பாளராக ஓர் இதழாசிரியராக கண்ணனின் சசயல்பாடுகள் எனக்கு பிடித்தமானதாக இருக்கிறது.


ஒருவர் எந்தந்தத் திறன்கள் சகாண்ைவவரா அவற்டற மதிப்பவர். அத்திறன்கடள சவளிப்படுத்துவது வபால்
அவர்களுக்குச் சசயல்திட்ைங்கடள உருவாக்கித் தருபவர். காலச்சுவடு பதிப்பகம் பல எழுத்தாளர்கடளக்
சகாண்டு சவற்றிகரமாக இயங்கி வர முக்கியமான காரணம் அது தான். ஒருவருக்கு விருப்பமில்லாத எந்த
ஒன்டறயும் அவர் திணிக்க மாட்ைார். இதழுக்கு இந்தக் கட்டுடர எழுத முடியுமா எனக் வகட்பார் அல்லது
இந்த நூடலப் பதிப்பிக்க முடியுமா எனக் வகட்பார். என்னுடைய விருப்பமில்லாமல் நீங்கள் இடதச் சசய்து
சகாடுக்க வவண்டும் என்று ஒருமுடறயும் சசால்ல மாட்ைார். ஏதாவது காரணத்தால் சசய்ய முடியாது
என்றால் ஒப்புக் சகாண்டு வவறு வழிடயப் பார்க்கப் வபாய் விடுவார். நிர்ப்பந்தம் எதுவும் தர மாட்ைார்.

ஓர் எழுத்தாளனுக்கு என்ன உரிடமத் சதாடகவயா அடதக் சகாடுப்பதில் அவருக்கு எந்தத் தயக்கமும்
இல்டல. அடத மடறப்பதும் கிடையாது. எவ்வளவு நூல்கள் அச்சிைப்பட்ைன, எவ்வளவு நூல்கள்
விற்படன ஆகின என எப்வபாது வகட்ைாலும் அவற்டறச் சசால்வதற்கு அவர் தயாராக இருப்பார்.
உங்களுக்குரிய சதாடகடய நீங்கள் ஏதும் முன்பணமாகக் வகட்ைால் சகாடுத்து உதவி சசய்வார்.

அடத விை முக்கியமான விஷயம், எனக்கு என் புத்தகத்தில் ஒரு பத்துப் பிரதிகள் உைனடியாகத் வதடவ
என்று ஒரு ஃவபான் சசய்தால் வபாதும், இன்வற அனுப்பி டவத்து விடுவார்கள், நாடள வந்து வசர்ந்து
விடும், பல பதிப்பகங்களில் எழுத்தாளருடைய பிரதிகடளப் சபறுவது என்பவத கஷ்ைம், இவரிைம் அப்படி
இல்டல. அப்படி வாங்கிய பிரதிகளுக்கு நம்மிைம் காசு வாங்காமல் கணக்கு டவத்துக் சகாண்டு நமக்குத்
தர வவண்டிய உரிடமத் சதாடகயிலிருந்து கழித்துக் சகாள்வார். 40% கழிவு விடலயில் சகாடுப்பார்.

ஒரு எழுத்தாளருக்கு சமாழிசபயர்ப்பு அல்லது வவசறந்த வாய்ப்பு வந்தாலும் எந்த மனத்தடையும் இன்றி
அவர்களுக்கு அடத ஏற்படுத்திக் சகாடுப்பார். தகுதியானவர் என்று வதான்றினால் பரிந்துடர சசய்வார்.

பிற சமாழி இலக்கியத்டதத் தமிழுக்குக் சகாண்டு வருவது மட்டுமில்லாமல் தமிழ் இலக்கியத்டதப் பிற
சமாழிக்குக் சகாண்டு வபாவது, ஆங்கிலம் மட்டுமல்லாமல் உலக சமாழிகளுக்கும் சகாண்டு வபாவது
என்ற பரந்த பார்டவயும் உள்ளவர். உலக சமாழிகள் பலவற்றில் இருக்கும் பதிப்பகங்கவளாடு அவருக்குத்
சதாைர்பு உண்டு. அங்கு ஏதாவது தமிழ் நூல்கடளக் சகாண்டு வபாக முடியுமா என்படதயும் பார்ப்பார்.

இப்படிப் பல வடககளிலும் பதிப்பாளர் என்ற அடிப்படையில் எழுத்தாளருக்கு சராம்பவும் உகந்தவராக


கண்னன் சசயல்படுகிறார். அப்படி ஒருவர் இருப்பது என்பது தமிழ்ச் சூழலில் சராம்ப அரிய விஷயம்.

163. காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழு அனுபவங்கள் குறித்து?

இப்வபாது ஆசிரியர் குழுவில் இல்டல. 2014ல் அந்தப் பிரச்சடனக்குப் பிறகு விலகி விட்வைன்.

கிட்ைத்தட்ை பத்தாண்டுகள் காலச்சுவடு ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்வதன். ஆசிரியர் குழுவில்


சபரிய வவடலகள் ஒன்றும் நான் சசய்யவில்டல. படைப்புகடள வாசித்து அபிப்பிராயம் சசால்லக்
வகட்பார்கள். ஆவலாசடனக் கூட்ைங்களில் பங்வகற்வபன், என் கருத்துக்கடளச் சசால்வவன். ஒரு சில
சந்தர்ப்பங்களில் அதன் சபாறுப்பாசிரியர் ஊரில் இல்லாத சூழலில் அந்த மாதங்களில் முழுப் சபாறுப்பும்
எடுத்து இதடழக் கவனித்திருக்கிவறன். அதன் மூலமாக நிடறய விஷயங்கடள வாசிப்பதற்கான வாய்ப்பு
கிடைக்கிறது. பல கடதகள், கட்டுடரகள் பற்றி கருத்துக்கடள உருவாக்கிக் சகாள்ள வசதியாக இருக்கிறது.
வாசிப்பதும் அபிப்பிராயங்கடள உருவாக்கிக் சகாள்வதும் நமக்கு ஒரு மனப்பயிற்சிக்குப் பயன்படுகிறது.

இளவேனில் - 2017 99
தமிழ்

ஓர் இதவழாடு ஓர் எழுத்தாளன் ஏதாவது ஒரு விதத்தில் சதாைர்ந்து சதாைர்பில் இருக்க வவண்டும் என
நிடனக்கிவறன். சில சமயங்களில் அரசியல், சமூகம், பண்பாடு சம்மந்தமாக எழுத்தாளருக்கு ஒரு கருத்து
உருவாகும். அடத சவளிப்படுத்துவதற்கு ஒரு வாயில் வவண்டும். அதற்கு காலச்சுவடு இைம் தந்துள்ளது.
நான் சசான்ன சில ஆவலாசடனகடள நடைமுடறப்படுத்திப் பார்க்கவும் அவர்கள் உதவியிருக்கிறார்கள்.

அதன் ஆசிரியர் குழுவில் நான் சசயல்பட்ைது எனக்கு திருப்தி தரும் ஒரு விஷயம்.

164. அடையாளம் பதிப்பகத்தில் கூை உங்களது சில நூல்கள் சவளியாகி இருக்கின்றன அல்லவா? உங்கள்
முக்கியமான படைப்புகளான பீக்கடதகளும், கங்கணமும் முதலில் அவர்கள் சவளியிட்ைது தான்.

அந்த இரண்டு நூல் மட்டும் தான் அடையாளம் பதிப்பகத்தில் சவளியாகின. பீக்கடதகள் நூடல வவறு
பதிப்பகங்கள் சவளியிைத் தயங்கிய வபாது அடையாளம் சாதிக் அடத சவளியிைத் தயாராக இருந்தார்.
அவர் சசான்ன ஒவர நிபந்தடன “அடுத்து நீங்கள் எழுதும் நாவடல அடையாளத்துக்குத் தருவதாக
இருந்தால் இந்தச் சிறுகடதத் சதாகுப்டப சவளியிடுகிவறன்” என்றார். அதற்கு ஒப்புக் சகாண்வைன்.

பீக்கடதகள் சதாகுப்டப சவளியிட்ைார். ஒப்புக் சகாண்ைது வபால் அடுத்து எழுதிய கங்கணம் நாவடல
அவருக்குக் சகாடுத்வதன். அதன் முதலிரு பதிப்புகள் அடையாளம் மூலமாக சவளியாகின.

165. இலக்கிய உலகில் உங்கள் நண்பர்கள் குறித்துச் சசால்லுங்கள்.

இலக்கிய உலகில் எல்லா எழுத்தாளர்களும் என்னுடைய நண்பர்கள் தான். எனக்கு எழுத்தாளர்கவளாடு


கருத்து வவறுபாடுகள், முரண்பாடுகள் இருக்குவம தவிர, தனிப்பட்ை ரீதியில் எந்த எழுத்தாளருவம எனக்கு
எதிரானவர்கள் கிடையாது. எல்வலாடரயும் நான் நண்பர்களாகத்தான் அணுகுகிவறன். சராம்ப சநருக்கமான
நட்பு வட்ைம் என்று சசான்னால் காலச்சுவடு கண்ணன், ஆ.இரா. வவங்கைாசலபதி, சுகுமாரன், பழ.
அதியமான், கல்யாணராமன், வ.கீ தா, அம்டப, க.வமாகனரங்கன், தக்டக பாபு, மணல்வடு
ீ ஹரிகிருஷ்ணன்.

இலக்கியத் தளம் சார்ந்தும், கல்வித்துடற சார்ந்தும் பார்த்தால் மூன்று நண்பர்கடளச் சசால்ல வவண்டும்.
திருச்சி ஈவவரா கல்லூரியில் பணியாற்றும் காசி மாரியப்பன், அவர் சகாம்ப மாைசாமி என்ற சபயரில்
கவிடதகள் எழுதியவர், நாவல் விமர்சனம் எல்லாம் எழுதி இருக்கிறார். (கரித்தாள் சதரியவில்டலயா
தம்பீ… சதாகுப்புக்கு முன்னுடர எழுதியவரா? எனக் வகட்கிவறன். ஆவமாதிக்கிறார். அது மிகச் சசறிவான,
ரசடனயான சமாழி நடை எனச் சிலாகிக்கிவறன்.) உடுமடலப்வபட்டை அரசு கல்லூரியில் கிருஷ்ணன்
என்ற வபராசிரியரும் சநருக்கமான நண்பர். கிருஷ்ணகிரியில் மா. சவங்கவைசன் என்ற நண்பர் இருக்கிறார்.

166. யூமா. வாசுகியுைனான உங்கள் நட்பு குறித்து. அவருக்கு நீங்கள் எழுதிய ஒரு நாவடலவய (கங்கணம்
என நிடனவு) சமர்ப்பித்திருக்கிறீர்கள் அல்லவா?

அவருைனான நட்டபப் பற்றித் தனியாகவவ சசால்ல வவண்டும். சில ஆண்டுகள் அவவராடு சநருங்கிய
நட்பு இருந்தது. நான் சசன்டனயில் இருந்த வபாது அவர் குதிடர வரன்
ீ பயணம் பத்திரிடக நைத்திக்
சகாண்டிருந்தார். அதன் மூலமாகத்தான் அவவராடு நட்பு உருவானது. அதன் முதல் இதழில் என்
நிழல்முற்றம் நாவலிலிருந்து ஒரு பகுதிடய எடுத்துப் வபாடுவதாகக் வகட்டு எனக்குக் கடிதம் எழுதினார்.

இளவேனில் - 2017 100


தமிழ்

அதிலிருந்து அவவராடு எனக்கு நட்பு. குதிடரவரன்


ீ பயணம் இதழின் ஆசிரியர் குழுவிலும் நான்
பங்களிப்புச் சசய்வதன். அதில் எழுதவும் சசய்திருக்கிவறன். கிட்ைத்தட்ை நான்டகந்து ஆண்டுகள் நாங்கள்
அருகருவக குடியிருந்வதாம். சராம்ப சநருக்கமான ஒரு பழக்கம். அது மிக ஆத்மார்த்தமான ஒரு நட்பு.

என் மீ து சராம்பப் பிரியம் சகாண்ைவர். சக மனிதர்கள் மீ து ஒருவர் அவ்வளவு பிரியம் காட்ை முடியுமா
என ஆச்சரியமாக இருக்கும். ஒரு கடலஞன் என்றால் நம் மனதில் என்ன பிம்பம் டவத்திருப்வபாவமா
அதற்சகல்லாம் உரியவர். இதழில் வசர்ந்து சசயல்பட்ை காலத்திற்குப் பிறகும் சதாைர்கிறது அந்த நட்பு.

167. நஞ்சுண்ைன் அவர்களுைனான உங்கள் உறவு பற்றி?

அவருக்கும் எனக்கும் தமிழ் சார்ந்த ஒரு நட்பு உருவானது. அவர் புள்ளியியல் துடறப் வபராசிரியர்.
ஆனால் தமிழ் இலக்கணத்திலும் சசம்டமயாக்கத்திலும் அவருக்கு ஈடுபாடு. அவர் முதன் முதலில்
என்னுடைய நூல் ஒன்டறத் தான் எடிட் சசய்தார் - துயரமும் துயர நிமித்தமும். அந்நூல் பற்றி அவர்
எழுதிய எடிட்ைர் குறிப்பு ஒரு கட்டுடர வபால் அருடமயாக வந்திருந்தது. அடத விரிவான கட்டுடரயாக
எழுதச் சசான்வனன். அவர் அந்நூடல எடிட் சசய்தடத ஒட்டிவய எடிட் சசய்வதற்கு 'சசம்டமயாக்கம்'
என்ற சசால்டல உருவாக்கிவனன். எடிட்ைருக்கு ‘சசம்டமயாக்குநர்’. அந்தச் சசால்டல அவர் சதாைர்ந்து
பயன்படுத்தினார். ‘சசம்டம’ என்ற சபயரில் ஒரு சிற்றிதழ் கூை இரண்டு இதழ்கள் சகாண்டு வந்தார்.

அவர் ஒரு மிகச் சிறந்த எடிட்ைர். எனக்குத் சதரிந்து குடறந்தது இருபத்டதந்து நூல்கடளயாவது அவர்
எடிட் சசய்திருப்பார். எடிட்ைருக்கான ஓர் இைத்டதத் தமிழில் அவர் உருவாக்க முடியும் என நம்பிவனன்.
ஆனால் அது நடைசபறாமல் வபாய் விட்ைது. அதற்குச் சூழலும் ஒரு காரணம். அவரும் ஒரு காரணம்.

168. சகாங்கு வட்ைாரத்டதச் வசர்ந்த பிற எழுத்தாளர்களான வா.மு.வகாமு, சமீ பத்தில் மடறந்த க.சீ.
சிவக்குமார் வபான்வறாருைன் உங்களுக்குப் பழக்கமுண்ைா?

ஆம். பழக்கமுண்டு. க.சீ.சிவக்குமார் சராம்ப இயல்பான ஒரு மனிதர். அவர் எழுத்தாளராக அறிமுகமான
காலம் முதவல அவருைன் எனக்குப் பழக்கமுண்டு. அது 1997 என நிடனக்கிவறன். க.சீ.சிவக்குமாரின் கடத
இந்தியா டுவைவில் பரிசுக்குத் வதர்ந்சதடுக்கப்பட்டு இருந்தது. இலக்கியம் சார்ந்து தமிழ் இந்தியா டுவைவின்
பங்களிப்பு முக்கியமானதாகப் வபசப்பட்ை காலகட்ைம். அக்காலத்தில் என் வாழ்வில் சில சநருக்கடிகளால்
எதுவுவம வாசிக்காமல் இருந்வதன். அவர் கடத பரிசு சபற்றது எனக்குத் சதரியவில்டல. அப்வபாது
அவராக என்டனத் வதடிக் சகாண்டு என் கிராமத்துக்கு வந்து தன்டன அறிமுகப்படுத்திக் சகாண்ைார்.

இலக்கியச் சூழலில் நைக்கும் விஷயங்கடளத் சதரிந்து சகாள்ளாமல் இருக்கிவறாவம என எனக்குச்


சங்கைமாகப் வபாய் விட்ைது. ஆனால் அவர் அடதப் சபாருட்படுத்திக் சகாள்ளவில்டல. வபசிக்
சகாண்டிருந்து விட்டுப் வபாய் விட்ைார். டகக் குழந்டதயாக இருந்த என் மகன் உைல் நலமின்றி
இருந்தான். அவன் அவவராடு வபசுவதற்வக விைவில்டல. அப்படித்தான் அவடர முதலில் சந்தித்வதன்.

அதன் பிறகு இப்வபாது வடர அவர் எழுத்டத நான் வாசிப்பதும், என் எழுத்துக்கடள அவர் வாசிப்பதும்
சதாைர்ந்தது. என் எழுத்துக்கள் எல்லாவற்டறயும் வாசித்து விட்டு தன் அபிப்பிராயங்கடளச் சசால்வார்.
அவர் தன் முதல் சதாகுப்புக்கு கன்னிவாடி என்று சபயரிட்ைது கூை என்டனப் பார்த்துத் தான். “ஊர்ப்
சபயடர முதலில் நீங்கள் தான் டவத்திருக்கிறீர்கள், உங்கடளப் பின்பற்றி நானும் ஊர்ப் சபயடரத்

இளவேனில் - 2017 101


தமிழ்

சதாகுப்புக்கு டவக்கிவறன்” என டவத்தார். அடத கன்னிவாடியிவலவய சவளியிட்ைார். அந்த சவளியீட்டு


விழாவுக்கும் நான் வபாயிருந்வதன். அப்படித் சதாைர்ந்து ஓர் உயர்வான நட்பாக அவருடையது இருந்தது.

வா.மு.வகாமுவவாடு எனக்கு சநருங்கிய நட்பு கிடையாது. முதலில் நடுகல் என்ற பத்திரிடக நைத்தினார்.
அதற்குப் பிறகு சறக்டக என்று ஒரு பத்திரிடக நைத்தினார். அந்தச் சமயத்தில் ஹரிகிருஷ்ணன் மூலமாக
வா.மு.வகாமு அறிமுகமானார். சகட்ை வார்த்டத வபசுவவாம் சதாைரின் சில பகுதிகள் சறக்டகயில்
வந்தது. அப்வபாதிருந்து அவருைன் பழக்கம். அவருடைய எழுத்தில் அவர் பயன்படுத்தும் வட்ைார வழக்குச்
சசாற்கள் எனக்கு சராம்பப் பிடிக்கும். அகராதி சதாகுப்பவன் என்ற முடறயில் அவர் எழுத்துக்களிலிருந்து
பல சசாற்கடள அகராதிக்காக எடுத்திருக்கிவறன். அடவ யாவும் நூலின் அடுத்த பதிப்பில் இைம் சபறும்.

169. நீங்கள் சண்முகசுந்தரத்தின் நீட்சி என்பதாகச் சசான்ன ீர்கள். உங்களுடைய நீட்சியாக யாடரயாவது
பார்க்கிறீர்களா?

அப்படி யாரும் சதரியவில்டல. எனக்குச் சமகாலத்தில் எழுதுபவர்கள் இருக்கிறார்கள் - என்.ஸ்ரீராம்,


வா.மு.வகாமு, அப்புறம் எனக்குக் சகாஞ்சம் முன்னால் எழுதத் சதாைங்கின வதவிபாரதி. சகௌதம
சித்தார்த்தன், சூர்யகாந்தன், சி.ஆர்.ரவர்ந்திரன்
ீ இப்படி இப்பகுதி வாழ்க்டகடய எழுதும் பலர் உண்டு.

இதில் சமகாலத்தில் எழுதுபவர்களில் என்.ஸ்ரீராமுடைய எழுத்துக்கள் எனக்கு மிகப் பிடித்தமானடவ.

170. ஆசிரியப் பணி, எழுத்து, குடும்பம் தவிர உங்கள் வநரத்தில் வவறு என்சனன்ன இருக்கின்றன?
உதாரணமாய் நண்பர்கள், சினிமா, சதாடலக்காட்சி…

நான் சதாடலக்காட்சி அதிகமாகப் பார்க்க மாட்வைன். பார்த்தாலும் விவாதங்கள் பார்ப்வபன். அதுவும்


எப்வபாதாவது எனக்குப் பிடித்த தடலப்புக்களாக இருந்தால் மட்டும். அதனால் என் பிள்டளகள் என்டன
வகலி சசய்வார்கள், “எப்வபாதும் நாலு வபர் உட்கார்ந்துட்டு இருந்தாத் தான் இவர் பார்ப்பார்” என.

திடரப்பைங்கள் பார்ப்பதில் எனக்கு சராம்ப விருப்பமுண்டு. சதாடலக்காட்சிகளில் திடரப்பைங்கள் சும்மா


சகாஞ்சம் வநரம் பார்ப்வபன். திடரயங்குக்குச் சசன்று பைங்கள் பார்ப்வபன். சசன்டனயிலிருந்த வபாது
நிடறயப் பைங்கள் பார்த்வதன். அதற்கு வநரம் இருந்தது. இப்வபாது இங்வக வந்த பிறகு அந்த மாதிரி வநரம்
இல்டல. அதனால் நிடறயப் பைங்கள் பார்க்க வவண்டுசமன நிடனத்துப் பார்க்க முடியாமல் வபாயிற்று.

நான் சராம்பப் சபருடமயாகச் சசால்வவன். தமிழில் குடறந்தது இரண்ைாயிரம் பைங்களாவது


பார்த்திருப்வபன் என்று. ஏசனனில் திவயட்ைரில் கடை டவத்திருந்ததால் அங்கு வரும் எல்லாப்
பைங்கடளயும் பார்த்து விடுவவன். அதன் சதாைர்ச்சியாகத் தான் திவயட்ைருக்குப் வபாய்ப் பார்ப்படத நான்
சராம்ப விரும்புவவன். அப்படி இல்லாத பட்சத்தில் சில பைங்கடள இடணயத்திலும் பார்ப்பது உண்டு.

இடச வகட்பதும் எனக்கு சராம்ப விருப்பமான விஷயம். திடரப்பாைல்கள் நிடறயக் வகட்வபன். கர்நாைக
சங்கீ தத்திலும் ஆர்வமுண்டு. மதுடர வசாமு, வேசுதாஸ், உன்னிகிருஷ்ணன், சஞ்சய் சுப்ரமணியம், டிஎம்
கிருஷ்ணா இவர்களின் பாைல்கள் பிடிக்கும். படழய கர்நாைக சங்கீ தப் பாைகர்களான எம்எஸ் சுப்புலட்சுமி,
டிவக பட்ைம்மாள் பாைல்களும் நான் நிடறயக் வகட்டிருக்கிவறன். மஹாராேபுரம் சந்தானமும் பிடிக்கும்.

இளவேனில் - 2017 102


தமிழ்

அவதாடு உள்ளூர்ப் பகுதியில் இருக்கும் கிராமங்களுக்குப் வபாவது என்பது எனக்கு விருப்பமான ஒரு
விஷயம். மடலப் பகுதிகள், கிராமங்கள் இப்படி. என் மாணவர்கள் அந்தப் பகுதிகளில் இருந்து வரும்
வபாது அவர்களின் வடுகளுக்குப்
ீ வபாவது என்ற திட்ைத்டத டவத்துக் சகாண்டு பல இைங்களுக்குப்
வபாவவன். அது என் சபாழுதுவபாக்குகளில் ஒன்று. நான் வபாவது என்பது என் மாணவர்களுக்கு
சந்வதாஷம் தரும் ஒரு விஷயமாக இருக்கும். ஓர் ஆசிரியர் தன் வட்டைத்
ீ வதடி வருகிறார் என்பது ஓர்
அங்கீ காரமாகவும் வமற்சகாண்டு வளர்ந்து வர ஓர் உத்வவகம் தரும் விஷயமாகவும் இருக்கும்.

எனக்கு அந்தக் கிராமத்டதப் பார்ப்பது, அந்த வாழ்க்டகடயக் கவனிப்பது, அந்த மனிதர்கவளாடு வபசுவது
இசதல்லாம் சந்வதாஷம் தரும் விஷயங்கள். அது ஒரு சபரும் அனுபவம். அடத நாடியும் வபாவவன்.

171. சமீ ப காலத்தில் டிஎம் கிருஷ்ணா தன் கச்வசரிகளில் உங்கள் விருத்தங்கடளப் பாடுகிறார் - நான்
‘மாசதாருபாகவன’ என்று முடியும் முடியாத துயரில், தப்சபன்ன சசய்வதன், தாயுமில்டல தந்டதயில்டல
ஆகிய மூன்றிடனக் வகட்டிருக்கிவறன். அழகான முயற்சி. ஓர் இலக்கியவாதியும், ஓர் இடசக் கடலஞரும்
இடணவது தமிடழப் சபாறுத்த வடரயிலும் அரிய நிகழ்வு. அடதப் பற்றிச் சசால்லுங்கள்.

தமிழ்த் திடரயிடசடயக் வகட்பதில் எனக்குச் சிறுவயதில் இருந்வத மிக ஈடுபாடு. படழய பாைல்கடளத்
வதடிக் வகட்பதுண்டு. பதின்வயடதக் கைந்த பிறகு எனக்கு வாய்த்த இலக்கிய நண்பர்கள் பலர் கர்நாைக
சங்கீ தம் வகட்பதில் ஆர்வம் சகாண்ைவர்களாக இருந்தனர். அப்படிவய எனக்கும் அந்த ஈடுபாடு வந்தது.

மரபுக் கவிடத எழுதும் வழக்கமும் சிறுவயதிவலவய ஏற்பட்ைதுதான். யாப்டப ஓரளவு கற்ற பிறகு நிடறய
எழுதிவனன். புதுக்கவிடதக்கு வந்த பிறகும் மண வாழ்த்து, விருந்துகளில் ஒருவடரப் வபாற்ற எழுதுவது
என மரபுப்பயிற்சிடயத் சதாைர்ந்வதன். மரபில் இருக்கும் சந்தம் பற்றி எனக்குத் சதாைர்ந்த கவனமுண்டு.

எனது நாவல் சதாைர்பான பிரச்சிடனக்குப் பிறகு அதிலிருந்து மீ ள்வதற்குப் பல முயற்சிகடள என் மனம்
சசய்தது. அதிசலான்று மாசதாருபாகனாகிய சிவடன வநாக்கி என் முடறயீட்டை, புலம்படல டவக்கும்
விருத்தங்கடள எழுதியது. 44 எண்சீர் விருத்தங்கள் எழுதிவனன். அடவ சபரும் ஆறுதடலக் சகாடுத்தன.

கைந்த ஆண்டின் இறுதியில் இலக்கிய நிகழ்வு ஒன்றில் டிஎம் கிருஷ்ணா அவர்கடளச் சந்திக்க வாய்த்தது.
அப்வபாது நான் எழுதிய விருத்தங்களின் பிரதிடய அவரிைம் நீட்டிவனன். அவற்றில் ஒரு நான்டகந்டத
எனது தனிப்பட்ை வகட்புக்காகப் பாடித் தர வவண்டும் எனக் வகட்டுக்சகாண்வைன். சில விருத்தங்கடள
வாசிக்கச் சசால்லிக் வகட்ைார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தன. கச்வசரியிவலவய பாடுகிவறன் என்று
சசான்னார். அதன்படிவய இதுவடர 4 விருத்தங்களுக்கு சமட்ைடமத்துத் கச்வசரிகளில் பாடி வருகிறார்.

அந்தச் சந்திப்பின்வபாது ‘பக்தி அல்லாமல் வவறு சபாருள்களில் கீ ர்த்தடனகள் எழுதினால் பாைலாம்’ என்று
சசான்னார். இறுக்கமான கட்டுடைய கடல ஒன்றில் புழங்கும் பிரபலம் ஒருவர் அதில் சில மீ றல்கடள
உருவாக்க முயல்கிறார். அக்கடலயின் எல்டலடய விரிவுபடுத்த விரும்புகிறார். அவருைன் சசன்று
பார்ப்வபாவம என்று எனக்கு உந்துதல் வதான்றிற்று. ஆகவவ முதலில் பஞ்சபூதங்கடளப் பற்றி ஒவ்சவாரு
கீ ர்த்தடன எழுதிவனன். அவற்டறப் பார்த்தபின் அவர் சகாடுத்த உற்சாகத்தால் வமலும் சில எழுதிவனன்.

கர்நாைக சங்கீ தம் வகட்வபன். ஆனால் ராகம் தாளத்தில் எல்லாம் சபரிய ஞானம் கிடையாது. ஆனாலும்
சில ராகங்கடள உள்வாங்கிக் சகாண்டு சில கீ ர்த்தடனகள் எழுதிவனன். ராகம் பிடிபைாமல் என்னுடைய
விருப்பப்படியும் சில கீ ர்த்தடனகள் எழுதிவனன். என் கீ ர்த்தடனகள், விருத்தங்கடள மட்டும் சகாண்டு
தனியாக ஒரு கச்வசரி சசய்வதாகச் சசால்லி இருக்கிறார். வம மாதத்தில் நாமக்கல்லிவலவய நைத்த

இளவேனில் - 2017 103


தமிழ்

ஏற்பாடு சசய்திருக்கிவறாம். (ஏப்ரலில் எடுக்கப்பட்ை வநர்காணல். கைந்த வம 13 அன்று இந்தக் கச்வசரி


நைந்வதறியது. அதில் தான் தமிழ் - இளவவனில் 2017 இதழின் டீஸடர டிஎம் கிருஷ்ணா சவளியிட்ைார்.)

இன்று தனிவய ஒரு கச்வசரி சசய்யும் அளவுக்கு இது வந்திருப்படதப் சபரும்வபறு என்று நிடனக்கிவறன்.

172. சினிமாவில் சபரிய ஆர்வம் உண்டு என்று சசால்லி இருக்கிறீர்கள். இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும்
ஒரு சபரிய இடைசவளி இருக்கிறது தமிழில். மடலயாளம், வங்காளம், மராத்தி வபான்றவற்றில் அப்படி
இல்டல. இலக்கியத்திலிருந்து சினிமாவிற்கு என்பது மிக அரிதாகவவ தமிழில் நைந்திருக்கிறது. அதுவும்
சிடதக்கப்பட்ை நிடலயில். வமாகமுள், தடலகீ ழ் விகிதங்கள் என உதாரணங்கள் சசால்லலாம். ஏன்?

இலக்கியத்திலிருந்து சினிமா என்பவத இங்வக மிகவும் குடறச்சல். அடவயும் சவற்றிகரமான பைங்களாக


அடமயவில்டல. இங்குள்ள சவகுேன மவனாபாவம் அதற்கு முக்கியமானசதாரு காரணம். எந்தசவாரு
சீரியஸான விஷயத்டதயும் அவர்களால் தாங்கிக் சகாள்ள முடியவில்டல, உள்வாங்கிக் சகாள்ள
முடியவில்டல. முழுவதுவம சபாழுதுவபாக்காக, களிப்பூட்டும் விஷயமாக இருக்க வவண்டும் என்ற
பார்டவ தான் இருக்கிறது. அந்தப் பார்டவடய சினிமா எந்தக் காலகட்ைத்தில் நம் மக்களுக்கு வழங்கியது?
அது அங்கிருந்து வந்ததா அல்லது மக்களின் இயல்பான மவனாபாவவம அதுதானா? எனத் சதரியவில்டல.

இதனால் தான் இங்வக இலக்கியத்திலிருந்து பைங்கள் எடுப்பது அல்லது சீரியஸான பைங்கள் எடுப்பது
என்பது இல்லாமல் வபாகிறது. மக்கள் அடதப் பார்த்தார்கள், சவற்றி சபறச் சசய்தார்கள் எனில் நிடறயப்
வபர் அந்தத் துடறக்கு வருவார்கள், அப்படியான பைங்கள் எடுப்பார்கள். அதற்கான சூழல் ஏவனா இங்வக
இல்லாமல் இருக்கிறது. அடதத் தாண்டி சமீ ப காலங்களில் நல்ல பைங்கள் வந்து சகாண்டிருக்கின்றன.
அவ்வளவாக ஓைவில்டல என்றாலும் கவனம் சபறும் படைப்புகளாக வந்து சகாண்டிருக்கின்றன.

திடரப்பைத் துடறயிலிருக்கும் பலர் என்னுைன் நட்பில் இருக்கிறார்கள். அவர்களில் நல்ல வாசகர்கள்


உண்டு. சவற்றிமாறன், சற்குணம், மிஷ்கின், சீனு ராமசாமி, வசந்தபாலன் இப்படி நிடறயப் வபர்
என்னுடைய நாவல்கடள வாசித்ததாக அவர்கவள வநரிலும் சதாடலவபசியிலும் வபசினார்கள். உதவி

இளவேனில் - 2017 104


தமிழ்

இயக்குநர்களில் பலர் நவன


ீ இலக்கிய வாசகர்களாக இருக்கிறார்கள். அசதல்லாவம சதரிகிறது. ஆனாலுவம
நவன
ீ இலக்கியத்டதத் திடரப்பைமாக்குவது என்ற முயற்சி சராம்பக் குடறவாகத்தான் இருக்கிறது.
அப்படிவய சசய்தாலும் அதில் எழுத்தாளருக்குரிய பங்கு, மதிப்பு சபருமளவுக்கு இருப்பதில்டல.

ஆனால் அடதயும் தாண்டி சேயவமாகன், எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாைன், அேயன் பாலா, வவல.
ராமமூர்த்தி வபான்றவர்கள் எல்லாம் அந்தத் துடறயில் இயங்குவது என்பது ஆவராக்கியமான விஷயம்.

173. ஏறுசவயிடல பாலு மவகந்திரா பைமாக்க விரும்பினார். அதற்குப் பின் அப்படியான Proposalகள்
(வாய்ப்பு, அடழப்பு என்சறல்லாம் சசால்ல விரும்பவில்டல) வந்தனவா?

நிடறய வந்தன. ஒவ்சவாரு நாவடலயும் சசால்லிக் சகாண்வை தான் இருக்கிறார்கள். இடத எடுக்கிவறன்,
அடத எடுக்கிவறன் எனப் பல வபர் வகட்டுக் சகாண்வை தான் இருக்கிறார்கள். முடிவாக சசயல்முடறக்கு
வருவது மாதிரி எதுவும் இதுவடர அடமயவில்டல.

174. சினிமா சமாழியில் சீன் பிடிப்பது என்பார்கள். உங்கடளப் வபான்ற எழுத்தாளர்கடள அதற்குக்
கச்சிதமாகப் பயன்படுத்திக் சகாள்ள முடியும். உங்கள் நாவல்களில் வரும் பல்வவறு கிடளக் கடதகடள
அல்லது உங்கள் மனதிலிருந்தும் விஷயங்கடளக் காட்சிகளாக மாற்றி பைங்களில் வசர்த்துக் சகாள்ள
முடியும். அது மாதிரி எழுத்தாளர்கடளப் பயன்படுத்துவது என்பது நைக்கவவ இல்டல.

பாரதிராோ எழுத்தாளர்கடளப் பயன்படுத்தினார். அவர் திடரக்கடத, இயக்கம் மட்டும் சசய்வார். கடத,


வசனம் வவறு ஆட்கள் சசய்வார்கள். அது மாதிரியான மரபு சதாைரவில்டல. இயக்குநர் இயக்குவடத
மட்டும் சசய்தால் வபாதும் என்ற புரிதல் இல்டல. எல்லாவற்டறயும் ஒருவவர சசய்ய வவண்டும் என
நிடனக்கிறார்கள். அப்படிவய இன்சனாருவர் பங்களிப்பு சசய்தாலும் உரிய அங்கீ காரம் தரப்படுவதில்டல.

175. சினிமா இடச பிடிக்கும் என்று சசான்ன ீர்கள் எந்த இடசயடமப்பாளடரப் பிடிக்கும்?

அப்படிக் குறிப்பாய் ஏதுமில்டல. நான் 1930களிலிருந்து வந்த பாைல்களிலிருந்து இன்று சந்வதாஷ்


நாராயணன் பாைல்கள் வடர வகட்வபன். முன்பு புதிதாய் வரும் பாைல்களில் அவ்வளவு ஈடுபாடு
இல்லாமல் இருந்தது. பிறகு நாவன என்டன அதற்குத் தகவடமத்துக் சகாண்வைன். புதிதாய் வரும்
பாைல்கள் இப்வபாது இருப்பவர்களுக்குப் பிடிக்கிறது, நமக்குப் பிடிக்கவில்டல என்றால் நாம் படழயதாகி
விட்வைாவமா என்ற எண்ணம் வந்தது. அதனால் இப்வபாது இருக்கும் ட்சரண்ட் என்னசவனத் சதரிந்து
சகாண்டு அவதாடு இடணந்து சகாள்ள வவண்டும் என்று இறங்கிவனன். இதிலும் நிடறய நல்ல இடசயும்
நல்ல பாைல்களும் வரத்தான் சசய்கின்றன. 1930லிருந்து நம் பாைல்கடளப் பார்த்தால் தமிழில் மிக
வளமான ஒரு திடரப்பாைல் மரபு இருப்படதப் பார்க்க முடிகிறது. இடணயம் வந்த பிறகு அது நிடறய
வசதியாக இருக்கிறது. அரிய அற்புதமான பாைல்கடள எல்லாம் எளிதில் கண்ைறிந்து வகட்க முடிகிறது.

நான் இடளஞனாக இருந்த காலகட்ைத்தில் தான் இடளயாராோவின் இடச வருகிறது. அவரது இடச
என்பது நம் வாழ்க்டகயில் தவிர்க்க முடியாத ஒன்று. அவத வபால் என்னுடைய கல்லூரிப் பருவத்தில்
ஏஆர் ரஹ்மான் வருகிறார். இடளயராோவின் இடச வந்த வபாது கிராமத்துக்காரனாக எப்படி ஒரு
மகிழ்ச்சி இருந்தவதா ஏஆர் ரஹ்மான் வந்த வபாது தமிழ்ச் சூழலுக்வக மிகப் புதிய விஷயமாக அது
இருந்தது. இப்படி தமிழ்த் திடரப்பாைல்களுக்குள் வபானால் அற்புதமான இடச இருக்கிறது.

இளவேனில் - 2017 105


தமிழ்

அவத வபால் நல்ல பாைலாசிரியர்களும் நிடறயப் வபர் இருந்திருக்கிறார்கள். பாைல் வரிகடளக் வகட்கும்
வபாது இவ்வளவு கவித்துவ வரிகடள திடரப்பாைல்களில் எழுதி இருக்கிறார்கள் என்று வதான்றுகிறது.
மருதகாசி, உடுமடல நாராயண கவி வபான்ற அற்புதமான கவிஞர்கள் பாைல் எழுதி இருக்கிறார்கள்.

நான் அரிய பாைல்கடளத் வதடிக் வகட்வபன். விஎன் சுந்தரம் என்ற பாைகர். அவர் இடசயடமப்பாளராகவும்
இருந்திருக்கிறார். குடறச்சலான பாைல்கள் தான் பாடி இருக்கிறார். வரபாண்டிய
ீ கட்ைசமாம்மன் பைத்தில்
வபார் சமயத்தில் முருகனிைம் வவண்டும் பாைலின் - எஸ் வரலட்சுமி பாடியது - ஆரம்பத்தில் சதாடகயறா
மட்டும் அவர் பாடுவார். அது சிவாேி சதாைங்குவதாக வரும் நான்கு வரிகள். அவர் தனியாகச் சில
பாைல்களும் பாடி இருக்கிறார். அந்த மாதிரியான அரிய பாைகர்கடள எல்லாம் நான் வதடிக் வகட்வபன்.

176. தற்வபாது உங்களின் வாசிப்பு எப்படியானதாய் இருக்கிறது? வாசிப்பில் எவற்றில் ஆர்வம்


சகாண்டிருக்கிறீர்கள்? நீங்கள் இன்று எழுதுவது அதிகமா வாசிப்பதா?

இப்வபாது வாசிப்பு சராம்பக் குடறந்து தான் இருக்கிறது. எழுதுவதும் குடறந்து தான் இருக்கிறது.
தீர்ப்புக்குப் பிறகு ஒரு பரபரப்பு வந்து விட்ைது. எனக்கான கமிட்சமண்ட்ஸ் நிடறய இருப்பதாலும்
தற்வபாது பணியாற்றும் இைத்தில் கூடுதல் வவடலப்பளு இருப்பதாலும் வாசிப்பு குடறவாகவவ
இருக்கிறது. ஏவதனும் ஒரு வதடவடய முன்னிட்டு வாசிப்பது என்பது மட்டும் தான் இருக்கிறது.
விருப்பத்திற்வகற்றது வபால் வாசிப்பது என்பது இல்டல. புதிதாக வரும் கவிடதத் சதாகுப்புகடள
எப்வபாதும் வாசிக்கும் பழக்கம் உள்ளவன். அடத மட்டும் சதாைர்ந்து சசய்து வருகிவறன்.

177. அலுவலகப் பணிச்சுடம என்று சசான்ன ீர்கள். ஒரு வபச்சுக்கு உங்களுக்குப் சபாருளாதார நிர்ப்பந்தம்
இல்டல என டவத்துக் சகாள்வவாம். அச்சூழலில் முழு வநர எழுத்தாளராக இருக்க விரும்புவர்களா?

கட்ைாயம் இருக்க விரும்புவவன். என் பிள்டளகளிைம் கூைச் சசான்வனன். நீங்கள் சம்பாதிக்கத் துவங்கி
உங்கள் வாழ்க்டகடயப் பார்த்துக் சகாள்ளத் துவங்கி விட்ைால் நான் விருப்ப ஓய்வு சபற்று என் பாட்டுக்கு
படித்துக் சகாண்டும் எழுதிக் சகாண்டும் என் விருப்பத்திற்வகற்ப இருப்வபன் என. ஓரிரு வருைங்களுக்குள்
அந்த மாதிரியான வாய்ப்பும் அடமயலாம். இந்தச் சந்தர்ப்பத்தில் கூை அப்படி நிடனத்வதன். எனக்குப் பல
சவளிநாட்டு அடழப்புகள் வருகின்றன, சவளி மாநிலங்களிலிருந்து கூப்பிடுகிறார்கள். நிடறய எழுதக்
வகட்கிறார்கள். அல்லது இது வபான்ற வநர்காணல்கள். இப்படி ஏதாவது இருந்து சகாண்வை இருக்கிறது.

இதற்கிடைவய கல்லூரிக்கு வவடலக்குப் வபாவது என்பது சநருக்கடியாகத்தான் இருக்கிறது. இப்வபாது


கல்லூரி முதல்வருக்கு அடுத்த நிடலயில் இருக்கிவறன். அதனால் சகாஞ்சம் வவடலகள் அதிகம்.
என்னுடைய இயல்பு ஒரு சபாறுப்டப நான் எடுத்துக் சகாண்ைால் அடதச் சிறப்பாகச் சசய்ய வவண்டும்
எனக் கவனம் சசலுத்துவவன். வமவலாட்ைமாகச் சசய்வது என்பவதா பட்டும் பைாமல் இருப்பது என்பவதா
எனக்குப் பழக்கமில்டல. சபரும்பாலும் சபாறுப்பு எடுத்துக் சகாள்ள மாட்வைன். ஒருவவடள எடுத்துக்
சகாண்ைால் அடதச் சரியாக நிடறவவற்ற வவண்டும் என்று தான் முயற்சி சசய்வவன். அதுவும் ஒரு
பலவனம்
ீ தான். அதனாலும் வநரம் கிடைப்பது சிரமமாக இருக்கிறது.

அதனால் தான் விருப்ப ஓய்வு வாங்கிக் சகாள்ளலாமா என வயாசித்வதன். நண்பர்கள் “பிள்டளகள்


சசட்டிலாகட்டும், அவசரப்பைாதீர்கள், குடும்பத்துக்கான சபாருளாதாரத் வதடவகள் இருக்கும்” என்று
சசான்னதால் அத்திட்ைத்டதத் தள்ளிப் வபாட்டிருக்கிவறன். நான் நிடனப்பது வபால் பிள்டளகளின்

இளவேனில் - 2017 106


தமிழ்

வாழ்க்டக அடமந்து விட்ைால் விருப்ப ஓய்வு வாங்கிக் சகாள்வவன். முழு வநரமாகப் படிக்க, எழுத
இருப்பது, விருப்பமான இைங்களுக்குப் வபாவது என வநரம் சசலவழிக்க வவண்டும் என்பவத விருப்பம்.

வயதாகும் வபாது வவடலப்பளு குடறந்து விடும் என நிடனக்கிவறாம். அப்படி அல்ல. அது கூடுதலாகிறது.
வயதாகும் வபாது தான் முக்கியப் சபாறுப்புகள் வருகின்றன. குடும்பப் சபாறுப்புக்களும் சரி, வவடலப்
சபாறுப்புக்களும் சரி. அது சராம்பச் சங்கைமானதாகத்தான் இருக்கிறது.

178. கவிடத, சிறுகடத, நாவல், கட்டுடர இடவ ஒவ்சவான்றிலும் சிறந்து விளங்குவதாய் நீங்கள் கருதும்
இளம் தடலமுடற எழுத்தாளர்கள் ஓரிருவடரச் சசால்லுங்கள்.

கவிஞர்களில் இப்வபாது எழுதுபவர்களில் இடச அவர்களின் கவிடத எனக்கு சராம்பப் பிடித்தமானதாக


இருக்கிறது. சமீ பத்தில் சபரிநாதனுடைய கவிடதகள் எனக்கு சராம்பப் பிடிக்கிறது. அவரது கவிடதகளில்
இன்னும் சகாஞ்சம் எடிட்டிங் இருந்தால் நன்றாக இருக்கும் எனப் படுகிறது. மாலதி டமத்ரியின்
கவிடதகளும் எனக்குப் பிடிக்கும். அவர்களுடையது சபரும்பாலானடவ அரசியல் கவிடதகள்.

சிறுகடதகளில் என்.ஸ்ரீராமின் கடதகளும், பா.திருச்சசந்தாடழயின் கடதகளும் எனக்குப் பிடித்தமானதாக


இருக்கின்றன. கவணசகுமாரன், வக.என்.சசந்தில் இவர்களின் கடதகடளயும் விரும்பிப் படிக்கிவறன்.

கைந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் சவளியான நாவல்களில் நான் நிடறயப் படிக்கவில்டல. அந்த
மாதிரி மனநிடல இல்டல. படித்ததில் கீ ரனூர் ோகிர்ராோ, தமிழ்மகன் ஆகிவயாரது நாவல்கள் எனக்குப்
பிடித்தன. முருகவவள், நக்கீ ரன் இவர்களின் நாவல்கள் இன்னும் நான் படிக்கவில்டல. லக்ஷ்மி
சரவணக்குமார் எழுதிய கானகன் கூை இன்னும் நான் வாசிக்கவில்டல.

இப்வபாது எழுதும் கட்டுடரயாளர்களில் நான் முக்கியமானவர்களாக கருதுவது ஆ.இரா. வவங்கைாசலபதி


மற்றும் பழ. அதியமான். அவர்களின் ஆய்வுக் கட்டுடரகள் தமிழுக்கு மிக முக்கியமான பங்களிப்பாக
இருக்கின்றன. இப்வபாது ஆத்மாநாம் பற்றி நூல் எழுதிய கல்யாணராமனின் பார்டவகளும் சராம்ப
முக்கியமானதாகக் கருதுகிவறன். சலபதியும், அதியமானும் நவன
ீ இலக்கியத்டதத் சதாட்டுக்
சகாண்ைாலும் மரபான பார்டவ சகாண்ைவர்கள். ஆனால் கல்யாணராமன் நாவல், கவிடத சார்ந்து மிக
நவனமான
ீ பார்டவடய முன்டவப்பவராக இருக்கிறார்.

179. வட்ைார இலக்கியத்தில் சபண்கள் அதிகமாகப் பங்களிக்கவில்டல என நிடனக்கிவறன். குறிப்பாய்


ஏதும் காரணம் இருக்கும் என நிடனக்கிறீர்களா?

வட்ைார இலக்கியத்தில் என்று மட்டுமில்டல, சபாதுவாகவவ கவிடதகவளாடு ஒப்பிடுடகயில்


புடனவுகளில் சபண்களின் பங்களிப்பு குடறச்சலாகத்தான் இருக்கிறது. அதற்கான காரணங்கள் பற்றிப்
பலவிதமாகப் வபசி இருக்கிறார்கள். அம்டப, உமா மவகஸ்வரி, பாமா, சிவகாமி இது மாதிரி சிலருடைய
பங்களிப்பு இருக்கிறது. இதில் பாமா, சிவகாமி ஆயிவயாருடையது வட்ைார வழக்கில் அடமந்தடவ தாம்.

180. உங்கள் எழுத்தில் குறிப்பிைத்தக்க ஒன்று இலக்கணச் சுத்தமான சமாழி. அரிதாய் எங்வகனும்
சதன்படும் ப்ரூஃப் ரீைர் விடுபைல்கள் தவிர்த்து பிடழகவள இல்லாத எழுத்து உங்களுடையது. ஒரு தமிழ்ப்
வபராசிரியராக இது இயல்பு தான் என்றாலும் நம் சூழலில் அப்படியும் நம்பிச் சசால்லி விடுவதற்கில்டல.

இளவேனில் - 2017 107


தமிழ்

இன்று சந்திப் பிடழகள் இல்லாமல் எழுதுவவத சபருஞ்சாதடன என்றாகி விட்ை நிடலயில் சுத்தபத்தமாக
இருப்பது வியத்தலுக்குரியது. அடதப் பற்றி ஏவதனும் சசால்ல விரும்புகிறீர்களா?

சமாழி பற்றி சராம்பக் கவனசமடுத்துக் சகாள்ளும் ஒருவன் நான். படிக்கும் காலத்திலிருந்வத அதில்
அக்கடற உண்டு. அதன் பிறகு சதாைர்ந்து மன ஓடச, குதிடர வரன்
ீ பயணம் வபான்ற பத்திரிடககளில்
பணியாற்றியது அதற்கு உதவியது. குறிப்பாய் மன ஓடசயில் பணியாற்றிய வபாது பா.சசயப்பிரகாசம்
அவர்கள் மூலம் சமய்ப்புப் பார்த்தடல நன்கு கற்றுக் சகாண்வைன். அந்த அடிப்படையிலும் எனக்கு
சமாழியில் பிடழகள் வாரா. இப்வபாது எனக்கு நட்பாக இருக்கும் வட்ைத்தில் வவங்கைாசலபதி, ராமன், பழ.
அதியமான், காசி மாரியப்பன் இவர்கள் சமாழியில் கவனம் எடுத்துக் சகாள்பவர்கள். நான் சார்ந்திருக்கும்
காலச்சுவடும் சமாழிப் பிடழயில்லாமல் நூல்கள் சகாண்டு வர வவண்டும் என்பதில் கவனம் எடுத்துக்
சகாள்ளும் ஒரு பதிப்பகம். இந்தக் காரணங்கள் எல்லாமும் வசர்ந்து என் சமாழிடயத் தீர்மானிக்கின்றன.

முதல் ட்ராஃப்ட் எப்படி வருகிறவதா அப்படி எழுதி விடுவவன். அதிவலவய சபருமளவுக்கு எனக்குப்
பிடழக்கள் வாரா. இன்சனாரு முடற பார்க்கும் வபாது டகதவறி வந்தடவ, தட்ைச்சு சசய்யும் வபாது
ஏற்படும் பிடழகள் இவற்டற எல்லாமும் திருத்தி விடுவவன்.

181. எழுத்துப் பிடழயுைன் இலக்கணப் பிடழயுைன் எழுதுவடத குற்றமாக, குடறயாக கருதாத ஒரு
தடலமுடற உருவாகி விட்ைது. சந்தி என்ற ஒன்வற அழிந்து விட்ைது என்று தான் சசால்ல வவண்டும்.
சிலர் சமாழியின் பரிணாம வளர்ச்சியாகக் கூை அடதச் சசால்லத் சதாைங்கி இருக்கிறார்கள். சபாதுமக்கள்
மட்டுமல்ல, ஊைகங்கவள இடதப் சபரிதாக எடுத்துக் சகாள்வதில்டல. இன்று எந்த சவகுேன இதழின்
எந்தப் பக்கத்டத எடுத்தாலும் அதில் பத்துப் பிடழகள் கண்டுபிடிக்க முடியும் என்பது தான் நிடல. முன்பு
நீங்கள் வவடல பார்த்த ஓர் இதழில் சந்திப் பிடழகள் திருத்த வவண்ைாம் என்று சசான்னார்கள் என எழுதி
இருக்கிறீர்கள். ஒரு தமிழ்ப் வபராசிரியராக இது பற்றி நீங்கள் என்ன நிடனக்கிறீர்கள்?

இது ஆவராக்கியமானதல்ல. ஒருவர் தன் தாய்சமாழிடயத் தரமாகவும் சரியாகவும் பயன்படுத்துவதில்


அக்கடற சகாண்டிருக்க வவண்டும். அது தான் சமாழிடய வமசலடுத்துச் சசல்லும். நீங்கள் சசால்வது
வபால் இன்று ஊைகங்கள், எழுத்தாளர்கள் பயன்படுத்தும் சமாழியில் ஏராளமான பிடழகள் இருக்கின்றன.

வபான தடலமுடறயில் நீங்கள் அப்படிப் பார்க்க முடியாது. எந்த எழுத்தாளருடையடத எடுத்தாலும்


அவ்வளவு இலக்கண சுத்தமாக இருக்கும். அதில் அவர்கள் கவனசமடுத்துக் சகாண்ைார்கள். இன்று அப்படி
இல்டல. இவ்வளவு பிடழகவளாடு எழுதும் எழுத்தாளர்கடள என்னால் வாசிக்க முடிவதில்டல. சில
எழுத்தாளர்கடள வாசிப்படதத் தள்ளிப் வபாடுவதற்குக் கூை அது காரணமாய் இருக்கிறது. ஒரு பத்தி, இரு
பத்தி படித்தால் இம்மாதிரி சநருைலான பிடழகள் வந்தால் அதற்கு வமல் என்னால் தாண்டிப் வபாக
முடியவில்டல. எவ்வளவு தான் பிடழகடளக் கவனிக்காமல் எழுத்துக்குள் வபாக வவண்டும் என
நிடனத்தாலும் கூை அது உள்வள வபாக முடிவதில்டல.

இன்று நல்ல சமாழிடயப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் சசன்ற தடலமுடறயிலிருந்து


இயங்கி வருபவர்கள். உதாரணமாய் நாஞ்சில் நாைன், பிரபஞ்சன், சுகுமாரன் வபான்றவர்கள்
பிடழயில்லாமல் எழுதுவடதப் பார்க்க முடியும். இப்வபாது வந்தவர்களிலும் சிலர் அப்படி இருக்கிறார்கள்.
கல்யாணராமன், பா.சரவணன் வபான்றவர்கள். நவனக்
ீ கவிஞர்களில் கூை இடசயிைம் நீங்கள் அப்படிப்
பிடழகள் பார்க்க முடியாது. கவிஞர்கள் பலரிைம் ஒரு சசால்டல எப்படிப் பயன்படுத்த வவண்டும்
என்பதில் கூை கவனம் இல்டல. இடச, ஸ்ரீவநசன் வபான்ற மிகச் சிலரிைம் தான் அந்தக் கவனம்
இருக்கிறது. இந்த விஷயங்கள் வளர வவண்டும் என நிடனக்கிவறன்.

இளவேனில் - 2017 108


தமிழ்

சமாழியில் மாற்றங்கள் ஏற்படும். அடவ இயல்பானடவயாக இருக்க வவண்டும். அப்படி அல்லாமல்


நம்முடைய புலடமக் குடறபாட்டினால், அறிவுக் குடறபாட்டினால் ஏற்படும் மாற்றங்களாக அடவ
இருக்கக்கூைாது. ஆங்கிலத்தில் எழுதும் வபாது சமாழிக்கு எவ்வளவு கவனம் எடுத்துக் சகாள்கிறார்கள்,
ஒரு சிறுபிடழ கூை வந்து விைக்கூைாது என. எழுத்துப் பிடழ வந்து விைக்கூைாது, சைன்ஸ் மாறி
விைக்கூைாது என எவ்வளவு அக்கடற எடுத்துக் சகாள்கிறார்கள். அது மாதிரியான ஒரு கவனம்
நம்முடைய சமாழியிலும் இருக்க வவண்டும் என நிடனக்கிவறன். அந்த மாதிரி கவனம் எடுத்துக்
சகாண்ைால் நவன
ீ இலக்கியம் இன்னும் பரவலான வாசகர்கடளப் வபாய்ச் வசரும் என நிடனக்கிவறன்.

இன்டறக்கு இருக்கும் கவிடத சமாழி பல வபரிைம் சராம்பத் திருகலாக இருப்பதற்குக் காரணம் இந்த
சமாழி பற்றிய அக்கடறயின்டம தான். சசாற்கடள சராம்ப அருடமயாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால்
சதாைர்கடள அடமக்கும் முடற, சசாற்கடள முன் பின் வபாடுவது இது மாதிரியான சின்னச் சின்னக்
குடறபாடுகளால் அக்கவிடதகள் பரவலாய் வாசகர்களிைம் வபாய்ச் வசருவதில்டல. அவர்கள் ஒன்றும்
புரியவில்டல என்றும் இருண்டமயாக இருக்கிறது என்றும் சசால்லி கவிடத வாசிப்டபவய புறக்கணிக்கும்
சூழல் நிலவுகிறது. அதற்குக் காரணம் சமாழி பற்றிய கவனமின்டம தான் என நிடனக்கிவறன்.

சமாழியில் இன்னும் கவனம் எடுத்துக் சகாண்ைால் நவனக்


ீ கவிடதயின் வாசகர்கள் கூடுவார்கள்
என்பதில் எனக்கு எந்தச் சந்வதகமும் கிடையாது. அதனால் நாம் பிடழயான சமாழிடய நியாயப்படுத்திக்
சகாண்வை இருக்க வவண்டியதில்டல. சமாழிடய நல்லவிதமாகப் பயன்படுத்தினால் வாசகத்தன்டம
கூடும் என்படதயும் மனதில் டவத்துக் சகாண்டு இடதப் பார்க்க வவண்டும் என நிடனக்கிவறன்.

182. விளக்கு விருது, கதா விருது, கனைா இலக்கியத் வதாட்ை விருது ஆகிய முக்கிய விருதுகடளப்
சபற்றிருக்கிறீர்கள். வபாதுமான அங்கீ காரம் சபற்று விட்ைதாய் நிடனக்கிறீர்களா? சாஹித்ய அகாதமிவயா
தமிழக அரசின் விருதுகவளா உங்களுக்கு அளிக்கப்பைவில்டல என்படத பிடழயாகவவ பார்க்கிவறன்.

இந்த விருதுகள் பற்றியான ஆர்வம் எனக்குக் கிடையாது. விருதுகடளப் சபற வவண்டும் என்வறா, அடதப்
சபறுவதால் என் பிம்பம் கூடி விடும் என்வறா எண்ணம் கிடையாது. முக்கியமானதாக தமிழில் அங்கீ காரம்
சபற்றிருக்கும் பல விருதுகடள எனக்கு அளித்திருக்கிறார்கள். இப்வபாது கிடைத்திருக்கும் அங்கீ காரத்தில்
முழு மனநிடறவவாடும் திருப்திவயாடும் இருக்கிவறன். இன்னும் சசால்லப் வபானால் என் தரத்திற்கு
வமற்பட்டு எனக்கு அங்கீ காரம் கிடைத்திருப்பதாகக்கூை எனக்குத் வதான்றுவதுண்டு.

183. நீங்கள் உங்கடள தமிழராகவவா இந்தியராகவவா உணர்கிறீர்களா? சமீ பத்தில் தமிழக விவசாயிகடள
இந்திய அரசு ஒடுக்குவதான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. தில்லியில் விவசாயிகள் நைத்திய
நிர்வாணப் வபாராட்ைம் அதன் உச்சம். விவசாயப் பின்புலம் சகாண்ைவரான உங்கள் கருத்து என்ன?

நான் முதலில் தமிழன் தான். அந்த உணர்வு தான் எனக்கு இருக்கிறது. சரண்ைாவது தான் இந்தியன். நான்
இந்தியனாக இருக்க வவண்டுமா வவண்ைாமா என்படத நான் தீர்மானிக்க முடியாது. அடத மற்றவர்கள்
தான் தீர்மானிக்க வவண்டும். ஆனால் தமிழனாக இருப்படத நான் தீர்மானிக்க முடியும். அதில் எனக்கு
எந்தத் தயக்கமும் கிடையாது. விவசாயிகள் பிரச்சடன என்பதில் மாநில அரசும் பல பிரச்சடனகடளத்
தீர்க்க வவண்டி இருக்கிறது, மத்திய அரசும் தீர்க்க வவண்டி இருக்கிறது.

இளவேனில் - 2017 109


தமிழ்

உண்டமயில் நாம் ஒரு விவசாய நாைாக இருந்தால் கூை விவசாயிகள் வமலும் விவசாயத்தின் மீ தும்
நம்முடைய அரசுகளுக்குப் சபரிய அக்கடறவயா கவனவமா இல்டல. பன்னாட்டு நிறுவனங்கள், சதாழில்
துடறகள் இவற்றில் சசலுத்தும் கவனத்தில் ஒரு குடறந்தபட்ச பங்டகக் கூை விவசாயத்தின் மீ து
அரசுகள் சசலுத்துவதில்டல. அதனால் தான் இன்று இவ்வளவு சபரிய சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

விவசாயம் லாபகரமான சதாழிலாக இருக்க வவண்டும். அவத சமயம் அது நம் மரபுக்வகற்ற
விவசாயமாகவும் இருக்க வவண்டும். நம்முடைய மண்டணயும், நீர் வளங்கடளயும் காப்பாற்றும்
விவசாயமாகவும் இருக்க வவண்டும். அந்த விவசாயிகளின் வாழ்க்டக சிறப்பாக இருக்க வவண்டும்.
அதற்கான சூழல் இங்வக இல்டல. அதில் அக்கடற சசலுத்தும் ஆட்சியாளர்கள் இல்டல. அப்படி அக்கடற
சசலுத்துவதற்கு நிர்ப்பந்தம் சகாடுக்கும் அளவு விவசாயிகளும் ஒற்றுடமவயாடு இல்டல. அவர்களிைமும்
கட்சி சார்ந்து, சாதி சார்ந்து பலவிதமான பிரிவிடனகள் இருக்கின்றன. அது ஆட்சியாளர்களுக்கு சராம்ப
வசதியாக இருக்கிறது என நிடனக்கிவறன்.

184. சமீ பத்தில் காலச்சுவடு நைத்திய சிறுகடதப் பயிலரங்கு ஒன்றில் பங்கு சகாண்டீர்கள். அப்படியான
விஷயங்கள் வளரும் எழுத்தாளனுக்குப் பயனளிக்குமா?

எழுத வருபவர்களுக்கு அந்த மாதிரி பயிலரங்குகள் சராம்ப உதவியாக இருக்கும். நம் மரபில் ‘கருவிவல
திரு’ என நிடனத்து விடுகிறார்கள். எடதயுவம கற்றுக் சகாள்ள வவண்டியதில்டல, எல்லாவம தானாக
வருவது என்று நிடனக்கிறார்கள். அது சராம்பத் தவறானது. ஓர் எழுத்தாளர் எழுதத் சதாைங்கிய
காலத்துக்கும், பத்து, பதிடனந்து ஆண்டுகாலம் எழுதியதற்குப் பின்பும் எழுத்தில் இருக்கும் வவறுபாட்டை
நாம் பார்க்க முடியும். கருடவத் வதர்ந்சதடுப்பது, சமாழிடயப் பயன்படுத்துவது எல்லாவற்றிலும்
மாற்றங்கள் இருக்கும். முதல் நூலாக இருந்தாலும் அதற்கு முன்பாக அவர்கள் என்னசவல்லாம்
எழுதினார்கள் என்பது முக்கியமானது. அதனால் இலக்கியப் படைப்பு என்பதற்கும் பயிற்சிகள் வவண்டும்.

அதிலும் கற்றுக் சகாள்வதற்கு நிடறய விஷயங்கள் இருக்கிறது என்பது தான் என் பார்டவ. அந்த
அடிப்படையில் பயிலரங்குகள் நிடறயத் வதடவ. சவளி நாடுகளில் Creative Writingக்கு வகார்ஸ்
டவத்திருக்கிறார்கள். சகாரியாவுக்குப் வபாயிருந்வதன். அங்வக சரசிைன்ஸியில் தங்கியிருக்கும் ஓர்
எழுத்தாளர், 70 வயதுக்காரர் ஆறு மாதங்கள் வகார்ஸ் படித்வதன், பிறகு இப்வபாது ஒரு புத்தகம் எழுதலாம்
என வந்திருக்கிவறன் என்றார். இதுவடர அவர் புத்தகம் எழுதியதில்டல. அசதல்லாம் சராம்ப அவசியம்.

அது மாதிரி எழுத்தாளர்கடள உருவாக்க முடியும். எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள் தம் எழுத்டத
வளர்த்துக் சகாள்ள பயிலரங்குகள் பயன்படும். இங்வக அசதல்லாம் நைத்துவதற்கான சாத்தியம் இல்டல.
நைத்தினாலும் இதில் என்ன கற்றுக்சகாள்ள முடியும் என்ற அசட்டைப் பார்டவ இருக்கிறது. அறிவுப்
பூர்வமாக ஒன்டறக் கற்றுக் சகாள்வதும், பயிற்சி எடுப்பதும் என்பதுவம நம் சமூகத்தில் இல்லாத ஒரு
விஷயமாக இருக்கிறது. அதனால் நிடறய நைக்க வவண்டும் என்பது தான் என் விருப்பம்.

நான் சமாழிநடைப் பயிலரங்குகள், சிறுகடதப் பயிலரங்குகள் நைத்தி இருக்கிவறன். அடவ எல்லாம்


பயன்படுவதாக இருந்திருக்கின்றன. நிடறயப் வபர் அதில் கற்றுக் சகாண்டு வந்தவர்கள் இருக்கிறார்கள்.

185. சங்கம் ஹவுஸ் அடமப்பின் Writers Residency நிகழ்வில் கலந்து சகாண்டு உங்கள் நாவலின் சில
பகுதிகடள எழுதின ீர்கள் அல்லவா? அந்த அனுபவம் பற்றிச் சசால்லுங்கள். அது எந்தவடகயில் உங்கள்
எழுத்துக்கு உறுதுடணயாக இருந்தது. அதாவது உங்கள் வட்டுச்
ீ சூழலில் எழுதுவதற்கும் அதற்குமான

இளவேனில் - 2017 110


தமிழ்

வித்தியாசம் என்ன? ஒருவவடள நீங்கள் இளவயதில் வடு


ீ என்படதவய திறந்த ஒரு சவளியாக
அனுபவித்திருக்கும் மனநிடலக்குத் திரும்பும் சாத்தியத்டத அளித்ததா?

அந்த மாதிரி சரசிைன்ஸியில் இருந்து எழுதுவது என்பது சுதந்திரமான மனநிடலடயக் சகாடுக்கிறது.


அங்வக எழுதுவதும் எழுதாது இருப்பதும் உங்களுடைய விருப்பம். ஆனால் அங்கு நமக்கு வவறு
வவடலகள் ஏதும் இல்டல. வட்டில்
ீ இருந்தால் நாம் அன்றாை அலுவல்கள் என்று பார்க்கும் விஷயங்கள்
எதுவுவம சசய்ய வவண்டியதில்டல. முழுக்க முழுக்க நீங்கள் உருவாக்க நிடனக்கும் படைப்பில் உங்கள்
மனடதச் சசலுத்த முடியும். அதற்காக வயாசிக்க முடியும், எழுத முடியும். ஆக முழு வநரம் நீங்கள் ஒரு
படைப்பு மனநிடலயிவலவய இருப்பது என்பது அற்புதமான அனுபவம். வநரம் முழுக்க அதற்காகவவ
சகாடுக்கும் காரணத்தால் எதிர்பார்த்தடத விை வமலானதாக ஒரு படைப்டப உருவாக்க முடியும். நிடறயப்
பக்கங்கடள எழுத முடியும். அதற்கான வாய்ப்புக்கடள அந்த சரசிைன்ஸி அனுபவம் தருகிறது.

இன்சனான்று சரசிைன்ஸியில் பல எழுத்தாளர்கள் வந்து தங்குகிறார்கள். சிலவற்றில் எழுத்தாளர்கள்


சந்தித்துப் பழகுவதற்கான சபாது வநரம் ஒதுக்குவார்கள். மற்ற வநரங்களில் அவர்கள் ஒருவடர ஒருவர்
பணிகளில் சதாந்தரவு சசய்து சகாள்ளக்கூைாது என்பதால். அவர்கள் எழுதும் முடற, கருடவத்
வதர்ந்சதடுப்பது, அதற்குப் படும் சிரமங்கள் வபான்ற அனுபவப் பகிர்வுகள் பயன்படுவதாய் இருக்கும்.

186. சிறுகடதத் சதாகுதிகடள விை நாவல்கள் அதிகம் எழுதியிருப்படதப் பற்றிய ஒரு வகள்விக்கு “ஒரு
சிறுகடத அல்லது கவிடதடய ஒரு நாவலுக்கு இடணயாகக் கருதுகிவறன்” என்று சசால்லியுள்ள ீர்கள்
சிந்டத, வநரம், உடழப்பு என்ற மூன்று அடிப்படையிவலனும் நாவல் சிறுகடத, கவிடதடய விை
சிரமமானது. 200 கவிடதகடள சில மாதங்களில் எழுதின ீர்கள், அப்படி 200 நாவல் எழுத முடியாவத?

அது எழுத முடியாது தான். ஆனால் சிறுகடத எழுதுவது என்பதுவம சராம்பக் கடினமான விஷயம் தான்.
சிறுகடதக்கு சராம்பச் சசறிவான ஒரு வடிவம், அதற்கு உட்பட்டு எழுதுவது என்பது சிக்கலானது.

187. தமிழ் மின்னிதழின் சபருமாள்முருகன் சிறப்பிதழ் ஒன்றடர ஆண்டுகள் முன் சவளியான வபாது
எல்வலாடரயும் வபால் நீங்கள் மீ ண்டும் எழுத வர வவண்டும் என்ற வகாரிக்டகடய நம் மின்னஞ்சல்
உடரயாைலில் முன்டவத்வதன். அதற்கு “இப்வபாது நிதானமாகப் பார்க்கும்வபாது நிடறயவவ எழுதி
இருப்பது சதரிகிறது. ஆகவவ எழுதியது வபாதும் என்றும் வதான்றுகிறது” என்று சசான்ன ீர்கள். இப்வபாதும்
அப்படி நிடனக்கிறீர்களா? (முன்பு பதாடக மின்னிதழுக்கு அளித்த வபட்டியில் “நிடறவு ஏற்பட்டுவிைக்
கூைாது என்வற நிடனக்கிவறன்” என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.)

அப்வபாது வபாதும் என்று வதான்றியது உண்டம தான். மறுபடியும் வகாடழயின் பாைல்கள் இசதல்லாம்
எழுதிவனன். கார்ல் மார்க்ஸ் சசான்னது மாதிரி பட்டுப்பூச்சி கூடு கட்டுவது என்பது அதன் இயல்பு. அந்த
இயல்பு எங்கிருந்து வந்தது என்று நாம் சசால்ல முடியாது. அது வபாலத் தான் படைப்பு என்பதும்.
அதனால் அது என் இயல்பாக மாறிப் வபாய் விட்ைது என்படத என்னால் இப்வபாது உணர முடிகிறது.
எழுதுவடத அவ்வளவு சுலபத்தில் என்னால் விட்டு விை முடியாது என்று தான் நிடனக்கிவறன்.

188. கருத்துச் சுதந்திரத்துக்குப் பிரச்சடன வரும் வபாது எழுத்தாளர்கள் வதசத்டத விட்டு சவளிவயறுவர்.
சல்மான் ருஷ்டி, எம்எஃப் ஹுடசன், தஸ்லிமா நஸ்ரின் எனப் பல உதாரணங்கள் சசால்லலாம். கமல்
ஹாசன் கூை விஸ்வரூவம் சவளியீட்டுப் பிரச்சடனயில் “நாட்டை விட்டுப் வபாவடதத் தவிர வவறு

இளவேனில் - 2017 111


தமிழ்

வழியில்டல” என்று குறிப்பிட்ைார். மாசதாருபாகன் பிரச்சடனயின் எத்தருணத்திலாவது நாட்டை விட்டு


சவளிவயறி வவறு நாட்டில் குடிவயறி விைலாம் எனத் வதான்றியிருக்கிறதா?

அப்படி எல்லாம் வதான்றவில்டல.

189. உங்கள் அடைப்டப உடைத்த படைப்பு ‘ஆயிரமாயிரம்’ கவிடத என்படதப் பதிவு சசய்திருக்கிறீர்கள்.
அந்தக் கவிடத எழுதிய மனநிடலயிலிருந்து இன்று சவகுதூரம் வந்து விட்டீர்கள் என்படதப் பார்க்கிவறன்.
உயர்நீதிமன்றத் தீர்ப்பு, வகாடழயின் பாைல்கள், பூனாச்சி நாவல், மற்ற நூல்கள் மறுபதிப்பு, தைம்
வநர்காணல், இப்வபாது தமிழ் மின்னிதழ் வநர்காணல் என்று படழய இயல்டப வநாக்கிய பல நகர்வுகள்.
இன்று அக்கவிடதடய எழுதினால் “ஆயிரமாயிரம் வழிகள் ஆயிரமாயிரம் அடைப்புகள்” என்ற வரிடசடய
மாற்றி “ஆயிரமாயிரம் அடைப்புகள் ஆயிரமாயிரம் வழிகள்” என்று எழுதுவர்கள்
ீ என நம்புகிவறன்.

(சிரிக்கிறார்.) இருக்கலாம்.

190. Warm-up சசய்து சதாைங்கியது வபால் cool-down சசய்யும் வகள்வி ஒன்றுைவன முடித்துக் சகாள்வவாம்.
புதிதாய் எழுதுபவர்களுக்கு என்ன சசால்ல விரும்புகிறீர்கள்?

எல்வலாரும் சசால்வது மாதிரி தான். நிடறய வாசியுங்கள்; குடறவாக எழுதுங்கள்!

191. “வபசற வாயும் திங்கற வாயும் ஒன்னுதான். ஆனாலும் எல்லாத்தயும் வபசீர முடியுமா? இல்ல,
எல்லாத்டதயும் தின்னர முடியுமா?” என்பது வபால் சகாங்கு வட்ைார மணம் கமழும் வசனங்கள் பூனாச்சி
நாவலில் ஆங்காங்வக உண்டு. அப்பகுதி மக்கள் நிடனப்பு என்னவவா ஆனால் உங்கள் மனடத அந்த
மண்ணிலிருந்து பிரிக்க முடியாது வபால. நீங்கள் அசுரவலாகம் நாடினாலும் உங்கள் மனம் சகாங்கு
மண்ணிவலவய தான் துடிக்கிறது! நீங்கள் சசால்லி விட்டீர்கள் இனிவமல் படழய சபருமாள்முருகன்
இல்டல என்று. ஆனால் வாசக எதிர்பார்ப்பு என்பது நீங்கள் படழய சுதந்திரத்துைன், அவத படைப்பு
முடனப்புைன் சசயல்பை வவண்டும் என விரும்புகிவறன், வாழ்த்துகிவறன்.

(சிரிக்கிறார்.) சராம்ப நன்றி. உங்கள் விருப்பத்டத நிடறவவற்றுவவாம்.

***

புடகப்பைங்கள் நன்றி: சமீ ர் ேனா (ஹிந்துஸ்தான் டைம்ஸ்), பிபிஸி, விேய் (பத்திரிக்டகயாளர்)

இளவேனில் - 2017 112


தமிழ்

பபொங்கப்பொனை
நர்சிம்

"தன்னை இனைஞன் எைக் கனைசியொக நம்பியபபொழுது இருந்த நொகரீகங்கனையய தன் வொழ்நொைின்


இறுதிவனை கனைபிடிக்கிறொன் ஆண்.” என்ற முைைிக்கண்ணைின் ட்வட்
ீ நினைவிற்கு வந்தது ைொமகிட்டு
சொனைப் பொர்த்த மொத்திைத்தில். பசதுக்கிச் பசதுக்கி பமல்லிய யகொடு யபொல் ஆக்கிய மீ னச. யகொட்டின்
நுைிகனை மூக்கிற்குள் நுனைத்த சொதுர்யம் எை லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆரின் பிைதியில் இருந்தொர்.

மனை. அனத மனை என்று பசொல்லிவிைமுடியொது. சிறு தூறல். ஓவியத் தீற்றல் யபொல், பட்டுயவட்டியில்
இருந்து பிரிந்த பவள்ைிக்கம்பிகள் யபொல் தூறல். பதருவில் நைந்து பகொண்டிருந்த ஓரிருவர் தைதைபவை
ஓட்ைமும் நனையுமொய் கைந்தைர். எதிர்வட்டு
ீ கற்பகம் மொடியில் இருந்து கொய்ந்தும் கொயொமல் கிைந்த
துணிகனை அள்ைி நுகர்ந்து பொர்த்துக் பகொண்யை உள்யை ஓடிைொள்.

நொனும் ைொமகிட்டு சொரும் அமர்ந்திருந்த திண்னணயில் சொைல் பட்டு ஓதம் புகத் துவங்கியது. அவர் அமர்ந்த
வொக்கில் யலசொகப் பின்வொங்கி வசதியொக சுவற்றில் சொய்ந்து அமர்ந்து பகொண்ைொர். எைக்கு நனையப்
பிடித்திருந்தது, அதைொல் அப்படியய திண்னணயின் விைிம்பில் அமர்ந்திருந்யதன். ஒருமுனற தனலனய
நீட்டித் பதருனவப் பொர்த்யதன். இருபக்கமும் படிகள், யமற்கூனை இறங்கிய ஸ்லொப்புகள், அதன் வைியய
யலசொக வடியும் மனை நீர். ஆள் நைமொட்ைம் இல்னல. மஞ்சள் பூத்த வதி
ீ ைம்மியமொய் இருந்தது.

“மொர்கைிப் பைி மச்சப் பபொைக்குமொம், ஆைொ ஒவ்பவொரு வருசமும் யொைொவது ஒரு மனுஷைப்
பபொைந்துருது, இல்லியொ?” - ைொமகிட்டு சொர் எப்யபொதும் நிறுத்தி நிதொைமொய்ப் யபசுவொர்.

“ஆமொ சொர்.”

“ம். என்ை பண்ணப் யபொற அடுத்து? ஒங்க அப்பொவ பபரியொர் பஸ்ஸ்ைொண்டு பக்கம் பொர்த்யதயை?”

“ஆமொ சொர். அவரு பைய்லி சொயந்தைம் மீ ைொட்சியம்மன் யகொயில் ஆடி வதில


ீ ஒக்கொந்துட்டு வருவொரு.
ரிட்ையர்ட் னலஃப், நினறய ஃப்பைண்ட்ஸ் அங்க அவருக்கு.”

“குட் குட். எப்பிடிக் கல்யொணம் பண்ணொமயல இருந்துரலாவமா, அயத மொதிரி யவனலயய பொர்க்கொம
இருந்துைலொம். ஆைொ கல்யொணம் பண்ணி, அப்புறம் தைியொ இருக்குறத விை கஷ்ைம், வொழ்க்னகல
முக்கொல்வொசிய ஆபிஸ்ல பதொனலச்சுட்டு, அதுக்கு அப்புறம் யவனலக்குப் யபொகொம கொலம் தள்ளுறது.”

நொங்கள் யபசிக்பகொண்டிருக்கும்யபொது அப்பொ உள்யை இருந்து திண்னணக்கு வந்தவர்,

“உள்ை வந்து ஒக்கொந்து யபசுங்க ைொமகிட்டு, மனைல… ஏன்ைொ உள்ை கூப்புை மொட்டியொ? இதபயல்லொமொ
பசொல்லித்தருவொங்க? ஏன் சொர் யநத்து பசண்ட்ைல் பஸ்ஸ்ைொண்ட்ல பொர்த்யதயை, பபொங்கல் பர்ச்யசஸொ?”

“இருக்கட்டும் சொர். ஒைம்பு குளுந்து யபொகுது இங்க நின்ைொ. சும்மொ ஒரு ைவுண்டு வபாய்ட்டு வந்வதன்
ைவுனுக்கு.”

அப்பொ தனலனய நன்றொக பவைியய நீட்டி, வொனைப் பொர்த்து, “நல்லொ இருட்டிக்கிட்டு வருது. ஒரு அடி
அடிச்சுட்டுத்தொன் யபொகும் யபொல!”

இளவேனில் - 2017 113


தமிழ்

மீ ண்டும் உள்யை யபொய்விட்ைொர். ைொமகிட்டு சொர் இப்யபொது திண்னணயின் விைிம்பிற்கு வந்து என் அருகில்
அமர்ந்து மனைச் சொைனல முழுவதுமொகத் தன்யமல் வொங்கும்விதம் அமர்ந்து பகொண்ைொர்.

“பொர்த்தியொ, இப்பிடித்தொன் பகொஞ்சம் யபரு பபரியொர் பஸ் ஸ்ைொண்ட்னு பசொல்ல மொட்ைொங்க, அவங்களுக்கு
அது பசண்ட்ைல் பஸ் ஸ்ைொண்ட்தொன். அண்ணொ பஸ் ஸ்ைொண்னையும் கபலக்ட்ைர் ஆபிஸ்யை
ஓட்டிருவொங்க. மனைக்கி கூை அைசியல் பக்கம் ஒதுங்கொதவங்க ஒைம்புல கூை இப்பிடித் தன்னையறியொம
ஒரு அைசியல் ஊறிப்யபொய்க் பகைக்கும் ஒவ்பவொருத்தருக்குள்ையும். அதொன் அைசியல்.”

ைொமகிட்டு சொர் கபலக்ட்ைர் ஆபிஸில் யவனல பொர்த்து பசன்ற ஆண்டு ஓய்வு பபற்றவர். ஆைொல் பொர்க்க
ஐம்பது வயது யபொல் சற்று திைகொத்திைமொய் இருப்பொர். நொன்கு ஃப்லிட்டுகள் னவத்த யபண்ட், பவள்னை
முழுக்னகச் சட்னை. அனத முைங்னக வனை சுருட்டி விட்டிருப்பொர். ஆம், மடிப்பல்ல, சுருட்ைல். ஒரு
சொயலுக்கு பெமிைி யபொலவும் பதரியும் உைல்வொகு.

திண்னணயில் சொய்த்து னவக்கப்பட்டிருந்த கரும்புக் கட்னைப் பொர்த்து, “ஒன்னு அம்பது ரூவொயொ?”

“நூறு”

“என்ைைொ பசொல்ற? ஹும். அடுத்து நூறு ரூவொ யநொட்டும் பசல்லொதுன்னு பசொல்லிட்ைொ தீர்ந்தது கத.
இம்புட்டு அரிசியக் குடுத்து பைண்டு கரும்ப வொங்கயறன்னு பண்ை மொற்றுக்குப் யபொயிை யவண்டியதுதொன்.”

நொன் பதில் ஏதும் பசொல்லொமல் வொைம் இருட்டிக் பகொண்டு வருவனத யவடிக்னகப் பொர்க்கத்
துவங்கியைன். திமுதிமுபவை கருயமகங்கள் எங்கிருந்யதொ சநடுஞ்சாணாக இறங்கிக் பகொண்டிருந்தை.

“பபொங்கல் தொன்ைொ நம்ம மண்ணுக்கொை பண்டிக. உழுத வயலுக்கு நன்றி, ஒைச்ச மொட்டுக்கு நன்றி,
உசுயைொை விட்டு வச்ச இயற்னகக்கு நன்றின்னு நன்றி பசொல்ற பண்பொட்டுப் பண்டினகைொ இது. பகொஞ்சம்
பகொஞ்சமொ எல்லொத்னதயும் விட்டுட்யைொம். ஆமொ இந்த வருசமொச்சும் ெல்லிக்கட்டு இருக்கொமொ?”

“இருக்கொது யபொல, கபைக்ட்டுதொை சொர்? பொவம் ஊயை மொட்டுயமல விழுந்து சொகடிக்கிறது வினையொட்ைொ?”

முகத்னத யமல் யநொக்கிக் கொட்டி, கன்ைம் குறுக்கி, மனை நீனை முகத்தில் வொங்கிைொர், கண்கள் மூடி.

“அப்பிடி இல்லைொ இவயை, ஒரு இைத்த அைிக்க அயதொை பமொைிய அைிச்சொப் யபொதும். அப்பிடித்தொன்
இதுவும். ஆயிைம் வருசமொ இருக்குற விசயங்கை அைிக்கிறது பபருசொ? இந்தொ எவயைொ பவய்யில்ல
சுத்துற வியொவொரி பசத்தவைம் ஒக்கொந்துட்டுப் யபொவொயைனு திண்னணனயக் கட்ைச்பசொல்லிக்குடுத்தொயை,
யகட்டீங்கைொ? இப்ப அனை அடி எக்ஸ்ட்ைொ இருந்தொக் கூை மறிச்சுக் கட்டி வொைனகக்கு விட்டுர்றொன்…”

மனை வலுக்கத் துவங்கி இருந்தது. இருவரும் எழுந்து சற்று உள்ைொை நின்றுபகொண்யைொம். இப்யபொது
பதருயவொைங்கைில் நீர் சுைித்து அடித்துக்பகொண்டு ஓைத் துவங்கி இருந்தது. னபப் வைியய யமயல இருந்து
விழும் நீர் பள்ைம் ஏற்படுத்திவிடும் எை அங்யக ஒரு கல்னல னவத்திருந்தொர் எதிர்வட்டு
ீ ஆறுமுகம்.

“ெல்லிக்கட்ை ஒைிச்சொ மொடுக அைிஞ்சுருமொன்னு யகட்குறொன். அைிஞ்சுதொன் யபொகும். ஒன்யைொை


முக்கியமொை யதனவனய இல்லொம ஆக்கிட்ைொ அது தொைொ அைிஞ்சுரும். பமொயதொ மொட்ை அைி, அப்புறம்
அது சம்பந்தப்பட்ை பதொைில அைி, அப்பிடியய அைிய யவண்டியதுதொன். பபொங்கல்ைொ பதரு இப்பிடியொ
இருக்கும். யைொட்ை அைச்சு, வரினசயொ பபொங்கல் னவப்பொங்க ஒரு ஆள் விைொம. அபதல்லொம் ஒரு கொலம்.”

இளவேனில் - 2017 114


தமிழ்

ைொமகிட்டு சொர் னகனய மொர்புக்குக் குறுக்கொகக் கட்டிக்பகொண்டு மனைனயப் பொர்த்துக்பகொண்டிருந்தொர்.

வலசாகத் தூறத்துவங்கியதும், நடனந்து பிசுபிசுத்துப் வபான மண்ை சவல்லக்கட்டிகடள எடுத்துக் பகொண்டு


வட்டிற்குள்
ீ ஓடிைொள் யபொதும்பபொண்ணு.

ெல் ெல் எை பசவியயொயொமல் சத்தம். அவள் வட்னைத்


ீ தொண்டித்தொன் ஊருணி. அங்குதொன் மொட்னைக்
குைிப்பொட்டி, கலர் பபொடி தைவி சிங்கொரிப்பொர்கள். பபொங்கல் வந்துவிட்ைொல் அதுவனை பிய்யூரிணி எை
முகஞ்சுைித்தவர்கள் கூை அந்த ஊருணிக்கனை மைத்தடியய கதி என்று கிைப்பொர்கள். பசுமொடுகள் ஒரு
பக்கம், எருதுகள் ஒருபக்கம் என்றொல், ெல்லிக்கட்டுக் கொனைகளுக்பகன்று சற்றுத் தள்ைி தைியொய் ஒரு
இைம் ஒதுக்கிக் பகொடுத்து விடுவொர்கள். ெல்லிக்கட்டுக் கொனைனய நீருக்குள் இறக்கி ஏற்றுவயத ஒரு
திருவிைொ யபொலிருக்கும். நீனைச் சிதறடித்து இறங்கும் கொனைகள் நீருக்குள் ஒரு சுைற்று சுைற்றி
கலவைப்படுத்துவது சிறுவர்களுக்கு யவடிக்னகப் பபொருள். இனைஞர்கள் வொய் ஓயொமல் க்பைக், ஓய், பப்ப்ப்
யபொன்ற சப்தங்கள் எழுப்பிய வண்ணம் இருப்பர். ஒவ்பவொரு சத்த்தமும் ஒரு கட்ைனை. குழூஉக்குறி.

பிய்யூருணினயச் சுற்றிலும் திடீர்க் கனைகள் முனைத்துவிடும். கலர் பபொடிகள். துண்டுகள். சிறு பபயிண்ட்
ைப்பொக்கள் (டூப்ைியகட்), பசைக்கொைம், கற்றொனை நொர், கலர் ரிப்பன்கள் எைச் சகலமும் சிறு ஸ்டூலில்
னவத்து விற்றுக் பகொண்டிருக்க, குளுகுளுபவை குைித்து வரும் மொடுகளுக்குச் சுைச்சுை இந்த
அலங்கொைங்கள் நனைபபறும். நீரும், யசறும், வண்ணப் பபொடிகளும் மொட்டுச் சொணமும் கலந்து கட்டிய
வொசமும் வண்ணமும் பொர்க்கப் பொர்க்க, பபொங்கல் வந்துவிடும் ஊருக்குள்.

யபொதும்பபொண்ணு தன் மகைின் அழுனகனய அைக்க மொட்ைொமல் அவனைத் தூக்கி இடுப்பில் னவத்துக்
பகொண்டு யவடிக்னகக் கொட்ை ஊருணிக்கு வந்தொள். இடுப்பில் இருந்த குைந்னத, மொடுகனைப் பொர்த்த
ஆவலில் சற்று உந்தி எை, பின்யைொக்கி வில்லொய் வனைந்த குைந்னதனய பிடிக்கத் தடுமொறியனதப் பொர்த்த
ைொமகிருஷ்ணன் ஓடிப் யபொய்ப் பிடித்தொன்.

“ஏம்மொ, பொர்த்து தூக்குவியொ, மொடு கண்டுக குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு இருக்குற எைத்துல...”

”யதங்க்ஸ்ங்க.”

“பைவொல்லங்க. ஊரு பிடிச்சுப் யபொச்சொ? ஒங்க ஊரு மொதிரி பகொஞ்சமொச்சும் இருக்கொ?”

அவள் பதில் பசொல்லத் தயங்கிச் சுற்றும் முற்றும் பொர்க்க, திமிறும் மொட்னைப் பிடித்துக் பகொண்டிருந்த
இனைஞர்கள் இவனையும் ைொமகிருஷ்ணனையும் பொர்துக்பகொண்யை தங்கள் யவனலகனைப் பொர்ப்பது
புரிந்தது. பதில் பசொல்லும் பொணியில் பமல்லத் தனலனய ஆட்டிவிட்டு, குைந்னதனய சரியொக இடுப்பில்
அமர்த்திக் பகொண்டு, அங்கிருந்து விடுபட்டு ஊருணியின் பக்கவொட்டிற்குப் யபொய்விட்ைொள்.

ைொமகிருஷ்ணன் பெர்ஸினய நடுமுதுகில் யலசொகக் குத்த, அது சிலிர்த்தபடி ஊருணிக்குள் இறங்கியது.

“ஏம்ப்பொ ைொமகிட்டு, நீதொன் சர்க்கொர் உத்தியயொகத்துக்கு யபொயிட்டியய இன்னும் மொட்ையும் மசுத்தயும்


பிடிச்சுக்கிட்டு திரியுற, ஒந்தம்பிதொன் வருவொயை, விை யவண்டியது தொை!”

இளவேனில் - 2017 115


தமிழ்

ைொமகிருஷ்ணைின் பொர்னவ முழுதும் யபொதும்பபொண்ணுவின் யமல் இருந்தது

“அதுசரி, சர்க்கொர் யவனலக்குப் யபொய்ட்ைொ அம்புட்டும் மறந்துருமொ என்ை?”

எங்கிருந்யதொ வந்த டிைொக்ட்ைரின் பின்வண்டி முழுக்கக் கரும்புக் கட்டுகள். ஊருணினயத் தொண்டி நிறுத்தி
விட்டு, கட்னை இறக்கிைொர்கள். கூட்ைம் குமியத் துவங்கியது.

“யதன் கணக்கொ இருக்கும் நம்ம யதொட்ைத்துச் சொறு, அள்ைிக்க… யதொட்ைத்து அயிட்ைம்.”

கரும்பு விற்பவைின் உைலில் கரும்பு வொனை ெிவ்பவன்று அடித்தது. மொட்னை குத்துக்கல்லில் கட்டிய
ைொமகிருஷ்ணன், ஒரு பபரிய கட்ைொக வொங்கிைொன்.

“என்ைய்யொ இம்புட்டு இம்புட்ைொ கனு பகைக்கு, நல்லொ நீைக்கனுக் கரும்பொ எைப்பொ.”

“கடிச்சுப் பொருண்யண, அப்புறம் பசொல்லு.”

“நல்ல கரும்பொ இருந்தொத்தொன் ஒங்கூர்லயய பவல யபொயிருக்குயமய்யொ.”

“அத ஏண்யண யகட்குற, எம்சியொரு பசத்து பத்து நொள்த்தொன் ஆகுதுண்டு எங்கூர்ல எவனும் பபொங்கயல
பகொண்ைொை மொட்ைொய்ங்கைொம், என்ைத்தச் பசொல்ல? பவைசொ எடு.”

கட்டுக் கரும்னப எடுத்தவன், சுற்றும் முற்றும் பொர்த்து, அங்யக யபொதும்பபொண்ணு நிற்க, யநைொகச் பசன்று
அவைிைம் இைண்டு கரும்னபக் பகொடுத்தொன்.

“இந்தொங்க.”

அவள் உையை பொம்பு கடித்தது யபொல் பதறிப் பின்வொங்கிைொள்.

“அய்யயொ யவணொங்க, நீங்க ஏன் எங்கிட்ையய வந்து வந்து யபசுறீங்க, ப்ை ீஸ், யபொங்க.”

அவள் இடுப்பில் இருந்த குைந்னத கரும்னப யநொக்கித் தொவ எத்தைிக்க, அவள் பட்பைை அதன் னககனைத்
தட்டி பநட்டிமுறித்துத்திரும்பிைொள். குைந்னத திரும்பித் திரும்பிக் கரும்னபயய பொர்த்துக்பகொண்டு யபொைது.

சாணம் வபாட்டு சமாழுகி இறுகிய வாசல்களில் வரிடசயாய் மூன்று கரும்புகடள முக்வகாணமாய்


நிறுத்தி, கல் அடுப்புகடள டவத்து, வரிடசயாய் சபாங்கல் பாடன டவத்திருந்தார்கள் சதருவில்.
பாடனனய மஞ்சள் கிைங்குத் தனைகனைக் சகாண்டு கட்டியிருந்தது அடுப்பிற்கு ஒரு திருவிழா
அந்தஸ்த்னதப் பபற்றுத் தந்திருந்தது. கலர்க் யகொலங்கள். வனைந்த கரும்புக் யகொலங்கள்,
பபொங்கப்பொனையில் இருந்து பபொங்கல் வைியும் யகொலங்கள் எை வட்டிற்கு
ீ வடு
ீ யகொலங்கள்.

அங்கொைம்மன் யகொயில் வனை பதருவின் இைண்டு பக்கமும் பபொங்கல் பொனை பகொதிக்க, புனக சூழ்ந்த
பதருவில் நைப்பதும், இைந்தொரிகள் தங்களுக்குப் பிடித்த பபண் வட்டின்
ீ பொனை முன்ைர் பமதுவொய்

இளவேனில் - 2017 116


தமிழ்

நகர்வதும் ஓைக்கண் சிமிட்ைல்கனையும் பொர்த்து, யலசொை புன்சிரிப்யபொடு கைந்த ைொமகிருஷ்ணன், யநைொய்


வட்டிற்குள்ளிருந்து
ீ எல்லொவற்னறயும் பபொட்ைலம் கட்டிக்பகொண்டு, மீ ண்டும் ஊருணி யநொக்கி வினைந்தொன்.

யநைொக யபொதும்பபொண்ணு வட்டிற்கு


ீ முன் யபொய் நின்றவன், தயங்கிவொறு, உள்யை எட்டிப் பொர்த்தொன்.

அவள் மகன் தத்தித் தத்தி அவன் அருயக நைந்து வை பின்ைொல் இருந்து ஓடி வந்தவள், குைந்னதனய
அப்படியய அலொக்கொத் தூக்கிக் பகொண்டு, ைொமகிருஷ்ணனை நிமிர்ந்து பொர்க்க, “இந்தொங்க, இதப் பொருங்க,
நொன் கலக்ைர் ஆபிஸ்லதொன் யவல பொர்க்குயறன். ஒங்க பிைச்சனை பதரியும். நீங்க இந்த ஊர் ஒலகத்தப்
பத்தில்லொம் யயொசிக்கொம யபசுங்க. நொன் என்ைொல முடிஞ்ச பஹல்ப் பண்யறன்னு பசொல்லத்தொன் வந்யதன்”

சற்றுத் பதொனலவில் பதருமுழுக்க னவத்த பபொங்கல் பபொங்க, அங்யக எல்யலொரும் “பபொங்கயலொ


பபொங்கல்" எைச் சத்தமொகக் கூவி குலனவயிட்ைது ஊருணி வனை யகட்ைது.

விைக்தியொய்ச் சிரித்தவள், “உள்ை வொங்க.”

சின்ைஞ் சிறிய வடுதொன்.


ீ அது பூவலிங்கத்தின் வடு,
ீ வொைனகக்கு விட்டிருக்கிறொர்கள் இவளுக்கு.

“கல்யொணம் ஆகி நொலு வருசமாச்சு, நல்லொப்யபொகுயதன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும்யபொயத அது எப்பிடிறீ


நினைக்கலொம்னு பபொைைில அடிச்சுப்புடுச்சு. ப்ச். அம்புட்டு ஆனசயொ கருவொயொ கருவொயொனு கூப்புடுயவன்
அவை. கைண்ட்டு அடிச்சு, கரிக்கட்னையொப் யபொைொரு. கட்னைல யபொகும்யபொது. எரிஞ்சத எரிச்ச பொவி நொன்”

ைொமகிருஷ்ணன் அவள் அைக்கூடும் எைக் கொத்திருக்க, அவள் அைவில்னல. பதொைர்ந்தொள்.

“நொன் வவுத்துல இருக்கும் யபொயத இருக்குற மூணு பபொண்ணுக யபொதும் இன்யைொரு பகொைந்த
என்ைொத்துக்குன்னு பகொல்லப் பொர்த்தொகைொம், தப்பிச்சுப் பபொைச்சு இப்பிடி ஆகிப்யபொச்சு பபொைப்பு.”

குைந்னத ைொமகிருஷ்ணைின் கொனலக் கட்டிக்பகொண்டு அண்ணொந்து பொர்க்க, அவன் தூக்கிக் பகொண்ைொன்.

இப்யபொது கண்ணில் நீர் யகொர்த்துக் பகொண்ைது அவளுக்கு.

“அவயை யகொட்ைொவுல யசர்ந்தொன், இப்ப பசத்து அடுத்து பசத்த யகொட்ைொவொன்னு லந்து பண்ணொங்க,
அதைொல வர்றப்ப வைட்டும்னு விட்டுட்யைன்.”

“அதுக்குத்தொன் வந்யதன். அப்பிடி எல்லொம் எவனும் யபசுைொ உள்ை வச்சு லொைம் கட்டிறலொம் பதரியுமொ?
சரி, விடுங்க. யபப்பர்லொம் குடுங்க. நொன் பொர்த்துக்குயறன். உங்கை யவனலல யசர்த்துவிடுறது எம்பபொறுப்பு.”

குைந்னதனயக் கீ யை இறக்கிவிட்டு, னசக்கிள் யகரியரில் இருந்த கரும்புத் துண்டுகனை பகொடுத்துவிட்டு


கிைம்பியவன் அதன் பிறகு ஈபி ஆபிஸ், ஏஈ எை அனலயொய் அனலந்தொன். திைமும் யவனல முடித்து
யநைொய் ஒரு எட்டு அவள் வட்டு
ீ வொசலுக்குப் யபொய்த் னதரியம் பசொல்லிவிட்டு, குைந்னதனயத் தூக்கிக்
பகொண்டு வட்டிற்குப்
ீ யபொவொன். ைொமகிருஷ்ணன் வட்டில்
ீ முதலில் சொதொைணமொய் எடுத்துக் பகொண்ைவர்கள்,
பமல்ல பமல்ல ஊர் ஒரு மொதிரி யபசுகிறது எைப் புத்தி பசொல்ல ஆைம்பித்து, திட்ைத் துவங்கிைொர்கள்.

ைொமகிருஷ்ணைின் அம்மொ, அவன் அனறயில் இருந்த புத்தகங்கனை எல்லொம் எடுத்து வசியடித்து,



“இதுகனைப் படிச்சுத் தொை இப்பிடித் திரியுற” எைக் கத்திைொர். அவன் யொனையும் சட்னை பசய்யவில்னல.

இளவேனில் - 2017 117


தமிழ்

யபொதும்பபொண்ணுவின் யநர்த்தியொை கொட்ைன் புைனவகள் மிகப்பிடித்திருப்பதொக ைொமகிருஷ்ணன் பசொன்ை


ஒற்னற வாக்கியம் மட்டுயம, யவனல விஷயம் தவிர்த்து அவன் உதிர்த்த அதிகப்படியொை வொர்த்னத.

“இன்ைிக்கு ஏன் யலட்டு, பைொம்ப யவனலயொ? நொங்கூை வைமொட்டீங்கயைொன்னு நினைச்சு பயந்துட்யைன்.”

அவள் பகொஞ்சம் பகொஞ்சமொய் இயல்பொை மைநினலக்கு வருவனதப் புன்சிரிப்பும் சசாற்களும் உணர்த்தின.

”இந்த ஊருணித் தண்ணிய கவைிச்சீங்கைொ?”

”கவைிக்கிறதொ? ஒருகொலத்துல இங்கையயதொன் பகைப்யபன். மொட்ைக் குைிப்பொட்டிவிட்டு, இந்த மைத்துல


ஒக்கொந்தொ, தூக்கம் அப்பிடி வரும்.”

“அது இல்ல. யொருயம இல்லொதப்ப, இந்த மத்தியொைத்துல ஊருணித் தண்ணிக் கலைப் பொருங்க. பச்னசயும்
இல்லொம, பவள்னையும் இல்லொம, பகொஞ்சம் கூை ஆைொம அசைொம அப்பிடியய நிக்குற மொதிரி.”

ைொமகிருஷ்ணன் தீர்க்கமொகக் குைத்னதப் பொர்த்தொன். அவள் பதொைர்ந்தொள்.

“தண்ணி தொம்பொட்டுக்கு இருந்தொ எம்புட்டு நிம்மதியொ இருக்கு?”

“ஆனா அதுக்கொக பனைக்கப்பட்ைது இல்னலயய தண்ணி.”

“அப்பிடீன்னு யொரு பசொன்ைொ? நீங்கைொ குைத்தப் பொர்த்ததும் உள்ை இறங்குறீங்க, குைிக்கிறீங்க, கழுவுறீங்க,
பத்தொதுன்னு மொடு, ஆடுன்னு… தண்ணிக்குன்னு ஒரு மைசு இருந்தொ என்ை பொடு படுயமொ, இந்தொ இப்ப
மத்தியொை யநைத்துல எப்பிடி இருக்கு பொருங்க, எபவனும் வைொதீங்கைொ எங்கிட்ைக்கன்னு பசொல்ற மொதிரி.”

“ம்ம்.”

ைொமகிருஷ்ணைின் உதடுகைில் இம்மின் மொத்தினை அைவு அதிகரித்து, ஒரு ரீங்கொைொம் யபொல் ஒலித்தது.
அதில் அவன் தீவிைமொய் எனதயயொ யயொசிப்பது பதறித்து பவைியயறியது.

“ஒங்கண்ணுக்கு இந்த ஊருணி சலைம் இல்லொம நிம்மதியொத் பதரியுது. எங்கண்ணுக்கு இது அப்பிடியய
யொருயம இல்லொம இப்பிடித் தைியொக் பகைந்து ஆவியொகுயறயைைொன்னு இல்ல பதரியுது.”

“ஆங், பதரியும் பதரியும்.”

அவன் யதொள்ப்பட்னையில் அடிக்கும் பொவனையில் தன் உள்ைங்னகயொல் ஒற்றி எடுத்தொள். வினையொடிக்


பகொண்டிருந்த சந்தைமொரி சிரித்துக்பகொண்யை னககனை விரித்தொன். தன்ைியல்பொய்த் தூக்கிக்பகொண்ைொள்.

அவள் இடுப்பில் ஏறியவன் தொவி ைொமகிருஷ்ணைின் முடினயப் பிடித்து இழுத்தொன்.

பலத்த கொற்றுக்கு அனசந்து பகொடுத்த புைியமைம் பூம்பிஞ்சுகனை உதிர்த்தது. பூ விழுந்த அதிர்வில்


ஊருணியில் சின்ைஞ்சிறு சலைம் வட்ை வட்ைமொய்ப் பபருகியது. அவன் னசக்கினைச் சொய்த்து உருட்டிக்
பகொண்யை நைக்க, அவனுக்குப் பக்கவொட்டில் குைந்னதனயத் தூக்கிக்பகொண்டு யபொதும்பபொண்ணு நைந்தொள்.

இளவேனில் - 2017 118


தமிழ்

அவள் தனலயில் பதொக்கி நின்ற ஒரு புைியம்பிஞ்னச எடுக்கச் பசொல்லி ைொமகிருஷ்ணன் னசனகயில்
உணர்த்திைொன். புரியொமல் விைித்தவனைப் பொர்த்துச் சிரித்துக் பகொண்யை, பிஞ்னச அவள் தனலயில்
இருந்து இழுத்தொன். அவள் பின்ைொல் விலக, ஒரு நீைமொை முடியயொடு இவன் னகக்கு வந்தது பிஞ்சு.

விடுமுனறயின் சலைமற்ற மதிய யநைங்கைில் ஊருணிக்கனையின் மைநிைல் ைொமகிருஷ்ணனுக்கொகவும்


யபொதும்பபொண்ணிற்கொகவும் கொத்திருக்கத் துவங்கிை.

அப்படியொை ஒரு மதிய யநைத்தில்தொன் இப்படிக் யகட்ைொள் யபொதும்பபொண்ணு.

”நீங்க கயைசி வனைக்கும் இப்பிடியய இருப்பீங்கன்னு நம்புயறன்.”

“எப்பிடி?”

“இல்ல, யவல வந்ததும், சரி நம்ம கைனம முடிஞ்சதுன்னு இங்க வைொமயல இருந்துை மொட்டீங்கயை?”

“அை, யவல வைட்டும் பமொதல்ல, எல்லொம் ஒருவைியொ சரி ஆகிடுச்சு, அயைகமொ இந்த டிசம்பருக்குள்ை
வந்துரும். அயையப்பொ, ஒரு வருசம் லப்பைொ இழுத்துட்ைொய்ங்கயை!”

ைொமகிருஷ்ணன் பபருமூச்யசொடு பசொன்ைொன்.

“அப்புறம், கவைசி வடரக்கும் இவத மாதிரி ஒரு ஃப்சரண்ைா மட்டும் இருப்பீங்கதான, அது இதுன்னு
எங்கிட்ை வவற எதுவும் எதிர்பார்த்திர மாட்டீங்கவள?”

“அைச்வச, அசதல்லாம் இல்ல. ஆனா அப்பிடி எனக்கு ஏதாவது ஆடச வந்தா, இந்த குழந்டதய குடுக்குற
சாக்குல டக படுறது மாதிரில்லாம் பண்ணமாட்வைன், வநரா வகட்வபன், கல்யாணம் பண்ணிக்கிறீங்களானு.”

சசால்லிவிட்டு சிரித்தான். அவள் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்டல.

ஊருணியின் பாசி பைர்ந்த பச்டச வண்ணத்தின் மீ து காற்று உரசியதில் நீர்ப்பரப்பு வலசாய் அசங்கியது.
உதட்வைாரத்தில் சமல்லிதாய் ஒரு மாற்றம் நிகழ்த்தினாள்.

அவன் அப்படிச் பசொன்ைது மிகப்பபரிய தவறு என்பனத ைொமகிருஷ்ணன் உணர்ந்திருக்கவில்னல, மறுநொள்


அவள் வடு
ீ பூட்டி இருந்தனதப் பொர்க்கும் வனை. அதன்பிறகு ஒரு வொைம் அவனுக்குத் பதரிந்த அவள்
பற்றிய விவைங்கடளக் பகொண்டு யதடிய எவ்விைத்திலும் அவள் இல்னல.

யபொதும்பபொண்ணுனவ ைொமகிருஷ்ணன் ஒருயபொதும் கொதலித்திருக்கவில்னல. அவள் மீ து கொமமும்


இருந்ததொகப் பைவில்னல அவனுக்கு. ஆைொல் அந்த ஒருவொைம் எனதயயொ இைந்தது யபொலிருந்தொன்.

பூட்டிய வட்னைப்
ீ பொர்த்துப் பொர்த்துச் சலித்தொன். அவள் யவனலக்கொை உத்தைவும் வந்துவிட்ைதொக ஈ.பி.யில்
இஞ்சிைியர் பசொல்லி அலுத்து விட்ைொர்.

இளவேனில் - 2017 119


தமிழ்

சபாங்கல் நாள். சரியாய் ஒருவருைம் ஆகிவிட்ைது. வபான சபாங்கலில் நைந்த விசயங்கள் வநற்று நைந்தது
வபால் இருந்தது ராமகிருஷ்ணனுக்கு. சதருவில் சபாங்கல் டவக்க கற்கடளப் புரட்டிக் சகாண்டிருந்தார்கள்.

புனக சூை, யபொதும்பபொண்ணு பதருவைியய நைந்து வந்தொள். சந்தைமொரி உைன் வந்து பகொண்டிருந்தொன்.

கண்கனைக் கசக்கிப் பொர்த்த ைொமகிருஷ்ணனுக்கு எல்லொமும் மலர்ந்தது. ஓடிப் யபொைொன் அவள் அருகில்.
சிரித்துக் பகொண்யை னகயில் இருந்த ஸ்வட்
ீ பொக்பகட்னைக் பகொடுத்தொள். வட்டிற்குள்
ீ வைச் பசொல்லி
அனைத்துப் யபொைொன். பபொங்கல் னவப்பனத மறந்த பபண்கள் அவர்கனையய பொர்த்துக் பகொண்டிருந்தொர்கள்.

“நீங்க பசொல்வங்கயை,
ீ பபொங்கல் அப்டீங்குறது நன்றி பசொல்ற பண்டினகன்னு. என் யவனலக்கொக நீங்க
அனலஞ்சத என்ைொல மறக்க முடியல, அதொன் வந்யதன், நன்றி பசொல்லிட்டுப் யபொலொம்னு.”

தன்ைியல்பொய்க் குைந்னதனயத் தூக்கிக்பகொண்ைொன் ைொமகிருஷ்ணன்.

“எைக்கும் உங்கைப் பிடிக்கும். ஆைொ அப்புறம் என்ை மொதிரி இப்பிடி ஆதைவு இல்லொத ஆளுங்களுக்கு
பஹல்ப் பண்ண நொை பின்ை யொர் வட்லயும்
ீ விையவ மொட்ைொங்க, நொமளும் அந்தத் தப்ப பண்ண
யவணொயமன்னு யதொணுச்சு. அதொன், நீங்க கல்யொணம் பண்ணி பைொம்ப வருசம் நல்லொ இருக்கணும்.”

ைொமகிருஷ்ணைின் அண்ணி, இனலயில் சுைச் சுை சக்கனைப் பபொங்கனலக் பகொண்டு வந்து அவைிைம்
பகொடுக்க, அனத வொங்கி அவைிைம் நீட்டிைொன். சூடு பபொறுக்க, ஊதி ஊதி அமிர்தம் யபொல் உண்ைொள்.

மடழ ஓய்ந்து, மீ ண்டும் தூறல் விழத் துவங்கி இருந்தது. சதருசவல்லாம் நீர் அடித்துக்சகாண்டு ஓடியது.

“சரிப்பொ, நொன் பகைம்புயறன். னபயன் சொப்புைொம பவயிட் பண்ணுவொன்.”

பசொன்ை ைொமகிட்டு சொர், னகனய ஒருமுனற பவைியய நீட்டி, மனையின் அைனவப் பொர்த்து, உதட்னைப்
பிதுக்கி, “நிக்கிற மொதிரி பதரியலயய!" என்று பசொல்லிக்பகொண்யை நைக்கத் துவங்கிைொர்.

அப்பொ பசொல்வது யபொல் புைட்சி எல்லொம் யபருக்குத்தொன் யபொல, பொவம் அப்பபண் என்று யதொன்றியது.

“யபொய்ட்ைொைொ, அவயைொை யபசி புைட்சி, பபொங்கல்னு யபொய்றொதைொ, நல்ல யவனலல இருந்தொரு, கல்யொணமொ
கொட்சியொ? யொயைொ ஒரு பபொம்பையயொை மகை எடுத்து வைர்க்குயறன்னு கொலத்த ஓட்டிட்ைொரு, பொவம்.”

ஒரு கணம்தொன். சுரீபைன்று ஏயதொ உடறத்தது.

அப்பொனவ ஒதுக்கித் தள்ைிவிட்டு, அவருக்குப் பின்ைொல் இருந்த குனைனய எடுத்துக்பகொண்டு பதருவில்


இறங்கி ஓடியைன்.

***

இளவேனில் - 2017 120


தமிழ்

காதலுக்குப் பிறகு…
சகாற்றடவ

லட்சு குளித்து முடித்து ஈரத்தடலயுைன் வர, சகாதிக்கும் சாம்பாரில் மல்லித் தடழகடளக் கிள்ளிப்
வபாட்டு அமர்த்தியபடி ஸ்டூடல எடுத்துப் வபாட்ைான் மதி.

“என்ன லட்சு குளிச்சுட்டியா? சரி, உக்காரு.”

வமடு தட்டிய தன் வயிற்டறப் பிடித்தபடி சமல்ல அமர்ந்தாள் லட்சு. வஹர் டிடரயடர எடுத்து அவள்
உலராக்கூந்தலின் வமல் சுடுகாற்டற லாவகமாகக் காட்டினான் மதி.

“இன்டனக்கு என்ன டிஃபன் மதி?”

“இட்லி சாம்பார்பா.”

“வபாதும் மதி. சட்னி கிட்னிசயல்லாம் வவண்ைாம்”

“நல்ல புருஷன், நல்ல சபாஞ்சாதி” என்றபடி வந்தாள் வசந்தி.

இருவரும் சிரித்துக் சகாள்ள, “அம்மா” என்றபடி வசந்தியின் இடுப்பிலிருந்து இறங்கி ஓடினாள் காதல்.

“காது குட்டி, இட்லி சாப்பிட்டீங்களா?” எனத் தாடைடய பிடித்து ஆட்டியபடி வகட்ைாள் லட்சு.

“ம்ம் சாப்பிட்வைம்மா. பப்பு சதாட்டுக் சகாடுத்தாங்க அம்மூ.”

“சசல்லம்” என முத்தமிட்ைாள்.

“குட் வகர்ள். அப்ப அப்பா சசான்னபடிவய இப்ப டிவி வபாடுவறன்” என ஆன் சசய்தான் மதி.

“அப்பா ஹிமாமாரி ஹிமாமாரி.”

“சரி சரி.”

சதாடலக்காட்சிடய முடுக்கிவிட்டு மீ ண்டும் ஈர முடிகடள சவப்பக் காற்றில் ஆைவிட்ைான் மதி.

“அப்புறம் என்னடி முடிவு பண்ணி இருக்க? மாசம் ஏழாச்சு.”

“பச்… அம்மா.”

“ஆமாண்டி, முதல் குழந்டதக்கும் இவத மாதிரிதான். எட்ைா நைந்து, பாட்ைாப் படிச்சு, உசுர வாங்காதீங்கடி.”

மதி தன் விரல்கடள லட்சுவின் முடிகளுக்குள் ஓட்டினான்.

இளவேனில் - 2017 121


தமிழ்

“ம்ம்ம். நல்லா உலர்ந்திருச்சு” எனத் சதாங்கும் வயடரச் சுருட்டி அலமாரியில் டவத்தான்.

“அத்டத சாப்பிைலாம். பசிக்குது”

“எடுத்து டவக்குவறன். என் வகள்விக்குப் பதில் சசால்லுங்க?”

சிரித்தபடி தட்டுகடள எடுத்து வமடேயில் டவத்தான் மதி. பாட்டிலில் தண்ண ீர் பிடித்து டவத்தாள் லட்சு.

“ஹிமாமாரி எத்தடன தைடவ சசால்லி இருக்வகன் மண்ணுல விடளயாைாதன்னு…”

“அம்மா அம்மா அம்மூ டீவில…”

ஹாட்வபக்டக எடுத்து வமடேயில் டவத்த வசந்தி “இந்த வட்ல


ீ நண்டு சிண்டுக்குக் கூை நான் சதாக்கு.”

மதி சாம்பாடரக் கிண்ணத்தில் ஊற்றி எடுத்து வந்தான்.

“அத்டத உக்காருங்க.”

“நீங்களும் உக்காருங்க, மாப்ள.”

மூவரும் அமர்ந்தார்கள். இட்லிகடள எடுத்து டவத்துக் சகாண்ைார்கள்.

“அம்மா, அந்த சாம்பாடர இப்படித் தள்ளு.”

சாம்பாடர ஊற்றி ஒரு வாய் டவத்த லட்சு, “இன்டனக்கு சாம்பார் சூப்பர்! என் டிசரயினிங் வண்
ீ வபாகல.”

“ம்ம். அப்படியா சசால்ற? எனக்சகன்னவமா சகாஞ்சம் புளி கூை ஊத்திட்ை மாதிரி இருக்கு.” என்றான்.

“இங்க நான் என்ன வபசிக்கிட்டிருக்வகன்? நீங்க உப்புப் புளி பிரச்சிடனய…”

“ஐவயா, அம்மா வடளகாப்புத்தான? வச்சுக்குவவாம். ஆனா ஆளுங்க, கூட்ைம், சைங்கு, சம்பிரதாயம்


இசதல்லாம் வவண்ைாம். எத்தடன தைடவ சசால்றது?”

“என்ன மாப்ள?”

“அத்டத, உங்களுக்வக சதரியும். எங்களுக்கு இதுல எல்லாம் நம்பிக்டக இல்டல. வபான தைடவவய உங்க
திருப்திக்காகத்தான் ஒத்துக்கிட்வைாம்.”

“மாப்ள, நான் என்ன ஐயர கூப்பிட்டு வஹாமம் கீ மசமல்லாம் பண்ணனும்னா சசால்வறன்? அக்கம் பக்கம்,
நம்ம சசாந்தங்கள்ல சசால்லிவிட்டு டக நிடறய வடளயல் வபாைச் சசால்லி நல்லா வாழுற
சபாம்படளங்க கிட்ை ஆசி வாங்க நிடனக்குறது ஒரு குத்தமா?”

லட்சு சாப்பிட்டு எழுந்து, தட்டை வபசினில் வபாட்டுக் டக கழுவினாள்.

இளவேனில் - 2017 122


தமிழ்

“என்னடி, மடறமுகமா டகய கழுவிட்வைன்னு சசால்றியா?”

“டக காஞ்சிடும், பரவால்டலயா? அப்புறம் அது தரித்திரம்னு புலம்ப மாட்டிவய?”

“ம்க்கும்” என எழுந்தவள் தட்டை வபாட்டுக் டக கழுவினாள்.

“இப்ப, நீ எதுக்கு டக கழுவுன?”

மதியும் டக கழுவி வந்து ஆஃபீஸ் கிளம்பத் வதடவயான ஃடபல்கடள எடுத்து டவத்தான்.

“பிச்கூ… பச்சக்… ஹ ஹ ஹா… சேம்ஸ் சாக்வலட் பந்துைன் ஒரு பிச்கூ சபாம்டம இலவசம்.”

“அம்மா அம்மா சேம்ஸ்… அப்பா.”

“சரி காதல் குட்டி, அப்பா ஆஃபீஸ்லருந்து வரும்வபாது வாங்கிட்டு வவரன்.”

உம்மா சகாடுத்து டசக்கிளில் உட்கார்ந்து அடறடய வட்ைமிட்ைாள் காதல்.

ரிவமாட்டை எடுத்து சதாடலக்காட்சியின் ஒலிடய குடறத்த வசந்தி.

“ஏண்டி புள்ளதாட்சி சபாம்படளக்கு நிடறமாசம் சநருங்கும்வபாது வடளயல் வபாடுறது பழங்காலத்துல


இருந்வத இருக்கு. அதுவுமா உங்க சகாள்டகக்கு இடிக்குது?”

“அம்மா அது இடிக்கல. ஏன் வடளயல் வபாை சசால்றாங்கன்னு எனக்கும் சதரியும். ஆனா ஆளுங்கள
கூப்பிடுறதுதான் எனக்கு புடிக்கல. இங்க அங்கன்னு சந்தனம் பூசுறது குங்குமத்டத சநத்தில சபயிண்ட்
அடிக்குறது. இசதல்லாம் என்னால சகிச்சுக்க முடியாது.”

“அதுவுமில்லாம நல்லா வாழ்ந்த சபாம்பள, வாழாத சபாம்படளன்னு லிஸ்டு வவற வபாடுறீங்க. குழந்டத
பிறக்காத சபாம்படளங்க இருந்தா மலடின்னு கூப்பிை மாட்டீங்க. இசதல்லாம் வதடவயாத்த?”

“ம்ம்ம். அதான! எல்லாம் உங்களச் சசால்லனும் மாப்ள. ஆம்பிடள மாதிரியா நைந்துக்குறீங்க நீங்க?”

“ஏந்த்டத, ஆம்பிடளக்குன்னு தனி நடை இருக்கா என்ன?”

“ம்க்கும். என்னவமாப்பா, எங்க காலத்துல அப்படித்தான். சபாம்பிடளங்க டபய புருஷன் பின்ன நைக்கனும்
ஆம்பிடளன்னா வவகவவகமா முன்னால நைக்கனும். இங்க சரண்டும் ஒவர மாதிரில்ல நைக்குது.”

சிரித்த மதி, “என்டன அன்பா பார்த்துக்க ஒருத்தரும், எந்த நடிப்பும் கூச்சமும் இல்லாம என்கிட்ை
இருக்குற அன்டபக் காட்ை எனக்கு ஒருத்தரும் வதடவப்பட்ைாங்க. அவததான் உங்க சபாண்ணுக்கும்.
அதுக்காகத்தான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்வைாம். நடை பழக இல்லத்த.”

“ஆமாமா. அதான் சதரியுவம உங்க அன்பு, கிறுக்கு என்னான்னு. ஏன் மாப்ள, கூப்பிடுற மாதிரியா
புள்டளக்குப் வபரு வச்சிருக்கீ ங்க?”

இளவேனில் - 2017 123


தமிழ்

“ஏந்த்டத? காதல் சுருக்கமாத்தான இருக்கு!”

“ஐவயா! அந்தப் வபடர புள்ள சவளிய விடளயாடும்வபாது ‘காதல், ஏய் காதல்!’னு கூப்பிட்ைா ஊவர ஒரு
மாதிரி பார்க்குது, மாப்ள”

“ஏந்த்டத காதல்ங்குறது அப்படி ஒரு சகட்ை வார்த்டதயா என்ன!”

லட்சு சிரித்தவளாக எழுந்தாள்.

“என்ன லட்சு?”

“ஒண்ணுமில்லப்பா, இளனி குடிக்கலாம்னு”

“ஏன் என்கிட்ை வகட்ைா நான் எடுத்து தரமாட்ைனா?”

சிரித்துத் தடலயாட்டியபடி லட்சு உட்கார, மதி இளநீரின் சகாண்டைடயச் சீவினான்.

“அத்டத காதல்னா என்ன? அன்புதான! அன்புன்னு வபர் வச்சுக்குறதில்டலயா! அதுமாதிரி இது காதல். அவ
எங்க காதலுக்கு அடையாளமாப் சபாறந்திருக்கா. எங்கவளாை காதல் சின்னம்!”

“நல்லா வியாக்கியானம் பண்றீங்க.”

“இசதன்னமா சகாடுடமயா இருக்கு? உன் வகள்விக்குத்தான பதில் சசான்னாரு.”

“ஆத்தா உம் புருஷன நான் ஒண்ணும் சசால்லலத்தா. சரி, வடளகாப்புக் கடத என்ன?”

“ம்ம்ம். நம்ம குடும்பக் கடததான்.”

“அடிவயய்.”

“அம்மா என் புருஷனும் நீயும் அத்டதயும் வபாட்டு விட்ைாப் வபாதும். சும்மா அவங்கள இவங்களன்னு
கூப்பிட்டு, வர்ரவங்களுக்காக தாலிய வபாடு, சமட்டிய வபாடும்ப. அப்புறம் பட்டுப் புைடவ கட்டும்ப.
எல்லாத்துக்கும் வமல நடக ஸ்ைாண்டு மாதிரி வந்து நிக்கச் சசால்லுவ.”

“ஏண்டி, ஒரு நாள் வபாட்ைா குடறஞ்சா வபாயிடுவ?”

“என் புருஷவனா, ஏன் என் மாமியாவரா கூை அடதப் பத்தி கவடலப்பைல. நான் ஏன் மத்தவங்களுக்காக
கண்ைடதயும் மாட்டிக்கனும்?”

“அப்ப, அவங்க ஒத்துக்கலன்னா இடதசயல்லாம் மாட்டிக்குவல்ல? என் வபச்டச மட்டும்…”

“இல்ல, ஒத்துக்காம இருக்கறவர்னா அவரு எனக்கு புருஷனாவவ ஆகியிருக்க முடியாது.”

இளவேனில் - 2017 124


தமிழ்

”ஐவயா ஐவயா… உன்னால அவரு சகட்ைாரா, இல்ல அவரால நீ சகட்டியா, கைவுவள!”

“அவராலதான் நாங்க சகட்வைாம் அத்டத.”

“இதுக்கு என்ன எைக்கு வச்சுருக்கீ ங்க, மாப்ள?”

“அவருதான எல்லாடரயும் படைச்சாருன்னு சசால்றாங்க.”

“இல்ல சாமி, இல்ல... உங்க சரண்டு வபடரயும் சத்தியமா அவரு படைக்கல.”

“அப்ப அவரு படைக்காதவங்களும் இந்த பூமில பிறந்திருக்காங்கன்னு ஒத்துக்குறீங்க!”

“அந்த சவள்டளத் தாடிக்காரர படிச்சுட்டு ஏன் மாப்ள இப்படி வம்பு பண்றீங்க?”

“ஒரு சவள்டள தாடிக்காரன் இல்லத்த, சமாத்தம் மூணு வபரு…”

“அம்மூ அம்மூ எனக்குப் பசிக்குது.”

“என்னடி வவணும் என் தங்கம்” எனக் காதடலத் தூக்கினாள் வசந்தி.

“எனக்கு… எனக்கு… க்ரீம் பிச்சி தர்றியா?”

“காதல் குட்டி க்ரீம் பிச்சி அதிகமா சாப்பிட்ைா பல்சலல்லாம் சசாத்டதயாத்தான் வளரும்.”

“இல்லம்மா, ஒண்வண ஒண்ணு.”

“சரி சாப்பிடு. உைவன வாய் சகாப்பளிக்கனும்.”

“ம்ம்ம் சரிம்மா.”

அடுக்கடள சசன்று வசந்தி பிஸ்கட்டை எடுத்து சகாடுத்தாள்.

“அம்மூ இன்சனாண்ணு” எனக் கண்ணடித்து கிசுகிசுத்தாள் காதல்

“உங்கம்மா பார்த்தா… சரி இந்தா, வாங்கிட்டு அந்தப்பக்கமா ஓடிடு.”

பிஸ்கட்டை வாங்கிக் சகாண்டு ஓடினாள் காதல்.

“கடைசியா என்னதான் சசால்றீங்க?”

“அத்டத நமக்குள்ள வச்சுக்குவவாம். யாடரயும் கூப்பிை வவண்ைாம். நீங்க அம்மா அப்பா வபாதும்.”

“என்னவமா வபாங்க. அந்த கறுப்புச் சட்டைக்காரன் மட்டும் உயிவராை இருந்தான், இந்வநரம் நான் வநரா
அவன் வட்டுக்வக
ீ வபாயிருப்வபன்.”

இளவேனில் - 2017 125


தமிழ்

டபடய எடுத்துத் தயார் சசய்து ஷூவுக்குப் பாலீஸ் வபாட்ைான் மதி.

“ஏன்யா உனக்கு சாமி, சைங்கு இதுல எல்லாம் நம்பிக்டக இல்லன்னா நீ உன்வனாை வச்சுக்க வவண்டியது
தான? எதுக்குயா வமடை வபாட்டுப் வபசி, புஸ்தகசமல்லாம் வபாட்டு எங்க வூட்டுப் புள்டளங்களயும்
சகடுத்தனு வகட்டிருப்வபன்.”

“அப்வபா, சாமி இருக்கு, இந்தப் பூடே பண்ணுங்க, மண் வசாறு சாப்பிடுங்க, அவடனத் சதாைாதீங்க, இவள
வட்டுக்குள்ள
ீ விைாதீங்க, தீட்டுன்னு அவங்க ஏம்மா வமடை வபாட்டு வபசுனாங்க? புஸ்தகசமல்லாம்
வபாட்ைாங்கன்னு அவரு பதிலுக்கு வகட்டிருப்பாரு.”

“நீங்கல்லாம்… ச்வச… வபாடி.”

சிரித்த மதி, “நான் ஆஃபீஸ் கிளம்புவறன். லட்சு, நீ சரஸ்ட் எடு. மறக்காம ேூஸ் குடி. நான் சாயந்திரம்
வந்தப்புறம் வாக் வபாகலாம்” என்று சசால்லிக் கிளம்பினான்.

“சரிைா சசல்லம்” என லட்சு இரு டககடள விரிக்க, அவள் வயிறு அமுங்காதவாறு சமன்டமயாக
அவடளக் கட்டிப் பிடித்து உதட்டில் முத்தம் டவத்தான் மதி.

லட்சு இைது கன்னத்டத திருப்ப. ஒரு சசல்லக் கடி கடித்தான் மதிவாணன். “ஸ்… அம்மா.”

வசந்தி சிரித்துக் சகாண்ைாள்

காதலுக்கு முத்தம் சகாடுத்து, “டபைா குட்டி.”

“டபப்பா. சாந்திரம் சேம்ஸ். பிச்சுக்கூ… மறந்துைாத.”

“பிச்சுக்கூ… ” என ஐந்து விரல்கடளக் குவித்துத் திறந்து காட்டிவிட்டு சசன்றான் மதி.

“சரிடி நான் குழந்டதயத் தூங்க வபாட்டுட்டு மார்சகட் வபாயிட்டு வவரன்.”

“ம்ம்ம் சரிம்மா.” என தன் அடறக்கு சசன்றாள் லட்சு.

இரண்டு தடலயடனகடள முதுகிற்கு முட்டு சகாடுத்து சமல்ல சாய்ந்து உட்கார்ந்தாள்.

‘உன்னால அவரு சகட்ைாரா, இல்ல அவரால நீ சகட்டியா…’

அம்மாவின் வகள்வி அவள் நிடனவுகடளக் கிளறியது.

II

புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்க, கூட்ைம் கூட்ைமாக மக்கள் வவடிக்டகப் பார்த்துச்சசன்றனர். ஒரு கடையில்


‘சபண் ஏன் அடிடமயானாள்?’ எனக்வகட்டுக் டகயில் தடிவயாடு புன்னடகத்தபடி அமர்ந்திருந்தார் ராமசாமி.

இளவேனில் - 2017 126


தமிழ்

ைாவின்சியின் தூரிடகக்காக கணக்கான புன்னடகவயாடு அமர்ந்த வமானலிசா வபால் அல்லாது ஆட்ைம்


காட்டி ஓய்ந்த குழந்டதயின் சிரிப்பு அது. இரண்டு டககள் அந்தப் புத்தகத்டத எடுத்தன.

“ஓ சாரி. நீங்களும் எடுக்குறீங்களா?” வகட்ை குரடல நிமிர்ந்து பார்த்தாள் வரலட்சுமி.

வாரப்பைாத தடல. குறவனுடையடவ வபான்ற வலசான பழுப்பு நிறக் கண்கள். அளவான மூக்கு, சிறிய,
கரிய உதடுகள், பூப்வபாட்ை சவள்டளச் சட்டை, கருப்பு ேீன்ஸ், உட்லண்ட் ஷூவவாடு நின்றிருந்தான்.

“பரவால்ல இருக்கட்டும். நான் வவற காபி வாங்கிக்குவறன்” என்றவள் கவுண்ட்ைடர வநாக்கி நைந்தாள்.

“சபண் ஏன் அடிடமயானாள்? வவணும்.”

“அங்க இருக்குவம!”

“அடத இவரு எடுத்துக்கிட்ைாரு.”

“அப்படியா! சரி இருங்க, வவற காபி இருக்கான்னு பார்க்குவறன்.”

வதடியவன், “அைைா! ஒரு காபிதான் இருந்திருக்கு.” என்றான்.

“என்னங்க இப்படி சசால்றீங்க?”

“சாரி வமைம். நாடளக்கு வந்துடும்.”

“பச்… நான் டநட்டு ஊருக்குப் வபாவறன். சரி விடுங்க, நான் பார்த்துக்குவறன்.”

கடைடய விட்டு சவளிவய வந்து நைந்தாள்.

பணத்டதக் சகாடுத்து புத்தகத்டத வாங்கி வவகமாக அவடளப் பின் சதாைர்ந்தான் மதிவாணன்.

“வமைம்.”

“ம்…” எனத் திரும்பினாள் வரலட்சுமி.

“இந்தாங்க…”

“நீங்க ஏன் எனக்குப் புத்தகம் சகாடுக்குறீங்க?”

“இல்ல ஆடசப்பட்டீங்க. முக்கியமான புத்தகம் வவற. அதான் என்வனாை பரிசா…”

“எதுக்கு பரிசு? நான் வகட்ைனா?”

“ஐவயா, தப்பா நிடனக்காதீங்க. ஊருக்குப் வபாறதா சசான்ன ீங்க. நான் இங்கதான் இருப்வபன். நாடளக்கு
வந்து வாங்கிக்குவவன்.”

இளவேனில் - 2017 127


தமிழ்

“நானும் ஊர்ல வாங்கிக்குவறன். ம்ம் தள்ளுங்க. ஆடளப் பாரு ஆடள…”

மதிவாணன் வருந்தி இைது பக்கம் திரும்பினான்.

“ஆடசப்பட்ைாவளன்னு சகாடுத்தா… ச்வச...” எனப் வபாகத் சதாைங்கினான்.

“எக்ஸ்கியூஸ் மீ ” எனக் குரல் வகட்க, மதிவாணன் திரும்பினான்.

“சகாடுங்க.”

மதிவாணன் புரியாமல் பார்க்க “இல்ல, ஊர்டலயும் கிடைக்காமத்தான் இங்க வாங்கிைனும்னு வந்வதன்.”

புன்முறுவலுைன் “இந்தாங்க…”

“டகசயழுத்துப் வபாட்டுக் சகாடுங்க, நான் அன்பளிப்பாவவ வச்சுக்குவறன்…”

“எதுக்குங்க வம்பு? நீங்க காசு சகாடுத்துடுங்க…”

சிரித்த வரலட்சுமி, “எவ்வளவு?”

“40 ரூபாய்.”

100 ரூபாடய எடுத்துக் சகாடுத்தாள் வரலட்சுமி.

”சாரிங்க, என்கிட்ை சில்லடற இல்ல.”

“ம்ம்ம்… சரி காண்டீன்ல மாத்திக்குவவாம். காஃபி சாப்பிைலாம்ல?”

“ம்ம்… சாப்பிைலாம். காஃபிக்கான காடசக் கழிச்சுட்டு மிச்சத்டதக் சகாடுத்தா வபாதும்.”

வரலட்சுமி சிரித்தபடி வபானாள். சபண் ஏன் அடிடமயானாள்? எனத் சதரிந்து சகாள்ள அன்று வரலட்சுமி
வாங்கிய புத்தகம் உண்டமயில் அவளுக்கு ஒரு மகத்தான காதலடனப் பரிசளித்தது!

III

காதல் பிறந்தாள். மூன்று வருைம் கழித்து காதலுக்குப் பிறகு இப்வபாது லட்சு மீ ண்டும் கருவுற்றிருந்தாள்.

“ஏன் லட்சு, முதல் குழந்டதக்கு காதல்னு வபர் வச்சுட்வைாம். அடுத்ததும் சபாண் குழந்டதயா இருந்தா
அன்புன்னு வபர் வச்சுைலாமா? ஆணா இருந்தா வநசன். சரியா… உனக்கு ஒவகதான?”

“டபயனா இருந்தா வநசன்னு வச்சுக்கலாம். ஆனா எனக்கு டபயன் வவண்ைாண்ைா.”

இளவேனில் - 2017 128


தமிழ்

அவளது கண்கடளத் தன் கண்களால் முத்தமிடுவது வபால் பார்த்த மதி, அவள் தாடைடயப் பிடித்து
சற்வற நிமிர்த்தி “லட்சு உனக்கு சின்ன வயசுல நைந்தடத நிடனச்சுக் குழப்பிக்காத. நாம எல்லாத்டதயும்
சவளிப்படையாச் சசால்லி வளர்த்தா ஒரு தப்பும் நைக்காது.”

அவன் வதாளில் சாய்ந்து, “சரி மதி.” என்றாள்.

அவள் கண்ண ீடர துடைத்தான் மதி.

வநற்று நைந்தடத நிடனத்துப் பார்த்தவளுக்கு படழய நிடனவுகள் வந்து அச்சமூட்டியது.

அப்வபாது அவளுக்கு வயது எட்டு, தம்பிக்கு ஆறு. சபாம்டமகடள டவத்து விடளயாடியபடி இருக்க,

“அக்கா அக்கா… இங்க பாவரன் எனக்கு எப்படி இருக்கு… எங்க உனக்குக் காமி.”

“என்னக்கா இது உனக்கு வவற மாதிரி இருக்கு…”

“ஆமாம்ைா உனக்கு மூணு இருக்கு. எனக்கு ஒண்ணுதான் இருக்குல்ல…”

“அக்கா, அப்ப நீ எது வழியா ஒண்ணுக்குப் வபாவ?”

“இது வழியாத்தாண்ைா…”

“உனக்கு நீளமா இல்டலவய… அப்ப ஒண்ணுக்கு கீ ழ வருமா…”

“ம்ம்ம் வருவத…”

“உனக்கு இப்படிவய இருக்குமா சுருங்குமா?”

“ஏண்ைா…”

“இல்ல, எனக்கு இப்ப… சதாட்டுப் பாவரன் எப்படி சுருங்கி காஞ்சு வபான மாதிரி இருக்குன்னு…”

“ஆமான்ைா…”

“சில வநரத்துல இப்படி ஆகிடுதுக்கா….”

“சரி விடு… சரியாகிடும்… நான் சவளிய வபாய் விளயாைப் வபாவறன்”

பாவாடைடயச் சரி சசய்து சகாண்டு ஓடினாள் வரலட்சுமி.

வழிந்த கண்ணடரத்
ீ துடைத்தபடி தன் வயிற்டறத் தைவினாள் லட்சு. பனிக்குைத்தில் உப்புப் பரவியது.

“அக்கா வர்றியா? இன்டனக்கும் சதாட்டு சதாட்டு விடளயாைலாம்…”

இளவேனில் - 2017 129


தமிழ்

“வபாைா நீ அழுத்தித் சதாடுற… வலிக்குது…. இனிவமல் நான் உன்கூை விடளயாை மாட்வைன்… வபாைா…”

குலுங்கி அழுதாள் லட்சு.

“இப்ப எனக்குப் டபயன் பிறந்தா அவனும்… என் சபாண்டண அப்படி…”

“நான் சதரியாமத்தான அவனுக்கு… தம்பியும் சதரியாமத்தான அப்படிக் வகட்ைான்…”

“ஐவயா, எனக்கு மட்டும் ஏன் இப்படி நைக்கனும்? இல்ல மத்தவங்க வட்டலயும்…”


“ஏன் அம்மா, அப்பா சின்ன வயசுடலவய அடதச் சசால்லிக் சகாடுக்கல?”

“ஆம்பிடள, சபாம்பிடளக்கு உறுப்பு வவற வவற… ஏன் என்னன்னு அம்மா, அப்பா சசால்லி இருந்தா
தம்பிக்கு அப்படி ஒரு சந்வதகம் வந்திருக்குமா?”

“இன்டனக்கு நான் குத்த உணர்ச்சில துடிக்குற மாதிரி… நாடளக்கு எம் சபாண்ணு… ம்ஹூம்…”

“லட்சு இது ஒரு சாதாரண விஷயம். உைல் உறுப்புகடளப் பத்தித் சதரிஞ்சுக்குற ஆர்வத்துல உன் தம்பி
அக்காங்குற முடறல உன்கிட்ை அப்படிக் வகட்டிருக்கான். நீயும் தம்பிதானன்னு சசால்லிக் சகாடுத்திருக்க.
விடு, இதுக்சகதுக்கு தினம் தினம் அழுதுகிட்டிருக்க?”

“நாம நம்ம பிள்டளங்களுக்கு அந்த வயசு வரும்வபாது எல்லாம் சசால்லிக் சகாடுத்து வளர்ப்வபாம். அழாத
படு. எவ்வளவு புத்தகங்கள் படிக்குற இந்தச் சின்ன விஷயத்டத உன்னால தாண்ை முடியடலயா, லட்சு?”

அவள் சநற்றியில் முத்தம் டவத்து அவடளப் படுக்க டவத்தான்.

IV

வநசன் ஓடி வந்தான்.

“அம்மா அம்மா… ஏம்மா நான் ைவுசர் வபாடுவறன்? அக்கா மட்டும் ஸ்கர்ட் வபாடுறா…”

ஆஃபீசிலிருந்து வந்து காலணிடய கழட்டிய லட்சுவிைம் வகட்ைான் வநசன்.

லட்சு சற்று அதிர்ச்சியுைன் பார்த்தவள், “அக்காகிட்ை இடதப் பத்தி வகட்டியா வநசன்?”

“இல்லம்மா உன்கிட்ைத்தான் வகக்குவறன். ஏம்மா அக்கா ஒண்னுக்கு வபாற மாதிரி ஈசியா டிரஸ் வபாடுது?
நான் மட்டும் ஏம்மா… அவசரமா வரும்வபாது இந்த ைவுசர் கஷ்ைமா இருக்கும்மா. சில வநரத்துல ேிப்புல
மாட்டிக்குதும்மா…”

ஃவபாடன எடுத்தாள் வரலட்சுமி.

புத்தகங்கள், வபாஸ்ைர்கவளாடு வந்தான் மதி.

இளவேனில் - 2017 130


தமிழ்

“வநசன் குட்டி… காதல் சசல்லம்… இங்க வாங்க, அப்பா என்ன வாங்கிட்டு வந்திருக்வகன்னு பாருங்க.”

“என்னதுப்பா?”

“குட் ைச் வபட் ைச், என்ன புக்பா இது?”

வநசடன தூக்கி மடியில் டவத்தவனாக மதி,

“ம் இதுதான் உங்க உைம்டப பத்தி சதரிஞ்சுக்கத் வதடவயான புத்தகம்.”

“டஹ!”

“அப்பா இது நான்… இது அக்காவா?”

“ஆமாம் வநசன்… காதல் பார்த்தியா? இது ஆம்பிடளங்க உைம்பு… அவங்க உைம்புல…”

“வநசன், இது சபாம்பிடளங்க உைம்பு…”

வண்ண வண்ணப் பைங்கள் வபாட்டிருந்த புத்தகத்டதத் தம் வமல் வபாட்ைபடி உறங்கிப் வபாயிருந்தார்கள்.

“அம்மா ேிப்புல மாட்டிக்குதும்மா… அக்காக்கு அந்தப் பிரச்சிடன இல்லல்ல…” என வநசன் வகட்ைது நிடனவு
வர, “ஒருவவடள தம்பிக்கும் அதனாலதான் எனக்கு எப்படி இருக்குன்னு…”, பதில் கிடைத்தவளாக லட்சு,

“மதி, நான் ஸ்கூல் பிள்டளங்களுக்கு ‘வநா யுவர் பாடி’ன்னு வகுப்சபடுக்கலாம்னு இருக்வகன்.”

தனது டககடள அவன் வதாளின் மீ து வபாட்டு அவன் முதுகில் தன் முகத்டத பதித்தாள் லட்சு.

“வவடலக்கும் வபாயிட்டு, எப்படி லட்சு?” அவடள வநாக்கித் திரும்பினான் மதி.

“மாசத்துல ஒரு நாள் லீவு எடுக்கலாம். அந்த டைம்ல எடுக்குவறன்.”

“உன் உைம்பு ஒத்துடழக்கும்னா சசய். கிடைக்குற ஒரு நாடளயும் அடலய முடியுமான்னு பார்த்துக்வகா.”

“முடிஞ்ச அளவுக்குப் பண்வறன்.”

“ம்ம் சரி…”

அவடளத் தன் சநஞ்சின் வமல் இறுக்கிக் சகாண்ைான் மதி. அவனின் சவம்டமயான மூச்சுக் காற்று
அவளின் சநற்றிடயச் சூவைற்றியது. தன் இைதுகாடல மதியின் சதாப்டப வமல் வபாட்ைபடி அவனுள்
ஒடுங்கியவளாக அவன் கன்னத்டத ஈரமாக்கியவாறு அன்றிறவு நிம்மதியாக உறங்கினாள் லட்சு.

அருகில் காதலும் வநசனும் ஒருவடர ஒருவர் கட்டிப் பிடித்துக் சகாண்டு தூங்கிக் சகாண்டிருந்தார்கள்.

***

இளவேனில் - 2017 131


தமிழ்

முகூர்த்த நாள்
ஹரன்

பயணங்கள் எதில் ஆரம்பிக்கின்றன?

ஆயிரம் டமல் பயணமும் ஓர் அடியில் தான் சதாைங்கும் என்கிறது ஒரு வால்வபப்வபர் வாசகம். பயணம்
‘ப’வில் சதாைங்கும் என்கிறது ஒரு சமாக்டக வோக். ஆனால் எனக்கு அது playlist உைன் தான் சதாைங்கும்.

இந்தப் பயணம் கூை அப்படித்தான் ஆரம்பித்தது. “பூங்காற்று உன் வபர் சசால்ல வகட்வைவன இன்று…”

சஹட்ஃவபான்களுக்குள் எஸ்பிபி பாை ஆரம்பிக்கும் வபாது, சில்சலன்ற ேன்னவலாரக் காற்டற முகத்தில்


வாங்குவது எவ்வளவு சுகம்! முந்டதய பயணங்கடள அப்படித்தான் ரம்மியமாக்கிக் சகாண்டிருக்கிவறன்.

ஆனால் இம்முடற எங்வக! நல்ல கூட்ைம். நின்று சகாண்டிருக்கிவறன். கும்பவகாணம் தாண்டி பாபநாசம்
வடர வபாக வவண்டும். சபருங்களத்தூரில் வந்த கடைசி கும்பவகாணம் வபருந்தில் ஏறியிருக்கிவறன்.

அது ஒரு சுபமுகூர்த்த நாள். வகாயம்வபட்டிவலவய நிரம்பியிருக்கிறது கூட்ைம். வபருந்தின் எல்லா possible
இைங்களிலும் ஒரு bagகும் backகும் park ஆகியிருந்தன. இந்தக் காட்சிடயப் பார்த்தவபாது தான் நைத்துநர்
வகாபத்தின் நியாயம் புரிந்தது – “ேன்னல் சீட்டு ஃப்ரீயா இருக்கா?” என வண்டி ஏறுடகயில் வகட்வைன்.

“ஏன்ைா, எரும மாடு. ஐடில வவல பாக்குற. ஃப்சரண்டு கல்யாணத்துக்கு வர்ற. ஒரு டிக்கட் புக் பண்ணனும்
கூை அறிவில்லயா. இப்வபா நின்னுகிட்டு வர்வறன்னு கல்யாணப்சபாண்ணுக்வக ஃவபான் பண்ணிச் சசால்ற.”

அறிமுகம் வதடவயற்ற வகரக்ைர் ஒன்று சஹட்ஃவபான்களுக்குள்வள எஸ்பிபிடயப் பாதியில் கட் பண்ணி


விட்டு சைலிசசருப்படிகள் தந்து சகாண்டிருந்தது. முன்பதிவு சசய்த வபருந்து என்டன ஏற்றாமல் வபாய்
விட்ைது என்ற சகாஞ்சம் மறுபுணரடமக்கப்பட்ை உண்டமடயத் சதரிவித்தால், அவள் சசல்வபசியில்
துப்பும் எச்சில் என் காதில் சதறிக்கும் அபாயமுள்ளதால் தவிர்த்து விட்வைன். இத்தடன கவளபரக்
குழப்பங்களூவையும் நான் நிற்க இைத்டதத் வதர்வு சசய்ததில் ஒரு குதூகலம் இல்லாமல் இல்டல!

கம்பி ஒன்று சாய்ந்து நிற்க வசதியாய் இருக்கிறது. வமலும் அக்கம்பி அவள் இருக்டகக்கு அருகில்
இருக்கிறது. கண்ணாடி அணிந்திருந்தாள். ஃப்வரம் அற்றது. நீல நிறத்தில் துப்பட்ைாவவா துண்வைா எவதா
ஒன்று சகாண்டு மூக்கு வடர மூடியிருந்தாள். டகயில் சமாடபல். அதில் அடசயும் எவதா வடிவயா.

அவளுக்கு ேன்னல் ஓரம் கிடைத்து கூந்தல் காற்றில் வலசாகப் பறந்திருந்தால் நான் அங்வகவய
சசத்துவிட்டிருப்வபன் என்பதால் கைவுள் அப்படிப்பட்ை ஒரு வாய்ப்டப அவளுக்கு வழங்கவில்டல.

மூன்று வினாடிகளுக்கு வமல் வவசறங்கும் அடலயவிைாமல் பார்டவடயத் தன் மீ வத பதிய டவக்கும்


முகங்கள் மிடகயின்றிப் வபரழகானடவ. இன்னும் அவள் முகம் முழுதாகக் கூைப் பார்க்கவில்டல.

Black leggings மற்றும் dirty white tops சர்க்கடரப் சபாங்கலுக்கு வைகறி வபால சம்பந்தவம இன்றி நீல நிற
ஸ்வைால். இடவசயல்லாம் வசர்ந்து இவடள எப்படி இவ்வளவு அழகாக்கிக் சகாண்டிருக்கின்றன!

எவ்வளவு வயாசித்தும் ஒரு கவிடத கூை வரவில்டல. இதுவடர ஒருமுடற கூைப் பார்த்திராத ஊருக்குப்
வபாடகயில் வரும் பரவச உணர்டவ மிகச் சாதாரணமாய்த் வதாற்கடித்துக் சகாண்டிருக்கிறாள்.

இளவேனில் - 2017 132


தமிழ்

வபருந்து சசங்கல்பட்டு முன்னிருக்கும் வைால் வகட் தாண்டியது. உட்புறமிருந்த விளக்குகள் அடணக்கப்


பட்ைன. அப்வபாது என் சமாடபல் தன் ஆகச் சிறந்த shuffle orderரில் playlistடை இடசத்துக்சகாண்டிருந்தது.

ஓமணப் சபண்வண…

நானும் இதற்கு வமல் நிற்க முடியாது என அவள் காலருவக எனது bagடக நகர்த்தி டவத்வதன். அப்படிவய
என்டன ஒடுக்கி, மைக்கி அங்வகவய கீ வழ உட்கார்ந்து விட்வைன். ஒரு சபண்டணக் கீ ழிருந்து பார்ப்பது
முன் பழக்கமற்ற வகாணமாக இருந்தது. பிடிக்கவுமில்டல. அவளும் வலசாகக் கண்ணயர்ந்து விட்ைாள்.

கால்கடள முன் சீட்டின் முதுகில் முட்டுக் சகாடுத்துத் சதாங்க விட்டிருந்தாள். ஏவதா ஒரு ரம்மியமான
மாளிடக ஒன்றின் நிலா இரவில், படுக்டகயடறயின் ேன்னல் திடர காற்றில் அடசவது வபால அவள்
துப்பட்ைா என் முகத்தில் வமாதிக் சகாண்டிருந்தது. ‘டககளில் ஏந்தாமல் இருந்து விடு பார்க்கலாம்’ எனக்
குழந்டதயின் புேூபுேூ கன்னங்களுக்குக்கு இடணயான மிருதுவுைன் அவள் பாதங்கள் சவாலிடுவது
வபாலிருந்தது. அவள் எல்டலக்வகாடுகடள சநய்து சகாண்டிருந்த சலகிங்ஸ் தன் வாளிப்பால் என்
வாலிபத்டத sledging சசய்தது. எல்லாம் ‘ஓமணப் சபண்வண’ பாைல் சசய்த வவடலயாக இருக்கலாம்.

வா வா என்றடழத்த கால்களில் மனம் சசலுத்தாமல் பாைல்களில் கவனம் திருப்பி, கால் நீட்டுடகயில்


முன் உட்கார்ந்திருப்பவடன உடதத்து, சீட்டில் இருப்பவர்களின் புஷ்வபக்கில் bag நசுங்கிைாமல் பாதுகாத்து
என்டன engagingகாக டவத்துக்சகாண்வைன் என்றாலும் அடிக்கடி அவள் பக்கம் பார்டவ திரும்பாமலில்டல.

‘பூ அவிழும் சபாழுதில் ஓராயிரம் கனா’ என சந்வதாஷ் நாராயணன் ஆரம்பித்த வபாது வபாது, பஸ் ஒரு
வமாட்ைலில் நிறுத்தபட்ைது. கூட்ைம் இனி இறங்கி ஏறும் என்பதால் நானும் எழுந்து நின்றுசகாண்வைன்.
அப்வபாதும் அந்தத் தூங்குமூஞ்சி முகத்திடர விலகாமல் தூங்கியபடிவய இருந்தது. பஸ் மீ ண்டும்
கிளம்பியது. எனக்கும் உட்கார்வடத விை நிற்பவத சசௌகரியமாக இருந்தது - எல்லாவற்றுக்கும்.

எதிர்வரும் வாகன விளக்சகாளிகள் வசாம்வபறி மின்னல்களாய் வபருந்தின் உட்புறம் ஊடுருவிச் சசல்ல


அவள் முகம் பிஞ்சுமஞ்சள் நிறத்தில் மின்னியது. அவளது மடிவமல் உறங்கிய வமாட்வைா G3 அதிர்வுைன்
விழித்து Appa Calling என்றது. அதன் விடரவுக்குச்சற்றும் சடளக்காதசவாரு சடுதியில் அவளும் விழித்தாள்.

பாதி முகம் மடறந்திருந்த திடர விலக்கி அவள் அப்பாவின் அடழப்டப attend சசய்தாள். அவள் குரல்
ஒன்றும் மிகப் பிடித்தமாய் இல்டல. ஆனால் அது தான் கண்கள் வபசி விடுகின்றவவ, அதுவவ வபாதும்!

“முத்துச் சிப்பி வபாசலாரு கத்தினுள்ளில் வந்சநாரு கிண்ணாரம்” பாைல் பாடுடகயில் இவள் முகம்
திறந்திருக்கலாம். இன்னும் கவிடதயாக இருந்திருக்கும். இப்சபாசதன்று இல்டல. சபரும்பாலும்
மனநிடலவயாடு பின்னணியில் ஒலிக்கும் பாைவலா இடசவயா சபாருந்துவவதயில்டல. என்ன சசய்வது,
கைவுள் என்ன இடளயராோவா! இந்த அசபாருத்தங்கடள வருத்தம் இன்றி சகித்துத்தான் ஆக வவண்டும்.

அவள் ேிமிக்கி, வாட்சின் ையல் மற்றும் சசருப்பு எல்லாவம தாங்களும் நீல நிறம்தான் என்று என்னிைம்
அறிமுகம் சசய்துசகாண்ைன. ‘நல்ல ட்சரஸ்ஸிங் சசன்ஸ்’ என்று உள்ளூரப் புகழ்ந்து சகாண்வைன்.

இந்தச் சிலாகிப்புகளுக்கிடைவய “இன்னும் ஒரு மணி வநரம் கழிச்சு சகளம்புங்க, சரியா இருக்கும். நான்
வசத்தியாத்வதாப்பு தாண்டியதும் கால் பண்வறன்” என்று அவள் சசான்னடத மட்டும் கவனிக்க முடிந்தது.

இளவேனில் - 2017 133


தமிழ்

இத்தடன ரசித்திருக்கும் என்டன அவள் முகம் திருப்பி ஒருமுடறவயனும் பார்த்திருப்பாளா? இங்வக


ஒருவன் 278வது முடறயாக இவள் வமல் காதல் வயப்பட்டுள்ளடத அறிவாளா? இப்வபாது நான்
பார்க்கிவறன் என அவளுக்குத் சதரிந்து விட்ைது வபாலத் வதான்றியது. வபானில் வபசப் வபச சிரிப்பு வலது
உதட்டு முடனயில் ஆரம்பித்தது. “யார்ரா இவன் இப்படி பாத்திட்ருக்கான்” என்பதாக இருக்கலாம்.

கண்டிப்பாக என்டனப் வபான்றவர்கடள அவள் சந்திக்காமல் இருந்திருக்க மாட்ைாள். மூர்ச்டசயாக்கும்


வபரழகிக்கு என் பார்டவ ஒன்றும் புதிதாக இராது. சற்வற என்டன வநாக்கி ஏறிட்ைது வபால இருந்தது.
இந்தப் சபண்களும் வமானலிஸா ஓவியம் வபாலத் தான் எங்கு பார்த்தாலும் நம்டமவய காண்பது வபாலத்
வதான்றும் என்று சமாதானம் சசய்திருக்டகயில், அவள் காற்றில் அடலவுற்ற துப்பட்ைாடவ பிடிக்கும்
வதாரடணயில் ‘நான் உன்டனப் பார்த்துவிட்வைன்’ என acknowledge சசய்யும்படி ஒரு பார்டவ.. யப்பா!

என் பக்கம் திரும்பப் வபாகிறாயா? / சகாஞ்சம் சபாறு. / நீ காவதாரக் வகசம் வகாதுடகயில் / சதாடலந்து
வபான என்டன / மீ ட்சைடுக்க வவண்டும் - / உன் பார்டவ பட்டு / இன்சனாருமுடற சதாடலந்து வபாக!

அன்சறப்வபாவதா எழுதிய கவிடதக்கான கணம் இப்வபாதுதான் நைக்கிறதா? ஏன் எனக்கு நைப்படவ


எல்லாம் இப்படி subtitles sync ஆகாத Korean பைம் வபாலவவ நகர்கின்றன என்று வதான்றியது.

இன்னும் ஒரு மணிவநரத்தில் அவள் இறங்கி விடுவாள். இந்த முகத்டத இனி பார்க்கவவ வபாவதில்டல.
ஒருவடகயான சமன்வசாகத்டதயும், அைர்டதரியத்டதயும் சகாடுத்தது. ஆனது ஆகட்டும், வபசி விடுவவாம்

இதயத் துடிப்புகள் பண்டிடகக் காலப் வபருந்துக் கட்ைணம் வபால திடீசரன எகிறியது. சதாண்டையில் ஒரு
மாயத் தடசயிறுக்கம். ஒரு சபண்வணாடு வபசுவது இத்தடன கடினமான விஷயமா!

“ஏங்க…”

சத்தம் வரவில்டல. குரல் ஏவதா அடி ஆழத்தில் சிக்குண்டுவிட்ைது. அது விடுபட்டு ஏறி வர வவண்டிய
உயரம் அதிகமாக இருப்பதாகப்பட்ைது. இன்சனாரு முடற, இன்னும் அதிக கவலாரிகள் சசலவிட்டு,

“ஏம்பா..”

குரல் வவறு மாதிரி இருந்தது. அங்கிருந்த மனிதக் குவியலில் எழுந்து தன் நிறுத்தத்தில் இறங்கத்
தயாரானவர் என்டன நகரச் சசால்லிக் சகாண்டிருந்தார். விளக்குகள் வபாட்டு, அவர் இறங்கிய பின்
அடணக்கப்பட்ைன. இவள் தூக்கம் முழுதும் கடலத்து விட்டு சமாடபடலப் பார்த்துக் சகாண்டிருந்தாள்.

டிஸ்ப்வள சவளிச்சம் அவடள ஒரு வித வபாடதயூட்டும் ஈர்ப்புைன் வபரழகி ஆக்கிக் சகாண்டிருந்தது!

சாடலயின் ஓரமிருந்த சபயர்ப்பலடக ஒன்று ‘வசத்தியாத்வதாப்பு’ என்றது. அப்பாவுக்கு ஃவபான் சசய்ய


சமாடபல் திடரடயத் தைவினாள். இனியும் தாமதிப்பது ஆகும் வவடலயில்டல. வநரம் காடல நான்கு
மணிடய சநருங்கிக் சகாண்டிருந்தது. சதாண்டைடயச் சசருமி இன்சனாரு முடற, “ஏங்க..!”

“ஓ… கூப்ட்டிங்களா? சசால்லுங்க.”

“பாபாநாசம் எப்வபா வரும்?”

இளவேனில் - 2017 134


தமிழ்

“அது கும்பவகாணம்ல இருந்து ஒரு 20 இல்ல 30 நிமிஷம் ஆகும்.”

“ஹ்ம்ம்… கும்பவகாணம் எப்வபா வபாகும்?”

“இன்னும் 40 நிமிஷம் வமல ஆகும்.”

“சராம்ப வதங்க்ஸ்ங்க. நீங்களும் கும்பவகாணமா?”

“இல்லங்க. நான் சேயங்சகாண்ைம். மீ ன் சுருட்டில இறங்கினா அப்பா வந்து அடழச்சிட்டு வபாயிடுவாரு.”

வபசினால் வபசுவார்கள் வபாலத்தான் இருக்கிறது. நான்தான் இவ்வளவு வருஷங்கடள வணடித்துவிட்வைன்.


இனி வகசுவலாக நடிக்க வவண்டி வருவம, அதுதான் ஆகப்சபரும்பாடு. முன்பு வபால பார்த்துக் சகாண்வை
இருக்கும் சுதந்திரம் பறிக்கப்பட்டுவிடும். பார்த்தாலும் வன்புன்டனடகயால் கத்தரித்து நகர்ந்து விைக்கூடும்.

அப்சபாழுதில் மீ ண்டும் சமாடபலின் திடர தைவி அப்பாடவ அடழத்துப் வபசினாள். இன்னும் 15


நிமிைத்தில் மீ ன்சுருட்டி வந்துவிடும் என்றாள். அவர் ஏற்கனவவ அங்கு வந்து வசர்ந்து விட்ைதாகவும்
அவளின் ஒரு சபருமூச்சில் உணரமுடிந்தது. அம்மூச்சில், அவள் கூைவவ இறங்கும் வபாவத இறங்கி
விைலாம் அப்பா வரும் வடர நின்று ஏதாவது வபசிக்சகாண்டிருக்கலாம் என்ற ஆடசயும் சாந்தி ஆனது.

“ஏங்க... நீங்க எப்வபா ஏறங்குவங்க?”


“பத்து பதிடனஞ்சு நிமிஷத்துல. சராம்ப வநரமா நிக்கிறீங்கவள! உட்காரறீங்களா? நான் இறங்கப்வபாவறவன!”

சட்சைன எழுந்து நின்றாள். “இருங்க கண்ைக்ைர்கிட்ை சசால்லணும்” என என்டனத் தாண்டிப் வபானாள்.

அவளது டபகடள வமலிருந்து இறக்கிக் கீ வழ சீட்டில் டவத்தாள். அவள் இறங்கப்வபாவடத ஊர்ேிதப்


படுத்தும் ஒவ்சவாரு சசய்டகயும் என்டன இன்னுமின்னும் குடலத்தன. அருகில் நின்றபடி சகான்று
சகாண்டிருக்கும் அவடளப் பார்த்தபடிவய நின்றிருந்வதன். அவடள அவ்வளவு அருகில் நிற்க டவத்துக்
சகாண்டு இருப்பது எனக்கு ஒரு வடகயான மகிழ்டவத் தந்தது. ஏவதா ஒரு மாய டதரியம் புகுந்து
சகாண்டு என்டன இயக்க ஆரம்பித்தது. அடத நீங்கள் காதல் என்று சசான்னால் நான் சபாறுப்பில்டல.

“நீங்க உட்காருங்க!” என்றாள் டபகடள எடுத்தபடிவய.

“ஏங்க... நான் ஒன்னு சசால்லட்ைா? நீங்க தப்பா எடுத்துக்கலனா!”

இப்படி ஆரம்பித்துச் சசால்லப்வபாகும் ஒன்றில் கண்டிப்பாகத் தப்பிருக்கும். ஆனாலும் இப்படிக் வகட்ைால்


யாரும் மறுக்க மாட்ைார்கள். இது ஒரு வடகயான தந்திரமான அக்சஸ் ரிக்வஸ்ட்!

“ம்ம்… சசால்லுங்க.”

“நீங்க சகாஞ்சம்... இல்லல்ல... சராம்பவவ…”

“சராம்பவவ?”

இளவேனில் - 2017 135


தமிழ்

“சராம்பவவ அழகா இருக்கீ ங்க... எனக்கு உங்கள சராம்பப் புடிச்சுருக்கு!”

புத்திக்குள் எங்வகவயா எறும்பு கடித்துவபால அதிர்ச்சிப் பார்டவ பார்த்தாள்.

எங்கிருந்து இந்த டதரியம் வந்து ஒட்டிக்சகாண்ைது என்று சதரியவில்டல. சசால்லிவய விட்வைன்.


அடுத்த நான்டகந்து விநாடிகடள நிசப்தம் ஆக்கிரமித்தது. ஒரு நூறு யாடனகளின் கனம் அதற்கு.

கண்கடள என்னிலிருந்து அகற்றி, குவியத்டத சீட்டின் வமலிருந்த வபக்கிலும் ேன்னல் வழி சவளிவயயும்
பார்த்துக் சகாண்டிருந்த சில விநாடிகளுக்குப்பின் என் பக்கம் மீ ண்டும் பார்டவடயத் திருப்பி மிக வலசாய்
நான் மட்டுவம உணரும்படியான புன்டனடக உதட்டின் இைது முடனயில் சதாைங்கியது சதரிந்தது.

‘அழகா இருக்வகன்னு சசான்வனல்ல... அத விைவும் நான் அழகு’ என்பது வபால இருந்தது அவள் பார்டவ.

“நீங்க என்ன பண்றீங்க? படிக்கிறீங்களா, இல்ல ோபா?”

பதில் வந்தது. ஆனால் கவனிக்கவில்டல. அது சவறும் அவடள மீ ண்டும் இயல்பாக்க வவண்டும்
என்பதற்காகக் வகட்கப்பட்ை வகள்வி என்பதால். ஏவதா சான்ப்ரா இன்வபாசைக் என்றாள்.

“ஐடியா?”

“இல்ல அக்சகௌண்ட்ஸ்.”

“ஓ, சூப்பர்!”

அழகான சபண் என்றாவல ஐடியில் தான் வவடல சசய்ய வவண்டுமா என்ன! சபரிதாகக் வகாபித்துக்
சகாண்ைது வபால சதரியவில்டல எனினும் நன்றாகப் வபசினாள் என்றவுைன் வரம்பு மீ றுகிவறாவமா!
இன்னும் 5 நிமிைங்களுக்குள் இறங்கி விைப்வபாகிறாள் என்பது அந்தச் சிந்தடனடயத் தடுத்தது.

வமலும் நிசப்தம் பரவுவடத நான் விரும்பவில்டல. அவள் நிற்கும் சநருக்கம் அடதத் தவறவிைாமல்
காப்பதற்கான அடனத்து டதரியத்டதயும் சகாடுத்துவகாண்வை இருக்கும் என நம்பிக்டக உண்ைானது.

“சாரிங்க!”

சமல்லிய புன்னடகயில் அந்தத் தருணத்டதத் தாண்டிவிை முற்படுவது வபால இருந்தது. நான் வமலும்,
“எல்லாருவம இப்படித்தான் சசால்வாங்கன்னு நிடனக்கிவறன். ஆனா நான் என் சத்தியமா… இல்ல உங்க
சத்தியமா சசால்வறன்... உங்ககிட்ை மட்டும்தான் இப்படி ஆகுது எனக்கு…”

என் சபருமூச்சின் சவப்பத்தில் காற்றின் ஈரப்பதம் நியூட்ரடலஸ் ஆகிக்சகாண்டிருந்து..

மீ ண்டும் சமல்லிய பார்டவ. இம்முடற இருவரும் ஒருவடர ஒருவர் வநருக்குவநர் பார்த்தபடி நின்று
சகாண்டிருக்கிவறாம். எங்களுக்குகிடைவய கைந்து சசன்ற காற்று ேன்னலின் சவளிவய சுழல் காற்று
ஆகிவிட்டிருக்கும். அத்தடன பதட்ைமும் குழப்பமும் புடதக்கப்பட்ை நிதானம் அடசவுகளில்.

இளவேனில் - 2017 136


தமிழ்

சபண்ணின் அருகாடம ஏன் இவ்வளவு மாயேலமாக இருக்கிறது! ஒரு வித மாய ஒளி அவள் கண்களில்
இருந்து சவளிப்பட்டுக்சகாண்டிருந்தது. அந்த நறுமண சவளிச்சம் தன்னுள் பிரபஞ்சம் விழுங்கும் ஆழம்
சகாண்ைதாக எனக்குத் வதான்றியது. கண்கள் விட்டு அகலவவ முடியாதவாறு கட்ைப்பட்ைன என கண்கள்.

ஏன் இந்த மனது சபண்ணின் அருகாடமடய இவ்வளவு சுகிக்கிறது. அடத ஏந்தி நிற்கும் இந்நிமிைங்கடள
நீட்டிக்க ஆயுடளவய தந்துவிை ஓர் ஓரத்தில் தயாராகிறது - ஹவுஸிங் வலான் ஞாபகம் வந்தும் கூை!

வபருந்தின் அடசவுக்வகற்றபடி சுதிவயாடு முத்தமிடும் ேிமிக்கி அணிந்த அந்தச் சசல்லக் காதுகவளாடு


அவள் முகத்டத, ஒரு சபருந்தாகக்காரனின் தண்ண ீர் வபால் அத்தடன வாஞ்டசயுைன் அள்ளிசயடுத்து
தடலமுடி வகாதி, சநற்றியில் முத்தமிட்டு, காதடலச் சசால்வது வபாலவும், அவடள இடைவயாடு
இழுத்தடணப்பது வபாலவும் அத்தடன காட்சிகடள ஓைவிட்டுப் பார்க்கிறது மனம். இவததும் அறியாமல்
அவள் இடம முடிகளின் அடசவுகளில் பிரபஞ்சங்கடளத் வதான்றி மடறயச் சசய்து சகாண்டிருந்தாள்.

“சாரிங்க...”

அவள் குரலில் சமலிதாய் ஒரு “ம்” ஒலித்து அதுவடர கடிகார முட்களின் ஒலியில் அைர்வுற்றுக் கிைந்த
நிசப்தத்டதக் சகான்றது. சபருமூச்வசாடு கண்கடளப் பலவாறாக சிமிட்டி எங்சகங்வகா அடலந்து
கடைசியில் தன் bagகிவலவய பார்டவடயப் பதித்தாள். ஏவனா அந்தத் வதவகணத்திலிருந்தது தன்டன
விடுவித்துக் சகாள்ள அச்சசய்டககள் அவளுக்குத் வதடவப்படுமாயிருக்கலாம்.

தாமடரயின் பாைல் வரிகளில் வருவம கலாபம், ஏகாந்தம் அசதல்லாம் இந்த வினாடி தானா! இல்டல
முந்டதய வினாடிகளில் அவற்டறக் கைந்துவிட்வைனா என்பது வபால ஒவ்சவாரு சநாடியும் அடமந்தன.

ஒரு நிமிைத்தின் மீ ச்சிறு பகுதியில் அப்பிடணப்பில் இருந்து விடுபட்டுவிை அவளால் முடியும் தான்.
ஆனால் அவளும் அடத முடிக்கவிரும்பாமல் விடுகிறாள். அடத உணர்வது அந்த வநரத்டத இன்னும்
பாந்தமாக்கியது. என்ன சதாைர்வது? எவ்வளவு பிடித்திருக்கிறது என்று சசால்லலாமா? இது சவறும்
infatuation தாவன. அதற்கு ஏன் வாய்ப்பளித்துப் பார்க்க இவ்வளவு பிரயாடச சகாள்கிவறன்?

காதலிக்கிவறன் என்று சசால்லிவிைலாமா என்று கூை ஒரு கணம் வயாசித்து, இந்த சநாடியின் வதவ
சுவாரஸ்யத்டத இன்னும் ஒரு சிட்டிடக அதிகரிக்க ஆர்வம் சகாண்வைன். மீ ண்டும் சபருந்டதரியத்துைன்
அடழக்க எத்தனிக்டகயில் உதரவிதானம் சட்சைன குளிர்வுற்று உைலில் குடல என்ற பாகம் நான்
இங்கிருக்கிவறன் என உள்ளிருந்து கத்தியது. அடிவயிற்றில் அண்ைார்டிகாடவ உணர முடிந்தது.

இரும்புகள் உரசும் கீ ரீச்சசாலி சசவிப்படற கிழிய வன்புணர்ந்தது. ஒரு சைன் பிவரக்.

பஸ்ஸில் தூங்கிக் சகாண்டிருந்தவர்களின் தடலகள் முன் சீட்டின் டகப்பிடியில் முட்டிக்சகாண்ைன.


அப்வபாது வடர நிலவி வந்த அடமதி எங்வகா தப்பிவயாடியது. நின்று சகாண்டியிருந்த நாங்களும் நிடல
குடலந்து நியூட்ைனின் மூன்றாம் விதியால் முன்வனாக்கித் தள்ளப்பட்வைாம். அவள் கீ வழ விழப் வபாக
வபலன்ஸ்சுக்காக என் புேங்கடளப் பற்றினாள். நான் ஒரு டகயில் பக்கவாட்டுக் கம்பிடய இறுகப் பற்றி
இன்சனாரு டகயில் அவடளத் வதாவளாடு தாங்கி, விழாமல் பற்றிவனன். இந்தத் சதாடுடககள் எந்த
முன்னறிவிப்புமின்றி, கல்மிஷங்களுக்கு இைமின்றி, மூன்றிலிருந்து ஐந்து வினாடிகள் நீடித்திருக்கும்.

நல்ல வவடளயாக அசம்பாவிதங்கள் ஏதும் ஆகவில்டல. இத்தடன விடளவுகடளத் தாக்கங்கடளக்


சகாஞ்சமும் உணராமல் திடீசரன சாடலயின் குறுக்வக ஓடிய அந்த எருடமக் கன்று பலருக்கும்

இளவேனில் - 2017 137


தமிழ்

எமடனவயா ஏடிசயம்வகடவவயா ஞாபகப்படுத்தியிருக்கும். உயிருக்கு ஒன்றுமில்டல என்ற நிம்மதியும்


அதிகாடலயிவலவய ஏற்பட்ை அதிர்வு தந்த பதற்றமும் நீ நான் என ஏர் ஹாக்கி விடளயாடியன. அதுவடர
நிலவிய சாந்தி, சாந்தி அடைந்திருந்தாள். எருடம, கண்விழித்த எல்லார் வாயிலும் பயணிக்க ஆரம்பித்தது.

நிமிை ஆசுவாசத்துக்குப்பின் அவளும் தன் வபக்டக எடுத்துத் வதாளில் மாட்டினாள். நான் மீ ண்டும் என்
பார்டவத் தைம் பதிந்திருக்குவமா என்று சந்வதகிக்குமளவு அந்த பார்டவப் பிடணப்பிற்காகத் சதாைர்ந்து
முயற்சித்வதன். மீ ண்டும் நிகழாப் வபரற்புதப் சபாழுதிலிருந்து வபாயும் வபாயும் ஒரு எருடமயால் மீ ண்டு
வர வவண்டியதாகிப்வபானது. மீ ண்டும் ஆரம்பத்திலிருந்து என்றால், வாய்ப்வபயில்டல. இம்முடற அவவள,

“வதங்க்ஸுங்க... நீங்க புடிக்கலனா விழுந்திருப்வபன்!”

“ஹ்ம்... என்னங்க இதுக்சகல்லாம் வதங்க்ஸ் சசால்லிட்டு!”

அவளுக்கும் என்டனப் பிடித்திருந்தது. அது மட்டுவம என்டன அடுத்தடுத்த சநாடிகள் உயிர்வாழ


அனுமதித்துக் சகாண்டிருந்தது.

“சாரிங்க… புடிச்சுருக்கு அது இதுன்னு சசால்லி உங்கடள சகாஞ்சம் uncomfortable ஆக்கிட்வைன். ஆனா
எனக்கு இதுக்கு முன்னாடி இவ்வளவு டதரியம்லாம் வந்தவத இல்ல.”

சபருமூச்வசாடு விரக்தி கலந்த சிரிப்டப எறிந்வதன். அவத சிரிப்டபக் டகப்பற்றி தன் முகத்தில் அப்பிக்
சகாண்ைாள். சவளிவய பார்க்க ஆரம்பித்தாள்.

“ஆனா எனக்கு…”

“உங்களுக்கு?”

“எனக்கு நாடளக்கு காடலல நிச்சயதார்த்தம். அதுக்குத்தான் ஊருக்கு வந்துட்டு இருக்வகன்.”

சசால்லி விட்டு மீ ண்டும் சவளியில் பார்க்கத் சதாைங்கினாள்.

திடீசரன என் கால்களுக்கு அடியிலிருந்த உலகம் தன் திைத் தன்டமடய இழந்தது வபால இருந்தது.
எதிர்பாராதடவ நைக்கலாம். அதுதான் வாழ்க்டக. அதற்காக இப்படியா! இந்த பஸ் ஆக்சிசைண்வை ஆகி
விட்டிருக்கலாம் என்று வதான்றியது. அப்வபாடத விை இப்வபாதுதான் நிடல குடலந்து வபாவனன்.

“என்ன சசால்றிங்க? சபாய் சசால்லாதீங்க!”

சிரித்தாள். இடத ஒரு சபரிய காதல் வதால்வி வபால் சித்தரிப்படத மனம் விரும்பவுமில்டல ஆனால்
விட்டுவிைவும் முடியவில்டல. வலிந்து திணிக்கப்பட்ை புன்டனடக அந்த அவசர கால ஆசுவாசப்
சபருமூச்சில் தள்ளாடியது. மீ ண்டும் அவத புன்டனடகடயக் டகப்பற்றி வாய் ஒட்டி, “யா… ஐயம் 24 நவ்.”

மீ ண்டும் முகம் திருப்பிக் சகாண்ைாள்.

ஆமாம் இது முடிந்துதான் விட்ைது. அவள் இறங்கக் கூை இன்னும் சில நிமிைங்கள் இருக்கலாம். ஆனால்
இந்தக் காதல் வபான நிமிைவம புடதக்கப்பட்டுவிட்ைது. இது ஆரம்பிக்காமவல இருந்திருக்கலாம். அல்லது

இளவேனில் - 2017 138


தமிழ்

கற்படனகள் வளரும் முன்வன முடித்திருக்கலாம். ஏன் இப்படி நைந்து சதாடலக்க வவண்டும்?

சதாடலந்து வபான சமநிடலடயத் வதடிசயடுக்கவியலாமல் அவடளவய பார்த்துக் சகாண்டிருந்வதன். அந்த


பார்டவப் பிடணப்பு தந்த வதவகணத்தில் இருவருக்குள்ளான இடைசவளிடயக் காதல் நிரப்பியிருந்ததா
என என்னால் உறுதியாகச் சசால்ல முடியாது. ஆனால் நிச்சயதார்த்தம் என்று சசால்லும் முன் அவள்
சசால்லி முகம் திருப்பிக்சகாண்ை ‘ஆனா’வில் இருந்தது ஒரு மாதிரி காதல் தாவன!

இவ்வாறான எண்ணவவாட்ைங்கள் என்டன எங்வகவயா கூட்டிச்சசல்ல, அந்த வபருந்து எங்கடள


மீ ன்சுருட்டிக்கு அருகில் கூட்டிச் சசன்று சகாண்டிருந்தடத சாடலவயாரம் இருக்கும் டமல்கல் ஒன்று
சசான்னது. என் மனது அவள் டகடயப் பற்றிக்சகாண்டு ‘வபாகாவத’ எனக் கத்திக் சகாண்டிருந்தது.

“எப்வபா கல்யாணம்?”

“கல்யாணம் ேூன்ல தான்.”

இைவலமாகத் தடலயாட்டிச் சிரித்தாள்.

“நான் இறங்க வவண்டிய இைம் வந்துருச்சு. நீங்க உக்காருங்க.”

“அப்படிவய வபாகாதீங்க. ஏதாவது சசால்லிட்டுப் வபாங்க!”

“அயாம் சுோதா. உங்க வபரு?” எனக் டகடய நீட்டினாள்.

“ஹரி”

“எனிவவ, டநஸ் டு மீ ட் யூ ஹரி!”

“யா... பட் எ பிட் வலட்.”

டகடய இறுகப் பற்றியிருந்த டகடய சகாஞ்சம் தளர்த்தி விடுவித்வதன். சமலிதான புன்டனடகடய என்
மீ து சதளித்து விட்டு, டகயடசத்து, கண்ணடசத்து விடைசபற்றாள் அந்தத் தூரத்துப் வபரழகி. இறங்கி என்
பக்கம் திரும்பிப் பார்ப்பாள் என நிடனத்வதன். ஆனால் எதிர்பார்ப்பது வபாலவவ எதிர்பார்ப்புகள் சபாய்த்தன.

சகாஞ்சம் சகாஞ்சமாய் அந்த இரவு தீர்ந்து, சவளிச்சம் பரவிக்சகாண்டிருந்தது. வவகமாய் உள்சளங்கும்


நிரம்பியிருந்தாள் சுோதா. ஏவதா ஒரு வடகயில் சுோதாவின் தாக்கவம என்டன எழுத டவக்கிறது!

அந்த நாள், ஒரு சில மணி வநரங்களில் ஒரு காதடலயும், வதால்விடயயும் மிக வலசாக எனக்குத் தந்து
விட்ைது. முகூர்த்த நாட்கள் எவ்வளவு ஆபத்தானடவ என்று அன்று பூரணமாக உணர்ந்து சகாண்வைன்!

***

இளவேனில் - 2017 139


தமிழ்

அஞ்சலி

இளவேனில் - 2017 140

You might also like