You are on page 1of 33

ஆதிபர்வம துஷ்யந்தன

161B துஷ்யந்தன | ஆததிபர்வம - பகுததி 68

முழ மஹஹாபஹாரதம் 1 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

Dushmanta (Dushyanta) | Adi Parva - Section 68 | Mahabharata In Tamil


(சம்பவ பர்வ ததஹாடர்ச்சச)
ஜனமமஜயன, "ஓ அந்தணமர, நஹான உம்மசடமசருந்த,
அவதஹாரங்கள, மதவர்கள, தஹானவர்கள, ரஹாட்சதர்கள,
கந்தர்வர்கள, அப்சரஸ்கள ஆகசமயஹாரின
உயயிர்ப்பகுதசகளுக்மகற்ப அவதஹாரம்,
மபஹானறவற்றறக் மகட்டுத ததரிந்த தகஹாண்மடன.
இருப்பயினும், குருவம்சதறதப் பற்றச, நஹான
ஆதசயயிலசருந்த மகட்க வயிரும்புகசமறன. ஆறகயஹால
ஓ அந்தணமர, அவற்றற இந்த
மறுபயிறப்பஹாளர்களஹான முனனிவர்களனின
முனனனிறலயயில கூறுங்கள." எனறஹான.

அதற்கு றவசம்பஹாயணர், "ஓ பரத குலததசல


மமனறம மசகுந்தவமன, தபபௌரவ குலததசன
நசறுவனர் தபரும் சக்தசறயக் தகஹாறடயஹாகக்
தகஹாண்ட தஷ்யந்தனஹாகும் (தஷ்மந்தன எனறு
வடதமஹாழசயயில தசஹாலகசறஹார்கள).
நஹானகு கடலகளஹால சூழப்பட்ட பூமசறயக் கஹாப்பஹாற்றுபவனஹாக அவன
இருந்தஹான. இந்த உலகசன நஹானகு தசக்குகளும் அவன ஆதசக்கததசல
இருந்தன. நடுக்கடலசல இருந்த சசல பகுதசகளுக்கும் அவமன
தறலவனஹாக இருந்தஹான. அந்த எதசரிகறள ஒடுக்குபவனுக்கு,
மசமலச்சர்களனின நஹாடுகளும் அடிபணயிந்மத இருந்தன.
அவற்றறதயலலஹாம் அவமன ஆண்டஹான.

அவனுறடய கஹாலததசல கலப்பு சஹாதசகள தகஹாண்ட மனனிதர்கள


கசறடயஹாத. மண்றண உழபவர்கள யஹாரும் இலறல (அந்த மண்,
தஹாமன உற்பததசறயத தரும் நசறலயயில இருந்ததஹால). சுரங்கங்களனில
மவறலயஹாட்கள இலறல (எலலஹாம் பூமசயயின பரப்பயிமலமய
தபருவஹாரியஹாகக் கசறடதததஹால). பஹாவம் நசறறந்த மனனிதர்கள யஹாரும்
இலறல. எலலஹா மனனிதர்களும் அறததனறமயுடன, எலலஹா
தசயலகறளயும் அறம் சஹார்ந்த மநஹாக்கங்களுக்கஹாகவச் தசய்தனர். ஓ
மனனிதர்களனில புலச மபஹானறவமன, அங்மக தசருடர்கள யஹாரும்

முழ மஹஹாபஹாரதம் 2 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

இலறல. ஓ அனபுக்குரியவமன, அங்மக பஞ்சம் குறசதத பயம்


இலறல, மநஹாய் குறசதத பயம் இலறல. நஹானகு வர்ணங்களும்
தங்கள கடறமகறளச் தசய்வதசல மகசழ்ச்சச தகஹாண்டனர். அவர்கள
ஆறசறய அறடவதற்கஹாக ததய்வவீகச் தசயலகறள தசய்வதசலறல.
அவறன நஹாடி இருந்த அவனத குடிமக்கள எந்த பயதறதயும்
ஊக்குவயிக்கஹாதவர்களஹாக இருந்தனர். பரஜனயஹா (இந்தசரன) சரியஹான
கஹாலததசல மறழறயப் தபஹாழசந்தஹான. நசலததசல வயிறளந்தததலலஹாம்,
நவீர்ச்சததம், சறதப்பற்றும் நசறறந்தசருந்தன. அந்த பூமசயயில
எலலஹாவறக தசலவங்களும், அறனதத வறக மசருகங்களும்
நசறறந்தசருந்தன. அந்தணர்கள தங்கள கடறமகளனில ஈடுபஹாட்டுடன
இருந்த, எப்மபஹாதம் உண்றம மபசுபவர்களஹாக இருந்தனர். அந்த
இளம் ஏகஹாதசபதச அற்புதமஹான வவீரமும், இடிறயப் மபஹானற கடினமஹானன
உடறலயும் தகஹாண்டிருந்தஹான. அவன மந்தர மறலறய அதன
கஹானகங்களுடன மசர்தத தூக்கும் வலசறமறயப் தபற்றசருந்தஹான.
கறதறயக் தகஹாண்டு மபஹாரிடும் நஹானகு முறறகளனிலும் (தூரததசல
இருப்பவர்கள மமீத தூக்கச எறசவத, அருகசல இருப்பவர்கறள
அடிப்பத, பல மபருக்கு மததசயயில சுழற்றுவத, எதசரிகறள ஓட்டுவத)
அவன மதர்ச்சச தபற்றசருந்தஹான. அவன எலலஹா ஆயுதங்கறளயும்
பயனபடுததவதசல மதர்ச்சச தபற்றசருந்தஹான. யஹாறனமயற்றம்,
குதசறரமயற்றமும் கற்றசருந்தஹான. பலததஹால அவன வயிஷ்ணுறவப்
மபஹால இருந்தஹான, பகறல உருவஹாக்குபவன மபஹால கஹாந்தசயுடன
இருந்தஹான, கடறலப் மபஹானற ஈர்ப்புவயிறசயுடனும், பூமசறயப்
மபஹானற தபஹாறுறமயுடனும் இருந்தஹான. அந்த ஏகஹாதசபதச தனத
குடிமக்களஹால தபரிதம் மநசசக்கப்பட்டு, அவர்கறள அறம் சஹார்ந்த
ஆண்டஹான.

முழ மஹஹாபஹாரதம் 3 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

162B துஷ்யந்தன வவட்டட | ஆததிபர்வம - பகுததி 69


Dushmanta Hunting | Adi Parva - Section 69 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வ ததஹாடர்ச்சச)

ஜனமமஜயன, "அந்த உயர் ஆனம பரதனனின பயிறப்றபயும்


வஹாழ்க்றகறயயும் மற்றும் சகுந்தறலயயின மதஹாற்றதறதப் பற்றசயும்
நஹான உம்மசடம் மகட்க வயிரும்புகசமறன. ஓ புனனிதமஹானவமர,
மனனிதர்களனில சசங்கதறதப் மபஹானற தஷ்யந்தறனப் பற்றச
முழறமயஹாகக் மகட்க வயிரும்புகசமறன. அவன சகுந்தறலறய எப்படி
அறடந்தஹான? ஓ உண்றமறய அறசந்தவமர, புததசசஹாலசகளனில
முதனறமயஹானவமர, எனக்கு முழவறதயும் கூறும்." எனறஹான.

றவசம்பஹாயணர், "ஒருகஹாலததசல தபரும் பலம் தகஹாண்ட தஷ்யந்தன,


தனத தபரும் பறடயுடன கஹானகததசற்குச் தசனறஹான. அவனுடன
நூற்றுக்கணக்கஹான குதசறரகறளயும், யஹாறனகறளயும் கூட்டிச்
தசனறஹான. அந்த ஏகஹாதபதச அறழததச் தசனற பறட நஹானகு
வறககளஹாக (கஹாலட்பறட, மதர்ப்மபஹாரஹாளனிகள, குதசறரப்பறட,
யஹாறனப்பறட) இருந்தன- வவீரர்கள வஹாட்களுடனும்,
கறணகளுடனும், தங்கள றககளனில கறதகளுடனும் தசனறனர்.
நூற்றுக்கணக்கஹான ஈட்டிகறளக் றகயயில தஹாங்கசய வவீரர்களனின
பஹாதகஹாப்புக்கு மததசயயில ஏகஹாதசபதச தனத பயணதறதத
ததஹாடர்ந்தஹான. சசம்ம கர்ஜறனக் தகஹாண்ட வவீரர்கள, சங்குகறள ஊதசக்
தகஹாண்டும், மமளங்கள அடிததக் தகஹாண்டும் தசனறனர். ரதததசன
சக்கர அறசவுகளும் சததம் எழப்பயின. யஹாறனகளனின பயிளனிறலும்,
குதசறரகளனின கறனப்பும், ஆயுதங்கள உரசும் ஒலசயும் கலந்த
கஹாறதச் தசவயிடஹாக்கும் ஒலசகறள எழப்பயி மனனனனின பவனனி

முழ மஹஹாபஹாரதம் 4 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

ததஹாடர்ந்தத. தபரும் அழறகக் தகஹாறடயஹாகக் தகஹாண்ட மங்றகயர்,


மஹாடிகளனில நசனறு தனத புகறழத தஹாமன அறடந்த அந்த வவீர
மனனறனக் கண்டனர். அந்தப் தபண்கள அவறன எதசரிகறள
அழசக்கும் சக்கரறனக் (இந்தசரறனக்) கஹாண்பத மபஹால கண்டனர்.
அவமன இடிறயப் தபஹாழசயும் இந்தசரன எனறும் நசறனததனர்.
அவர்கள, "இந்த மனனிதர்களனில புலச மபஹானறவன, மபஹாரில
வசுக்களுக்கு இறணயஹானவனனின தபரும் புஜம் எந்த எதசரிகறளயும்
வயிடஹாத" எனறனர். இப்படிச் தசஹாலலச, அவன மமீத ஏற்பட்ட அனபஹால
அவர்கள அவன மமீத பூக்கறளத தறல வழசயஹாகப் தபஹாழசந்தனர்.
அருளகறள உச்சரிதத வரும் அந்தணர்களனின முனனவர்கள
வழசதயங்கும் அவனுக்கு முனனஹால தசனறனர், இறததயலலஹாம்
கண்டு அகமகசழ்ந்த அமனனன, மஹாறனக் தகஹானறு வர
கஹானகததசற்குள நுறழந்தஹான.

பல அந்தணர்களும், சததசரியர்களும், றவசசயர்களும், சூததசரர்களும்


மதவறனப் மபஹால இருந்த தபருறம மசகுந்த யஹாறனயயின மமீத
அமர்ந்தசருந்த அந்த ஏகஹாதசபதசறயத ததஹாடர்ந்த தசனறனர். எலலஹா
வகுப்புகறளச் மசர்ந்த குடிமக்களும் அந்த ஏகஹாதசபதசறயச் சசறசத
தூரததசற்குத ததஹாடர்ந்த தசனறனர். பயினபு மனனனனின உததரவயின
மபரில தசரும்பயி வந்தனர். மனனன, தனத மவகம் நசறறந்த ரதததசல
ஏறச, அந்த ரதச் சக்கரததசன ஒலசயஹால உலறகயும்
மதவமலஹாகதறதயும் நசறறததஹான. அப்படிமய அந்த கஹானகததசற்குள
நுறழறகயயில அந்தக் கஹானகம் நந்தவனம் (மதவமலஹாக நந்தவனம்)
மபஹால இருப்பறதக் கண்டஹான. அங்கு, வயிலவம், ஆர்கஹா, கதசரஹா,
கபயிதஹா மற்றும் தவ மரங்கள நசறறந்த இருந்தன. அங்மக இருந்த
மண் சரிசமமஹாக இலலஹாமல, அருகசல இருந்த பஹாறறகளனில கற்கள
உறடந்த ஆங்கஹாங்மகச் சசதறசக் கசடந்தன. அத நவீரினறச,
மனனிதர்களுமசனறச பல மயஹாஜறனகள ததஹாறலவயிற்கு வயிரிந்தசருந்தத.
அங்கு மஹானகளும், சசங்கங்களும், பல பயங்கர மசருகங்களும்
நசறறந்த இருந்தன.

மனனன தஷ்யந்தன, அந்த மனனிதர்களனில புலச மபஹானறவன, தனத


தறணவர்களனின உதவயிமயஹாடு, எண்ணற்ற மசருகங்கறளக் தகஹானறு

முழ மஹஹாபஹாரதம் 5 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

அந்தக் கஹானகதறத அறமதசயயிழக்கச் தசய்தஹான. தஷ்யந்தன தனத


கறணகளஹால, அடிக்கும் ததஹாறலவயில இருந்த பல புலசகறள வயிழச்
தசய்தஹான. தூரததசல இருந்த மசருகங்கறளக் கஹாயப்படுததச, அருகசல
இருந்த மசருகங்கறளத தனத கனமஹான வஹாளஹால தகஹானறஹான. அந்த
அம்தபய்பவர்களனின முனனவன, தனத கறணகளஹால பல
மசருகங்கறள வவீழ்ததசனஹான. கறதறயச் சுழற்றுவதசல வலலவனஹான
அந்த மனனன, பயமற்று அந்தக் கஹானகததசல தசரிந்தஹான. சசல மநரம்
வஹாளஹாலும், சசல மநரம் தனத கறணகளஹாலும், சசல மநரம் தனத
கறதயஹாலும் அந்த கஹானகவஹாழ் உயயிரினங்கறளக் தகஹானறஹான.

அப்படி அந்தக் கஹானகம் அலமலஹாகலமலஹாப்பட்டுக்க ஒண்டிருக்கும்


மபஹாத, அந்த அற்புத சக்தச தகஹாண்ட மனனறனக் கண்டு அந்த
கஹானகததசல வஹாழ்ந்த சசங்கங்கள தங்கள இருப்பயிடதறத வயிட்டு
அகனறு ஓடின. பல மசருகங்கள தங்கள தறலவர்கறள இழந்த,
பயததஹாலும், தனபததஹாலும் பலவஹாறஹாகக் கதறச எலலப்புறமும் ஓடிக்
தகஹாண்டிருந்தன. அப்படி ஓடியதஹால கறளப்புண்டு, நவீர்வற்றசய
ஆற்றறக் கண்டு, தஹாகததஹால எலலஹாப்புறமும் அறவ வயிழ
ஆரம்பயிததன. அப்படி வயிழந்த மசருகங்கள, பசசதகஹாண்டு இருந்த
வவீரர்களஹால உண்ணப்பட்டன. தனத கஹாயங்களஹால றபததசயம் பயிடிதத
யஹாறனகள பயிளனிறசக் தகஹாண்டு தங்கள ததசக்றககறள உயர்ததச
ஓடின. அந்த கஹாட்டு யஹாறனகள, பயததஹால, நவீர்க்கழசதத,
மலங்கழசதத, இரததமஹாக வஹாந்தசதயடுதத ஓடி பல வவீரர்கறள
மசதசததக் தகஹானறன. மசருகங்களஹால நசறறந்தசருந்த அந்தக் கஹானகம்,
மனனன மற்றும் அவனத பணயியஹாட்களஹால, சசங்கங்களற்று,
புலசகளற்று கஹாட்சசயளனிததத.

முழ மஹஹாபஹாரதம் 6 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

163B ஆசதிரமத்ததிற்குள நுடழைந்ததான துஷ்யந்தன |


164B ஆததிபர்வம - பகுததி 70
Dushmanta entered the asylum| Adi Parva - Section 70 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வ ததஹாடர்ச்சச)
றவசம்பஹாயணர் தசஹானனஹார், "மனனன தனத
பணயியஹாட்களுடன, ஆயயிரக்கணக்கஹான மசருகங்கறளக்
தகஹானறு, மவறு கஹானகததசற்கு மவட்றடயஹாடும்
மநஹாக்கசல தசனறஹான. ஒமர ஒரு பணயியஹாறள மட்டும்
அறழததச் தசனற அம்மனனன பசசயஹாலும் தஹாகததஹாலும்
அறலந்த, அந்தக் கஹானகததசன முனனணயியயில ஒரு
பஹாறலவனதறதக் கண்டஹான. அந்தச் தசடிகளற்ற
சமதவளனிறயக் கடந்த அம்மனனன முனனிவர்கள
நசறறந்த ஒரு கஹானகதறதக் கண்டஹான. அந்தக் கஹானகம்
அழகஹாக இருந்தத. சுகமஹான ததனறல அங்கு தவழ்ந்தத.
மலர்கள மலர்ந்த மரங்கள அங்கு நசறறந்தசருந்தன.
அங்கு தறரகதளலலஹாம் பல மயஹாஜறனகளுக்கு
பச்றசப்புலதவளனிகளஹாக இருந்தன. பறறவகளனின கஹானங்கள அந்தக்
கஹானகதறத நசறறததசருந்தத. அந்தக் கஹானகதமங்கும் தபரிய
மரங்களும், அழகஹான மலர்களும், மலர்கறளச் சுற்றச வரும்
வண்டுகளும் நசறறந்தசருந்தன. பழங்களற்ற மரதறத அங்கு
கஹாணவயிலறல. முட்களுளள மரங்கறளயும் அங்கு கஹாணவயிலறல.
வண்டுகள சுற்றஹாத மரங்கறளயும் அங்கு கஹாணமுடியவயிலறல.
அங்கு இறகு முறளதத பஹாடகர்களஹால (பறறவகளஹால)
எழம்பக்கூடிய இனனனிறசறய அக்கஹானகம் எதசதரஹாலசததக்
தகஹாண்டிருந்தத. எலலஹா கஹாலததசலும் மலர்களஹால
அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தக் கஹானகம், மலர்ந்தசருந்த மரங்களனின
நசழலஹால குளனிர்ந்தசருந்தத.

இப்படி இனனிறமயஹாகவும் அற்புதமஹாகவும் இருந்த அந்தக்


கஹானகததசற்குள அந்த தபரும் வயிலலஹாளன நுறழந்தஹான.
பூங்தகஹாததகளஹால அலங்கரிக்கப்பட்ட மரங்களனின கசறளகள

முழ மஹஹாபஹாரதம் 7 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

தமலலசய ததனறலசல ஆடிக் தகஹாண்டு, அந்த ஏகஹாதசபதசயயில


தறலயயில பூக்கறளப் தபஹாழசந்தன.

வண்ணமயமஹானப் பூக்கறள ஆறடயஹாகக் தகஹாண்டிருந்த மரங்கள


வயிண்றண முட்டும் வண்ணம் உயர்ந்த, மதவமலஹாகதறத எட்டி
நசனறன. கசறளகளனில ததஹாங்கசக் தகஹாண்டிருக்கும் பூக்களனில இருக்கும்
மதறன உறசஞ்ச வண்டுகள ரீங்கஹாரமசட்டபடி பறந்த தசரிந்தன.
தபரும் சக்தசறயக் தகஹாண்ட மனனன இந்தக் கஹாட்சசகறளதயலலஹாம்
கண்டு மசகுந்த மகசழ்ச்சச தகஹாண்டஹான. மரங்கள ஒனறற ஒனறு
பயிண்ணயிக் தகஹாண்டு அழகஹாகக் கஹாட்சசயளனிததன. அந்தக் கஹானகம்
சசததர்கள, சரணர்கள, கந்தர்வர்கள, அப்சரஸ்கள, குரங்கள,
கசனனரர்களுக்கு வசசப்படமஹாகத தசகழ்ந்தத. குளனிர்ந்த நறுமணமசக்க
ததனறல அந்தக் கஹானகதமங்கும் தவழ்ந்தத. இந்த
அழகுகறளதயலலஹாம் தகஹாறடயஹாகக் தகஹாண்ட அந்தக் கஹானகதறத
மனனன கண்டஹான. அந்தக் கஹானகம் ஆற்றசன கழமுகப் (delta)
பகுதசயயில இருந்தத. இந்தசரறனப் தபருறமப்படுதத
வயிழஹாக்கஹாலங்களனில முற்றததசல நடும் பந்தக்கஹாறலப் மபஹால
அங்கசருந்த மரங்கள உயர்ந்தசருந்தன.

அந்தக் கஹானகம் அழகஹான பறறவகளுக்குப் புகலசடமஹாகத தசகழ்ந்தத.


அந்த ஏகஹாதசபதச அங்மக பல தறவயிகள வந்த மபஹாவறதயும்
கண்டஹான. அந்த இடதறதச் சுற்றச பல மரங்கள இருந்தன.
மவளவயிததவீ நடுமவ எரிந்த தகஹாண்டிருந்தத. அந்த முனனிவர் குழறவ
மனனன வழசபட்டஹான. அங்மக எண்ணயிலடஹாங்கஹா மயஹாதசகள,
வஹாலகசலயர்கள மற்றும் பல முனனிவர்கறளக் கண்டஹான. மவளவயி
தநருப்றபக் தகஹாண்ட பல மண்டபங்கறள அங்மக கண்டஹான.
மரங்களனிலசருந்த வயிழந்த மலர்கள, அங்மக அடர்ததசயஹான
தறரவயிரிப்றப ஏற்படுததசயயிருந்தன. அந்த இடமம தநடும் மரங்களனின
தபரிய கரங்களஹால அழகு தபருந்தச இருந்தத. ஓ மனனஹா, புனனிதமஹான
ததளனிந்த மஹாலசனனி எனற ஆறு அறனதத நவீர் உயயிரனங்கறளயும்
தனத மஹார்பயில தஹாங்கச அங்மக ஓடிக் தகஹாண்டிருந்தத. தங்கறள
சுததசகரிக்கும் தபஹாருட்டு அங்கு வரும் முனனிவர்கறள அத
மகசழ்ச்சசக் கடலசல ஆழ்ததசயத.

முழ மஹஹாபஹாரதம் 8 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

பல மஹானவறக மசருதவஹான வயிலங்குகள அங்மக தசரிந்த


தகஹாண்டிருந்தறதக் கண்ட மனனனனின மனம் மசகவும் மகசழ்ந்தத.

எந்த எதசரியஹாலும் தடுக்க முடியஹாத ரத ஓட்டதறதக் தகஹாண்ட அந்த


ஏகஹாதசபதச, மதவமலஹாகம் மபஹால அழகஹாக இருந்த ஒரு
ஆசசரமததசற்குள நுறழந்தஹான. அந்த ஆசசரமம் நதசயயின கறரயயில
அறமந்த அங்கசருக்கும் அறனதத உயயிர்களுக்கும் தஹாறயப் மபஹால
இருப்பறத மனனன கண்டஹான. அங்மக பல வறக குரங்குகளும்,
கரடிகளும் எண்ணயிலடங்கஹாமல இருந்தன. அங்மக பல புனனிதமஹான
தறவயிகள படிப்பயிலும் தசயஹானததசலும் தங்கறள ஈடுபடுததசக்
தகஹாண்டிருந்தனர். அங்மக யஹாறனகறளயும், புலசகறளயும்,
பஹாம்புகறளயும் கூட கஹாண முடிந்தத.

அங்மக அந்த நதசக்கறரயயிலதஹான பல முனனிவர்களுக்கு இருப்பயிடமஹாக


இருந்த சசறப்பு மசகுந்த கஹாசசயபரின ஆசசரமம் இருந்தத. நர
நஹாரஹாயணர்களனின ஆசசரமதறதப் மபஹால இருந்த அந்த ஆசசரமதறதக்
கண்ட மனனன அதனுள நுறழந்தஹான. அந்த மனனிதர்களனில எருறதப்
மபஹானறவன அங்மக இருந்த கஹாசசயபர் குலததசல வந்த கனவ
முனனிவறரக் கஹாணும் ஆவலசல உளமள நுறழந்தஹான. குதசறரகளும்,
யஹாறனகளும், தகஹாடிகளும் தகஹாண்ட , இந்தக் கஹானகததசல
எலறலயயில இருக்கும் தனத பறடறய தவறுதத மனனன
அவர்களனிடம், "நஹான கஹாசசயப குலதறதச் சஹார்ந்த இருளனிலலஹா
தறவயிறயத தரிசசக்கச் தசலகசமறன. நஹான தசரும்புவறர நவீங்கள
இங்மக இருங்கள." எனறு தசஹாலலச வந்தசருந்தஹான.

அந்தக் கஹானகததசற்குள நுறழந்த மனனன தனத பசசறயயும்


தஹாகதறதயும் மறந்தஹான. அங்மக அந்த கஹானகததசன அழகசல மயங்கச
ஆசசரமததசல நுறழந்த, தனத அரச மகஹாலதறத ஒதக்கச றவதத
அந்த முனனிவறரக் கஹாணும் ஆவலசல உளமள தசனறஹான. அந்த
ஆசசரமம் பயிரம்மமலஹாகம் மபஹால இருப்பறதக் கண்டஹான. சசல
இடங்களனில அந்தணர்கள ஓதம் ரிக்கு மந்தசரங்கள கஹாதகளனில
ஒலசததன. மற்ற இடங்களனிலும் மவளவயிச் சடங்குகள நடந்த
தகஹாண்டிருந்தன. அங்கங்கள, யஜஜூர் மவதததசல உளள பண்கள என

முழ மஹஹாபஹாரதம் 9 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

பல ஒலசகள மகட்டுக் தகஹாண்மட இருந்தன. சசல இடங்களனில மநஹானபு


மநஹாற்கும் முனனிவர்களஹால சஹாம மவதப் பண்கள ஒலசக்கப்பட்டன.
அந்த ஆசசரமம் அதர்வன மவததறத அறசந்த முனனிவர்களஹால
நசறறந்தசருந்தத.

மற்ற சசல இடங்களனில சசல அந்தணர்கள அதர்வன மவததறதக்


கற்றுக் தகஹாண்டிருந்தனர். சஹாம மவதததசல உளள சம்ஹசறதகறள
உச்சரிப்பு பயிசகஹாமல தசஹாலலசக் தகஹாண்டிருந்தனர். மற்ற இடங்களனில
அந்தணர்கள உச்சரிப்பு கற்றுக் தகஹாடுததக் தகஹாண்டிருந்தனர்.
தமஹாததததசல அந்த இடமம இரண்டஹாவத பயிரம்மமலஹாகம் மபஹாலக்
கஹாட்சசயளனிததத.

மவளவயி மமறடகறள அறமக்கும் தசறன வஹாய்ந்த அந்தணர்கள


அங்கு பலர் இருந்தனர். மவளவயிகளனின கசரம வயிதசகளனிலும் தர்க்கம்
மற்றும் மமனஹா அறசவயியலசலும்அவர்கள மதர்ச்சசயறடந்தசருந்தனர்.
அவர்கள மவதங்கறள முழறமயஹாக அறசந்தசருந்தனர். அறனதத
வயிதமஹான தவளனிப்பஹாடுகளுக்கும் தபஹாருள தசஹாலலும் கறலயயில
நசபுணததவம் தபற்றசருந்தனர். அவர்கள எலமலஹாரும் மமஹாக
தர்மதறதப் பயினபற்றுபவர்களஹாக இருந்தனர். முனதமஹாழசவுகறள
நசறுவுவதசல நசபுணர்களஹாகன மசதமசஞ்சசய கஹாரணங்கறள நசரஹாகரிதத,
சரியஹான முடிவுகறள மமற்தகஹாளபவர்களஹாக அவர்கள தசகழ்ந்தனர்.
அவர்களனில சசலர் வஹார்தறதகளனின இலக்கணதறதக் கற்றனர்,
மஜஹாதசடத மதர்ச்சச தபற்றனர், தபஹாருளகளனின தனறமகறள
உணர்ந்தனர், கஹாரணங்கறளப் பற்றசயும் அதன பலனகறளப்
பற்றசயும் ஆழ்ந்த ஞஹானம் தகஹாண்டிருந்தனர். பறறவகள மற்றும்
குரங்குகளனின ஒலசகறள றவதத அவற்றசன தமஹாழசறயப் புரிந்த
தகஹாண்டனர். தபரும் ஒப்பந்தங்கறள நனகு கற்றசருந்தனர், பல
தறற அறசவயியலசல மதர்ந்தசருந்தனர். மனனன முனமனறசச் தசனறு
தகஹாண்டிருக்கும்மபஹாமத அவர்களனின குரலகறளக் மகட்டஹான. அந்த
மனனிதர்களனின குரலகள மனனித மனதறத அறமதசப்படுததவதஹாக
இருந்தன. அங்மக ஜபங்கள தசய்யும் கடுந்தவங்கள தசய்த கற்ற பல
அந்தணர்கறளக் கண்டஹான. அந்த அந்தணர்கள அவனுக்கு
மரியஹாறதயுடன வழங்கசய தறரவயிரிப்றபக் கண்டு அந்த மனனன

முழ மஹஹாபஹாரதம் 10 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

அதசசயயிததஹான. இறததயலலஹாம் கண்ட மனனன தஹான


பயிரம்மமலஹாகததசல இருப்பதஹாக உணர்ந்தஹான. அந்த சசறப்புவஹாய்ந்த
முனனிவர் கஹாசசயபரின ஆசசரமம் அறம்சஹார்ந்த பல முனனிவர்கள
மற்றும் தறவயிகளஹால புனனிதமஹாக இருப்பறத அறசந்தஹான. தனத
இந்தச் சசறசய ஆய்வயில அவன தசருப்தச தகஹாளளவயிலறல. அந்த
வவீரர்கறளக் தகஹாலபவன தனத அறமச்சர் மற்றும் புமரஹாகசதருடன
அந்த ஆசசரமததசல உறுதசகளும் மநஹானபுகளும் மநஹாற்ற
முனனிவர்கமளஹாடு இருந்தஹான.

முழ மஹஹாபஹாரதம் 11 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

மமனறகயயின ஆயததம் | ஆதசபர்வம் - பகுதச 71


Menaka's Readiness | Adi Parva - Section 71 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வ ததஹாடர்ச்சச)

றவசம்பஹாயணர் தசஹானனஹார், "அதன பயிறகு அந்த


மனனன, தனனுடன இருந்த மற்றவர்கறளயும்
வஹாசலசல வயிட்டுவயிட்டு தனனியஹாக அந்த ஆசசரமததசற்குள
நுறழததஹான. அங்மக கடும் தவங்கள மநஹாற்கும்
கனவறரக் கஹாணவயிலறல. அவறரக் கஹாணஹாததஹால, "ஓ,
இங்கு யஹார் இருக்கசறவீர்கள?" எனறு சததமஹாகக்
மகட்டஹான. அவனுறடய குரல எதசதரஹாலசததத.
அவனத குரறலக் மகட்டு ஸ்ரீறயப் மபஹானற (லட்சுமச)
அழகுறடய ஒரு மங்றக, தறவயி ஒருவரின மகறளப்
மபஹால உறட தரிதத தவளனிமய வந்தஹாள.
அந்தக் கருங்கண் தகஹாண்ட அழகஹானவள, மனனன
தஷ்யந்தறனப் பஹார்தத அவறன மரியஹாறதயுடன
வரமவற்றஹாள. அப்படி வரமவற்று, அவனுக்கு ஆசனம்
தகஹாடுதத, கஹாலகறளக் கழவ நவீர் தகஹாடுதத, ஆர்கசயஹா
(பயிரசஹாதம்) தகஹாடுதத, மனனனனின உடலநசறல மற்றும்
மனநசறல குறசதத வயிசஹாரிததஹாள. அதனபயிறகு
அவனனிடம், "எனன தசய்ய மவண்டும்? ஓ மனனஹா, நஹான உமத உததரவுக்கஹாகக்
கஹாததசருக்கசமறன." எனறஹாள. அந்த குற்றங்குறற இலலஹாத, இனனிறமயஹான மபச்சு
தகஹாண்ட அந்த மங்றகயஹால வழசபடப்பட்டன மனனன அவளனிடம், "நஹான தபரும் அருள
தகஹாண்ட கனவ முனனிவறர வழசபட வந்மதன. ஓ இனனிறமயஹானமவ, அழகஹானவமள,
சசறப்பு மசகுந்த கனவர் எங்மக தசனறசருக்கசறஹார் எனறு எனக்குச் தசஹால." எனறஹான.

அதற்கு சகுந்தறல, "எனத சசறப்புமசகுந்த தந்றத, பழங்கள தகஹாணர்ந்த வர


ஆசசரமதறதவயிட்டு தசனறஹார். சசறசத மநரம் நவீங்கள தபஹாறுததசருந்தஹால, அவர் வரும்
மபஹாத நவீங்கள கஹாணலஹாம்." எனறஹாள.

றவசம்பஹாயணர் ததஹாடர்ந்தஹார், "முனனிவறரக் கஹாணஹாத, அவளஹால இப்படிச்


தசஹாலலப்பட்ட மனனன, அந்த மங்றக மசகுந்த அழகும், கச்சசதமஹான உடலறமப்பும்
தகஹாண்டவளஹாக இருப்பறதக் கண்டஹான. அவள இனனிறமயஹானப் புனனறகயுடன
இருப்பறதயும் கண்டஹான.

குற்றங்குறற இலலஹாத அழகுடனும், அடக்கததடனும் அவள அங்கு நசனறசருந்தஹாள.


அவள இளறமயயின ஆரம்பததசல இருப்பறத மனனன கண்டஹான. அதனஹால அவளனிடம்,
"யஹார் நவீ? யஹாருறடய மகள நவீ, ஓ அழகஹானவமள? நவீ ஏன இந்தக் கஹாட்டுக்கு வந்தஹாய்? ஓ
எழசலவஹாய்ந்தவமள, இப்படிப்பட்ட பண்புகளுடன, இவ்வளவு அழகுடன உளள நவீ
எங்கசருந்த வந்தஹாய்? ஓ சுந்தரமஹானவமள, முதல பஹார்றவயயிமலமய நவீ எனத

முழ மஹஹாபஹாரதம் 12 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

இதயதறதத தசருடிவயிட்டஹாய்! நஹான உனறனப்பற்றச முழவதம் அறசய வயிரும்புகசமறன.


ஆகமவ, அறனதறதயும் எனனனிடம் தசஹால." எனறஹான. இப்படி ஏகஹாதசபதசயஹால
மகட்கப்பட்ட அந்த மங்றக புனனறகயுடன கூடிய இனனிறமயஹான வஹார்தறதகளனில, "ஓ
தஷ்யந்தமர, நஹான, அறம்சஹார்ந்த, வயிமவகமுளள, உயர் ஆனம, சசறப்புமசக்க தறுவயி,
கனவரின மகள." எனறஹாள.

இறதக்மகட்ட தஷ்யந்தன, "உலகம் முழவதம் வழசபடப்படும், அந்த தபரும் அருள


தகஹாண்ட முனனிவர், மமலஎழப்பப்பட்ட உயயிரணு தகஹாண்டவரஹாயயிற்மற. தர்மன கூட
தவறலஹாம், ஆனஹால அவர் தனத கடுறமயஹான வயிரதங்கறளக் றகவயிடமஹாட்டஹாமர.
ஆறகயஹால, ஓ அழகஹான நசறம் தகஹாண்டவமள, அவரத மகளஹாக நவீ எப்படிப் பயிறந்தஹாய்?
எனத இந்த தபருதத சந்மதகதறத தவீர்தத றவ." எனறஹான.

சகுந்தறல, "மகளும் மனனஹா, பழங்கஹாலததசல எனக்கு எனன மநர்ந்தத, அந்த


முனனிவருக்கு நஹான எப்படி மகளஹாமனன எனபறத நஹான அறசந்த வறர கூறுகசமறன.
முனதபஹாரு கஹாலததசல, ஒரு முனனிவர் இங்கு வந்த எனத பயிறப்றபக் குறசததக்
மகட்டஹார். அவரிடம் அந்த சசறப்பு மசகுந்தவர் (கனவர்) தசஹானனறத உமக்குச்
தசஹாலகசமறன. மகளும் மனனஹா.

முனனிவரின மகளவயிக்கு எனத தந்றத கனவர், "பழங்கஹாலததசல வயிசுவஹாமசதர்


கடுந்தவததசல ஈடுபட்டுக் தகஹாண்டிருந்தஹார். இறதக் கண்ட மதவர்ததறலவன
இந்தசரன, வயிஸ்வஹாமசதரரின தவததஹால, தனத இந்தசர பதவயி பறசமபஹாய்வயிடுமமஹா எனறு
பயந்த மமனறகறய அறழதத, "ஓ மமனகஹா, நவீமய அப்ரஸஸுகளனில
முதனறமயஹானவள, ஆறகயஹால, ஓ இனனிறமயஹானவமள, எனக்கு ஒரு மசறவறயச்
தசய். நஹான எனன தசஹாலகசமறன எனபறதக் மகள. இந்தப் தபரும் தறவயி
வயிஸ்வஹாமசதரர் கதசரவனனின கஹாந்தசயுடன, கடும் தவததசல ஈடுபட்டுக்
தகஹாண்டிருக்கசறஹார். எனத இதயம் பயததஹால நடுங்குகசறத. ஓ தகஹாடியயிறட தகஹாண்ட
மமனறகமய, இத உனத கடறம. தனத ஆனமஹாவயில தனறன மறந்த, கடுறமயஹான
தவததசல ஈடுபட்டுக் தகஹாண்டிருக்கும் வயிஸ்வஹாமசதரர், எனறன எனத பதவயியயில
இருந்த எறசந்தவயிடுவஹார் எனபறத நவீ கவனததசல தகஹாளள மவண்டும்.

நவீ தசனறு அவறர மயக்கச, அவரத ததஹாடரும் தவதறத எனத நனறமக்கஹாக கறலக்க
மவண்டும். ஓ அழகஹானவமள, நவீ உனத அழகு, இளறம, ஏற்றுக் தகஹாளளும் முறற,
கறல, புனனறக மற்றும் மபச்சஹால மயக்கச அவறர தவததசலசருந்த வயிடுபட றவதத

முழ மஹஹாபஹாரதம் 13 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

தவற்றச தகஹாள.'' எனறஹான. எலலஹாவற்றறயும் மகட்ட மமனறக, "அந்த சசறப்பு வஹாய்ந்த


வயிஸ்வஹாமசதரர் தபரும் சக்தச தகஹாண்ட தபரும் தறவயி. அவர் முனமகஹாபயி மவறு
எனபறத நவீர் அறசவவீர், அந்த உயர் ஆனமஹாவயின சக்தச, தவம், மகஹாபம் ஆகசயறவ
உமக்மக கவறலறயக் (பயம்) தகஹாடுக்கசனறன. அப்படியயிருக்கும்மபஹாத நஹான எப்படி
பயப்படஹாமல இருப்மபன? சசறப்பு வஹாய்ந்த வசசஷ்டறரமய, பயிளறளகளனின அகஹால
மரணததஹால மவதறன தஹாங்கஹாத சஹாட்சசயஹாக இருக்க றவததவர் வயிஸ்வஹாமசதரர்.
சததசரியனஹாகப் பயிறந்தம், தனத ஆனம தவங்களனின அறததகுதசயஹால
அந்தணனஹானவர். தனத சடங்மகஹாடு கூடிய சுததச கஹாரியங்களுக்கஹாக, எளனிதசல கடக்க
முடியஹாத ஆழமஹான நதசறய உண்டஹாக்கசயவர். அந்த நதச தகபௌசசகச எனற தபயரஹால
அறழக்கப்பட்டத. தந்றதயயின சஹாபததஹால மவடுவனஹாக வஹாழ்ந்த வந்த அரசமுனனி
மதங்கன (தசரிசங்கு), தகஹாடும் கஹாலததசல, வயிஸ்வஹாமசதரரின மறனவயிறய
ஆதரிததஹான. பஞ்சம் தவீரும் மபஹாத, தசரும்பயிக் தகஹாண்டிருந்த வயிஸ்வஹாமசதரர், தகபௌசசகச
எனறு தனத ஆசசரமததசன அருகசல ஓடிக்தகஹாண்டிருந்த நதசயயின தபயறர பரஹா எனறு
மஹாற்றசவயிட்டு, மதங்கனுக்கு நனறசக்கடனஹாக, அவனத மவளவயிகளனில அவனத
புமரஹாகசதரஹாக அமர்ந்தஹார். மசஹாமச்சஹாறறக் குடிக்க மதவர்ததறலவமன பயந்த மபஹாக
மவண்டிய நசறலறய உண்டஹாக்கசயவர் வயிஸ்வஹாமசதரர். மகஹாபம் தறலக்மகறச,
தசருமவஹாணம் (சரவண) நட்சததசரதறத முதலஹாகக் தகஹாண்டு எண்ணற்ற
நட்சததசரங்களுடன இரண்டஹாவத உலதறதமய பறடததவர் வயிஸ்வஹாமசதரர். தனக்கும்
மமலஹானவரின சஹாபததசலசருந்த தசரிசங்குவுக்கு பஹாதகஹாப்பளனிததவர் அவர்.

இததறகய தசயலகள புரிந்த அவறர தநருங்க நஹான அஞ்சுகசமறன. ஓ இந்தசரஹா, நஹான


அவரத மகஹாபத தவீயயில எரிந்த மபஹாகஹாமல இருந்த எனன தசய்ய மவண்டுமமஹா அறதச்
தசஹாலலும். அவர், அவரத கஹாந்தசயஹால மூவுலகங்கறளயும் எரிக்கும் சக்தச
தகஹாண்டவர். அவரத ஒரு மசதச, பூமசயயில நசலநடுக்கதறத ஏற்படுததம். மமரு
மறலறயப் பூமசயயில இருந்த தபயர்தததடுதத, எவ்வளவு தூரம் மவண்டுமஹானஹால
எறசயும் சக்தச தகஹாண்டவர் அவர். நசறனதத மஹாததசரததசல பூமசயயின பதத
புளளனிகளுக்கும் தசனறுவரும் சக்தச தகஹாண்டவர் அவர். தநருப்றபப் மபஹானற ஆனமசக
அறம் தகஹாண்டு ஆறசகறளத தனத முழ கட்டுக்குள றவததசருக்கும் அவறர
எனறனப் மபஹானற ஒரு தபண்ணஹால எப்படித ததஹாட முடியும்? எரியும் தநருப்றபப்
மபஹானறத அவரத வஹாய், சூரியனும், சந்தசரனும் மபஹானறன அவரத கண் கருவயிழசகள.
யமறனப் மபஹானறத அவரத நஹாக்கு. ஓ மதவர்ததறலவமன, எனறனப் மபஹானற
தபண்ணஹால, எப்படி அவறரதததஹாடக் கூட முடியும்? அவரத வவீரதறத நசறனததஹால,
யமனும், மசஹாமனும், தபரும் முனனிவர்களும், சதயஸ்யர்களும், வயிஸ்வர்களும்,
வஹாலகசலயர்களுமம பயந்த வயிடுவஹார்கமள. எனறனப் மபஹானற தபண்ணஹால அவறர
எப்படி பயமசலலஹாமல பஹார்க்க முடியும்? இருப்பயினும், ஓ மதவர் மனனஹா, உமத
கட்டறளக்கசணங்கச, அந்த முனனிவறர எப்படியஹாவத அணுகுகசமறன. ஆனஹால, ஓ
மதவர்ததறலவமன, நஹான அந்த முனனிவறர அணுகும்படிக்கு, உமத பஹாதகஹாப்புடன
நஹான தசலவத மபஹானற ஒரு தசட்டதறதத தவீட்டும். நஹான எனன நசறனக்கசமறன
எனறஹால, நஹான அந்த முனனிவர் முனனஹால வயிறளயஹாட ஆரம்பயிக்கும்மபஹாத, மருதர்

முழ மஹஹாபஹாரதம் 14 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

(வஹாயு, கஹாற்றுக் கடவுள) அங்கு வந்த எனத ஆறடகறளக் கவர்ந்த மபஹாகட்டும்,


மனமதனும் (கஹாதற்கடவுள) உமத கட்டறளயஹால, எனக்கு உதவட்டும்.

அப்படி அங்மக வரும் மருதர், கஹானகததசல இருந்த நறுமணதறதக் தகஹாண்டு வந்த


முனனிவறர மயக்கட்டும்." எனறு தசஹாலலச வயிட்டு, மமனறக தகபௌசசகர் இருக்கும் இடம்
மநஹாக்கசச் தசனறஹாள.

முழ மஹஹாபஹாரதம் 15 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

165B வவிஸ்வதாமதித்ரரும வமனடகையும | ஆததிபர்வம - பகுததி 72


Viswamitra and Menaka | Adi Parva - Section 72 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வ ததஹாடர்ச்சச)

கனவர் "அவளஹால இப்படிச் தசஹாலலப்பட்ட சக்ரன (இந்தசரன) எலலஹா


இடததசற்கும் தசலலக்கூடியவறன (கஹாற்றுக்கடவுள வஹாயு) அறழதத,
முனனிவரின முன மமனறக இருக்கும்மபஹாத, அவளுடன
இருக்குமஹாறு கட்டறளயயிட்டஹான. அழகஹான மமனறக அச்சததடன
அந்த இடததசற்குச் தசனறஹாள. அங்கு தனத பஹாவங்கறளத தனத
தவததஹால எரிதத வயிஸ்வஹாமசதரர் இனனும் தவததசல இருப்பறதக்
கண்டஹாள. முனனிவறர வணங்கச வயிட்டு, அவர் முனபஹாக வயிறளயஹாட
(ஆட) ஆரம்பயிததஹாள.

சரியஹாக அந்த மநரததசல மருதன அவளத தவண்ணயிற ஆறடகறளக்


களவஹாடிக் தகஹாண்டு தசனறஹான. அப்மபஹாத தபரும் நஹாணததசனஹால,
அந்த ஆறடகறளப் பற்றசக் தகஹாளள ஓடுவத மபஹாலவும், மருதனனிடம்
மகஹாபம் தகஹாண்டவள மபஹாலவும் நடந்த தகஹாண்டஹாள.
இறவதயலலஹாவற்றறயும், தநருப்றபப் மபஹானற தபரும் சக்தச
தகஹாண்ட வயிஸ்வஹாமசதரர் கண்தணதசமர தசய்தஹாள. வயிஸ்வஹாமசதரரும்
அவறள அந்தக் மகஹாலததசல கண்டஹார். ஆறடகள வயிலக்கப்பட்ட

முழ மஹஹாபஹாரதம் 16 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

அவறளயும், அவளத குற்றமசலலஹா தனறமறயயும் கண்டஹார்.


வயதசன தடயம் இலலஹா அவள மபரழகு தகஹாண்டவள எனபறத
அந்த முனனிவர் கண்டஹார். அந்த முனனிவர்களனில எருறதப் மபஹானறவர்,
அவளத அழறகயும், தசயலகறளயும் கண்டு கஹாமங்தகஹாண்டு,
அவளத தறண தனக்கு மவண்டும் எனறு குறசப்பஹால உணர்ததசனஹார்.
அப்படிமய அவறள அறழக்கவும் தசய்தஹார். அந்தக் களங்கமசலலஹா
குணம் தகஹாண்டவளும் அந்த அறழப்றப ஏற்றஹாள. அதன பயிறகு
அவர்கள நவீண்ட கஹாலம் ஒனறஹாக இருந்தனர். ஒருவருடன ஒருவர்
வயிறளயஹாடி, இனபுற்று, தசருப்தசயுடன பல கஹாலதறத ஒரு நஹாள
மபஹால வஹாழ்ந்தனர். அந்த முனனிவர் மமனறகயயிடம் சகுந்தறல எனற
மகறளப் தபற்றஹார். மமனறக, இமயமறல பளளஹாததஹாக்கசல ஓடும்
மஹாலசனனி எனற நதசயயின கறரக்குச் தசனறஹாள. அங்மக அந்த மகறளப்
தபற்தறடுததஹாள. அந்தக் குழந்றதறய அந்த ஆற்றங்கறரயயிமலமய
வயிட்டுவயிட்டு அவள தசனறுவயிட்டஹாள. சசங்கங்களும், புலசகளும்
நசறறந்த மனனிதர்கள அற்ற கஹானகததசல தறரயயில கசடக்கும்
புதசதஹாகப் பயிறந்த குழந்றதறய பல கழகுகள கூடி அமர்ந்த கஹாததக்
தகஹாண்டிருப்பறத நஹான கண்மடன. எந்த ரஹாட்சதனும் அலலத
ஊனுண்ணும் மசருகமும் அதன உயயிறர எடுக்க வயிலறல. அந்தக்
கழகுகள மமனறகயயின மகறளப் பஹாதகஹாததன. நஹான அங்மக எனத
சுததசகரிப்பு சடங்றகச் தசய்யச் தசனமறன. குழந்றத தனனியஹாக
கழகுகளஹால சூழப்பட்டு இருப்பறதக் கண்மடன. அவறள இங்மக
தகஹாண்டு வந்த எனத மகளஹாக்கசக் தகஹாண்மடன. உண்றமயயில,
உடறலப் பறடப்பவன, உயயிறரக் கஹாப்பவன, உணவு தகஹாடுப்பவனும்,
ஆகசய மூவரும், சஹாததசரங்களனின படி தந்றத எனற தரதறதப்
தபற்றவர்கமள. கஹானகததசல தனனிறமயயில பறறவகளஹால (சங்குந்தஹா)
சூழப்பட்டு இருந்ததஹால, எனனஹால அவளுக்கு சகுந்தறல
(பறறவகளஹால கஹாக்கப்பட்டவள) எனற தபயர் சூட்டப்பட்டத. ஓ
அந்தணமர, இப்படிமய சகுந்தறல எனத மகளஹானஹாள. அந்தக்
களங்கமற்ற சகுந்தறலயும் எனறனத தந்றதயஹாகமவ மதசக்கசறஹாள."
எனறஹார்

முழ மஹஹாபஹாரதம் 17 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

"அந்த முனனிவரஹால மகட்கப்பட்தற்கசணங்க எனத தந்றத இப்படிச்


தசஹானனஹார். ஓ மனனிதர்களனின மனனஹா, இதனஹால நவீர் எனறன
கனவரின மகளஹாக அறசந்த தகஹாளளும். எனத உண்றம தந்றதறய
அறசயஹாததஹால, நஹான கனவறரமய எனத தந்றதயஹாக மதசக்கசமறன.
முடிவஹாக, ஓன மனனஹா, எனத பயிறப்றபக் குறசதத நஹான
மகளவயிப்பட்டறததயலலஹாம் நவீர் மகட்டதற்கசணங்க
தசஹாலலசவயிட்மடன." எனறஹாள.

முழ மஹஹாபஹாரதம் 18 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

166B சகுந்தடலைடய மயக்கைதிய துஷ்யந்தன |


167B ஆததிபர்வம - பகுததி 73
Dushmanta seduced Sakuntala | Adi Parva - Section 73 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வ ததஹாடர்ச்சச)
றவசம்பஹாயணர் ததஹாடர்ந்தஹார், "இறவ எலலஹாவற்றறயும் மகட்ட
மனனன தஷ்யந்தன, "
ஓ இளவரசசமய, நவீ
எனனதவலலஹாம்
தசஹானனஹாமயஹா
அவற்றற நனறஹாகச்
தசஹானனஹாய், ஓ
அழகஹானவமள, நவீ என
மறனவயியஹாகு. நஹான
உனக்கஹாக எனன
தசய்யட்டும்? தங்க
மஹாறல, ஆறடகள,
தங்கததஹாலஹான கம்மலகள, பல நஹாடுகளனில இருந்த
வரவறழக்கப்பட்ட அழகஹான தவண்முததக்கள, தங்க நஹாணயங்கள,
சசறந்த தறரவயிரிப்புகள ஆகசயவற்றற இனமற உனக்கு
பரிசளனிக்கசமறன. எனத முழ அரசஹாங்கமும் இனறு உனதஹாகட்டும். ஓ
அழகஹானவமள! எனனருமக வஹா, ஓ அச்சமுளளவமள, அழகஹானவமள,
கந்தர்வ முறறப்படி எனறன மணந்த தகஹாள. ஓ கூரஹாக இறங்கசச்
தசலலும் ததஹாறடகறளக் தகஹாண்டவமள, தசருமண முறறகள
எலலஹாவற்றசலும் கந்தர்வ முறறமய முதனறமயஹானதஹாக
மதசக்கப்படுகசறத." எனறஹான.

இறதக்மகட்ட சகுந்தறல, "ஓ மனனஹா, எனத தந்றத பழங்கள


தகஹாண்டு வருவதற்கஹாக தவளனிமய தசனறசருக்கசறஹார். சசறசத மநரம்
தபஹாறுறம தகஹாளவவீர்; அவமர எனறன உமக்கு அளனிக்க மவண்டும்"
எனறஹாள.

முழ மஹஹாபஹாரதம் 19 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

தஷ்யந்தன, "ஓ அழகஹானவமள, களங்கமற்றவமள, நவீ எனத


வஹாழ்க்றகத தறணயஹாக நஹான வயிரும்புகசமறன. நஹான உனக்கஹாகமவ
வஹாழ்கசமறன எனபறத அறசந்த தகஹாள. எனத இதயம் உனனனிடமம
இருக்கசறத. தஹாமன தனக்கு நசச்சயமஹான நண்பன. நசச்சயம் ஒருவர்
தனறனச் சஹார்ந்தசருக்கலஹாம். ஆறகயஹால, முறறப்படி, நவீமய உனறன
எனக்கு அளனிக்கலஹாம். தமஹாததம் எட்டு வறக தசருமணங்கள
இருக்கசனறன. அறவ, பயிரம்மம், ததய்வ, அர்ஷ, பயிரஜஹாபதய, அசுர,
கந்தர்வ, ரஹாட்சத, றபசஹாச எனற வறககளஹாகும். சுயும்புவயின மகன
மனு, இவற்றசன எலலஹா தகுதசகறளயும் அவவற்றசன
ஒழங்குக்மகற்ப தசஹாலலயயிருக்கசறஹார். ஓ களங்கமற்றவமள, முதல
நஹானகு வறகயும் அந்தணர்களுக்குப் தபஹாருந்தம், முதல அறு
வறகயும் சததசரியர்களுக்குப் தபஹாறுந்தம். மனனர்களுக்கு இரஹாட்சத
வறகயும் அனுமதசக்கப்படுகசறத. அசுர வறக றவசசயர்களுக்கும்,
சூததசரர்களுக்கும் அனுமதசக்கப்படுகசறத. முதல ஐந்தசல மூனறு
சரியஹானறவ, மமீதம் இரண்டும் சரியயிலலஹாதறவ. றபசஹாச மற்றும்
அசுர வறககள நறடமுறறயயில தசய்யப்படமவ கூடஹாத.

இறவமய தர்மததசன அங்கங்களஹாகும். எவதனஹாருவனும் அதனபடி


நடக்க மவண்டும். கந்தர்வ மற்றும் இரஹாட்சத வறக
சததசரியர்களுக்கு ஏற்றத. நவீ இதனஹால சசறு பயமும் அறடயத
மதறவயயிலறல. கறடசசயயில தசஹானன இருவறகயயில எந்த ஒரு
வறகயும், அலலத இருவறகயும் கலந்த நமத தசருமணம்
நறடதபறலஹாம். ஓ அழகஹான நசறம் தகஹாண்டவமள, ஆறசயஹால
நசறறந்தசருக்கசமறன நஹான. நவீயும் அவ்வஹாமற இருக்கசறஹாய். கந்தர்வ
முறறப்படி நவீ எனத மறனவயியஹாகு." எனறஹான.

இறததயலலஹாம் மகட்ட சகுந்தறல பதசலளனிததஹாள, "இததஹான


தர்மததசன பஹாறத எனறஹால, நசச்சயமஹாக நஹாமன எனறன
அளனிக்கலஹாம். ஓ புரு குலததசல முதனறமயஹானவமர, எனத
நசபந்தறனகறளக் மகளும். நஹான மகட்பனவற்றற எனக்குக்
தகஹாடுப்பதஹாக எனக்கு சததசயம் தசய்த தகஹாடுக்க மவண்டும். என
மூலமஹாகப் பயிறக்கும் மகமன உமத வஹாரிசஹாக மவண்டும். ஓ மனனஹா,
இதமவ எனத நசறலயஹான மனததணயிவு. ஓ தஷ்யந்தமர, இந்த

முழ மஹஹாபஹாரதம் 20 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

வரதறத நவீர் எனக்களனிப்பதஹாக இருந்தஹால, நமத கூடுறக நடக்கலஹாம்."


எனறஹாள

"றவசம்பஹாயணர் ததஹாடர்ந்தஹார், "அந்த ஏகஹாதசபதச, சசந்தசக்க எந்த


மநரமும் எடுததக் தகஹாளளஹாமல உடனடியஹாக, "அப்படிமய ஆகட்டும்.
ஓ ஏற்றுக்தகஹாளளப்படும் புனனறக தகஹாண்டவமள, நஹான உனறன
எனத தறலநகருக்மக அறழததச் தசலமவன. நஹான உனக்கு
உண்றமயஹாகச் தசஹாலகசமறன. ஓ அழகஹானவமள, நவீ இத
எலலஹாவற்றுக்கும் தகுதசயஹானவமள." எனறஹான. இப்படிச்
தசஹாலலசவயிட்டு, அந்த மனனர்களனில முதனறமயஹானவன, அழகஹான
நறடதகஹாண்ட சுந்தரமஹான சகுந்தறலறய மணந்த, கணவனஹாக
அவறள அறசந்த தகஹாண்டஹான. அவளுக்கு உறுதசகறளக்
தகஹாடுததவயிட்டு, தசனறுவயிட்டஹான. அவன அவளனிடம் "உனத
பஹாதகஹாப்புக்கஹாக எனத நஹானகு வறகப் பறடகறள அனுப்பயி
றவக்கசமறன. நசச்சயமஹாக நஹான உனறன எனத தறலநகருக்கு
அறழததச் தசலகசமறன ஓ இனனிறமயஹான புனனறக தகஹாண்டவமள"
எனத தசரும்ப தசரும்ப தசஹாலலசச் தசனறஹான.

றவசம்பஹாயணர் ததஹாடர்ந்தஹார், "ஓ ஜனமமஜயஹா, இப்படி சததசயம்


தசய்தவயிட்டு, மனனன தசனறுவயிட்டஹான. அவன வந்தவழசமய தனத
இலலம் மநஹாக்கசச் தசனறு, கஹாசசயபறரக் குறசதத நசறனததஹான.
அவன தனக்குத தஹாமன, 'எலலஹாவற்றறயும் அறசந்த பயிறகு,
சசறப்புமசக்க தறவயி கஹாசசயபர் எனன தசஹாலவஹார்' எனறு நசறனததக்
தகஹாண்மட தனத தறலநகருக்குள நுறழந்தஹான.

மனனன தசனற நசமசடததசல, கனவர் தனத குடிலுக்கு வந்தஹார்.


ஆனஹால சகுந்தறல, தவட்கப்பட்டுக்தகஹாண்டு தனத தந்றதறய
அறழக்கச் தசலலவயிலறல. இருந்தஹாலும், அந்தப் தபரும் தறவயி,
தனத ஆனம ஞஹானததஹால எலலஹாவற்றறயும் அறசந்தஹார். ஞஹானக்கண்
தகஹாண்டு எலலஹாவற்றறயும் கண்டு, அந்த சசறப்புவஹாய்ந்தவர்
மகசழ்ந்த, அவளனிடம், "இனனிறமயஹானவமள, எனக்கஹாகக் கஹாததசரஹாமல
ரகசசயமஹாக இனறு நவீ எனன தசய்தஹாமயஹா, அதனஹால உனத
நலதலஹாழக்கததக்கு இழக்கசலறல. புலன அறச தகஹாண்ட ஆணும்,

முழ மஹஹாபஹாரதம் 21 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

தபண்ணும் எந்த மந்தசரமும் இலலஹாமல கந்தர்வ முறறப்படி


மசர்வத சததசரியர்களுக்கு சசறந்தமத. அந்த மனனிதர்களனில சசறந்த
தஷ்யந்தன, உயர் ஆனமஹா தகஹாண்டவனும் அறம்
சஹார்ந்தவனுமஹாவஹான. ஓ சகுந்தலஹா, நவீ அவறனக் கணவனஹாக ஏற்றுக்
தகஹாண்டஹாய். உனக்குப் பயிறக்கப் மபஹாகும் மகன இந்த உலகசல தபரும்
பலம் வஹாய்ந்தவனஹாகவும், சசறப்பு வஹாய்ந்தவனஹாகவும் இருப்பஹான.

அவன கடல மமீதம் ஆதசக்கம் தசலுததவஹான. அந்த சசறப்பு வஹாய்ந்த


மனனர்களுக்கு மனனன தனத பறடகளுடன எதசரிகளனிடம்
தசனறஹால அத தஹாங்கமுடியஹாததஹாக இருக்கும்." எனறஹார்.

சகுந்தறல அதனபயிறமக தனத கறளப்பறடந்த தந்றதறய அணுகச,


அவரத கஹாறலக் கழவயினஹாள. அவரத சுறமறய வஹாங்கசக் தகஹாண்டு
பழங்கறள சரியஹான முறறயயில அடுக்கச றவதத, அவரிடம்,
"எனனஹால கணவரஹாக ஏற்றுக் தகஹாளளப்பட்ட தஷ்யந்தறரயும்
அவரத அறமச்சர்கறளயும் நவீங்கள, உங்கள கருறணயஹால அருள
மவண்டும்." எனறஹாள

அதற்கு கனவர், "ஓ அழகஹான நசறம் தகஹாண்டவமள, உனக்கஹாகமவ


நஹான அவறன ஆசசீர்வதசப்மபன. ஆனஹால, ஓ அருளப்பட்டவமள,
எனனனிடமசருந்த நவீ ஆறசப்படும் ஒரு வரதறத தபற்றுக் தகஹாள."
எனறஹார்.

றவசம்பஹாயணர் ததஹாடர்ந்தஹார், "சகுந்தலஹா, தஷ்யந்தனுக்கு


அனுகூலமஹாக இருக்க ஆறசப்பட்டு, தபபௌரவ ஏகஹாதசபதசகள
எப்மபஹாதம் அறம் வழவஹாமல, தங்கள அரியறணறய இழக்கஹாமல
இருக்க மவண்டும் எனற வரதறதக் மகட்டஹாள." எனறஹார்.

முழ மஹஹாபஹாரதம் 22 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

168B துஷ்யந்தனனிடம சசனறதாள சகுந்தடலை |


169B ஆததிபர்வம - பகுததி 74அ
Sakuntala went to Dushmanta | Adi Parva - Section 74 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வ ததஹாடர்ச்சச)
றவசம்பஹாயணர் , "தஷ்யந்தன
சகுந்தறலக்கு சததசயங்கறளச்
தசய்த ஆசசரமதறதவயிட்டு
அகனறதம், கூரஹாகச் தசலலும்
ததஹாறடகறளக் தகஹாண்ட அவள
அளவயிடமுடியஹா சக்தச தகஹாண்ட
ஒரு ஆண்பயிளறளறயப்
தபற்தறடுததஹாள. அந்தக் குழந்றத,
மூனறு வயத அறடந்ததம்,
எரியும் தநருப்றபப் மபஹானற
கஹாந்தசறயப் தபற்றஹான. ஓ
ஜனமமஜயஹா, அவன அழகும்,
தபருந்தனறமயும்,
நசபுணததவததடனும் இருந்தஹான. அறம் சஹார்ந்த மனனிதர்களனின
முதனறமயஹான கனவர், தர்மததசனபடியஹான சடங்குகறளதயலலஹாம்
நஹாளுக்கு நஹாள புததசசஹாலசயஹாகும் அந்த குழந்றதக்கு தசய்வயிததஹார்.
அந்த ஆண்பயிளறள முததக்கறளப் மபஹானற பளபளப்பஹான பற்கறளப்
தபற்றசருந்தஹான. உளளங்றகயயில அறனதத அதசர்ஷ்ட
மரறககறளயும் தபற்று, சசங்கதறத வவீழ்ததம் பலம் தபற்றசருந்தஹான.
அகலமஹான தநற்றசயுடன, அழகுவஹாய்ந்தவனஹாகவும், பலம்
வஹாய்ந்தவனஹாகவும் வளர்ந்தஹான. அவன மதவமலஹாக குழந்றதறயப்
மபஹானற கஹாந்தசயுடன வயிளங்கச மவகமஹாக வளர்ந்தஹான. அவனுக்கு
ஆறு வயதஹானமபஹாத, தபரும் பலம் தகஹாண்டு, சசங்கங்கள, புலசகள,
கரடிகள, எறுறமகள, யஹாறனகள ஆகசயவற்றற அடக்கசக் கவர்ந்த,
அந்த ஆசசரமதறதச் சுற்றசயுளள மரங்களனில கட்டி றவததஹான. சசல
மசருகங்கள மமல அமர்ந்த சவஹாரி தசய்த, சசல மசருகங்களுடன
சண்றடயயிட்டு வயிறளயஹாடி மகசழ்ந்தஹான. கனவரின ஆசசரமததசல
வசசப்பவர்கள இவனுக்கு ஒரு தபயர் றவததனர். இவன எந்த பலம்
மசகுந்த மசருகதறதயும் பற்றச அடக்கச றவப்பதஹால சர்வதமனஹா

முழ மஹஹாபஹாரதம் 23 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

(அறனதறதயும் அடக்கச றகப்பற்றுபவன) எனறு அறழக்கப்படட்டும்


எனறு தசஹானனஹார்கள. அதனஹால அந்த வவீரமும் சக்தசயும் பலமும்
தகஹாண்ட பயிளறளக்கு சர்வதமனஹா எனறு தபயர் றவக்கப்பட்டத.
முனனிவர் அந்தப் பயிளறளயயின இயலபுக்குமசக்க தசயலகறளக் கண்டு,
சகுந்தறலயயிடம், இவறன அறனவரும் அறசய வஹாரிசஹாக நசயமசக்க
மவண்டிய மநரம் வந்தவயிட்டத எனறு தசஹானனஹார். அந்தப்
பயிளறளயயில பலதறதக் கண்டு, கனவர் தனத சசீடர்களனிடம்,
"சகுந்தறலறயயும், அவள மகறனயும், அறனதத அதசர்ஷ்ட
குறசகறளயும் தகஹாண்ட அவளத கணவனனிடம் தஹாமதசக்கஹாமல
தஹாங்கசச் தசலலுங்கள. தபண்கள தன தந்றதவழச அலலத தஹாய்வழச
உறவயினர்களனிடம் தவகு கஹாலம் வஹாழக்கூடஹாத. அப்படித தங்குவத,
அவர்களத நற்தபயருக்கும், நனனடதறதக்கும், அறததக்கும்
களங்கதறத ஏற்படுததம்.

அதனஹால தஹாமதசக்கஹாமல உடமன அவறளத தஹாங்கசச் தசலலுங்கள.''


எனறஹார். அந்த சசீடர்களும் முனனிவரிடம், "அப்படிமய ஆகட்டும்" எனறு
தசஹாலலச யஹாறனயயின தபயறரக் தகஹாண்ட (ஹஸ்தசனஹாபுரம்)
நகரததசற்கு சகுந்தறலறயயும், அவளத மகறனயும் முனதகஹாண்டு
அறழததச் தசனறஹார்கள. அந்த அழகஹான புருவங்கறளக்
தகஹாண்டவள, தனனுடன அந்த மதவமலஹாக அழகுடன, தஹாமறர
இதழ்கறளப் மபஹானற கண்கறள உறடய பயிளறளறய அறழததக்
தகஹாண்டு, தஹான தஷ்யந்தறன முதலசல சந்தசதத அந்த
வனதறதவயிட்டு அகனறஹாள. மனனனனிடம் தசனற பயிறகு, அவளும்,
உதயசூரியனனின கஹாந்தசறயக் தகஹாண்ட அவளத பயிளறளயும்,
அவனுக்கு அறசமுகப்படுததப்பட்டஹார்கள. முனனிவரின சசீடர்கள
அவறள மனனனனிடம் அறசமுகப்படுததசவயிட்டு, ஆசசரமததசற்குத
தசரும்பயிச் தசனறஹார்கள. சகுந்தறல, மனனறன சரியஹான முறறயயில
ததசதத, "இத உமத மகன. ஓ மனனஹா, இவன உமத வஹாரிசஹாக
நசயமசக்கப்படட்டும். ஓ மனனஹா, மதவர்கறளப் மபஹானற இந்தப்
பயிளறளறய, நவீர் எனனனிடம் தபற்றவீர். ஆறகயஹால, ஓ மனனிதர்களனில
சசறந்தவமர, நவீர் எனனனிடம் தசய்த சததசயதறத நசறறமவற்றும். ஓ
தபரும் நற்மபறு தபற்றவமர, எனனுடன கூடுவதற்கு முனபு

முழ மஹஹாபஹாரதம் 24 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

கனவரின ஆசசரமததசல ஏற்பட்ட நமத ஒப்பந்ததறத நசறனததப்


பஹாரும்." எனறஹாள.

மனனன, அவளத வஹார்தறதகறளக் மகட்டு, அறனதறதயும்


நசறனததப் பஹார்தத, "எனக்கு எதவும் ஞஹாபகததசற்கு வரவயிலறல. ஓ
தறவு மகஹாலததசல இருக்கும் தவீய தபண்மண, நவீ யஹார்? தர்மம் (அறம்),
கஹாமம் (இனபம்), அர்ததம் (தபஹாருள) ஆகசய தசய்றககளனில எதசலும்
உனனுடனஹான ததஹாடர்பு இருப்பதஹாக நசறனவயிலறலமய. மபஹா
அலலத இரு அலலத நவீ எனன வயிருப்பப்படுகசறஹாமயஹா அறதச் தசய்."
எனறஹான. அவனஹால இப்படிச் தசஹாலலப்பட்டதம், அந்த அழகஹான
நசறம் தகஹாண்ட அப்பஹாவயி அதசர்ச்சசயறடந்தஹாள. தனபம் அவளத
நசறனறவ இழக்க றவததத. சசறசத மநரம் மரக்கட்றட மபஹால
நசனறஹாள. இருப்பயினும், வயிறரவஹாக அவளத கண்கள தஹாமசரதறதப்
மபஹானறு சசவப்பஹாயயின, உதடுகள நடுங்கத ததஹாடங்கசன.

முழ மஹஹாபஹாரதம் 25 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

தஷ்யந்தறனக் கடிந்த தகஹாண்ட சகுந்தறல | ஆதசபர்வம் - பகுதச 74 ஆ


Sakuntala rebuked Dushmanta | Adi Parva - Section 74 | Mahabharata In Tamil

அவ்வப்மபஹாத மனனனனின மமல படும் அவளத பஹார்றவ , அவறன எரிததத. தன


உயரும் மகஹாபதறதயும், தறவயின தநருப்றபயும், இயலபுக்குமசக்க (Extra ordinary)
முயற்சசயஹால தனக்குள கட்டுப்படுததசனஹாள. சசறசத மநரம் தனத நசறனவுகறளச்
மசகரிததஹாள. அவளத இதயம் தனபததசலும் மகஹாபததசலும் உழனறத, அவள
மகஹாபததஹால தனத தறலவறனப் பஹார்தத, "எலலஹாவற்றறயும் அறசந்தம், ஓ
ஏகஹாதசபதசமய, கசீழ்ததரமஹான மனனிதன மபஹால, எறதயும் அறசந்ததசலறல எனறு எப்படி
உம்மஹால தசஹாலல முடிகசறத?

உமத இதயமம உண்றமக்மகஹா தபஹாய்றமக்மகஹா உண்டஹான சஹாட்சச. ஆறகயஹால,


உம்றமத தஹாழ்ததசக் தகஹாளளஹாமல, உண்றமறயப் மபசும். ஒருவன தனத உண்றம
நசறலறய வயிட்டு, மவதறஹாரு நசறலயயில தஹானனிருப்பதஹாக மற்றவர்களுக்குப்
பயிரதசபலசப்பததனபத, தனறனத தஹாமன தசருடுவதற்குச் சமமஹாகும். அவன எனன
பஹாவம்தஹான தசய்ய மஹாட்டஹான? உமத தசயறல நவீர் மட்டுமம அறசந்தசருப்பதஹாக
நசறனக்கசறவீர். ஆனஹால, உமத இதயததசல குடியயிருக்கும் அளவற்ற ஞஹானம் தகஹாண்ட
பழறமயஹானவறர, (நஹாரஹாயணன) நவீர் அறசயமஹாட்டீரஹா? உமத பஹாவங்கள
அறனதறதயும் அவர் அறசவஹார். நவீர் அவர் முனனனிறலயயிமலமய பஹாவம் இறழததவீர்.
பஹாவதறத தசய்பவன, யஹாரும் நம்றமப் பஹார்க்கவயிலறல எனறு நசறனக்கசறஹான.
ஆனஹால, அவன மதவர்களஹாலும், தனத இதயததசல இருப்பவனஹாலும்
பஹார்க்கப்படுகசறஹான. சூரியன, சந்தசரன, கஹாற்று, தநருப்பு, பூமச, ஆகஹாயம், இதயம்,
யமன, பகல, இரவு, இரவும் பகலும் சந்தசக்கும் இரு மவறளகள (twilights), தர்மம்
ஆகசயன மனனிதனனின தசயலகளுக்கு சஹாட்சசயஹாக இருப்பனவஹாகும். தனத அறனதத
தசயலகளுக்கும் சஹாட்சசயஹாக தனக்குள இருக்கும் நஹாரஹாயணன, ஒருவன தசய்யும்
தசயலகளனில தசருப்தசயறடந்தஹால, ஒருவனத தசயலகளுக்கஹான பஹாவதறத
சூரியனனின மகன யமன, கணக்கசல எடுததக் தகஹாளள மஹாட்டஹான. ஆனஹால நஹாரஹாயணன
தசருப்தசயறடயஹாவயிட்டஹால யமன அவர்களத பஹாவங்களுக்கஹாக சசததசரவறத
தசய்வஹான. தனறனப் தபஹாய்யஹாகப் பயிரதசபலசததக் கஹாட்டி (தஹான எதவஹாக இலறலமயஹா
அதவஹாகக் கஹாட்டி), தன தரதறதத தஹாழ்ததசக் தகஹாளபவறன கடவுள எனறுமம
ஆசசீர்வதசக்கமஹாட்டஹார். அப்படிப்பட்டவறன அவனத தசஹாந்த ஆனமஹா கூட
ஆசசீர்வதசக்கஹாத. நஹான கணவனுக்கு அடங்கச நடக்கும் மறனவயி. நஹான எனத தசஹாந்த
வயிருப்பதசன மபரிமலமய வந்மதன எனபத உண்றமமய. ஆனஹால, அதனஹால எனறன
மரியஹாறத குறறவஹாக நடததஹாதவீர். நஹான உமத மறனவயி, ஆறகயஹால, நஹான
மரியஹாறதயஹாக நடததப்பட மவண்டும். நஹான எனத தசஹாந்த வயிருப்பததசன மபரில
உம்றம நஹாடி வந்ததஹால, எனறன அப்படி மதசக்கவயிலறலயஹா? பலமபர்
முனனனிறலயயில, எனறன சஹாதஹாரணப் தபண்றணப் மபஹால ஏன நடததகசறவீர்? நஹான
தவறுறமயஹாக இருப்பதஹால அழவயிலறல. நஹான தசஹாலவறத நவீர் மகட்க மஹாட்டீரஹா?
ஆனஹால, நஹான இரந்த மகட்பறத நவீர் மறுதலசததஹால, ஓ தஷ்யந்தமர, உமத தறல இந்த
தநஹாடியயில நூறு தண்டுகளஹாக தவடிததச் சசதரட்டும்! ஒரு கணவன தனத
மறனவயியயின கர்ப்பததசல நுறழந்த, தஹாமன மகனஹாகப் பயிறக்கசறஹான. ஆறகயஹால,

முழ மஹஹாபஹாரதம் 26 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

மவதங்களனின படி ஒரு மறனவயி தஜயஹா (அவள மூலமஹாக மறுபடியும் பயிறப்பதஹால)


எனறு அறழக்கப்படுகசறஹாள. மவத மந்தசரங்கறள அறசந்தவர்களுக்கு அப்படிப்பயிறக்கும்
மகன, வவீழ்ந்த கசடக்கும் தங்கள மூதஹாறதயர்களனின ஆவயிகறள மமீட்க உதவுகசறஹான.
அப்படிப் பயிறக்கும் மகன, புத எனும் நரகததசல வயிழ மவண்டிய தனத
மூதஹாறதயர்கறள மமீட்பதஹால, சுயம்புவஹால புததசரன (புத எனும் நரகததசல இருந்த
கஹாப்பவன) எனறு அறழக்கப்படுகசறஹான. ஒரு மகனஹால, ஒருவன மூனறு
உலகங்கறளயும் றகப்பற்றுகசறஹான. ஒரு மகனனின மகனஹால, மறுறமயயில
மகசழ்ச்சசயஹாக இருக்கசறஹான. ஒரு மபரனனின மகனஹால, தபருந்தகப்பனகளும்,
முப்பஹாட்டனகளும் முடிவயிலலஹா நவீடிதத மகசழ்ச்சசறய அறடகசறஹார்கள. வவீட்டுக்
கஹாரியங்கறளக் கவனனிப்பதசல நசபுணததவம் தபற்றவள உண்றமயஹான மறனவயி. ஒரு
மகறனப் தபற்றுக் தகஹாடுததவள உண்றமயஹான மறனவயி. தனத தறலவனுக்கு தனத
இதயததஹால பணயிந்த நடப்பவள உண்றமயஹான மறனவயி. தனத தறலவறனத தவயிர
மவறு யஹாறரயும் அறசயஹாதவள உண்றமயஹான மறனவயி. ஒரு மறனவயி எனபவள ஒரு
மனனிதனனின பஹாதசயஹாகும். நண்பர்களனில மறனவயிமய முதனறமயஹானவள. மறனவயிமய,
ஒருவனத தர்மததசற்கும், லஹாபததசற்கும், ஆறசக்கும் மவரஹாக (மவர்- root) இருப்பவள.
மறனவயிகறள உறடயவர்கமள தர்ம கஹாரியங்கள தசய்ய முடியும். மறனவயிகள
உளளவர்கமள இலலற வஹாழ்வு வஹாழ முடியும். மறனவயிகறள உறடவர்களுக்கு
மகசழ்ச்சசயஹாக இருக்க கஹாரணங்கள இருக்கும். மறனவயிகறள உறடயவர்கமள
நற்மபறு தபற முடியும். இனனிறமயஹாகப் மபசும் மறனவயிகள, மகசழ்ச்சசயஹான
தருணங்களனில நண்பர்களஹாக இருக்கசறஹார்கள. தர்ம கஹாரியங்கள தசய்யும் மபஹாத
அவர்கள தந்றதயஹாக இருக்கசறஹார்கள. தனபததசலும் மநஹாயயிலும் அவர்கள தஹாயஹாக
இருக்கசறஹார்கள. ஆழ்ந்த கஹானகததசற்குள பயணயிக்கும் ஒருவனுக்கும்
மறனவயியஹானவமள புததணர்ச்சசயும், வசதசயுமஹாவஹாள. மறனவயிறய உறடய
ஒருவன எலமலஹாரஹாலும் நம்பப்படுகசறஹான. ஆறகயஹால, ஒரு மறனவயி எனபவள
ஒருவனத மதசப்புமசக்க தசஹாததஹாவஹாள. கணவன இந்த உலறக வயிட்டு யமனனின
உலகததசற்குச் தசனறஹாலும், பக்தசயுளள மறனவயி அவனுக்குத தறணயஹாகச்
தசலவஹாள. முனமன தசலலும் மறனவயி கணவனுக்கஹாகக் கஹாததசருப்பஹாள. ஆனஹால
கணவன முனமன தசனறுவயிட்டஹால, கற்புறடய மறனவயி, மசக வயிறரவஹாக அவறனத
ததஹாடருகசறஹாள. இந்தக் கஹாரணுங்களுக்கஹாகமவ ஓ மனனஹா, தசருமணம் எனபத
நசறலததசருக்கசறத. கணவன, மறனவயியயின தறணயஹால, இவ்வுலகசலும்
பரவுலகசலும் மகசழ்ச்சசறய அறடகசறஹான. ஒருவன தஹாமன தனக்கு மகனஹாகப்
பயிறக்கசறஹான எனறு கற்றவர்களஹால தசஹாலலப்படுகசறத. ஆறகயஹால, மகறனப்
தபற்றுக் தகஹாடுதத மறனவயிறய ஒருவன தனத தஹாயஹாகவும் பஹார்க்க மவண்டும்.
ஒருவன தனத மறனவயியயின மூலம் தபற்தறடுதத மகனனின முகதறதக் கஹாணும்
மபஹாத, கண்ணஹாடியயில தனறனக் கஹாண்பத மபஹால உணர்ந்த, அறம்சஹார்ந்த
மனனிதறனப் மபஹால மகசழ்ச்சசயறடந்த, தசஹார்க்கதறத அறடவஹான. மனததயரஹாலும்,
உடல வலசயஹாலும் தனபப்படும் மனனிதன, தனத மறனவயியயின தறணயஹால, மவர்ததக்
தகஹாண்டிருக்கும் மபஹாத குளனிர்ந்த குளனியலஹால கசறடக்கும் உற்சஹாகதறத அறடகசறஹான.

முழ மஹஹாபஹாரதம் 27 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

மகசழ்ச்சச, அறம் ஆகசயன மறனவயியஹாமல கசறடப்பதஹால, எந்த மனனிதனும், தனத


மறனவயி ஏற்றுக் தகஹாளளஹாத எறதயும் தசய்யக்கூடஹாத. ஒரு மறனவயி, தனத
கணவன தஹாமன பயிறக்கும் புனனிதமஹான பூமசயஹாகசறஹாள. முனனிவர்களஹாலும், ஒரு தபண்
இலலஹாமல உயயிரினங்கறள உருவக்க முடியஹாத. ஒரு தந்றதக்கு தனறன மநஹாக்கச
ஓடி வரும் மகறன, அவன உடலமுழவதம் அழக்கஹாக இருந்தஹாலும்,
வஹாரியறணததக் கட்டிக் தகஹாளளும் மகசழ்ச்சசறய வயிட எத மகசழ்ச்சசறயத தர
முடியும்? உம்றம அணுகச, உமத முட்டிகள மமமலற குறுகுறதவனறு பஹார்ததக்
தகஹாண்டிருக்கும் உமத மகறன ஏன இப்படி யஹாமரஹா மபஹால நடததகசறவீர்? தமதவஹான
சந்தனக் குழம்பயின தவீண்டல, தபண்களனின தவீண்டல, நவீரின தவீண்டல ஆகசயன ஒரு
மகறன வஹாரியறணததக் கட்டிக் தகஹாளளும் இனபததக்கு ஈடஹாகஹாத. எப்படி ஒரு
அந்தணன இருகஹால மசருகங்களனில முதனறமயஹானவமனஹா, நஹானகு கஹால
மசருகங்களனில பசு எப்படி முதனறமயஹானமதஹா, தபரியவர்களனில எலலஹாம்
முதனறமயஹானவனஹாக எப்படி ஒரு கஹாப்பஹாளன இருக்கசறஹாமனஹா, அப்படி ஒரு மகமன
எலலஹா தபஹாருட்களனிலும் முதனறமயஹானவன. தவீண்டலுக்குத தகுந்தவன. ஆறகயஹால,
இந்த அழகஹான குழந்றத உம்றம அறணததக் தகஹாளளட்டும். ஒரு மகனனின
அறணப்புக்கு ஈடஹானத இந்த உலகததசல மவறு எதவும் இலறல. ஓ எதசரிகறள
ஒடுக்குபவமர, ஓ ஏகஹாதசபதசமய, உமத தனபங்கறளதயலலஹாம் வயிலக்கவலல இந்தப்
பயிளறளறய எனத கருவயில மூனறு வருடங்கள முழறமயஹாகச் சுமந்த
தபற்றசருக்கசமறன. ஓ புருவயின குலததசல வந்த ஏகஹாதசபதசமய, "இவன நூறு குதசறர
மவளவயிகறள நடததவஹான" எனறு நஹான அறறயயில படுததசருக்கும்மபஹாத
வஹானததசலசருந்த அசரீரிமகட்டத. தங்கள இலலங்களனிலசருந்த தவளனிமய தசலலும்
மக்கள, தவளனிமய மற்ற பயிளறளகளஹாயயிருந்தஹாலும், அவர்கறள தங்கள மடியயில
உட்கஹார றவதத, தறலறய முகர்ந்த, தபரும் மகசழ்ச்சச அறடகசறஹார்கள. குழந்றத
பயிறந்ததம், நடததப்படும் முதல சடங்கசல (தபயர்றவக்கும்), அந்தணர்கள இந்த
மந்தசரங்கறளச் தசஹாலவஹார்கள எனறு உமக்குத ததரியும். "ஓ மகமன, நவீ எனத உடல
மூலம் பயிறந்தஹாய்! நவீ எனத இதயததசன மூலம் பயிறந்தஹாய், நவீ எனக்கு மகஹானஹாக
இருக்கும் நஹான. நவீ நூறு வருடங்கள வஹாழ்வஹாய்! எனத வஹாழ்வு உனறன நம்பயிமய
இருக்கசறத, எனத குலததசன வளர்ச்சச உனனனிடமம இருக்கசறத.

ஆறகயஹால மகமன, நவீ மகசழ்ச்சசயஹாக நூறுவருடங்கள வஹாழ்வஹாய்." இவன உமத


உடலசலசருந்மத முறளததஹான. இவன உமத இரண்டஹாவத உருவம். ததளனிந்த ஏரியயில
உம் உருவதறதக் கஹாண்பத மபஹால உமத மகனனிடம் உம்றமக் கஹாண்பபீரஹாக. மவளவயி
தநருப்பு, இலலற தநருப்பஹால தூண்டப்படுவறதப் மபஹால, உம்மசல இருந்த இவன
முறளததஹான. நவீமர, உம்றம இரண்டஹாகப் பயிரிததக் தகஹாண்டீர். நவீர் மவட்றடயஹாடிக்
தகஹாண்டிருக்கும் மபஹாத, ஒரு மஹாறனத மதடிவந்த, எனறன அணுகசனவீர். ஓ மனனஹா,
அப்மபஹாத நஹான கனனனியஹாக எனத தந்றதயயின ஆசசரமததசல வஹாழ்ந்த வந்மதன.
ஊர்வசச, பூர்வசசததச, சஹஜனயஹா, மமனகஹா, வயிஸ்வஹாச்சச, கசரிடச்சச ஆகசமயஹார்
அப்சரஸ்களனில ஆறு முனனவர்கள. அவர்களனில அந்தணருக்குப் பயிறந்த மமனறகமய
முதனறமயஹானவள. அவள மதவமலஹாகததசல இருந்த இறங்கச வந்த,
வயிஸ்வஹாமசதரருடன கலந்த, எனறனப் தபற்தறடுததஹாள. அந்தக் தகஹாண்டஹாடப்படும்

முழ மஹஹாபஹாரதம் 28 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

அப்சரஸ் மமனறக, எனறன இமயமறலயயின பளளததஹாக்தகஹானறசல


தபற்தறடுததஹாள. எலலஹா பஹாசபந்தங்கறளயும் தறந்த, நஹான யஹாருக்மகஹா பயிறந்தவள
மபஹால, எனறன அங்மகமய வயிட்டுவயிட்டு தசனறுவயிட்டஹாள. பச்சசளம் குழந்றதயஹாக
இருக்கும் மபஹாமத தபற்மறஹாரஹால தறக்கப்பட்ட நஹான, முன தஜனமததசல எனன பஹாவம்
தசய்மதமனஹா, இப்மபஹாத உம்மஹாலும் தறக்கப்படுகசமறன. நஹான எனத தந்றதயயிடமம
அகதசயஹாகச் தசலலத தயஹாரஹாக இருக்கசமறன. ஆனஹால, உமக்கு தசஹாந்தமஹான உமத
குழந்றதறய நவீர் தறக்கக்கூடஹாத." எனறஹாள.

இறததயலலஹாம் மகட்ட தஷ்யந்தன, "ஓ சகுந்தலஹா, உனனனிடம் இந்த மகறன நஹான


தபற்றதஹாக நஹான அறசயவயிலறல. தபஹாதவஹாகமவ தபண்கள தபஹாய் மபசுவர். உனத
வஹார்தறதகறள யஹார் நம்புவஹார்கள? எலலஹா பஹாச பந்தமற்ற, கற்பற்ற (Lewd - கற்பற்ற
(அ) கஹாமதவறச தகஹாண்ட) மமறனறகமய உனத தஹாய். தனத கடவுளருக்கு பூறஜறய
முடிததவுடன, பூறஜக்குப் பயனபடுததசய மலர்கறள ஒருவன தூக்கச எறசவறதப்
மபஹால, அவள உனறன இமய மறல அடிவஹாரததசல வயிட்டுச் தசனறஹாள.

கததசரிய குலதறதச் சஹார்ந்த, அந்தணரஹாக ஆறச தகஹாண்ட, கஹாமம் நசறறந்த உனத


தந்றத வயிசுவஹாமசதரரும் எந்த பந்தமும் அற்றவர். இருப்பயினும் மமனறக
அப்சரஸ்களனில முதனறமயஹானவள, உனத தந்றதயும் முனனிவர்களனின
முதனறமயஹானவர். அவர்களனின மகளஹாயயிருந்தம், நவீ ஏன கஹாம தவறச தகஹாண்ட தபண்
(Lewd woman) மபஹால மபசுகசறஹாய்? உனத வஹார்தறதகள எந்த மதசப்புக்கும்
அருகறதயற்றறவ. அந்த முனனிவர்களனில முதனறமயஹானவர் எங்மக? அப்சரஸ்
மமனறக எங்மக? தறவு மவடம் பூண்டு நவீ ஏன இவ்வளவு கசீழ்ததரமஹாக இருக்கசறஹாய்?
உனத குழந்றதமயஹா நனறஹாக வளர்ந்தசருக்கசறஹான. அவறன நவீ சசறுவன எனறு
தசஹாலகசறஹாய். ஆனஹால அவன நலல பலசஹாலசயஹாக இருக்கசறஹான. சஹால மரதறதப் மபஹால
இவன எப்படி இவ்வளவு மவகமஹாக வளர்ந்தஹான? உனத பயிறப்மப கசீழ்ததரமஹானத. நவீ
கஹாமதவறச தகஹாண்ட தபண்மபஹாலப் மபசுகசறஹாய். கஹாமதவறசதகஹாண்ட மமனறகயஹால நவீ
பயிறந்தஹாய். தபண்தறவயி மவடம் பூண்டு, எனனனிடம் நவீ தசஹாலவததலலஹாம் நஹான
அறசயஹாதறவ. உனறன எனக்குத ததரியவயிலறல. நவீ எங்கு தசலல மவண்டும் எனறு
நசறனக்கசறஹாமயஹா அங்மக தசல." எனறஹான.

முழ மஹஹாபஹாரதம் 29 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

பரதறன ஏற்றஹான தஷ்யந்தன | ஆதசபர்வம் - பகுதச 74 இ


Dushmanta accepted Bharata | Adi Parva - Section 74 | Mahabharata In Tamil

சகுந்தறல, "ஓ மனனஹா, நவீர் சசறு


கடுகளவு இருக்கும் அடுததவர்களனின
தவறுகறள மட்டும் பஹார்க்கசறவீர்.
ஆனஹால வயிலவப் பழதறதப் மபஹானற
உமத தபரும் தவறுகறள கஹாண
மறுக்கசறவீர். மமனறக மதவர்களனில
ஒருததச. நசச்சயமஹாக, மதவர்களனில
முதனறமயஹானவளஹாக அவள
அறசயப்படுகசறஹாள. அதனஹால ஓ
தஷ்யந்தமர, உமத பயிறப்றபவயிட
எனத பயிறப்பு மசகவும் உயர்ந்தமத. ஓ
மனனஹா, நவீர் பூமசயயில நடக்கசறவீர், நஹான
வஹானததசல உலஹாவுகசமறன.
நமக்குள, மமரு மறலக்கும், கடுகு
வயிறதக்குமஹான வயிததசயஹாசதறதக்
கஹாணும். எனத சக்தசறயப் பஹாரும். ஓ
மனனஹா! நஹான நசறனததஹால,
இந்தசரன, குமபரன, யமன மற்றும்
வருணனனின வசசப்பயிடங்களுக்குச் தசலல முடியும்.

ஓ பஹாவங்களற்றவமர, நஹான உமக்கு முனபஹாக தசஹாலவத அறனததம் உண்றமமய,


எந்த தவீய எண்ணததசனஹாலும் இறதச் தசஹாலலவயிலறல. நஹான தசஹாலவதறனதறதயும்
மகட்டு, பயிறகு எனறன மனனனிக்கப்பஹாரும். அழகற்ற ஒருவன, கண்ணஹாடியயில தனத
முகதறதக் கஹாணும் வறர, தனறன அழகஹானவனஹாகமவ எண்ணயிக் தகஹாளவஹான.
ஆனஹால கண்ணஹாடியயில தனத அழகற்ற முகதறதக் கண்ட பயிறமக, அவனுக்கும்
மற்றவர்களுக்கும் உளள வயிததசயஹாசதறத அவன கஹாண்பஹான. உண்றமயயிமலமய
அழகஹாக இருப்பவன, யஹாறரயும் இகழமஹாட்டஹான. எப்மபஹாதம் தவீயவற்றறமய
வயிரும்புபவனதஹான வறசபஹாடுபவனஹாக இருப்பஹான. அழகஹான பூக்கள நசறறந்த
நந்தவனம் இருந்தஹாலும், பனறச அழக்றகயும் சகதசறயயுமம மதடும். அறதப் மபஹால,
ஒருவர் மபசும் நலலதம் அலலதமஹான கருததகளனில தவீயவற்றறமய எடுததக்
தகஹாளவர் தவீயவர்.

ஆனஹால ஞஹானமுறடமயஹார், நலலதம் தவீயதம் கலந்த மற்றவர் மபச்சசறனக் மகட்டு,


பஹாலசல கலந்த நவீறரத தவயிர்தத, பஹாறல மட்டுமம அருந்தம் அனனதறதப் மபஹால
அந்தப் மபச்சசல உளள நலலவற்றற மட்டுமம ஏற்பர். மநர்றமயஹானவர்களுக்கு,
மற்றவர்கறள இழசததப் மபச வலசக்கும். ஆனஹால, தவீயவர்கமளஹா அப்படிப் மபசுவதசல
இனபம். மநர்றமயஹானவர்கள மற்றவர்கள குறறறயத மதடஹாமல மகசழ்வுடன

முழ மஹஹாபஹாரதம் 30 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

இருப்பர். ஆனஹால, தவீயவர்கள மற்றவர்களனின குறறறயக் கண்மட மகசழ்வர்.


தவீயவர்கள எப்மபஹாதம் நலலவர்கறள இழசதமத மபசுவர். ஆனஹால, பயினனவர்
(மநர்றமயஹானவர்) முனனவரஹால (தவீயவர்) தனக்கு தவீங்மகற்பட்டஹாலும், தவீங்றகச்
தசய்யஹார். தவீயவர்கள, மநர்றமயஹானவர்கறளத தவீயவர்கள எனறு குற்றம்
சஹாட்டுவறதவயிட மகலசக்கசடமஹானத இந்த உலகததசல மவறு எனன இருக்க முடியும்?
தகஹாடும் வயிஷங்தகஹாண்ட மகஹாபக்கஹாரப் பஹாம்புகறளப் மபஹானற நஹாததசகர்களகூட,
உண்றம மற்றும் அறதறதக் கறடப்பயிடிப்பதசல வழவயியவர்கறளக் கண்டு தவறுப்பர்
எனும்மபஹாத நம்பயிக்றகயஹால வளர்க்கப்பட்ட நஹான எனக்கு எனன தசஹாலலசக்
தகஹாளவத? ஒருவன தன உருவததசமலமய ஒரு மகறனப் தபற்தறடுதத, அவறனக்
கருதவயிலறலதயனறஹால, அவன நசறனக்கும் உலகதறத அறடய முடியஹாத.
மதவர்களும் அவனத நற்மபறறயும், உறடறமகறளயும் அழசததவயிடுவர். ஒரு மகன
ஒரு குலதறத ததஹாடர றவப்பவன. அத ஒரு சசறந்த அறச்தசயல. ஆறகயஹால
ஒருவன தனத மகறன றகவயிடக்கூடஹாத எனறு பயிதரிக்கள தசஹாலலசயயிருக்கசனறனர்.
தனத மறனவயியயிடம் தஹாமன தபறும் மகன, மற்றவர்களனிடம் இருந்த (பரிசஹாக) தபறும்
மகன, வயிறலக்கு வஹாங்கப்பட்ட மகன, பஹாசததஹால வளர்க்கப்படும் மகன,
மறனவயிறயத தவயிர மற்ற தபண்டிரிடம் தபறும் மகன என ஐந்த வறகயஹான மகனகள
இருப்பதஹாக மனு தசஹாலகசறஹார்.

ஒருவனனின அறதறதயும் சஹாதறனகறளயும் மகனகள தஹாங்கச, அவனத மகசழ்ச்சசறய


அதசகப்படுததச, நரகததசலசருந்த மூதஹாறதயர்கறளயும் மமீட்கசனறனர். ஓ மனனர்களனில
புலசமபஹானறவமர, நவீர் உமத மகறனக் றகவயிடலஹாகஹாத. ஆறகயஹால, ஓ பூமசயயின
தறலவமர, ஒரு மகறன மனதசல றவததஹால, உண்றம, அறம், ஆகசயன உமத
மனதசல தங்கும். ஓ ஏகஹாதசபதசகளனில சசங்கதறதப் மபஹானறவமர, நவீர் இந்த
ஏமஹாற்றுமவறலறய தசய்யக்கூடஹாத.

ஒரு ஏரிறய அர்ப்பணயிப்பத எனபத நூறு கசணறுகறள அர்ப்பணயிப்பறதவயிடத


தகுதசவஹாய்ந்தத. ஒரு மவளவயிறயச் தசய்வத எனபத ஒரு ஏரிறய
அர்ப்பணயிப்பறதவயிடத தகுதசவஹாய்ந்தத. ஒரு மகன எனபவன ஒரு மவளவயிறயச்
தசய்வறதவயிடத தகுதசவஹாய்ந்தவன. உண்றம எனபத நூறு மகனகறளவயிடத
தகுதசவஹாய்ந்தத. ஒரு முறற, நூறு குதசறரமவளவயிகள உண்றமயுடன நசறுததசப்
பஹார்க்கப்பட்டத. உண்றமமய நூறு குதசறர மவளவயிகறளவயிட அதசக கனம்
வஹாய்ந்ததஹாக இருந்தத. ஓ மனனஹா, உண்றம எனபத முழ மவதங்களுக்கும்,
அறனதத புண்ணயிய இடங்களனில நவீரஹாடியதற்கும் சமம் எனபத நஹான கருதகசமறன.
உண்றமக்கு நசகரஹான மவறு எந்த அறமும் இலறல. உண்றமறயவயிட உயர்ந்தத
எதவுமசலறல. ஓ மனனஹா, உண்றம எனபமத கடவுள. உண்றமமய உயர்ந்த மநஹானபு,
தவம். ஆறகயஹால உமத சததசயதறத மமீறஹாதவீர் ஓ ஏகஹாதசபதசமய. உண்றம உம்மசல
ஒருங்கசறணந்தசருக்கட்டும். எனத வஹார்தறதகளுக்கு நவீர்
மதசப்பளனிக்கவயிலறலதயனறஹால, எனத வயிருப்பப்படிமய நஹான மபஹாமவன. நசச்சயமஹாக
உமத தறண தவயிர்க்கப்பட மவண்டும். இருப்பயினும், ஓ தஷ்யந்தமர, நவீர் தசனற

முழ மஹஹாபஹாரதம் 31 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

பயிறகு, இந்த எனத மகன, மறலகளனின மனனறனக் தகஹாண்டு அலங்கரிக்கப்பட்டு


நஹானகுபுறமும் கடலஹால சூழப்பட்ட இந்தப் பூமசறய ஆள மவண்டும்." எனறஹாள.

றவசம்பஹாயணர் ததஹாடர்ந்தஹார், "சகுந்தறல, அந்த ஏகஹாதசபதசயயிடம் அப்படிச்


தசஹாலலசவயிட்டு, அவனத முனனனிறலயயிலசருந்த அகனறஹாள. அவள அகனறதம்,
கஹாண முடியஹாத உருவஹாததசல வஹானததசலசருந்த ஒரு அசரீரி, தனத
புமரஹாகசதர்களுடனும், குருக்களுடனும், அறமச்சர்களுடன அமர்ந்தசருந்த
தஷ்யந்தனனிடம் மபசசயத. குரல,
"தஹாதயனபவள சறதறயத தஹாங்கும்
அந்தக்
உறறமய, தகப்பனஹால உண்டஹான மகன, அந்தத தகப்பமன ஆவஹான.

ஆறகயஹால, தஷ்யந்தஹா, உனத மகறன ஏற்றுக் தகஹாள, சகுந்தறலறய


அவமதசக்கஹாமத. ஓ மனனிதர்களனில சசறந்தவமன, தனத தசஹாந்த வயிறதயயின உருவஹான
மகன, யமனனின இடததசலசருந்த ஒருவறன மமீட்கசமறன. நவீமய இந்த பயிளறளயயின
மூதஹாறத.

சகுந்தறல உண்றமறயமய மபசசனஹாள. ஒரு கணவன, தனத உடறல இரண்டஹாகப்


பயிரிதத, தனத மறனவயியயிடம் பயிளறளயயின வடிவயில அவமன பயிறக்கசறஹான.
ஆறகயஹால, ஓ தஷ்யந்தஹா, சகுந்தறலக்குப் பயிறந்த உனத மகறன ஏற்றுக் தகஹாள. ஓ
ஏகஹாதசபதசமய, வஹாழ்ந்த தகஹாண்டிருக்கும் மகறன ஏமஹாற்றச வஹாழ்வத எனபத
தரதசர்ஷ்டவசமஹானத. ஆறகயஹால, ஓ புரு குலததசல வந்தவமன, சகுந்தறலக்குப்
பயிறந்த உனத உயர் ஆனம மகறன ஏற்றுக் தகஹாள. எமத வஹார்தறதயஹால, நவீ இந்தப்
பயிளறளறய ஏற்றுக் தகஹாளவதஹால, இந்தப் பயிளறள இத முதல பரதன (ஏற்றுக்
தகஹாளளப்பட்டவன) எனறு அறசயப்படட்டும்." எனறத. மதவமலஹாகவஹாசசகளனின
இவ்வஹார்தறதகறளக் மகட்ட புருகுலததசல வந்த ஏகஹாதசபதச மசகவும் மகசழ்ந்த, தனத
புமரஹாகசதர்களனிடமும், அறமச்சர்களனிடமும் இப்படிப் மபசசனஹான, "மதவ தூதரஹால
உச்சரிக்கப்பட்ட வஹார்தறதகறளக் மகட்டீரஹா? இவன எனத மகன எனபறத நஹாமன
அறசமவன.

சகுந்தறலயயின வஹார்தறத பலதறத மட்டுமம தகஹாண்டு இவறன எனத மகனஹாகக்


தகஹாண்டிருந்மதனஹானஹால, எனத குடிமக்கள இத வயிஷயததசல சந்மதகப்பட்டிருப்பர்.
எனத மகனும் சுததமஹானவனஹாகக் கருதப்பட்டிருக்க மஹாட்டஹான." எனறஹான,

றவசம்பஹாயணர் ததஹாடர்ந்தஹார், "ஓ பரதகுலததசல வந்தவமன, அந்த ஏகஹாதசபதச, தனத


மகனனின புனனிதம் மதவ தூதர் மூலம் நசறுவப்பட்டதஹால, மசகவும் மகசழ்ச்சச அறடந்தஹான.
அந்த மகறன மகசழ்ச்சசயஹாக ஏற்றுக் தகஹாண்டஹான. அந்த மனனன தனத மகனுக்கு
தந்றதயஹால தசய்யப்பட மவண்டிய சடங்குகறளச் தசய்தஹான. அந்த மனனன தனத
றமந்தனனின தறலறய முகர்ந்த பஹார்தத, அவறன பஹாசதமதஹாடு அறணததக்
தகஹாண்டஹான. அந்தணர்கள வஹாழ்ததகறள உச்சரிததனர். கவயிஞர்கள தமச்சசக்
தகஹாண்டனர். அந்த ஏகஹாதசபதச அந்த மகனனின தவீண்டறல மகசழ்ச்சசயஹாக உணர்ந்தஹான.
தஷ்யந்தன தனத மறனவயிறயயும் பஹாசதமதஹாடு ஏற்றுக் தகஹாண்டஹான. அவளனிடம்
பஹாசதமதஹாடு இந்த வஹார்தறதகறளச் தசஹானனஹான, "ஓ மதவறதமய, உனனுடனஹான

முழ மஹஹாபஹாரதம் 32 http://mahabharatham.arasan.info


ஆதிபர்வம துஷ்யந்தன

எனத கலவயி தனனிறமயயில நடந்தத. ஆறகயஹால, உனத தூய்றமறய எப்படி


நசறுவுவத எனறு நஹான சசந்தசததக் தகஹாண்டிருந்மதன. எனத மக்கள, நஹாம் கஹாமததஹால
இறணந்த மஜஹாடியஹாக நசறனப்பஹார்கமளயனறச, கணவன மறனவயியஹாக அலல.
ஆறகயஹால, எனத வஹாரிசஹாக அமரப்மபஹாகும் இந்த எனத றமந்தனனின பயிறப்பு
தூய்றமயற்றதஹாகக் கருதப்படும்.

அனபஹானவமள, ஓ தபரிய கண்கறள உறடயவமள, மகஹாபததஹால நவீ உச்சரிதத


அறனதத கடுறமயஹான வஹார்தறதகறளயும் நஹான மனனனிதமதன. நவீமய எனத
அனபுக்குரியவள." எனறஹான. ஓ பரதஹா, இப்படி தனத அனபு மறனவயியயிடம் மபசசய
அந்த அரசமுனனி தஷ்யந்தன, வஹாசறன தசரவயியங்களும், உணவும், நவீரும் தகஹாடுதத
அவறள ஏற்றுக் தகஹாண்டஹான. அந்த மனனன தஷ்யந்தன, தனத பயிளறளக்கு பரதன
எனறு தபயரிட்டு, தனத வஹாரிசஹாக நசயமசததஹான. பரதனனின புகழ்வஹாய்ந்த பயிரகஹாசமஹான
ரதச் சக்கரங்கள, மதவர்களனின ரதச் சக்கரங்கறளப் மபஹால தவலல முடியஹாதறவயஹாக
சட சட எனற ஒலசறய, ததஹாடர்ந்த உலகம் முழவதம் எழப்பயிக் தகஹாண்மட இருந்தன.
தஷ்யந்தனனின அந்த றமந்தன பூமசயயின எலலஹா மனனர்கறளயும் தனத குறடயயின
கசீழ் தகஹாண்டு வந்தஹான. அவன அறம்சஹார்ந்த ஆண்டு தபரும் புகழ் அறடந்தஹான. அந்தப்
தபரும் பலம் வஹாய்ந்த ஏகஹாதசபதச, சக்கரவர்ததச, சர்வதபபௌமஹா எனற பட்டங்களஹாலும்
அறசயப்பட்டஹான. மருதர்களனின தறலவனஹான சக்ரறனப் (இந்தசறனப்) மபஹால அவன
பல மவளவயிகறளச் தசய்தஹான. அந்தணர்களுக்கு தபரும் தகஹாறட தகஹாடுதத அந்த
மவளவயிகள அறனததசற்கும் கனவர் தறலறமப் புமரஹாகசதரஹாக இருந்தஹார். புமரஹாகசதர்
கூலசயஹாக கனவருக்கு ஆயயிரம் தங்க நஹாணயங்கறளக் தகஹாடுததஹான. அந்த பரதமன பல
தபரும் சஹாதறனகறளச் தசய்தவன. அவன தபயறரச் தசஹாலலசமய அவனத குலம்
அத முதல அறழக்கப்படுகசறத. அந்த பரத குலததசல பயிறந்தவர்கள, மதவர்கறளப்
மபஹானற தபரும் சக்தசகள தகஹாண்ட ஏகஹாதசபதசகளஹாக இருந்தனர். அவர்கள அறனவரும்
பயிரம்மறனப் மபஹால இருந்தனர். அவர்களனின எண்ணயிக்றக கணக்கசலடங்கஹாதறவ.
ஆனஹால, ஓ பரத குலததசல வந்தவமன, அதசல தபரும் நற்மபறு தபற்று, மதவர்கறளப்
மபஹால இருந்த, உண்றமக்கும் மநர்றமக்கும் தங்கறள அர்ப்பணயிதத
முக்கசயமஹானவர்களனின தபயர்கறள எனனஹால தசஹாலல முடியும்.

முழ மஹஹாபஹாரதம் 33 http://mahabharatham.arasan.info

You might also like