You are on page 1of 377

என் ஜீவன் நீ யல்ல

I R Caroline

அத்தியாயம் – 1
அதிகாலல நநரம் எதிரில் வருபவர்கள், யார் என்று ததரியாமல்
தவண்பனிப் நபார்லவயால் மூடியிருக்க, நகாழிநய அந்தப்
பனிலயக் கண்டு கூவுவதற்கு சிந்தித்துக் தகாண்டிருக்க,
எங்கிருந்நதா தமல்லிய இலச நகட்க, தமதுவாக நகர்ந்து
தசன்றால்,

வட்டு
ீ வாசலில் வண்ணங்களால் அழகுப் படுத்தாமல், அரிசி
மாவால் மிக அழகாக நநர்த்தியாக வலளத்து வலளத்து
சங்கிலி நகாலம் நபாடப்பட்டிருந்தது, வலது பக்கம் இரு
நமாட்டார் லசக்கிள்களும், காரும் நிற்க, இடதுப் பக்கம்
உடலுக்கும் உள்ளத்திற்கும் குளுலம தரும் நவம்பு மரமும்,
அதற்கு கீ ழ் பலவலகயான பூஞ்தசடிகளும் பூத்துக் குலுங்க,

நுலழ வாசலில் இருபக்கமும், இரு தூண்களுடன் கூடிய


திண்லணகளும் நடுவில் படியில் உள்நள தசல்ல,
காலனிகளுக்தகன்று சிறிய அலற அதிலும் ஒரு பக்கம் சிறிய
திண்லண, அலதயும் தாண்டி உள்நள தசன்றால் விசாலாமான
அலற, அதன் நடுவில் நபாடப்பட்டுள்ள நசாபாவில் அமர்ந்து
அன்லறய நாளிதலழ புரட்டிக் தகாண்டிருந்தார், குடும்பத்
தலலவர் சவிகரன் (அழகு தருவது).

வடு
ீ முழுவதும் சாம்பிராணி புலகயின் மணம், நாசிக்கு
விருந்தளித்து வரநவற்க, அதலன ததாடர்ந்து தமல்லிய இலச,

சஷ்டிலய நநாக்கச் சரவண பவனார்,

சிஷ்டருக் குதவும் தசங்கதிர் நவநலான்


பாதம் இரண்டில் பன்மணிச் சதங்லக
கீ தம் பாடக் கிண்கிணி யாட
லமயல் நடனஞ்தசய்யும் மயில்வா கனனார்
லகயில் நவலால் எலனக் காக்கதவன் றுவந்து
வரவர நவலா யுதனார் வருக
வருக வருக மயிநலான் வருக
இந்திரன் முதலா எண்டிலச நபாற்ற

மந்திர வடிநவல் வருக வருக!

வாசவன் மருகா வருக வருக

நநசக் குறமகள் நிலனநவான் வருக

பூலச மணியின் ஓலசநயாடு, கந்த சஷ்டி கவசம் ஒலித்


தட்டிலிருந்து இலசத்து காதுகளில் நதனாக பாய, தன் பூலசலய
முடித்தார், குடும்பத் தலலவி நுவலி(நபச்சுக்கு அரசி), பூலசலய
முடித்ததும் தன் மூத்த மருமகள் கமழினியிடம் (மணம்
நிலறந்தவள்) ஆரத்தி தட்லடக் தகாடுத்தார், இரண்டாவது
மருமகள் மிகலவளிடம் (தபருலம நிலறந்தவள்) சாம்பிராணிக்
கரண்டிலய தகாடுத்ததும் வட்லட
ீ வலம் வரத்
ததாடங்கினார்கள்,

கமழினி ஆரத்தி தட்நடாடு சவிகரனிடம் தசன்று, ஆரத்தித்


தட்லட காட்ட, அவர் கண்களில் ஒற்றிக் தகாண்டு, “இன்று
நபால் என்றும் வாழ அருள் புரியும்” என்றதும்,

உடற்பயிற்சி தசய்துக் தகாண்டிருந்த தனது கணவன்


ஏரனிடமும் (அழகன்), ஆரனிடமும் (உயர்வு) காட்ட, அவர்களும்
கண்களில் ஒற்றிக் தகாள்ள, பூலச அலறக்கு வர, மிகலவளும்
வடு
ீ முழுவதும் சாம்பிராணி புலகலய காட்டிவிட்டு வர,
இருவரும் சாமிலய வணங்கிவிட்டு, சலமயலலறக்குள்
தசன்றனர்.

நுவலி தன் மகள் எழுந்து விட்டாளா என்று பார்க்க, அவள்


அலறக்குச் தசன்றார், தன் பூ நபான்ற ஒரு கரத்லத தன்
தலலக்கு தகாடுத்து, மறு கரத்லத தன் மார்நபாடு லவத்து,
கயல்விழி கண்கலள திறக்காமல், தமன்லமயான பஞ்சு
தமத்லதயில், பூ ஒன்று காற்றில் ஆடாமல் அலசயாமல்
இருப்பது நபால், அயர்ந்து தூங்கிக் தகாண்டிருதாள்
சினாமிகா(நகாபம் அறியாதவள்).

“மணி ஆறலர தாண்டிவிட்டது, கல்லூரி நபருந்து ஏழலரக்கு


வந்துவிடும், இவள் இன்னும் தூங்குகிறாள், ஏய்! சினா
எழுந்திரு தினமும் உனக்குச் தசால்ல நவண்டும், பூலசக்கு
முன் எழுந்திரு என்று, ஆனால் ஒரு நாளும் எழுவதில்லல, நீ
சீவி சிங்காரித்து கிளம்புவதற்குள் கல்லூரிப் நபருந்து, உன்லன
விட்டு நபாய்விடும்” என்று புலம்பிக் தகாண்நட எழுப்பினார்.

“அம்மா நான் கிளம்புவதற்கு ஐந்து நிமிடம் நபாதும், அதனால்


நீ ங்க ஒன்றும் கவலலப் படாதீங்க, தினமும் ஏன்மா இலதநய
தசால்லி தசால்லி நதலவயில்லாமல், உங்கள் உடம்லப
தகடுத்துக் தகாள்றீங்க, எனக்கு காபி தகாண்டு வந்து
இருக்கலாமில்நல,

“நீ குளிக்காமல் பச்லச தண்ணி கூட தரமாட்நடன், அதற்கு


பதில் அடிதான் விழும், சீக்கிரம் கிளம்பி வா, எல்நலாரும்
உனக்காக சாப்பிடுவதற்கு காத்திருப்பாங்க”

“சரி சரி என் தசல்ல அம்மாநவ, நீ ங்கள் கிளம்புங்கள், நான்


ஐந்து நிமிடத்தில் வருகிநறன்’ என்று சினா குளியலலறக்குச்
தசன்றாள்.

நுவலி சலமயலலலறக்குச் தசன்று, “கமழி மதியத்திற்கு


சாம்பார், ரசம், காலிபிளாவர் வறுவல், பீ ன்ஸ் தபாரியல்,
அப்பளம் பண்ணிடலாமா”

“பண்ணிடலாம் அத்நத, ஏரனும், ஆரனும் முட்லட இல்லாம


சாப்பிட மாட்டாங்கநள, அவங்களுக்கு மட்டும் ஆம்தளட்
தசய்திடலாம்”

“ஆமா அவனுங்களுக்கு தினமும் முட்லட நவணும், சரி கமழி


காதயல்லாம் எடுத்து லவ, நான் அரிந்து தருகிநறன், மிகலா
தயிர்க்கு உலற ஊற்றி லவத்துவிட்டாயா”

“ஆமா அத்நத ஊற்றிவிட்நடன், மாங்காய் நிலறய இருக்கு,


பச்சடி பண்ணிக்கலாமா அத்நத”

“நிலறய இருந்தால் ஊறுகாய் நபாட்டுவிடலாநம, வட்டில்



ஊறுகாய் காலி ஆகப் நபாகிறநத”

“ஊறுகாய் நபாடும் அளவுக்கு நிலறய இல்லல அத்நத,


தகாஞ்சம்தான் இருக்கு”

“சரி அப்நபா அலதயும் நசர்த்து எடுத்து தவளியில் நமலசயில்


லவ, நான் சாப்பிட்டதும் அரிந்து தருகிநறன்” என்று நுவலி
தவளிநய வர,

அலனவரும் காலல உணவிற்காக நமலசயில் அமர்திருக்க,


சினா நவகமாக வர, “ஐந்து நிமிடத்தில் வருகிநறன் என்று,
அலர மணி நநரம் கழித்து வந்து, நம்லம நநரமாகிவிட்டது
என்று அவசரப்படுத்துவாள், தினமும் இநத நவலலயாகப்
நபாச்சு இவளுக்கு”

“நுவலி விடு தினமும் அவலள ஏதாவது தசால்லிகிட்நட


இருக்நக, சின்ன தபண்தாநன நபாகப் நபாக சரியாகிவிடுவாள்,
இன்தனாரு வட்டுக்கு
ீ நபாகும் வலர, இங்நக அவள் விருப்பம்
நபால் இருக்கட்டுநம” என்றார் சவிகரன்.
“அம்மா தினமும் காலலயில் அவலள திட்டவில்லல என்றால்,
அவங்களுக்கு தூக்கம் வராது, அம்மாவிடம் திட்டு
வாங்கவில்லல என்றால் அவளுக்கு தூக்கம் வராது” என்றான்
ஏரன்.

“அப்பா தசால்வது சரிதாநன, இன்னும் எவ்வளவு நாள்தான்


நம்முடன் இருப்பாள், கல்யாணம் முடிந்தால், இன்தனாரு
வட்டுக்கு
ீ நபாய்விடுவாள், அவள் இஷ்டத்துக்கு விடுங்கம்மா”
என்றான் ஆரன்.

“அத்நத பிறந்த வட்டில்


ீ இருக்கும் வலரதான், சுதந்திரமாக
இருக்க முடியும், புகுந்த வடு
ீ என்று நபாய்விட்டால், எந்த
சுதந்திரமும் இருக்காது” என்றாள் மிகலவள்.

“அப்நபா நான் உங்கள் இருவலரயும் தகாடுலம தசய்கிநறனா,


உங்களுக்கு இங்கு எந்த சுதந்திரமும் இல்லலயா” என்றாள்
நுவலி.

“அத்நத, உங்கலளப் நபால் எல்நலாரும் இருப்பாங்களா,


எங்களிடம் மாமியார் மாதிரியா நடந்துக்கறீங்க,
அம்மாவாகதாநன இருக்கீ ங்க, அவளுக்கு வரவங்களும் அநத
மாதிரி இருப்பாங்களா, அலததான் தசால்கிறாள் மிகலா”
என்றாள் கமழி.

நல்ல நவலள என்லனக் காப்பாற்றினாய் என்று மிகலா,


கமழிலயப் பார்க்க, ஏரன், ஆரன், சவிகரன் மூவரும் அவலளப்
பார்த்து சிரிக்க, இவர்கள் நபசுவலத எல்லாம் நகட்டுக்
தகாண்டு வந்த சினா,

“அம்மா ஓட்டு என் பக்கம்தான் அதிகம், அதனால் தினமும்


காலலயில் புலம்பிக் தகாண்நட இருக்காதீங்க, என் தசல்ல
அம்மாநவ” என்று கன்னத்தில் கிள்ளினாள்.

“ஆமா எல்நலாரும் அவளுக்நக ஆதரவாக நபசுங்கள்,


நாலளக்கு அவள் மாமியாக்காரி என்லனதான் நகள்விக்
நகட்பாள், என்ன தபாண்ணு வளர்த்திருக்நகனு, அப்நபா
நான்தாநன தலல குனியனும்” என்று நுவலி தசால்ல,

“அம்மா இவ்வளவுதானா, அதுக்கு ஏன் நகாபம் ஏற்கனநவ


சர்க்கலர நநாய், இரத்த அழுத்தம் எல்லாம் இருக்கு, அதனால்
நகாபம் உடம்புக்கு ஆகாதம்மா, நான் மாமியார் இல்லாத வடா

பார்த்து நபாய்விடுகிநறன் நபாதுமா” என்றாள் சினா.

“நபாதும் நிறுத்து உனக்கு கல்லூரி நபருந்து வந்துவிடும்,


நநரமாகிவிட்டது, சாப்பிட்டுக் கிளம்பு” என்று நுவலி தசால்ல,

“ஆமா நீ உட்கார் சாப்பிடு, அம்மா எப்பவும் அப்படிதான்” என்று


அவள் தலலலய தடவிக் தகாண்நட ஏரன் தசால்ல,

“தமதுவாக சாப்பிடு இட்லி அலடத்துக் தகாள்ளப் நபாகிறது”


என்றும் ஆரனும் தலலலய தடவ, “என்ன என்லனக்கும்
இல்லாம, இன்லனக்கு தராம்ப கவனிக்கிறாங்க என்று,
சந்நதகத்தில் அவங்கலளநய மாறி மாறி பார்த்துக் தகாண்டு
கிளம்பினாள்.

“ஏய் சினா நில்லு இப்படிநயவா கல்லூரிக்கு நபாகப் நபாநற”


என்று நுவலி நகட்க,

“ஏன்மா இந்த சுடி நல்லா இல்லலயா, நல்லாதாநன இருக்கு


என்னம்மா”

“சுடிதயல்லாம் நல்லாதான் இருக்கு, உன் தலலயில் என்ன?”

“ஓ அதுவா, இந்த தலல அலங்காரம்தான் இப்நபா எங்க


கல்லூரியில் டிதரண்ட்மா”

சினா தசால்லிக் தகாண்டிருக்கும் நபாநத அவள் ஆருயிர்


நதாழி நமகா (அழகிய நசாலல) வந்தாள், இருவரும் சிறு
வயதிலிருந்நத நதாழிகள், இவர்களால் இவர்கள் குடும்பமும்
அநத நட்புடநன பழகிக் தகாண்டிருந்தனர். இருவரும் ஒநர
பள்ளியில் படிப்லப முடித்து, கல்லூரியிலும் ததாடர்ந்து
தகாண்டிருக்கின்றனர்.

“ஏய் சினா என்ன பண்நற, நநரமாயிற்று வாடி சீக்கிரம்” என்று


நமகா கூப்பிட, சினாவும் தவளியில் வர, “என்னடி இது
தலலயில், இப்படிநயவா வரப் நபாநற” என்றாள்.

“ஆமா இப்படிநயதான் வரப் நபாநறன், என்னடி நீ யும் அலதநய


நகட்டுக் தகாண்டு இருக்நக, இப்நபா இதுதாநன கல்லூரியில்
டிதரண்ட்”

“ஏய் நில்லு நான் உன் கூட ஒரு தசல்பி எடுத்துக் தகாள்கிநறன்,


இன்லனக்கு வாட்ஸப் ஸ்நடடஸ்ல நீ தான்டி டிதரண்ட்” என்று
லகநபசிலயக் காட்ட, தலலயில் இரு பக்கமும் இரண்டு பீன்ஸ்
தசாருகியிருக்க, பீன்ஸிற்கு நமல் காலிபிளாவர்
தசாருகியிருக்க,

அண்ணன்கள் இருவரும் தலலலய தடவியது ஞாபகத்திற்கு


வர, எல்நலாரும் அவலளப் பார்த்து சிரித்துக் தகாண்நட,
உங்கள் கல்லூரியின் டிதரண்ட் என்று தசால்லி மீ ண்டும்
சிரிக்க, பீன்லஸ அவங்க இருவர் நமலலயும் எறிந்துவிட்டு,
“உங்கலள சாயங்காலம் வந்து கவனித்துக் தகாள்கிநறன்”
என்று இருவரும் கிளம்பினர்.

சினாமிகா மாலல வருவதற்குள் அவள் குடும்பத்லதப் பற்றி


சில, ஆண்டிப்பட்டி பகுதியில் மாம்பழங்கலள சாகுபடி தசய்து,
ஏற்றுமதி நிறுவனங்களுக்கும், பழச்சாறு நிறுவனங்களுக்கும்
தரம் வாரியாக பிரித்து, விற்பலன தசய்வதுதான் இவர்களின்
ததாழில், இலத சவிகரனின் தந்லத தசய்து வந்தார், அவருக்குப்
பின் சவிகரன் ததாடர்ந்தார், தன் மகன்கள் இருவலரயும்
நவளாண்லமத் துலறயில் எம்.எஸ்சி படிக்க லவத்து,
அவர்களிடம் அந்த தபாறுப்லப ஒப்பலடத்துவிட்டு, அவர் ஓய்வு
எடுத்துக் தகாண்டார்.
தபரிய தசல்வந்தர்களாக இல்லலதயன்றாலும்
வசதிநயாடுதான் இருந்தனர், அந்த ஊரில் இவர்களின்
குடும்பத்திற்கு என்று தனி மரியாலத உண்டு, இதுவலர அந்த
மரியாலத சவிகரன் காப்பாற்றி வந்தார், இப்நபாது அவர்
பிள்லளகளும் அதற்கு எந்த பங்கமும் இல்லாமல் பார்த்து
வருகின்றனர்.

மகன்கள் இருவருக்கு திருமணம் முடித்து இரண்டு வருடங்கள்


ஆகிறது. மருமகள்கள் இருவரும் முதுநிலலப் படிப்பு
படித்திருந்தாலும், சவிகரன் அவர்கலள நவலலக்கு அனுப்பி
கஷ்டப்படுத்த விரும்பவில்லல, ஆனாலும் மருமகள்களுக்கு
விருப்பம் இருக்குதமன்று அவர்களிடம் நகட்க,

அவர்களும் எங்களுக்கு தவளியில் நவலலக்குச் தசல்ல


விருப்பமில்லல, நமது மாம்பழத் நதாட்டத்தில் ஏதாவது
நவலல இருந்தால் தகாடுங்கள் என்று தசால்ல, சவிகரனும்
சிரித்துக் தகாண்நட, “சரி” என்று தசால்ல, அதனால் வட்டில்

நவலல முடிந்ததும் இருவரும் நதாட்டத்திற்கும் தசன்று
வருவது உண்டு.

சினாமிகா அந்த வட்டின்


ீ தசல்ல மகள், ஆரன்க்கு பிறகு ஐந்து
வருடங்கள் கழித்து பிறந்தவள் என்பதால், அலனவரிடமும்
தசல்லம் அதிகம், அண்ணன்கள் இருவரும் அவலள
தங்லகயாக பார்ப்பலதவிட, தங்களின் மகளாகநவ நிலனத்து
பாச மலழலய தபாழிந்து வருகின்றனர். அந்த வட்டில்
ீ அவள்
அம்மா நுவலிலய தவிர நவறு யாரும் அவலள எதற்கும்
கடிந்துக் தகாள்வநத கிலடயாது.

சினாமிகா பன்னிதரண்டாம் வகுப்பு முடித்ததும் கணிதத்தில்


அவளுக்கு ஈடுபாடு அதிகம் என்பதால் பி.எஸ்சி கணிதம்
எடுத்துப் படித்து முடித்துவிட்டு, எம்.எஸ்சி கணிதம் இரண்டாம்
வருடத்தில் காலடி எடுத்து லவத்திருக்கிறாள், அவள் படிப்பு
முடிந்ததும், அவளுக்கு திருமணம் முடிக்க வரன் பார்த்துக்
தகாண்டிருக்கின்றனர்.

அத்தியாயம் – 2
அணன் (சிறந்தவன்) கண்ணாடியின் முன் நின்று, தலலலய
சீப்பால் வாருவதும் கலலப்பதுமாக இருந்தான், சட்லடலய நீ ள
கால் சட்லடக்குள் (Pant) விடுவதும் எடுப்பதுமாக தசய்துக்
தகாண்டிருந்தான்,

“அணன் தபண் பிள்லளகள் கூட கண்ணாடி முன் நின்று,


இவ்வளவு நநரம் அலங்காரம் தசய்ய மாட்டார்கள், ஆனால் நீ
வாரிய தலலலய கலலக்கிநற, திரும்ப வாருவதும், சட்லடலய
உள்நள விடுவதும் திரும்ப எடுப்பதும், என்னதான் உனக்கு
பிரச்சிலன” என்று அவன் அம்மா அமிர்தா நகட்க,

“அமிர்தா, கல்லூரியில் தபண் பிள்லளகள் நிலறய நபர்


இருக்காங்கநள, அதுதான் பிரச்சிலனநய அவன் மாற்றி
மாற்றிச் தசய்வதற்கு, எந்த மாதிரி நபானால் தபாண்ணுங்க ,
அவலன திரும்பி பார்ப்பார்கநளா, அதற்கு ஏற்றாற் நபால்
அலங்காரங்கலள மாற்றிக் தகாண்டிருக்கிறான்” என்று அவன்
அப்பா அதியமான் தசால்ல,

“அப்பா ஏன்ப்பா, தினமும் என்லன ஏதாவது கிண்டல் பண்ணாம


இருக்க மாட்டீங்களப்பா”

“நான் எங்நகப்பா உன்லன கிண்டல் தசய்நதன்,


உண்லமலயதானப்பா தசான்நனன்”

“உங்களிடம் நபச எனக்கு நநரமில்லல, கல்லூரி நபருந்து


வந்துவிடும்”

“நபருந்தா நீ லபக்கில்தாநன நபாநற” என்று அமிர்தா நகட்க,

“அம்மா என் நண்பன் நபருந்தில் வருவான், அவன்


வருவதற்குள், நானும் தசல்ல நவண்டும், அதனால்
தசான்நனன்”

“ஏன்பா உன் நண்பன் அவனா? அவளா?” என்றார் அதியமான்.

“அப்பா ஏன் இப்படி ஒரு நகள்வி, நான் உங்கள் மகன்ப்பா”

“நீ என் மகன் என்பதால்தான் அந்த சந்நதகநம……, நானும் உன்


அம்மாலவ பார்க்க, இப்படிதாநன லசக்கிளில் சுற்றிச் சுற்றி
வந்நதன்”

“அணன் தனக்குள்நள சிரித்துக் தகாண்நட, அப்பாவுக்கு


தப்பாமல் பிறந்திருக்கிநறநனா, “என்னபா நயாசிக்கிநற,
அப்பாவுக்கு தப்பாமல் பிறந்து விட்நடநனா என்றுதாநன”

“அய்நயா அப்பா நான் அப்படி நிலனக்கவில்லல, அந்தக்


காலத்திநலநய, என் அப்பா நராமியாவா இருந்திருக்காநர
என்றுதான் நயாசித்நதன்”

“ம்ம்…. உன் முகத்லதப் பார்த்தால் அப்படி ததரியவில்லலநய……”


என்று அவலனநய பார்க்க,

“அப்பா என்லன விடுங்கள், எனக்கு கல்லூரிக்கு


நநரமாகிவிட்டது, அப்படி ஒரு தபண்லணப் பார்த்தால் நாநன
தசால்லிவிடுகிநறன்”

அணன் தசல்வலதநய பார்த்துக் தகாண்டிருந்த இருவரும்,


சிரித்துக் தகாண்நட உள்நள தசன்றனர். இருவரும் ஓய்வு தபற்ற
தலலலமயாசிரியர்கள், அணன் இவர்களுக்கு பத்து வருடம்
கழித்துதான் பிறந்தான், ஒநர மகன் என்பதால் மிகவும்
தசல்லமாக வளர்த்து வருகிறார்கள்.

இருவருக்கும் ஓய்வூதியம் வந்தாலும், தபாழுது நபாகவில்லல


என்பதால், அருகில் உள்ள பிள்லளகளுக்கு மாலல நநரத்தில்
இலவசமாக பயிற்சி வகுப்புகள் எடுக்கின்றார்கள்.

அணன் தங்கலளப் நபால் ஆசிரியராக வரநவண்டும் என்பது


அவர்களின் ஆலச, ஆனால் அவனுக்கு படிப்பு முடிந்ததும்,
தவளிநாட்டிற்குச் தசன்று நவலல பார்க்க நவண்டும், அங்கநய
நிரந்தரமாக தங்கிவிட நவண்டுதமன்பதும், அவனுக்கு அதில்
ஆலச மட்டுமில்லல தவறியாகவும் இருக்கிறான், அவனுக்கு
இயற்பியலில் ஆர்வம் அதிகம் அதனால் பி.எஸ்சி இயற்பியல்
முடித்துவிட்டு, எம்.எஸ்சி இயற்பியல் இரண்டாம் வருடம்
படித்துக் தகாண்டிருக்கிறான்.

**********

சி.எ.எஸ் கல்லூரிச் சாலலயின் இருபுறமும் மரங்கள்


வரிலசயாக நிற்க, அதன் கிலளகள் ஒன்நறாடு ஒன்று
இலணந்து, சூரியக் கதிர்கள் சாலலயில் விழாமல் மூடியிருக்க,
அதன் நடுநவ நபருந்து தமதுவாக ஊர்ந்து உள்நள வர, நபருந்து
வருவலதக் கண்டதும், அணன் நபருந்லத நநாக்கி நடக்க
ஆரம்பித்தான், காற்றில் பறக்கும் தன் முடிலய நமநலற்றி
விடுவதும், பின்பு கலலப்பதுமாக நபருந்லத நநாக்கி நடந்து
நபாய்க் தகாண்டிருந்தான்,

நபருந்தின் அருகில் தசன்றதும், அவனின் கண்கள் நபருந்தின்


உள்நள அலல நமாதியது, சினாமிகாலவ கண்டதும், அலல
நமாதிய கண்கள் அப்படிநய நின்றது, அவள் எப்நபாது கீ நழ
இறங்குவாள் என்று, அவன் கால்கள் தலரயில் நிற்காமல்
தவித்துக் தகாண்டிருந்தன, சினாமிகா கீ நழ இறங்கியதும்,

“ஹாய் சினா, எப்படியிருக்நக” என்று நடந்து தகாண்நட நகட்க,


“எப்படியிருக்நகவா….., ஏய்! அணன் நநற்று சாயங்காலம் தாநன
இவலளப் பார்த்நத, என்னநமா இரண்டு மாதம் பார்க்காத
மாதிரி எப்படியிருக்நக என்று நகட்கிநற” என்றாள் நமகா

“நமகா நான் சினாலவ ஒரு நிமிடம் பார்க்கவில்லல


என்றாலும், ஒரு யுகம் பார்க்காத மாதிரி உணர்வு இருக்கும்,
ஒரு நிமிடத்திற்நக அப்படிதயன்றால், நநற்று
சாயங்காலத்திலிருந்து இன்று காலல வலர, எவ்வளவு நநரம்
பார்க்காமல் இருந்திருக்கிநறன்”

“ஆமா ஆமா தராம்ப கஷ்டம்தான், சரி தினமும் ஏநதா


நவண்டுதல் நபால, காத்திருக்கிறாநய ஏன்?, என் நமல் உனக்கு
அவ்நளா பாசமா அணன்”

“ஆமா அண்ணனுக்கு தங்லக நமல் பாசம் இருக்காதா என்ன?”

“அண்ணனா ஆ ஆ ஆ….., தங்லகயின் நதாழியும், உனக்கு


தங்லகதாநன, சினா தங்கச்சிங்க நம்ம இரண்டு நபருக்காகவும்
அணன் அண்ணன் தினமும் காத்திருக்கிறார், தங்கச்சிங்க நம்ம
இரண்டு நபர் மீ து அண்ணனுக்கு எவ்நளா அக்கலற, அதனால்
அணன் அண்ணனுக்கு நாம ஏதாவது தசய்யனுநம”

“ஐநயா நமகா…. அது எப்படி தங்லகயின் நதாழி தங்லக ஆக


முடியும், நீ உளராநத எலதயும் குழப்பாநத”

“நான் உளருகிநறனா, குழப்புகிநறனா, அப்நபா நான் உனக்கு


எப்படி தங்லகயாநனன்”

“இல்லல நீ யும் என் தங்லக இல்லல, நவறு யாரும் என் தங்லக


இல்லல”

“அப்படி வா வழிக்கு, அப்நபா எதுக்காக எனக்கு காத்திருக்கிநற”

“நமகா நான் யாருக்காக காத்திருக்கிநறன் என்று உனக்கு


ததரியாதா?, பிறகு ஏன் வம்புக்கு இழுத்துக் தகாண்டு இருக்நக”

“அவள்தான் உன்லன திரும்பிநய பார்க்க மாட்நடன்


என்கிறாநள, நீ நகட்ட ஒரு வார்த்லதக்நக அவள் பதில்
தசால்லவில்லல, நீ எதுக்கு வணா
ீ அவள் பின்னாடிநய சுற்றிக்
தகாண்டு இருக்நக”

“நமகா என்லன கிண்டலடிக்கிறாள், நீ நபசாம வநர சினா,


உன்………,” என்று அணன் தசால்ல,

“சினா உன் பின்னாடிநய இரண்டு வருடமாக வந்து தகாண்டு


இருக்கிநறன், எந்த பதிலும் தசால்ல மாட்நடங்குநற, என் மீ து
கருலண காட்ட மாட்டியா, இலதத் தாநன தசால்லப் நபாநற,
எனக்கும் நகட்டு நகட்டு, உன்லனப் பார்த்ததுநம என் காதுகள்
தானாக மூடிக் தகாள்கிறது” என்றாள் சினா.

“இல்லல இனிநமல் அப்படிச் தசால்ல மாட்நடன், நீ என்


காதலல ஏற்றுக் தகாள்ளவில்லல என்றாலும் பரவாயில்லல,
என்லன உன் நண்பனாக ஏற்றுக் தகாள்”

“அணன் இரு இரு, நீ உன் காதலல அவளிடம் தசால்லி


விட்டாயா….., சினா அலத நீ என்னிடம் தசால்லநவ இல்லல”
என்றாள் நமகா, சினா அவலள முலறத்தாள்.

“நான் சினாவிடம் ஐ லவ் யூ என்று தசால்லவில்லல, என்


வட்டிற்கு
ீ விளக்நகற்ற வருகிறாயா என்றுதான் நகட்நடன்”

“ஓ! இது என்ன புது முலறயா, ஆமா ஏன் உன் வட்டில்



விளக்நகற்ற, உன் அம்மா இல்லலயா, அம்மா
இல்லலதயன்றால் என்ன, உன் அப்பாலவ ஏற்றச் தசால்
இல்லல நீ ஏற்று, இதற்க்கு எதுக்கு சினாலவ கூப்பிடுகிறாய்,
இப்நபாதுதான் மின் விளக்குகள் நிலறய வந்துவிட்டநத, அதில்
ஒன்லற வாங்கி மாற்ற நவண்டியதுதாநன, ஸ்விட்ச் ஆன்
பண்ணி லவத்துவிட்டால் நபாதுநம, இரவு பகல் பாராமல்
எரிந்து தகாண்நட இருக்குநம” என்றாள் நமகா.

“ஏன் நமகா என்லன படுத்தி எடுக்கநற…….. நான் உனக்கு என்ன


பண்நணன், என்லன விட்டுவிநடன், சினா கூட நபசவிநடன்”

“சரி நான் நபசல, நீ நூறு வார்த்லத நபசினால், அவள் ஒரு


வார்த்லத நபசுவநத அதிகம், இதுக்கு எதுக்கு நீ வாய் வலிக்க
நபசுநற……. நபசு எவ்வளவு நபசனுநமா நபசு”

“சினா ஒரு நண்பனாக நிலனத்துக் கூட என்னிடம் பழகக்


கூடாதா……..”

“நீ தசால்வது சரிதான் முதலில் நண்பன் என்பாய், பிறகு காதல்


கத்தரிக்காய் என்பாய், நதய்ந்து நபான தரக்கார்டர் மாதிரி
தசான்னலதநய தசால்லிட்டு இருப்பாய், அதனால் நான்
இப்படிநய இருக்கிநறன், நீ உன்லன மாற்றிக் தகாண்டு, என்
பின்னாடி அலலயாமல் படிப்பில் கவனத்லத தசலுத்து”

“அய்நயா நீ யும் இரண்டு வருடமா இலதநயதாநன தசால்கிறாய்,


தகாஞ்சம் மாற்றிச் தசால்லக் கூடாதா”

“கடவுநள இவங்க இரண்டு நபரிடமிருந்து என்லனக்


காப்பாற்நறன், நானும் இரண்டு வருடமா இலதநய நகட்டு
நகட்டு, என் காதில் நவறு வார்த்லதகநள நகட்க மாட்நடங்குது”
என்றாள் நமகா

“சினா நபச நவண்டிய நீ , எதுவும் நபச மாட்நடங்கற, ஆனால்


நமகா வாலய மூடநவ மாட்நடங்கிறாள், சரி உன் பிறந்த நாள்
நததிலய எத்தலன நாளாக நகட்கிநறன், அலதச் தசால்வதில்
உனக்கு என்ன….”

“என்னது நான் வாலய மூட மாட்நடங்கிநறனா….., பாவம்


பிள்லள இரண்டு வருடமாக கஷ்டப்படுநத பின்னாடிநய வந்து,
ஏதாவது நபசி உதவி தசய்யலாம் என்று நிலனத்தால், நீ
என்லனநய………” என்று நமகா தசால்ல,
“நமகா நீ நபசாமல் வந்தால், அதுநவ எனக்கு தபரிய
உதவிதான், அவள் பிறந்த நததிலய நீ யாவது தசால்நலன்”

“நான் நபசாமல் வந்தால் தபரிய உதவி என்று தசால்லிவிட்டு,


இப்நபா என்னிடநம நகட்கிநற, ஆமா சினா உன் பிறந்த
நததிலய தசால்வதில் என்ன இருக்கு சினா, ஒரு பத்து பவுன்ல
தங்கச் தசயின் வாங்கித் தருவான், என்ன அணன் நான்
தசால்வது சரிதாநன, அதுக்குதாநன பிறந்த நததிலய நகட்கிநற”
என்றாள் நமகா,

“பத்து பவுன் என்ன? ஐம்பது பவுன்லநய அவளுக்கு தாலிச்


தசயின் தசய்கிநறன், ஆனால் அவலள சரி என்று ஒரு
வார்த்லத தசால்லச் தசால்லு”

“பத்து பவுன்நக அவள் கழுத்து தாங்குமா என்று ததரியல,


ஐம்பது பவுன் என்றால் கழுத்து எலும்பு உலடந்துவிடாதா, அது
சரி இன்லறய விலலக்கு பத்து பவுன்க்நக மூனு லட்சத்லதத்
தாண்டும், ஐம்பது பவுன் என்றால் பதினாறு லட்சம் தாண்டும், நீ
எந்த நவலல தவட்டியும் தசய்யல, மூறு லட்சத்துக்நக பிச்லச
எடுத்தாக் கூட முடியாது, இதுல பதினாறு லட்சத்துல எப்படி
அணன் தசயின் வாங்குநவ, ஏதாவது வங்கிலய
தகாள்லளயடிக்க நபாறியா?”

“நமகா உன் காலில் நவனா விழநறன், நான் பிறந்த நததிதாநன


நகட்நடன், அதுக்கு ஏன் இப்படிதயல்லாம் கணக்கு நபாடநற, நீ
கணிதம் படிக்கிநற என்பலத இப்படி தான் காட்ட நவண்டுமா……”
“நமகா சும்மாயிரு, என் பிறந்த நததிலய ததரிந்துக் தகாண்டு
என்ன பண்ணப் நபாநற……” என்றாள் சினா,

“அது அன்லனக்கு ஒரு வாழ்த்துச் தசால்லதான், நவற எதுக்கு


நகட்பாங்க”

“உன்னுலடய வாழ்த்லத நான் எதிர்பார்க்கநவ இல்லல,


அப்படிநய நீ வாழ்த்துச் தசான்னாலும், தசால்லவில்லல
என்றாலும், அலத நான் தபரிதாக எடுத்துக் தகாள்ளப்
நபாவதுமில்லல, பிறகு எதுக்கு நதலவயில்லாமல், நீ அலத
ததரிந்து தகாள்ள நவண்டும்”

நமகா சிரித்துக் தகாண்நட, “இதுக்கு நாநன பரவாயில்லல,


உனக்கு இது நதலவயா அணன்” என்றாள் நமகா

மூவரும் வகுப்பின் அருகில் வந்துவிட, அணன் அவன்


வகுப்பிற்கு தசல்ல, சினா அவன் நபாவலதநய பார்த்துச்
சிரித்துக் தகாண்நட, “நமகா அவனிடம் ஏன் இப்படி வம்பு
பண்நற” என்றாள் சினா.

“சினா நபருந்து நின்ற இடத்திலிருந்து, நம் வகுப்பிற்கு வர ஒரு


கிநலா மீ ட்டர் தூரம் இருக்கு, அதுவலரக்கும் நபாரடிக்காமல்
நநரம் நபாக நவண்டாமா, அவன் கூடநவ வந்தால் நீ
என்னிடமும் நபச மாட்நட, அவ்வளவு தூரம் வாலய மூடிக்
தகாண்நட வருவதற்கு என்னால் முடியுமா தசால்லு……..” என்று
நமகா தசால்ல,

“உனக்குதான் திறந்த வாலய மூட முடியாநத” என்று சினா


தசால்ல இருவரும் சிரித்துக் தகாண்நட வகுப்பலறக்குள்
தசன்றனர்.

அத்தியாயம் – 3
சினாவும் நமகாவும் மாலல வகுப்பு முடிந்ததும், நபருந்தில்
ஏறுவதற்கு நடந்து தசன்றுக் தகாண்டிருந்தனர், அணன், “சினா,
சினா” என்று அலழத்துக் தகாண்நட வந்தான், இருவரும்
திரும்பி பார்க்காமல் நடந்து தகாண்நட இருந்தனர்.

“சினா எவ்வளவு நநரமா கூப்பிட்டுக் தகாண்நட வருகிநறன்,


திரும்பிக் கூட பார்க்காம நபாநற, ஓடி வந்து மூச்சு வாங்குது
பார், தகாஞ்ச நநரம் காத்திருந்தா என்ன?”

“ஆமா இவரு தபரிய டாடா பிர்லா இவருக்காக நாங்க


காத்திருக்கனும், அவ என்லனக்கு, நீ கூப்பிட்டதுக்கு திரும்பிப்
பார்த்தா, இன்லனக்கு திரும்பி பார்க்க, இதுல நவற
காத்திருக்கனுமாம், தினமும் ஓடுவது உடம்புக்கு நல்லதுதான்
ஓடு நல்லா ஓடு”

“நமகா நீ தான் எப்பவும் நபசுவியா, சினாலவ தகாஞ்சம்


நபசவிநடன், நீ ஏன் திறந்த வாய் மூட மாட்நடங்குநற?”

“அணன் நீ ஏன் தினமும் என் பின்னாடிநய சுத்திட்டு இருக்நக, நீ


முதலில் அலத நிறுத்து, நான் நபசுவலத நிறுத்துகிநறன்”

“உன் பின்னாடி சுத்துகிநறனா…ஆ ஆ ஆ, நான் சினா


பின்னாடிதான் சுத்தநறன், அவலள சரி என்று தசால்ல
தசால்லு, நான் நிறுத்தி விடுகிநறன்”

“அவள் தசால்வாள் என்பது நடக்காது, நான் சரி என்று


தசால்கிநறன், நீ நிறுத்தி விடுகிறாயா?, ஆமா எத்தலன முலற
சரி என்று தசால்ல நவண்டும், பத்து தடலவ தசான்னால்
நபாதுமா, சரி சரி சரி………. சரி, தசால்லிவிட்நடன் அங்கநய நில்லு
பின்னாடிநய வந்து எங்களுக்கு ததால்லல தகாடுக்காநத”

“நமகா…ஆ…ஆ…ஆ முடியல, உன்லன கல்யாணம் பண்ணிக்க


நபாறவன் பாடு, தராம்ப கஷ்டம் தான் பாவம் எவநனா
ததரியல”

“நீ தாநன என்லன கல்யாணம் பண்ணிக்க நபாநற, எவநனா


ததரியலனு தசால்ற, இப்பநவ இப்படி கஷ்டப்படநற என்றால்,
நம்ம கல்யாணத்துக்கு பிறகு எப்படி தாங்கப் நபாநற…..?”

“என்னது நம்ம கல்யாணமா…ஆ….ஆ, உன் விலளயாட்டுக்கு ஒரு


அளநவ இல்லலயா, எனக்கு சினா மட்டும்தான் நவற யாரும்
இல்லல”

“அட இங்க பாரப்பா….. விலளயாடுவதற்கு கூட அளவு லவத்து


விலளயாடனுமா, எவ்வளவு அளவு லவக்கனும்?, சினா
மட்டும்தானாம், தினமும் நீ அவள் கூடவா நபசிட்டு வநர,
என்னிடம்தாநன நபசிட்டு வநர, சினா உன்லன என்லனக்காவது
பார்த்து ஒரு சிரிப்பாவது சிரித்து இருப்பாளா, வணா
ீ எதுக்கு
அவலள ததால்லல பண்நற, நான் தயாரா இருக்நகன், உன்
அம்மாலவ அப்பாலவ கூட்டிட்டு வந்து தபாண்ணு நகளு, தசம்
முடிந்ததும் கல்யாணம் லவத்துக் தகாள்ளலாம், அதுவலர
காதல் கிளிகளாக வலம் வரலாம் சரியா”

“என்னால இதுக்கு நமல மல்லுக் கட்ட முடியாது, நீ எனக்கு


தாலி கட்டினாலும் கட்டிடுநவ, நீ என்னமும் நபசிட்டு நபா……”,
சினா உன் லகயில் இருக்கும் லடரிலய தகாடு”

அணன் நகட்ட பிறகுதான் லடரிலய பார்த்தாள் நயாசித்துக்


தகாண்நட, “அது உனக்கு எதுக்கு, என் லடரிலய லவத்து நீ
என்ன பண்ண நபாநற” என்று சினா நகட்க, நமகா அவலளப்
பார்க்க,

“நல்லா இருக்கு பார்ப்பதற்கு, அலதப் நபால வாங்குவதற்காக


நகட்கிநறன்”

“அதான் லகயில் இருப்பலத பார்த்துக் தகாண்டுதாநன


இருக்கிநற அது நபாதும், உன்னிடம் தர முடியாது, நீ எதற்காக
நகட்கிறாய் என்று ததரியும், நீ அதில் என்ன நதடினாலும்
கிலடக்காது”

“பார்த்துவிட்டு தநரன் என்றுதாநன நகட்கிநறன்” என்று லகயில்


இருந்து பிடுங்கிவிட்டான், நவகமாக முதல் பக்கத்லத திருப்பி
அதில் பிறந்த நததிலய பார்த்தான், நததிலய பார்த்ததும் அவன்
முகம் மாறியது, சினாவும், நமகாவும் ஒருவலர ஒருவர்
பார்த்துக் தகாண்டனர்,

“சினா நீ பிறந்த வருடம் 1993 என்று நபாட்டிருக்கு, அப்படின்னா


உனக்கு இப்நபா 27 வயது ஆ ஆ ஆ, அததப்படி உனக்கு இப்நபா
23, 24 தாநன இருக்கும்” என்றான் அணன்.

“அக்கா பி.எஸ்சி முடித்துவிட்டு, மூன்று வருடம் நவலல


பார்த்துக் தகாண்டு இருந்தாங்க, அதற்கு பிறகு எம்.எஸ்சி
படிக்க வந்தாங்க, நீ ங்க நபாட்ட கணக்கு இப்நபா
சரியாகிவிட்டதா” என்றாள் நமகா,

“நீ தபாய் தசால்நற, நான் நம்ப மாட்நடன், நீ வருடத்லத மாற்றி


எழுதியிருக்நக” என்று தசால்லிவிட்டு, நபனாவால் அலத
அடித்துவிட்டு 1997 என்று மாற்றி எழுதினான்.

“அட மாங்கா மலடயா லடரியில் மாற்றி எழுதினால், அவள்


பிறந்த வருடம் மாறிவிடுமா?, இந்த அறிவு கூட இல்லல, நீ
எப்படி தவளிநாட்டில் நபாய் நவலல பார்க்க நபாநற…….”

“நீ ங்க இரண்டு நபரும் தபாய் தசால்றீங்க, சினா எப்படி


என்லனவிட, நான்கு வயது தபரியவளாக இருக்க முடியும்”

“உன்லன மாம என்றுதான் நிலனத்நதன், ஆனால் நீ கூமுவா


நவற இருக்நக, இந்த நகள்விலய சினா அப்பா
அம்மாவிடம்தாநன நகட்கனும், எங்களிடம் நகட்கிநற, உன்
தலலயிலுள்ள கம நவலல தசய்யநவ தசய்யாதா, சினா
இவலன கல்யாணம் பண்ணினால் சன்னியாசியாக தான்
வாழனும், உனக்கும் நவண்டாம், எனக்கும் நவண்டாம், இவன்
எவலளயாவது கல்யாணம் பண்ணிக்கட்டும்”

“சும்மா புலம்பாநத நமகா, சினா உண்லமலய தசால்லு, நீ


என்லனவிட தபரியவள் என்றால், நான் எப்படி உன்லன
கல்யாணம் பண்ண முடியும்”

“அவ எப்நபா உன்லன கல்யாணம் பண்ணுக்கிநறன் என்று


தசான்னாள்…..?”, சரி அலத விடு, அணன் காதலில்
இலததயல்லாம் பார்க்கலாமா, வயது ஒரு தபரிய விடயமா,
காதல்பா காதல் அதுதான் முக்கியம், வயதா முக்கியம், காதல்
இல்லலநயல் சாவநத நமல்” என்றாள் நமகா.

“நமகா நான் ஏற்கனநவ குழம்பி நபாயிருக்நகன், நீ நவற


என்லன கடுப்நபற்றாநத, எனக்கு நகாபம் வருகிறது” என்று
நகாபத்தில் லடரிலய கீ நழ எறிந்தான்.

சினா அவலன முலறக்க, நமகா அலத எடுத்துக் தகாண்நட,


“உன்லன மாம, கூமு என்றுதான் நிலனத்நதன், ஆனால்
உனக்கு சுத்தமா கம கூட இல்லலதயன்று நீ ரூபித்துவிட்டாய்,
லடரியில் நததிலயப் பார்த்திநய, அதுக்கு முன்னாடி தபயலர
பார்க்கனும் என்ற உன் கம நவலல தசய்யலலயா, அது
இருந்தால்தாநன நவலல தசய்யும்”

“இது என் அக்காவின் லடரி, அவள் நவண்டாம் என்றதால், நான்


குறிப்புகள் எடுக்க பயன் படுத்திநனன், அலதப் பார்க்க சினா
வாங்கினாள், அவளிடம் இருந்தால், அது அவள் லடரி
ஆகிவிடுமா” என்றாள் நமகா.

அணன் அவள் நபசியலதக் நகட்டுவிட்டு அசடு வழிய


தசன்றான், அவன் தசல்வலதப் பார்த்து இருவரும் சிரிக்க,
“நமகா நீ அவனிடம் நபசுவலதப் பார்த்தால், எனக்தகன்னநமா
சந்நதகமா இருக்நக” என்றாள் சினா.

“ஆமா நீ யும் அவனுக்கு ராக்தகட் விட மாட்நட, நானாவது


அவனுக்கு ராக்தகட் விடுநறநன…..” என்று தசால்லி சிரிக்க,

“அவன் என்லன சுற்ற, நீ அவலன சுற்ற நல்லாவா இருக்கு,


எப்படிநயா என்லன விட்டால் சரிதான்”

“அடிப்பாவி நீ தப்பிக்க என்லன மாட்டிவிட பார்க்கியா, சரியான


மாம, கூமு, கம கூட சுத்தமா இல்லாதவனா இருக்கான், அவன்
கூட வாழ்க்லகலய ஓட்டுறது தராம்ப கஷ்டம் என்லனவிட்டு
விடு” என்று இருவரும் நபசிக் தகாண்நட நபருந்தில் ஏறி
அமர்ந்தனர்,

நதாழிகள் இருவரும் நபசிக் தகாண்நட இருக்க, சன்னல் ஓரம்


அணன் லபக்கில் வந்து நிற்க, “இவன் அடங்க மாட்டான்
நபாலிருக்நக, சினா அவனுக்கு ஏதாவது ஒரு பதிலல முடியும்,
முடியாது என்று தசால்ல நவண்டியதுதாநன, அவன் இம்லச
தாங்க முடியலிநய”

“நான்தான் முடியாது என்று தசால்லிவிட்நடநன, அவன்


பின்னாடிநய வந்தால் என்ன தசய்ய”

அவர்கள் நபசிக் தகாண்டிருக்கும் நபாநத, சினாவின் நதாளில்


ஏநதா உரச திரும்பி பார்க்க உடநன லகலய எடுத்துக்
தகாண்டான், “நமகா நசகர் வழக்கம் நபால் ததாடங்கிவிட்டான்”

“நான் அண்ணன்களிடம் தசால்ல தசால்கிநறன், நீ ஏன் தசால்ல


மாட்நடன் என்கிறாய்”

“அண்ணன்களிடம் தசான்னால் பிரச்சிலன தபரிதாகிவிடும்,


இன்னும் நமக்கு ஒரு தசம்தான் இருக்கு, அதுவலர விட்டும்
பிடிப்நபாம்”

நசகர் மீ ண்டும் நமலிருந்து கீ ழாக லக லவக்க, சினா எழுந்து


சண்லடக்கு நபாக, நமகா அவலள தடுத்துவிட்டு, “சினா
அவனிடம் நீ எதுவும் நபசாநத, அண்ணன்களிடம் தசால்லு, நீ
தசால்றியா இல்லல, நான் தசால்லட்டுமா” என்றாள் நமகா.

“நமகா பிரச்சிலன தபரிதாகிவிட்டால், கல்லூரி வலரக்கும்


அசிங்கமாகிவிடும், அலமதியாக இரு, நாநம இவலனப்
பார்த்துக் தகாள்ளலாம்” என்றாள் சினா.
“உளராநத சினா இவன் தராம்ப ஓவரா நபாய்ட்டு இருக்கான், நீ
ஏதாவது தசய்ய அவன் ஆசிட், கத்தி, அருவாள் என்று நிற்பான்
இது நதலவயா” என்று அணலன பார்க்க, “சினா எனக்கு ஒரு
ஐடியா, உனக்கு இரண்டு லபத்தியங்களிடமிருந்தும் விடுதலல
கிலடத்துவிடும்”

சினா அவலளநய பார்க்க, “அணன் இங்நக வா” என்றாள் நமகா,

அணனும் சன்னலின் அருகில் வந்து, “என்ன நமகா” என்று


நகட்க,

“நசகர் ததால்லல தாங்க முடியல, சினா நமல் கண்ட இடத்தில்


லக லவக்கிறான்” என்று தமதுவாக அவனிடம் தசால்ல,

உடநன அவன் நபருந்தினுள் வந்து நசகலர அலழத்துக்


தகாண்டு கீ நழ இறங்கினான், “நமகா அவலன ஏண்டி
மாட்டிவிட்டாய், அவன் லபத்தியம் மாதிரி ஏதாவது பண்ணப்
நபாறான்”

“அதுக்குதாநன மாட்டிவிட்நடன், நசகர் ரவுடிகள் கூட்டத்லதச்


நசர்ந்தவன், அணன் அடிதடிக்கு நதராதவன், நசகரிடம்
அடிவாங்கி ஓடப் நபாறான், நசகலர அண்ணன்களிடம் தசால்லி
கவனிக்க தசால்ல நவண்டியதுதான்” என்றாள் நமகா,

“நபாடி நீ யும் உன் ஐடியாவும், அங்க பாரு இரண்டும் நதாளில்


லக நபாட்டுக் தகாண்டு வருகிறது” என்றாள் சினா,

அணன் அருகில் வந்ததும், “சினா அவனிடம் நபசிவிட்நடன்,


இனிநமல் உன்லன எதுவும் பண்ணமாட்டான்” என்றான்.

“அணன் என்ன நபசிநன ஒண்ணும் தசய்ய மாட்டான் என்று


உறுதியாக தசால்நற” என்றாள் நமகா,

“சினாலவ நான் கல்யாணம் பண்ணிக்க நபாநறன், அதனால்


அவலள விட்டுவிடு, அருகில் இருக்கும் நமகாலவ கவனித்துக்
தகாள் என்நறன்” என்று அணன் கிளம்பினான்.

அணன் லபக்கில் தசன்று தகாண்டிருந்த நபாது, வழியில் ஒரு


தபண் தன் ஸ்கூட்டிலய மாறி மாறி பார்த்துக் தகாண்டிருந்தாள்,
அணன் அவள் அருகில் தசன்று, “என்ன ஆச்சு, ஸ்கூட்டிலய
சுற்றி சுற்றிப் பார்க்கீ ங்க”

“என்ன ததரியல திடீதரன்று நின்று விட்டது, தராம்ப நநரமா


முயற்சி பண்நறன் கிளம்ப மாட்நடங்குது”

“இருங்க நான் பார்க்கிநறன்” என்று அணன் முயற்சி தசய்துப்


பார்த்தான் ஸ்கூட்டி சரியாகவில்லல,

“நான் தமக்கானிக் அலழத்து வருகிநறன், நீ ங்கள் தனியாக


நிற்பது சரியில்லல, வண்டிலய பூட்டிவிட்டு என்னுடன்
வாருங்கள், நான் அணன் உங்கள் தபயர் என்ன”
“அன்ஷிகா பக்கத்தில் உள்ள, எஸ்விஐ கல்லூரியில்தான்
படிக்கிநறன்” என்று இருவரும் நபசிக் தகாண்நட
தமக்கானிக்லக அலழத்து வந்து, வண்டி சரியானதும்
கிளம்பினர்.

“தராம்ப நன்றி அணன்”

“பரவாயில்லல இடம் சரியில்லல, தனியாக நிற்பது


பாதுகாப்பில்லல, அதனால்தான் உதவி தசய்நதன், என்
லபக்கில் என் வருங்கால மலனவிலயத் தவிர யாலரயும்
அலழத்துச் தசல்வதில்லல என்று இருந்நதன், இன்று உங்கலள
அலழத்துச் தசல்ல நவண்டியதாயிற்று ஹா ஹா ஹா, நான்
கிளம்புகிநறன் அன்ஷி”

அணன் தசான்னலதக் நகட்டு சிரித்துக் தகாண்நட கிளம்பினாள்


அன்ஷிகா.

**********

நமகாலவப் பார்த்து சினா சிரிக்க, நமகா அணலன முலறக்க


நபருந்து கிளம்பியது, “நமகா அணனிடம் தசான்னால் நாங்க
பயந்துவிடுநவாமா என்ன, அவன் சினாலவ விட்டுவிட்டு
உன்லன கவனிக்கச் தசால்றான், அடிதடி என்தறல்லாம் வர
மாட்டானாம், நபாலீஸ் வழக்கு என்று ஆகிவிட்டால், அவன்
தவளிநாடு தசல்வதில் பிரச்சிலன வரும் என்று காலில்
விழுகிறான், அவலன நபாய்……….ஹா ஹா ஹா…” என்று நசகர்
சிரிக்க,

இருவரிடமும் அவனின் சில்மிஷம் அதிகமாகியநத தவிர


குலறயவில்லல, “சினா நீ தசால்கிறாநயா இல்லலநயா,
அண்ணன்களிடம் நான் தசால்லப் நபாகிநறன்”

“நீ எதுவும் தசால்ல நவண்டாம், நாநன அண்ணிலய லவத்து


தசால்லிக் தகாள்கிநறன், நீ தபாறுலமயாக நபசமாட்டாய்”

“ஆமாண்டி இதில் தபாறுலமயாக இருந்தால், நாம்


எல்லாவற்லறயும் இழக்க நவண்டியதுதான், இப்நபாததல்லாம்
உயிர் கூட மிஞ்சுவதில்லல, உனக்கு இததல்லாம் புரியுதா
இல்லலயா, உனக்கு இன்னும் என்ன தபாறுலம நவண்டி
இருக்கு என்று ததரியவில்லல”

“நமகா நகாபப்படாம வா வடு


ீ வந்தாச்சு, நீ வட்டுக்கு
ீ நபா நான்
அண்ணியிடம் நபசிக் தகாள்கிநறன்” என்று தசால்லிவிட்டு,
எந்த அண்ணியிடம் எப்படிச் தசால்ல, என்று, நயாசித்துக்
தகாண்நட வட்டிற்குள்
ீ தசன்றாள்.

சினா நயாசித்துக் தகாண்நட வருகிறாநள என்று மிகலா


கூப்பிட, அவள் கூப்பிட்டலத காதில் வாங்காமல் தசன்றாள்
சினா, மிகலா அவள் அருகில் வந்து நதாளில் தட்டி, “நான்
கூப்பிட கூப்பிட என்ன நயாசலனயில் தசல்கிறாய்” என்றாள்.
“அண்ணி வந்து என்ன நான் ஒண்ணுமில்லலநய, எதுவும்
நயாசிக்கலலநய” என்று உளறிக் தகாண்நட தசன்றாள்.

“ம்ம் இவள் சரியில்லலநய, எலதநயா மலறக்கிறாநள,


ஒண்ணுமில்லலயா, இநதா வருகிநறன்” என்று மிகலா தானாக
நபசிக் தகாண்நட அவள் அலறயினுள் தசன்றாள்.

“சினா என்னம்மா, என்னிடநமவா, தசால்லு தசால்லு என்ன


மலறக்கிநற, உன் மனலத கவர்ந்த அந்த லபத்தியகாரன் யார்
என்று தசால்லு”

“லபத்தியக்காரனா…. ஆ ஆ…., அண்ணி என் மனலத கவர்ந்தவன்


உங்களுக்கு லபத்தியக்காரனா, இதுக்கு உங்கலள பிறகு
கவனித்துக் தகாள்கிநறன், இப்நபாது நீ ங்கள் நிலனப்பது
நபாலில்லல, இது நவற பிரச்சிலன” என்று நடந்த
அலனத்லதயும் தசான்னாள்

அலமதியாக நகட்டுக் தகாண்டிருந்த மிகலா, “இந்தப்


பிரச்சிலனலய நான் பார்த்துக் தகாள்கிநறன், நீ நவறு
யாரிடமும் தசால்ல நவண்டாம்”

“நீ ங்களா என்ன அண்ணி பண்ணப் நபாறீங்க, ஏதாவது


பிரச்சிலனயில் மாட்டிக் தகாள்ளப் நபாறீங்க”

“நான் என்ன பண்ணப் நபாநறன் என்று, நீ நாலள கல்லூரி


நபானதும் ததரியும்”
அத்தியாயம் – 4
“ஐயா பங்கனப் பள்ளி 25, மல்நகாவா 25, தசந்தூரம் 25 தமாத்தம்
75 இளங் மாங்கன்னுகள் தயாராக இருக்குங்க, நீ ங்க
தசான்ன ீங்க என்றால், எல்லாத்லதயும் நட்டி விடலாம்”
என்றான் மருது.

“புதுசா வாங்கின நிலத்தில் ஏற்கனநவ ஐம்பது மாங்கன்னுகள்


நட்டியிருக்நகாம்ல, அங்கநய இலதயும் நட்டி விடலாம்
எடுத்துட்டு வா மருது” என்றான் ஆரன்.

“ஏய்! நவலு என்ன பண்நற நீ , மாங்கன்னுகளுக்கு நீ லர நிலறய


விடக் கூடாது, தசாட்டு நீ ர் மாதிரிதான் விடனும் என்று
தசால்லியிருக்நகன்ல, நவர் பிடிக்கும் வலர ஈரப்பதம்
இருந்துட்நட இருக்கனும் என்று தசான்நனன்ல, நான் தசான்னது
உனக்கு எதுவும் புரியலலயா, உன் இஷ்டம் நபால பண்ணிட்டு
இருக்நக”

“ஐயா, மரத்துக்குதான் நீ ர் பாய்ச்சிநனன், மாங் கன்னுகளுக்கு


குழாய் வால்லவ மூட மறந்துவிட்நடன், அதான் நீ ர் இங்கயும்
வந்துட்டு” என்றான் நவலு

“ஆமா ஏதாவது தசால்லு, உனக்கு நவலல நநரத்தில் கவனம்


எங்கிட்டு இருக்குனு ததரியல, மருது பறித்த காய்கலள
எல்லாம் பழுக்க லவக்க தகாண்டு நபாக தசான்னநன
அனுப்பிட்டியா”
“ஆமாங்க ஐயா அனுப்பிட்நடன், தபரியய்யா அங்க வந்ததும்
உங்களிடம் தசால்நறன் என்று தசான்னாங்க, ஐயா அம்மா
வராங்க”

“என்ன இந்த நநரத்தில் வரா, இப்நபா வரும் நநரமில்லலநய,


நானும் வட்டுக்கு
ீ நபாகும் நநரம்தாநன, எதுக்கு இப்நபா வரா”

“அம்மா பக்கத்தில் வந்ததும் என்னனு ததரிய நபாகுது, அதுக்கு


ஏன் ஐயா இத்தலன நகள்வி நகட்டுக்கறீங்க” என்றான் நவலு.

“ம்ம்ம்….. நபா நபாய் நவலலலய பாருங்க இரண்டு நபரும்”


என்று தசால்ல மிகலாவும் அருகில் வந்தாள்.

“என்ன மிகலா இந்த நநரத்தில் வந்திருக்நக, அதுவும் தனியா


வந்திருக்நக, அண்ணி இல்லாமல் எங்நகயும் நபாகமாட்நட,
இன்லனக்கு எப்படி…….,”

“ஏன் தனியா வரக் கூடாதா, ஏநதா உங்க கூட தகாஞ்ச நநரம்


நபசலாம்னு வந்நதன், உங்களுக்கு பிடிக்கவில்லல என்றால்
நான் கிளம்பநறன்”

“என்னிடமா, நீ நபசனும்னா எங்கநயா இடிக்குநத, நம்பநவ


முடியலிநய, சரி வா அப்படி உட்கார்ந்து நபசலாம், இந்தா
மாம்பழம் சாப்பிடு”
“மாம்பழம் எனக்கு நவண்டாம் இலத சாப்பிட்டு சாப்பிட்டு
சலித்துவிட்டது”

“என்ன மாம்பழத்லத இப்படி தசால்லிட்நட, இதில்


என்னதவல்லாம் இருக்கு ததரியுமா?, தபாட்டாசியம்,
நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், இரத்த அழுத்தத்லத
குலறக்கும், இரத்தத்தில் உள்ள தகாழுப்புகலளயும்
குலறக்கிறது, நீ தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நதால்
பளபளனு இருக்கும், நம் நதாலில் இருக்கும் வறண்ட
சருமத்லத நபாக்க மாம்பழத்லத நதய்த்தால் பளபளனு
ஆயிடுநவ, நீ அப்படி சாப்பிட்டுதாநன இப்படி இருக்நக”

“அய்நயா நபாதும் ஆரன், இப்படி தசால்லி தசால்லிநய,


அத்லதயும் என்லன சாப்பிட லவத்துவிடறாங்க, நீ ங்களும்
ஆரம்பிக்காதீங்க”

“சரி சரி நீ வந்த விடயத்லத இன்னும் தசால்லநவ இல்லலநய”

“ஆமா அலத மறந்துவிட்நடநன, நீ ங்க ஏன் நதலவயில்லாம


நபசிட்டு இருக்கீ ங்க” என்று சினா தசான்னலத எல்லாம்
தசான்னாள்.

அலமதியாக நகட்டுக் தகாண்டிருந்த ஆரன், “நான் என்னநமா


என் தபாண்டாட்டி, என் கூட ஆலசயா நபச வந்துவிட்டாநள
என்று கனவு கண்டுவிட்நடன், அவ நாத்தனார்க்காக
வந்திருக்கிறாள்”
“சினா எனக்கு நாத்தனார்தான் அதுக்கு முன்னாடி, உங்களுக்கு
தங்லக அலத மறந்துவிடாதீங்க”

“என்லனக்கு உன்லன கல்யாணம் தசய்நதநனா, அன்லனக்நக


எல்லாம் மறந்துவிட்டது, மிகலா நீ வட்டுக்கு
ீ நபா அவலன
நான் பார்த்துக் தகாள்கிநறன்”

“ஆமா நீ ங்க மறந்துட்டீங்கனு நான் நம்பிட்நடன், நீ ங்க என்ன


பண்ண நபாறீங்க ஆரன்”

“என்ன நகள்வி இது, நம்ம ஆளுங்கலள கூட்டிட்டு நபாய்


அவலன நாலு தட்டு தட்டினா ஒழுங்கா இருப்பான்ல”

“இருப்பான் இருப்பான் ஆசிட், கத்தி, அருவாள்னு இருப்பான்,


நாலளக்கு உங்க தங்லக, இதுல எதுக்காவது பலி ஆவாள்
அதான் நடக்கும்”

“நீ இப்நபா என்ன தசால்ல வநர, ஏதாவது புரியும்படி


தசால்நலன்”

“அப்படி நகளுங்க இப்நபா நான் தசால்வலத, நல்லா நகளுங்க”


என்று தசால்லத் ததாடங்கினாள்.

“நல்ல நயாசலனதான் ஆனால் அவன் அதுக்கும் மசியவில்லல


என்றால், சரி முயற்சி தசய்து பார்க்கிநறன், நீ வட்டுக்கு
ீ நபா,
நான் முடித்துவிட்டு வருகிநறன், ஏய்! மருது, நவலு இரண்டு
நபரும் நம்ம ஆளுங்க ஆறு நபலர கூட்டிட்டு வந்து வண்டில
ஏறுங்க” என்று எல்நலாலரயும் அலழத்துக் தகாண்டு
தசன்றான் ஆரன்.

**********

ஆரனும் அவன் ஆட்களும் தசன்ற கார் ஒரு வட்டின்


ீ முன்
நின்றது.

“மருது எல்நலாலரயும் தவளியில் நிற்க தசால்லிட்டு, நீ யும்


நவலுவும் என் கூட வாங்க” என்றான் ஆரன்

“சரிங்கய்யா” என்று தசால்லிவிட்டு, “ஐயா எல்நலாலரயும்


தவளியில் நிற்க தசான்னாங்க, கூப்பிடும் நபாது வந்தா
நபாதும்” என்று மருது தசால்லிவிட்டு நவலுவிடன் உள்நள
தசன்றான்.

வட்டினுள்
ீ வயதான தம்பதிகள் இருந்தனர், “ஐயா நான்
மாம்பழக்கார் சவிகரன் ஐயாநவாட மகன், உங்கள் மகன்
நசகலர பார்க்கனும்”

“வாங்க உங்கலள நல்லாநவ ததரியும்ங்க, இநதா என் மவலன


கூப்பிடநறன், ஏபுள்ள நசகலர கூப்பிடு, நீ ங்க இவ்வளவு தூரம்
வந்து இருக்கீ ங்க”
“ஐயா உங்கள் மகன் நசகர் வரட்டும் தசால்நறன், அப்படிநய
உங்கள் மகள்கள் இருவலரயும் கூப்பிடுங்க” என்றான்.

முதலில் நசகர் தவளியில் வந்தான், அவன் பின்னாடிநய அவன்


அக்காவும் தங்லகயும் வந்தார்கள், நசகர் ஆரலனக் கண்டதும்,
“என்ன மிரட்டிட்டு நபாகலாம்னு வந்தீங்களா, நான் யார் எங்க
ஏரியா எப்படி என்று ததரியும்ல, உங்க மிரட்டலுதகல்லாம்,
நான் பயப்பட மாட்நடன்”

ஆரன் சிரித்துக் தகாண்நட, “நான் இங்கு வருவதற்கு முன்


உன்லனப் பற்றி விசாரித்துக் தகாண்டுதான் வந்நதன், இதுவலர
உன்லன மிரட்டனும் என்ற எண்ணநம எனக்கு இல்லல” என்று
தசால்லிக் தகாண்நட, நசகரின் சநகாதரிகள் இருவரின்
அருகிலும் தசன்றான் ஆரன்.

“நசகர் நீ என் தங்லகயிடம் எப்படி நடந்து தகாண்நட என்று


உனக்நக ததரியும், அது ஏன்?, எதுக்கு அப்படி பண்நண என்று,
நான் நகட்கநவ மாட்நடன், அலத நபால் நான் என்ன
பண்னினாலும் நீ நகட்கக் கூடாது சரியா” என்று அவன் அக்கா
தங்லக இருவரின் கன்னங்களிலும் நபனாவால் தடவினான்.

நசகரின் வட்டில்
ீ உள்ளவர்கள், நசகர் தவறு தசய்திருக்கிறான்
என்று புரிந்து தகாண்டு, ஆரன் தசய்வலதக் கண்டு அலமதியாக
இருந்தனர், நசகருக்கு தன் சநகாதரிகள் மீ து லக லவத்ததும்
நகாபம் தலலக்நகறியது, உடநன ஆரலன அடிக்க நவகமாக
வந்தான், அவலன மருதுவும் நவலுவும் அடிக்க விடாமல்
பிடித்துக் தகாண்டனர்.

“என்னப்பா நசகர் நகாபம் வருது, என்லன அடிக்க வநர, நீ என்


தங்லகயிடம் இலதவிட நமாசமாக நடந்து தகாண்டிருக்நக,
நான் இன்னும் அதுவலர நபாகவில்லல, இங்நக எல்நலாரும்
இருக்கீ ங்களா அதான், நாலளக்கு உன் அக்கா
நவலலயிலிருந்து வரும் நபாதும், தங்லக கல்லூரியில் இருந்து
வரும் நபாது பார்த்துக் தகாள்கிநறன்”

நசகர் இருவலரயும் மீ றி அடிக்க வந்தான், ஆனால் இருவரும்


அவலன விடநவ இல்லல, “நான் தசான்னதுக்நக உனக்கு
இப்படின்னா, அப்நபா நான் உன்லன என்ன தசய்யனும் நீ நய
தசால்லு…..”

“சரி நீ என்லன அடித்தால், நான் உன்லன அடிப்நபன், இப்படிநய


இரண்டு நபரும் அடித்துக் தகாண்டு சாக நவண்டியதுதான்,
அதுக்கா பிறந்நதாம், வாழும் வலர சந்நதாஷமாக
வாழ்ந்துவிட்டு நபாநவாநம…….,”

“நீ இப்படி நகவலமாக நடந்து தகாண்டால் எப்படி


சந்நதாஷமாக வாழ முடியும், உன்லன இந்த உலகநம
நகவலமாகதாநன பார்க்கும், அது மட்டுமா உன்லனச்
சார்ந்தவர்கலளயும், அப்படித்தாநன நிலனக்கும், உன்லன
தபற்றதற்காக இவர்களும், உன் கூட பிறந்ததற்காக இவர்களும்
நசர்ந்துதாநன அலத அனுபவிக்கனும், இலத புரிந்து
தகாள்வாய் என்று நிலனக்கிநறன்”
நசகரின் சநகாதரிகளிடம் திரும்பி, “என்லன
மன்னித்துவிடுங்கள்மா, நீ ங்களும் என் தங்லக மாதிரிதான்,
உங்கள் தம்பிக்கு புரிய லவக்கதான் அப்படி நபசிநனன் நடந்து
தகாண்நடன், ஐயா நீ ங்களும் என்லன மன்னியுங்கள்” என்றான்
ஆரன்.

“நீ ங்கள் ஒன்றும் தவறாக நபசவில்லல, சரியாகதான்


நபசின ீர்கள் அண்ணா, ஒரு அண்ணனாக தங்லகயின்
பாதுகாப்பிற்காக நீ ங்கள் நடந்து தகாண்டதில் எந்த
தவறுமில்லல, இனிநமலும் அவன் உங்கள் தங்லகயிடம்
நடந்து தகாள்ள மாட்டான், அப்படி நடந்து தகாண்டால் அவன்
கூடப் பிறந்த சநகாதரிகளின் கற்லப விலல நபசுகிறான்
என்றுதான் அர்த்தம்” என்றாள் நசகர் அக்கா.

“எங்கள் சநகாதரனாக இருந்து எங்கள் மானத்லத காப்பாற்ற


நபாகிறானா, இல்லல விலல நபசப் நபாகிறானா என்பலத
அவநன முடிவு பண்ணட்டும், மனிதனாக வாழப் நபாறானா,
மிருகமாக வாழப் நபாறானா என்பலத அவநன
நிர்ணயிக்கட்டும், நீ ங்கள் சந்நதாஷமாக நபாய்ட்டு வாங்க
அண்ணா, உங்கலள மாதிரி அண்ணன் கிலடக்க, உங்கள்
தங்லக தகாடுத்து லவத்தவங்க” என்றாள் நசகரின் தங்லக.

“என் மகள்கள் நபசிய வார்த்லதகநள நபாதும் இவனுக்கு,


இதற்கு நமல் இவலன நாங்கள் தசருப்பால் அடிக்க நவண்டிய
அவசியமில்லல” என்றார் நசகரின் அப்பா.
ஆரன் எல்நலாருக்கும் நன்றி தசால்லிவிட்டு அங்கிருந்து
கிளம்பினான்.

**********

மறுநாள் கல்லூரியிலிருந்து திரும்பிய சினாவும், நமகாவும்,


“அண்ணி, சின்ன அண்ணி” என்று கூப்பிட்டுக் தகாண்நட
வந்தனர்.

“சினா வந்ததும் வராதுமாக, அண்ணி என்று ஏலம் நபாட்டுக்


தகாண்நட வருகிறாநய என்ன” என்றாள் மிகலா

“அண்ணி என்ன பண்ண ீங்க அவலன, எங்கள் நபருந்திநல


வரவில்லல, நவறு நபருந்தில் தசல்கிறான்”

“ஓ! அப்படியா அது ரகசியம் தசால்ல மாட்நடன்”

“சின்ன அண்ணி தசால்லுங்க, எங்களுக்கும் பின்னாடி


உதவுமில்ல” என்றாள் நமகா

“ஆமா அண்ணி தசால்லுங்கள் ப்ள ீஸ் ப்ள ீஸ் தசால்லுங்க”


என்றாள் சினா

“அங்நக என்ன நடக்கு அண்ணியும் நாத்தனார்களும் ஒநர


தகாஞ்சலா இருக்கு, தவளிய வலரக்கும் நாற்றம் அடிக்குது”
என்றான் ஆரன்.

“நாங்கள் எங்க அண்ணிலய தகாஞ்சுகிநறாம், இதில்


உங்களுக்தகன்ன, தபாறாலமயில காதுல இரண்டு பக்கமும்
புலக நபாகிறது, அந்த நாற்றமாக இருக்கும்” என்றாள் நமகா.

“அவள் என் தபாண்டாட்டிமா அதுக்கு பிறகுதான், உங்களுக்கு


அண்ணி ததரிஞ்சிக்நகாங்க”

“அநடங்கப்பா நாங்கள் தலலலய ஆட்டவில்லல என்றால்,


அண்ணி உங்களுக்கு தபாண்டாடியா வந்து இருக்க முடியாது,
இன்னும் பிரம்மசாரியாத்தான் இருக்கனும்” என்றாள் சினா

“ஓ! உங்களுக்கு அந்த நிலனப்பு நவற இருக்கா, மிகலா நீ நய


தசால்லு, முதலில் எனக்கு மலனவி பிறகுதாநன அவளுக்கு
அண்ணி”

“இல்லநவ இல்லல, முதலில் அவளுக்கு அண்ணி அதற்கு


பிறகுதான் உங்களுக்கு மலனவி” என்றாள் மிகலா, சினாவும்
நமகாவும் அலதக் நகட்டு லகதட்டிச் சிரித்தனர்.

“சின்ன அண்ணா இந்தாங்க பஞ்சு அலடத்துக் தகாள்ளுங்கள்,


காதில் புலக தராம்ப நபாகுது பாருங்க” என்றாள் நமகா

“நான் உன் புருஷன் எனக்காக நபசாமல், அவளுங்களுக்காக


நபசநற நீ ”
“எப்படி நபசுநவன், ஐயா என்லன தபாண்ணு பார்க்க வந்த
நபாது என்லனயா பார்த்தீங்க, உங்கள் தங்லககலளத் தாநன
பார்த்துக் தகாண்டு இருந்தீங்க, இருவரும் என்ன பதில்
தசால்வார்கள் என்று ததரிந்து தகாள்ள, அவர்கள் பிடித்திருக்கு
என்று தசான்ன பிறகுதாநன என்லனநய பார்த்து பிடித்திருக்கு
என்று தசான்ன ீங்க”

“நீ ங்கள் மட்டும் அவர்ளுக்கு முதல் இடம் தகாடுக்கலாம், நான்


தகாடுக்க கூடாதா, அதனால் அவளுக்கு பிறகுதான் நீ ங்கள்”
என்றாள் மிகலா

“மிகலா என்னம்மா நீ , அது அப்படியில்லலமா……. ஹி ஹி ஹி


ஹி”

நமகா சலமயலலறயிலிருந்து ஒரு குடத்லத எடுத்துக்


தகாண்டு வந்து ஆரன் முன்னாடி லவத்துவிட்டு, “எலதயும்
வணாக்கக்
ீ கூடாது சின்ன அண்ணா, தசடிகளுக்கு
ஊற்றுவதற்கு பயன்படும் இல்லலயா”

சினாவும் மிகலாவும் ஆரலனப் பார்த்து சிரிக்க, “அண்ணா


இப்படி மாட்டிக் தகாண்டு முழிக்கறீங்க, சரி அண்ணி என்ன
பண்ண ீங்க” என்று சினா நகட்க, ஆரன் நடந்த
எல்லாவற்லறயும் கூறினான்.

சினாவும் நமகாவும் அவன் அருகில் தசன்று, தராம்ப நன்றி


சின்ன அண்ணா’ என்று தசான்னார்கள்.

ஆரன் இருவர் தலலலயயும் வருடிக் தகாண்நட, “நான் உங்கள்


அண்ணன்மா, உங்களுலடய பாதுகாப்பு, தபாறுப்பு எல்லாம்
எனக்கு இருக்கு, இந்த கடலமயிலிருந்து அண்ணனாக நான்
தவறக் கூடாது, இது எல்லாம் உன் அண்ணியின்
நயாசலனதான்” என்றான்

மிகலாவும் அவர்கள் அருகில் வந்து, “நாங்கள் எல்நலாரும்


எதுக்கு இருக்நகாம், உங்கலள பாதுகாப்பலதவிட, எங்களுக்கு
நவறு என்ன நவலல”

இருவரும் சந்நதாஷத்தில் தசன்றனர், “சினா நசகலர பற்றி


மட்டும்தான் தசான்னாங்க, அவன் மட்டும்தான்
அடங்கியிருக்கான், இந்த அணன் பற்றி நபசநவ இல்லல,
அவன் அடங்கவுமில்லலநய பின்னாடிநயதாநன வந்தான்”

“நான் அண்ணியிடம் அவலனப் பற்றி தசால்லநவ இல்லலநய,


அப்புறம் எப்படி அவன் அடங்குவான்”

“என்னது………! அவலனப் பற்றி தசால்லநவ இல்லலயா……..ஆ ஆ


ஆ………! ஐநயா, நான் என்ன பண்ணுநவன், தினமும் அவனிடம்
நபாராட நவண்டுநம, இது முதலிநல ததரிந்திருந்தால், நாநன
தசால்லியிருப்நபநன” என்று ஒப்பாரி லவத்தாள் நமகா.

“நமகா இப்நபா எதுக்கு ஒப்பாரி லவக்கிநற, நீ தாநன தசான்ன


தினமும் ஒரு கிநலா மீ ட்டர் நடந்து நபாக நபாரடிக்கிறததன்று,
அதான் தசால்லநவ இல்லல”

“சினா…..ஆ…ஆ…ஆ……..” என்று நமகா தபாங்கி எழ…….

அத்தியாயம் – 5
அணன் மாடியில் தவகுநநரமாக அங்குமிங்கும் நடந்துக்
தகாண்நட ஏநதா சிந்தித்துக் தகாண்டிருந்தான், காகிதத்லத
எடுத்தான், எழுதினான், படித்துப் பார்த்தான், கிழித்தான்
எறிந்துவிட்டான், இப்படிநய எழுதுவதும் கிழிப்பதும்
எறிவதுமாகநவ இருந்தான்.

அணலன இரவு உணவு சாப்பிட அலழப்பதற்காக, அவன் அம்மா


அமிர்தா வந்தார், அணன் அமர்திருப்பலதப் பார்த்ததும் சிரிப்பு
வந்தாலும் எலதயும் காட்டிக் தகாள்ளாமல், கீ நழ தசன்று தன்
கணவர் அதியமாலன அலழத்துக் தகாண்டு வந்தார்.

காகித குப்லபகளுக்கு நடுவில் அவனும் ஒரு காகித குப்லப


நபால் அமர்திருப்பலதக் கணடதும் சிரித்துக் தகாண்நட,
“அணன் என்னப்பா பண்நற, உன்லனச் சுற்றி எதற்கு காகித
குப்லபகள்” என்றார்.

“அப்பா என்லன ததாந்தரவு பண்ணாதீங்க, நான் காதல் கவிலத


எழுத முயற்சி பண்ணிக் தகாண்டிருக்கிநறன்”

“காதல் கவிலதயா…..! எதுக்குப்பா காதல் கவிலத”


“ஆமாப்பா காதல் கவிலததான் தராம்ப நநரமா நயாசிக்கிநறன்,
கவிலத வரநவ மாட்நடங்குதுப்பா”

“நீ யலரயாவது காதலிக்கிறாயா அணன், அப்நபா எங்களுக்கு


தபாண்ணு பார்க்கும் நவலல இல்லலயா?” என்றார் அதியமான்.

“அப்பா உங்களுக்கு நவறு நவலல இல்லலயா? எப்ப


பார்த்தாலும் காதல் காதல் என்நற அலலயுறீங்க, இந்த வயதில்
உங்களுக்கு எதுக்குப்பா காதல்”

“நான் அலலயுநறனா……ஆ ஆ…., காதலிக்க வயது நவற


இருக்கா….., ஏன் இந்த வயதில் காதலிக்க கூடாதா? சரிப்பா
இப்நபா காதல் கவிலத எழுதுகிநறன் என்று காகித
குப்லபகளுக்கு நடுவில் நானா அமர்ந்திருக்கிநறன்”

“அப்பா கல்லூரியில் கவிலதப் நபாட்டி நடக்கிறது, அதற்காக


நான் காதல் கவிலத எழுத முயற்சி தசய்கிநறன்”

“ஓ! அப்நபா நீ யாலரயும் காதலிக்கவில்லலயா அணன்,


அப்தபாழுது எப்படி காதல் கவிலத வரும், முதலில்
யாலரயாவது காதலிக்கத் ததாடங்கு, பிறகு தன்னால் வரும்”
என்றார் அமிர்தா

“அய்யநயா! என்னம்மா தசால்றீங்க, காதலிக்கவில்லல


என்றால் கவிலத வராதா, இப்நபா என்னம்மா தசய்வது
கவிலத எழுதுவதற்கு”

“நீ எம்எஸ்சி படிக்கிறவனா என்று, எனக்கு சந்நதகமா இருக்கு


அணன்” என்று அவலனப் பார்த்து இருவரும் சிரித்துக்
தகாண்நட, “நீ முதலில் சாப்பிட வா, சாப்பிட்டுவிட்டு வந்து
ததம்பாக நயாசி” என்றார் அமிர்தா.

“சரிம்மா நீ ங்கள் இருவரும் நபாங்க, நான் இலததயல்லாம்


சுத்தம் தசய்துவிட்டு வருகிநறன்”

இருவரும் ஒருவலர ஒருவர் பார்த்துக் தகாண்டு சிரித்துக்


தகாண்நட தசன்றனர், அவர்கள் தசன்றதும் அணன் தனக்கு
தாநன நபசிக் தகாண்டான், “காதலிக்கவில்லல என்றால்
கவிலத வராதா, அப்நபா நான் சினாலவ இன்னும் ஆழமாக
காதலிக்கவில்லலயா? அதனால்தான் எனக்கு கவிலத
வரவில்லலயா?”

“இனிநமல் அவலள இன்னும் அதிக ஆழமாக காதலிக்க


நவண்டும், அப்நபாதுதான் நமக்கு கவிலத வரும்” என்று நபசிக்
தகாண்நட தசன்றான்.

**********

மறுநாள் கல்லூரியில் சினா வந்ததும் நநராக அவளிடம்


தசன்று, “சினா நநற்று இரவு முழுவதும் தூங்காமல் உனக்காக
விழித்திருந்து கஷ்டப்பட்டு நயாசித்து கவிலத எழுதிக்
தகாண்டு வந்திருக்கிநறன், நீ படித்துப் பார்த்துவிட்டு பதில்
தசால்லிநய ஆகனும், நீ இந்த கவிலதலய படித்த பிறகுதான்
என்னுலடய காதலின் ஆழம் என்னதவன்று ததரியும்”

“என்னது கவிலதயா…..! காதலின் ஆழம் கவிலதயிலா…..!


உனக்கு கவிலத எல்லாம் எழுதத் ததரியுமா? எங்நக தகாண்டா
படிக்கலாம்” என்றாள் நமகா.

“உன்னிடம் தரமாட்நடன், இது சினாவுக்காக எழுதியது, அலத


அவள் மட்டும்தான் படிக்க நவண்டும்”

“ஐநயா! இவன் கஷ்டம் தாங்கலிநய, ஏன் அணன் இப்படி


இருக்நக, அவள்தான் உன்லனப் பார்த்து சிரிக்க கூட
மாட்நடன்கிறாள், நீ கவிலத எழுதிக் தகாடுத்தாள் உடநன
படித்துவிடுவாளா?” என்று அவள் காகிதத்லதப் பிடுங்கி
பிரித்தாள்,

காகிகத்லத பிரித்துப் பார்த்துவிட்டு கலகலதவன சிரித்தாள்,


சினா அவலளநய பார்க்க, நமகா காகிதத்லத அவள் முகத்திற்கு
நநராக காட்ட, சினாவிற்கு சிரிப்பு வந்தாலும் அலதக் காட்டிக்
தகாள்ளாமல் திரும்பிக் தகாண்டாள்.

“நமகா இப்நபாது எதுக்கு சிரிக்கிநற, ஏன் கவிலத அவ்வளவு


நமாசமாகவா இருக்கிறது” என்றான் அணன்.

“அது நமாசமாக இருந்தால் கூட சகித்துக் தகாள்ளலாம்,


ஆனால் என்னதவன்நற புரியவில்லலநய”

“என்ன புரியவில்லலயா, என் லகதயழுத்து அப்படித்தான்


அதுதகன்ன தசய்ய, நான் படித்துக் காட்டவா”

“ஏய் மாம…… நீ எழுதியிருப்பது ஹிந்தியில், எங்கள்


இருவருக்குநம ஹிந்தி ததரியாது, அப்நபா எப்படி புரியும்”

“ஐநயா ஹிந்தி ததரியாதா, எனக்கு தமிழ் நபச மட்டும்தான்


ததரியும், எழுதப் படிக்க ததரியாநத, ஆமா ஹிந்தி நதசிய
தமாழிதாநன நீ ங்கள் ஏன் ஹிந்தி படிக்கல”

“நீ தமிழ்நாட்டில்தாநன பிறந்நத, தமிழ் தாய்தமாழிதாநன நீ ஏன்


தமிழ் படிக்கல” என்றாள் நமகா

“நான் பிறந்தது தமிழ்நாடு, வளர்ந்தது எல்லாம் மும்லபதான்,


அப்பா அம்மா ஓய்வு தபற்ற பிறகுதான் தமிழ்நாடு வந்நதாம்,
அதான் எம்எஸ்சி இங்கு வந்து படிக்கிநறன்”

“நீ எம்எஸ்சியும் அங்கநய படித்திருக்கலாநம, உன் ததால்லல


இல்லாமல் இருந்திருப்நபாம்ல”

“சரிதான் ஆனால் நான் சினாலவ பார்த்திருக்க


முடியாதில்லலயா, அதான் கடவுள் என்லன இங்நக தகாண்டு
வந்துவிட்டார்”
“தராம்ப அதிகமான நம்பிக்லகதான் மாம உனக்கு, இந்தா நீ யும்
உன் கவிலதயும், ஹிந்தி ததரிந்தவளுக்கு தகாண்டு நபாய்
தகாடு நபா நபா…..”

“நான் நண்பனிடம் தகாடுத்து, தமிழில் எழுதி வாங்கி


வருகிநறன்” என்று தசால்லிவிட்டுச் தசன்றான்.

“ஐநயா! ஆண்டவா எங்கலள ஏன் இப்படி நசாதிக்கறீங்க,


நாங்கள் இந்த கவிலதலய படித்துதான் ஆக நவண்டுமா,
எங்கள் மீ து இரக்கநமயில்லலயா?”

“நமகா நான் இல்லல, நீ மட்டும்தான் அனுபவிக்க நபாநற”


என்றாள் சினா.

அணன் தசான்னது நபாலநவ மாலல வகுப்பு முடிந்ததும்


வந்தான், “சினா இந்தா நான் அச்தசடுத்நத தகாண்டு
வந்துவிட்நடன்”

“அவதான் வாங்கமாட்டாள்ள சும்மா சினா சினா என்று


தசால்லிகிட்டு தகாண்டா இங்க” என்று நமகா வாங்கிப் படிக்கத்
ததாடங்கினாள்,

“பூவில் நாவிருந்தால், காற்று வாய்திறந்தால்,


காதல், காதல் என்று நபசும்..
நிலா தமிழறிந்தால், அலல தமாழி அறிந்தால்,
நம் நமல் கவி எழுதி வசும்..

வாழ்நவாடு வளர்பிலற தாநன, வண்ண நிலநவ, நிலநவ..
வாநனாடு நீ லம் நபாநல இலழந்து தகாண்டது இந்த உறநவ..
உறங்காத நநரம் கூட உந்தன் கனநவ, கனநவ..
ஊநனாடு உயிலரப் நபாநல உலறந்து நபானது தான் உறநவ..
மறக்காது உன் ராகம், மரிக்காது என் நதகம்,
உனக்காக உயிர் வாழ்நவன், வா என் வாழ்நவ வா….”

“அணன் இது கவிலதயா, என்னடா கவிலத? நீ எழுதியதா


அதான் இப்படி இருக்கு”

“ஆ ஆ ஆமாம் நான்தான் எழுதிநனன், நநற்று இரவு முழுவதும்


தூங்காமல், நா நா நாநன எழுதியது” என்றான் அணன்.

“அதுக்கு ஏன் இந்த இழு இழுக்கநற, இல்லலநய இதில் ஏநதா


குழறுபடி இருக்கிற மாதிரி இருக்நக, இலத ஏற்கனநவ
எங்கநயா நகட்ட மாதிரி இருக்நக”

“அ அ அததப்படி நீ நகட்டிருப்நப, இலத நநற்று இரவுதாநன


நயாசித்து எழுதிநனன்”

சினா, நமகா காதில் ஏநதா தசால்ல, நமகா உடநன நகாபத்தில்


முலறக்க, “நமகா ஏன் முலறக்கிநற? சினா என்ன தசான்னா?”

“உன்னிடம் இப்நபா யாராவது கவிலத நகட்டாங்களா, கவிலத


எழுதத் ததரியவில்லலதயன்றால் அலமதியாக இருக்கனும்,
இலணயதளத்தில் அச்தசடுத்து வந்துவிட்டு, நீ எழுதியது என்று
தசால்லக் கூடாது”

“நமகா அலத நான்தான் எழுதிநனன், நநற்று…….”

“தபாய் நமல் தபாய் தசால்லாநத அணன், அது கவிஞர்


லவரமுத்து அவர்கள் எழுதி, ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின்
இலசயலமப்பில், பாடகர்கள் ஹரிஹரன், சித்ரா அவர்கள்
லவ்நபட்ஸ் படத்திற்காக பாடிய, “மலர்கநள மலர்கநள, இது
என்ன கனாவா” பாடல், அப்நபா ஹிந்தியில் எழுதியிருந்தது
ஹிந்தி பாட்டா…?”

“சினா எனக்கு கவிலத எழுத வரவில்லல, காதலித்தால்தான்


கவிலத வருதமன்று தசான்னாங்க, அதான் உன்லன ஆழமாக
காதலிக்கவில்லலநயா என்று நிலனத்து, நீ யும் என் காதலல
தவறாக புரிந்து தகாள்ளக் கூடாததன்று, பலழய பாடலிருந்து
அச்தசடுத்தால் நீ கண்டுபிடிக்க மாட்டாய் என்று நிலனத்நதன்”

“எந்த லபத்தியம் காதலித்தால்தான் கவிலத வரும் என்று


தசால்லியது, நீ நய ஒரு மாம உன்னிடம் அந்த லபத்தியம் நவற
உளரி லவத்திருக்கு, ஆமா லபத்தியம் கூடதாநன லபத்தியம்
நசரும்”

“நநற்று அம்மாதான் தசான்னாங்க, காதலித்தால்தான் கவிலத


வருதமன்று”

“அம்மாவா” என்று சினாவும் நமகாவும் முழிக்க, “உங்க


அம்மாவிடம் தசால்லிட்டியா, எங்க பின்னாடி சுற்றுவலத,
அதுக்கு கவிலத எழுத அவங்க ஐடியா நவற தகாடுத்து
இருக்காங்களா?”

“உங்க பின்னாடி சுற்றுவலத தசால்லவில்லல, கல்லூரியில்


கவிலதப் நபாட்டி என்று தசான்நனன்”

நமகாவிடமிருந்த காகிதத்லத வாங்கி கிழித்து அருகில் இருந்த


குப்லபத் ததாட்டியில் நபாட்டுவிட்டு, “வாடி நபாகலாம்”
என்றாள் சினா

“சினா நகாபப்படாநத எனக்கு கவிலத எழுதத் ததரியாது,


உன்லன என் பக்கம் ஈர்ப்பதற்காகதான் அப்படிச் தசய்நதன்”

“நீ இப்படி தபாய் தசால்லாமல் இருந்திருந்தாநல, அவள்


உன்லன திரும்பி பார்க்க வாய்ப்பில்லல, சின்ன விடயத்துக்கு
தபாய் தசால்லியிருக்நக, நவறு ஒருவர் கவிலத உனக்காக
எழுதியிருக்கிநறன் என்று தசான்னால் கூட பரவாயில்லல, நீ
எழுதியது என்நற தசால்கிறாய், இனிநம எங்நக திரும்பி பார்க்க
நபாகிறாள், கிளம்பு கிளம்பு” என்றாள் நமகா.

இருவரும் நபருந்தில் ஏற அணன் அவர்கலள பார்த்துக்


தகாண்டிருந்தான், நமகா சினாவிடம், “உனக்கு
பிடிக்கவில்லலதயன்றால் அலத அவனிடம் ததளிவாக
தசால்லிவிட நவண்டியதுதாநன, எதற்கு இப்படி அவலன
அலலயவிடுகிறாய் சினா”
“என் பின்னாடி நானா வரச் தசான்நனன், இரண்டு வருடமா
வருகிறான் என்றாவது நான் நபசியிருக்நகனா, எனக்கு அவன்
நமல் எந்தவித ஈடுபாடும் வரவில்லல, அவன் என்லன
காதலிக்கவில்லல, ஒரு ஈர்ப்பில்தான் என் பின்னாடி
வருகிறாநன தவிர, அவனிடம் காதல் இல்லல”

“என்னடி புதிர் நபாடநற எல்லாம் புதுசு புதுசா தசால்றீங்க,


அவன் என்னடான்னா கவிலத எழுதத் ததரிந்தால்தான்
ஆழமான காதல் என்கிறான், இரண்டு வருடமாக உன்
பின்னாடிநய வருகிறான், நீ என்னடான்னா அவன் ஈர்ப்புலதான்
வருகிறான் காதலிக்கவில்லல என்கிறாய்…….”

“இப்நபா லபத்தியங்கள் நீ ங்க இரண்டு நபருமா, இல்லல


நானா……..”

அத்தியாயம் – 6
“என்னங்க நம்ம சினாவுக்கு பரீட்லச முடிய இன்னும் மூன்று
மாதங்கள்தான் இருக்கு, இப்நபாநவ ஏதாவது வரன் பார்க்கத்
ததாடங்கினால்தான், அவள் படிப்பு முடியவும் கல்யாணம்
பண்ணச் சரியாக இருக்கும்” என்றார் நுவலி

“நான் பார்க்கத் ததாடங்கிவிட்நடன் நுவலி, சில வரன்கள்


எனக்கு பிடிக்கவில்லல, அதனால் நவண்டாம் என்று
தசால்லிவிட்நடன், நம் குடும்பத்திற்கு ஏற்ற மாதிரி பார்க்க
நவண்டும் இல்லலயா, அதனால் தகாஞ்சம் தபாறுலமயாக
நதடுநவாம்” என்றார் சவிகரன்.

“அப்பா நம் குடும்பத்திற்கு ஏற்ற மாதிரி மட்டுமல்ல, சினாவுக்கு


பிடித்த மாப்பிள்லளயாகவும் இருக்க நவண்டும், நமக்காக
அவலள கட்டாயப் படுத்தக் கூடாது” என்றான் ஏரன்.

“ஆமாம் மாமா வட்நடாடு


ீ மாப்பிள்லளயாக இருந்தால் நன்றாக
இருக்கும், எனக்கும் சினாலவ பிரியனும் என்று நிலனத்தால்
கஷ்டமாக இருக்கு மாமா” என்றாள் கமழி.

“மாமா பார்க்கும் நபாநத வரலன வட்நடாடு



மாப்பிள்லளயாகநவ பாருங்கநளன், சினா நம்ம கூடநவ
இருக்கட்டுநம, எங்கள் கூட பிறந்தவர்கள் எல்லாம்
தபண்களாகநவ இருக்கின்றனர், ஆண்கள் இருந்திருந்தால்
அவலன தாலிக் கட்டி வட்நடாடு
ீ இரு என்றால்
இருந்திருப்பான்” என்றாள் மிகலா

“தராம்ப நல்லாயிருக்குடி நீ ங்க நபசுறது, தபண்கள் கல்யாணம்


முடித்து அவள் கணவன் வட்நடாடு
ீ தசல்வதுதாநன முலற,
நீ ங்களும் அப்படிதாநன இருக்கீ ங்க, சினாவுக்கு மட்டும் என்ன
விதிவிலக்கு” என்றார் நுவலி

” எங்களுக்கு கிலடத்த அத்நத நபால், அவளுக்கும் கிலடத்தால்


பரவாயில்லல, அதனால் வட்நடாடு
ீ மாப்பிள்லள பார்த்துக்
தகாண்டால், பிரச்சிலன இருக்காதுல்ல” என்றாள் கமழி
“என்ன அண்ணிங்க இவளுங்க, நாத்தனாலர எப்படா தவளிநய
அனுப்பலாம் என்று நிலனப்பாளுங்க, இவளுங்க வித்தியாசமா
இருக்காளுங்க” என்றாள் நுவலி

சவிகரன் சிரித்துக் தகாண்நட, “எல்லாவற்றிற்கும் நீ தான்


காரணம், நீ மாமியார் மாதிரி நடந்திருந்தால் அவர்கள் இப்படி
நிலனத்திருக்க மாட்டார்கள், அவர்கலள நீ மகள்களாக
நடத்தினாய், அதனால்தான் சினாலவ தவளியில் அனுப்ப
மறுக்கிறார்கள், நீ மாமியாராக மாநறன்” என்றார்

“இங்நக என்ன நடக்கிறது, எல்நலாரும் ஏதாவது சினிமாவிற்கு


வசனங்கள் பயிற்சி எடுக்கறீங்களா?, ததாலலக்காட்சி
ததாடர்கலளப் பார்த்து பார்த்து, வட்டிலநய
ீ வசனங்கள் நபச
ததாடங்கி விட்டீர்களா” என்றான் ஆரன்.

“நாங்கள் நபசுவது உங்களுக்கு சினிமா வசனங்கள் மாதிரியா


இருக்கு, ஏன் அண்ணிகள் நாத்தனார்கலள மகள் நபால்
நிலனக்கக் கூடாதா, மாமியார் மருமகலள மகள்களாக
நிலனக்கக் கூடாதா, சினிமாவில் மட்டும்தான் அப்படி
நடக்குமா” என்றாள் மிகலா

“சரி சரி நகாபம் தகாள்ளாநத, சும்மா கிண்டல்தாநன


பண்நணன், அப்பா எனக்கும் அண்ணியும் மிகலாவும் தசால்வது
நபால் இருந்தால், நல்லா இருக்கும் என்றுதான் நதான்றுகிறது,
நம் கண் முன்னாடிநய இருந்தால் நல்லாயிருக்கும் தாநன,
ஆனால் அப்பா சினா மாப்பிள்லளலய பார்த்திருந்தால் அதற்கு
தலட தசால்லக் கூடாது” என்றான் ஆரன்

“அததப்படி அவள் பார்க்கும் மாப்பிள்லளக்கு சரி என்று தசால்ல


முடியும், அவள் நதர்ந்ததடுத்தது சரியில்லல என்றால்,
அவள்தாநன கஷ்டப்பட நவண்டும், அததல்லாம் முடியாது, நாம்
பார்க்கும் மாப்பிள்லளலயதான் அவள் கல்யாணம் தசய்ய
நவண்டும்” என்றாள் நுவலி

“என்னம்மா நீ ங்க, அவள்தாநன வாழப் நபாறது, பிடிக்காத


மாப்பிள்லளலய கல்யாணம் தசய்து லவத்தால், அந்த
வாழ்க்லக எப்படி நன்றாக இருக்கும்” என்று ஏரன் தசால்ல,

“ஐநயா! ஏன் நதலவயில்லாமல் நபசிக் தகாண்டு, சினா


அப்படிதயல்லாம் யாலரயும் பார்க்கல, பார்க்கவும் மாட்டாள்,
அப்படிநய பார்த்தாலும் எங்களிடம் தசால்லிவிடுவாள்,
அப்நபாது அலதப் பற்றி நபசலாம், இப்நபாது எதுக்கு அலதப்
பற்றி வாக்குவாதம்” என்றனர் கமழியும் மிகலாவும்.

“ஆனால் மாமா நீ ங்கள் மாப்பிள்லள பார்க்கும் முன், அவளிடம்


மாப்பிள்லள எப்படி இருக்க நவண்டும் என்று நகட்டுவிடுங்கள்,
நாம் பார்ப்பதும் அவளுக்கு பிடித்திருக்க நவண்டுமில்லலயா,
நமக்காக அவள் தலலலய ஆட்டக் கூடாது” என்றாள் மிகலா

“அதுவும் சரிதான், அலதயும் நீ ங்கள் இருவருநம நகட்டு


விடுங்கள், அப்படிநய அவள் நவறு யாலரயும் விரும்புகிறாளா
என்றும் நகட்டுவிடுங்கள்” என்றார் சவிகரன்.
“சினாவிடம் நாநன விசாரிக்கிநறன், தபற்ற தாயிடம் எலதயும்
மலறக்க மாட்டாள், இவர்கள் இருவரும் அண்ணி என்று
மலறத்துவிட வாய்ப்பிருக்கிறது” என்றாள் நுவலி

எல்நலாரும் நுவலிலயப் பார்த்து சிரிக்க, “அம்மா எல்லா


காரியமும் தகட்டுவிடும், சினா கல்யாணநம நவண்டாதமன்று
ஓடிவிடுவாள், நீ ங்கள் அலமதியாக இருந்தாநல நபாதும்,
அண்ணியும் மிகலாவும் அந்த நவலலலய பார்த்துக்
தகாள்வார்கள்” என்றான் ஆரன்.

“உங்கள் எல்நலாருக்கும் எப்நபாதும் என்லனப் பார்த்தால்


கிண்டல்தான் அப்படிநய நமகாவுக்கும் நசர்த்நத மாப்பிள்லள
பாருங்கள் இருவருக்கும் ஒநர நமலடயிநலநய கல்யாணம்
தசய்துவிடலாம்” என்றாள் நுவலி

“நமகா அம்மா அப்பாவிடம் இலத நகட்க நவண்டாமா, நாம்


எப்படி முடிவு எடுக்க முடியும்” என்றார் சவிகரன்

“அவலளப் பற்றி நாம் எந்த முடிவு எடுத்தாலும், அவர்கள்


நவண்டாதமன்று தசால்ல மாட்டார்கள், நீ ங்கள் பாருங்கள்
அவர்களிடம் தசால்லிவிடலாம்” என்றார் நுவலி

“சினாவும் நமகாவும் வரும் நநரமாயிற்று, அதனால் நபச்லச


நிறுத்திக் தகாள்ளுங்கள்” என்றான் ஏரன்
சினாவும், நமகாவும் நபச்சு ததாடங்கும் நபாநத வந்து, இவர்கள்
நபசுவலத நகட்டுக் தகாண்டிருக்கிறார்கள் என்று, இவர்களுக்கு
எங்நக ததரியும், ஒன்றுநம நகட்காதது நபால் அப்தபாழுதான்
வருவது நபால் இருவரும் உள்நள வந்தனர்.

“என்ன எல்நலாரும் இந்த நநரத்தில் மீ ட்டிங் நபாட்டு


இருக்கீ ங்க, யாலர கவிழ்க்க இந்த மீ ட்டிங்” என்றாள் நமகா

“ம்ம்…. உன்லனதான் சீக்கிரம் உன் புகுந்த வட்டுக்கு


ீ அனுப்பி
லவத்துவிட்டு, உன் அம்மாவுக்கு சுதந்திரம் தகாடுக்கலாம்
என்று நிலனத்துதான் மீ ட்டிங்” என்றான் ஆரன்

“இங்க அம்மாவுக்கு சுதந்திரம் வாங்கி தகாடுத்துவிடுவர்கள்,



நான் நபாகும் இடத்தில் என்னிடம் மாட்டிக் தகாண்டு
முழிப்பவர்கலள என்ன தசய்வர்கள்”

“உன்லனப் பற்றி எங்களுக்குத் ததரியாதா, அதனால் உன்லன


தண்ணியில்லா காட்டுக்குதான் அனுப்புநவாம்” என்றான் ஏரன்

“தண்ணியில்லா காடா, அப்படின்னா……..”

“மாமனார், மாமியார்…….. என்று எந்த உறவும் இல்லாத


வட்டுக்குதான்
ீ அனுப்புநவாம்” என்றான் ஆரன்

நமகா கலகலதவன சிரித்துவிட்டு, “அப்படின்னா என்


வட்டுக்காரலர
ீ கூட்டிக் தகாண்டு இங்கநய வந்துவிடுவநன”
என்றாள்

“நீ இந்த நவலல தசய்நவ என்று ததரியும், அதனால் உனக்கு


பார்க்க நபாற மாப்பிள்லளநய தவளிநாட்டில் நவலல
பார்ப்பவர்தான், அவ்வளவு எளிதில் நாடு விட்டு நாடு, உன்னால்
வர முடியாது இல்லலயா” என்றான் ஏரன்

“அப்பா அண்ணன்கள் ஏன்? என் நமல் இப்படி தகாலல


தவறிநயாடு அலலயுறாங்க, அண்ணன்கள் தசால்வலதக்
நகட்டு மாப்பிள்லள பார்க்காதீங்கப்பா”

“அவனுங்க கிடக்கிறாங்க, நீ அலமதியா இருமா, உனக்கு


அப்படிதயல்லாம் பார்க்க மாட்நடன், ஆமா உனக்கு யார்
தசான்னா மாப்பிள்லள பார்க்க நபாறாங்கனு”

“அண்ணன்கள் கிண்டல் தசய்தலத லவத்துதான்பா


தசான்நனன்” என்று சமாளித்தாள்.

“நமகா வாடி தசம்க்கு படிக்க நிலறய நநாட்ஸ் எடுக்கனும்,


சும்மா கலதயடிச்சுகிட்டு இருக்காநத” என்று இழுத்துச்
தசன்றாள் சினா.

இருவரும் உள்நள தசன்ற பிறகு கமழி, மிகலாவிடம், “இரண்டு


நபரும் இருக்கிறாளுங்க, அதனால் இப்பநவ நபசிப் பாருங்க”
நுவலி தசான்னார்.
“சரி அத்நத, மிகலா இரு காபி நபாட்டுக் தகாண்டு வநரன், காபி
தகாடுக்க நபாவது நபால் நபச்லசத் ததாடங்கலாம்” என்று
கமழி தசால்லிவிட்டு காபிநயாடு திரும்ப வர, இருவரும்
அலறயினுள் தசன்றனர்.

“சினா படிப்பு முடிந்ததும் இருவருக்கும் கல்யாணம் தசய்யனும்


என்று நபசறாங்க, அந்த லபத்தியம் நவற உன் பின்னாடி சுற்றிக்
தகாண்டு அலலயுது, நீ என்னடா என்றால் ஈர்ப்புலதான்
வருகிறான், காதல் இல்லல என்கிநற, இப்நபா கல்யாணத்லதப்
பற்றி நம்மிடம் நபசினால் என்ன பதில் தசால்நவ, அந்த
லபத்தியத்துக்கு என்ன பதில் தசால்நவ”

“நமகா அலமதியாக இரு, இப்நபாது எதுவும் நபசாநத, நம்மிடம்


நபசுவதற்கு அண்ணி இரண்டு நபரும் காபிநயாடு உள்நள
வருவாங்க, அவர்கள் நபசிவிட்டு நபாகும் வலர அலமதி”
என்று சினா தசால்லவும், இருவரும் உள்நள வந்தனர்.

இருவரும் சுற்றி வலளக்காமல் நநரடியாகநவ விடயத்துக்கு


வந்தனர், “உங்கள் இருவருக்கும் படிப்பு முடிந்ததும் கல்யாணம்
பண்ணலாதமன்று மாப்பிள்லள பார்க்க முடிவு
பண்ணியிருக்கிறார்கள், உங்கள் விருப்பப் படிதான்
மாப்பிள்லள பார்க்க நவண்டுதமன்பதால், நீ ங்கள் இருவரும்
உங்கநளாட விருப்பம் என்னதவன்று தசான்னால்,
அதற்நகற்றாற் நபால் பார்க்கலாம் என்று எல்நலாரும்
நிலனக்கிறாங்க” என்றாள் கமழி
“நீ ங்கள் யாலரயாவது நதர்ததடுத்திருந்தாலும் தசால்லுங்கள்,
அதற்கும் எல்நலாரும் சம்மதம் தசால்ல தயாராக
இருக்கிநறாம்” என்றாள் மிகலா

“ஆமா கல்லூரியில் எங்நக பார்க்க, எல்லாம் வத்தலும்


ததாத்தலுமா இருக்கு, உங்கள் இரண்டு நபருக்கும்
தங்லககள்தாநன இருக்காங்க, தம்பிகள் இருந்திருந்தால்
அவங்கலளயாவது டாவடித்திருக்கலாம், அதுக்கும்
வழியில்லல அதனால் நீ ங்கநள பாருங்கள்” என்றாள் நமகா

“தராம்ப பாவம் உன்னிடம் மாட்டுறவன், கடவுநள அவன்


யாராக இருந்தாலும் அவலன நீ ர்தான் காப்பாற்ற நவண்டும்,
அப்நபா உங்கள் இரண்டு நபருக்கும் காதல் என்று
எதுவுமில்லல” என்று கமழி நகட்க,

“முதலிநலநய இப்படி பச்லசக் தகாடி காட்டுவர்கள்


ீ என்று
ததரிந்திருந்தால், எவலனயாவது துரத்தி துரத்தியாவது
காதலித்திருப்நபாம், இனிநமல் நாங்க என்லனக்குத் நதடி,
என்லனக்கு காதலிக்க நபாங்க அண்ணி, இலததயல்லாம்
முதலிநல தசால்ல மாட்டீங்களா, இதுவலர எத்தலன டூயட்ஸ்
பாடியிருக்கலாம்” என்றாள் நமகா.

அண்ணிகள் இருவரும் முலறக்க, “அண்ணி எனக்கு என்று எந்த


ஆலசயும் இல்லல, என்நனாட ஆலச விருப்பம் எல்லாம்
என்னதவன்று உங்கள் எல்நலாருக்கும் நன்றாகநவத் ததரியும்,
அதனால் நீ ங்கள் பார்க்கும் எந்த மாப்பிள்லளயும் எனக்கு
விருப்பம்தான், ஆனால் ஒநர ஒரு சின்ன விருப்பம், எங்களுக்கு
படிப்பு முடிந்ததும் திருமணம் நவண்டாம், நாங்கள் ஒரு
வருடமாவது ஆசிரியராக நவலல பார்க்க விரும்புகிநறாம்”
என்றாள் சினா

“நமகா நமடம் உங்கள் விருப்பம் என்னதவன்று தசால்ல


முடியுமா” என்றாள் மிகலா

“எனக்கு டாடா பிர்லா அளவுக்கு இல்லலதயன்றாலும், நம்ம


கூகுள் சுந்தர்பிச்லச அளவுக்கு இருந்தா நபாதும், இருந்தாலும்
நம்ம தகுதிக்கு அந்த அளவும் குலறவுதான், அதனா நம்ம
தகுதிக்கு ஏற்றாற் நபால் நீ ங்கநள பார்த்துவிடுங்கள் அண்ணி,
அப்புறம் அண்ணி என்நனாட அழகுக்கு சமமாக இருக்கனும்,
ஏன்னா இரண்டு நபரும் தவளியில் நபாகும் நபாது எல்நலாரும்
வாலய பிளந்து நிற்கனும்” என்று நமகா தசால்ல,

“உனக்கு மாப்பிள்லள பார்க்க மாமாலவ அனுப்ப


நபாறதில்லல, உன் அண்ணன்கள் இரண்டு நபலரயும்
அனுப்புகிநறாம், அப்நபாதுதான் உன் விருப்பம் நபால்
பார்ப்பார்கள்” என்றனர்.

“ஐநயா! அண்ணி ஏன் இப்படி? இப்நபா என்ன ஆச்சு நீ ங்கள்


இரண்டு நபரும் என் தசல்ல அண்ணிகள் இல்லலயா,
நாத்தனார் வாழ்க்லகயில் விலளயாடலமா”

இருவரும் சிரித்துக் தகாண்நட, “அப்படி வா வழிக்கு, இனிநம


ஏதாவது நபசிநன, நாங்களும் அங்க நபசுநவாம்” என்று
தசன்றனர்.

இருவரும் தவளியில் தசன்று தசான்னலதச் தசால்ல,


“இவளுங்க நவலலப் பார்த்து சாம்பாதிக்கனும் என்று யார்
நகட்டா, அததல்லாம் முடியாது படிப்பு முடிந்ததும் கல்யாணம்”
என்றார் நுவலி

“நுவலி எப்படியும் மாப்பிள்லள பார்க்கத் ததாடங்கி கல்யாணம்


நபசி முடிப்பதற்கு ஒருவருடம் ஆகிவிடும், அதுவலர அவர்கள்
விருப்பம் நபால் நவலல பார்க்கட்டுநம” என்றார் சவிகரன்,
எல்நலாரும் அலதநய தசால்ல நுவலியும் சம்மதித்தார்.

“ஏரன் நீ ஆரலன கூட்டிக் தகாண்டு நமகா தபற்நறார்கள்


விருப்பம் என்னதவன்று நகட்டுவிடுங்கள், அவர்கலள
நகட்காமல் நாம் எந்த முடிவு எடுக்கக் கூடாது” என்று சவிகரன்
தசால்ல இருவரும் தசன்றனர்

இருவரும் சிறிது நநரத்தில் திரும்பி வந்தனர், “அம்மா


அப்பாவுக்கு தராம்ப சந்நதாஷம், நமகாவுக்கு நாம் மாப்பிள்லள
பார்ப்பதில் எந்தவித ஆட்சபலனயும் இல்லலதயன்று
தசான்னாங்கப்பா, இருவருக்கும் ஒநர நமலடயில்
முடித்துவிடலாம் என்று அவர்களும் சம்மதம்
தசால்லிவிட்டனர்” என்றான் ஏரன்

சினாவும் நமகாவும் அவர்கள் நபசுவலதக் நகட்டு மகிழ்ந்தனர்,


“சினா அந்த லபத்தியம் உன் பின்னாடிநய சுற்றுகிறது, நீ காதல்
எதுவுமில்லல என்று தசால்லிவிட்டாய், அவலனப் பார்க்க
உனக்கு பாவமாக ததரியவில்லலயா”

“பாவம் பார்த்து வருவதாடி காதல், மனநதாடு ஒட்டனும் எனக்கு


அவன் நமல் அப்படி ஒரு எண்ணநம வரவில்லல, அவனும்
அப்படிதயாரு உண்லமயான காதநலாடு வரவில்லல, அது
நபாக நபாக உனக்நக ததரியும்” என்று சினா தசால்ல ஒன்றும்
புரியாமல் முழித்தாள் நமகா.

அத்தியாயம் – 7
வகுப்பு முடிந்ததும் மதிய உணவிற்காக சினாவும் நமகாவும்
சாப்பிட அமர்ந்தனர். சினாவின் முகநம சரியில்லல அலதக்
கண்ட நமகா, “என்ன சினா முகநம சரியில்லலநய, ஒரு மாதிரி
இருக்நக ஏன்?”

“என்னனு ததரியல நமகா காலலயிலிருந்நத அடி வயிற்றில்


வலிக்கிறது, காலலயில் குலறவாக இருந்தது, இப்நபாது
அதிகமாகி தகாண்நட இருக்கிறது”

“உனக்கு இப்நபா அந்த நததியும் இல்லலநய பிறகு ஏன்? வாயுவு


நகாளாறாக இருக்கும்,காலலயில் என்ன சாப்பிட்நட…..?”

“நான் சாப்பிடவில்லல வலி இருந்ததால் நவண்டாதமன்று


தசால்லிவிட்நடன்”
“அதான் வலி அதிகமாயிற்று, நீ முதலில் சாப்பிடு”

“நவண்டாம் நமகா எனக்கு சாப்பிடநவ பிடிக்கல, நீ மட்டும்


சாப்பிடு”

“நீ இப்படிச் தசான்னா நகட்க மாட்நட, இரு நாநன


ஊட்டிவிடுகிநறன் என்று ஊட்டத் ததாடங்கினாள். சாப்பிடநவ
மாட்நடன் என்று தசான்னவலள முழுவதுமாக சாப்பிட
லவத்துவிட்டாள் நமகா. இலததயல்லாம் பார்த்துக்
தகாண்டிருந்த அணன் இருவர் அருகிலும் வந்தான்.

“சினாவுக்கு நீ ஊட்டிவிடுகிறாய், கூப்பிட்டிருந்தால் நான்


ஊட்டிவிட்டிருப்நபநன”

“அணன் சினாவுக்கு உடம்பு சரியில்லல, தயவு தசய்து


ததால்லல பண்ணாமல் நபா”

“என்ன உடம்புக்கு, சினா உனக்கு என்ன ஆச்சு, விடுமுலற


எடுத்துக் தகாண்டு தசல்ல நவண்டியதுதாநன”

“அது சரி தசம் வர நபாகுது, இந்த நநரத்தில் விடுமுலற


எடுத்தால், நநாட்ஸ் எல்லாம் யார் எழுதுவது நீ யா எழுதுவாய்”

“அதான் நீ இருக்கிநய சினாவுக்காக, நீ தசய்ய மாட்டியா


அலதவிட நவற என்ன நவலல உனக்கு”
“அணன் மாங்கா மலடயா சினா கல்லூரிக்கு
வரவில்லலதயன்றால், நானும் வரமாட்நடன் இது ததரியாதா…..”

“இருவரும் ஒட்டிப் பிறந்த நதாழிகள் ஒருத்தி


வரவில்லலதயன்றால் இன்தனாருத்தி வரமாட்டாள், சினாலவ
நான் தவளிநாடு கூட்டிட்டு நபாய்விடுநவநன அப்நபா என்ன
தசய்வாய்”

“அவள் உன்னிடம் தசான்னாளா உன்னுடன் வருவதாக, நீ யா


வண்
ீ கற்பலன தசய்துக் தகாள்ளாநத”

“நான் ஒன்னும் வண்


ீ கற்பலனதயல்லாம் தசய்யவில்லல,
அலதவிடு உனக்கு நபாகப் நபாக ததரியும், சினாவுக்கு என்ன
ஆச்சு”

“ஏன் ததரிந்து தகாண்டு என்ன தசய்யப் நபாகிறாய், சாதாரண


வயிற்று வலிதான்”

அணன் கலகலதவன சிரிக்க, “சாதாரண வயிற்று வலிக்கா


இவ்வளவு ஆர்ப்பாட்டம், சாப்பாடு எல்லாம் ஊட்டிவிடநற”
என்று மீ ண்டும் சிரிக்க, சினா அவலன முலறத்துக் தகாண்நட
வகுப்பிற்குச் தசன்றாள்.

மாலல வகுப்பு முடிந்ததும் தவளியில் வந்த சினா நடக்க


சிரமப்பட்டாள், “என்ன சினா நடக்க முடியவில்லலயா, வலி
இன்னும் குலறயவில்லலயா”
“ஆமாம் நமகா நடக்க கூட முடியவில்லல, இப்படி ஒரு
வலிலய அனுபவித்தநத இல்லல”

“ம்ம் நீ இப்படி படியில் உட்கார் வருகிநறன், என்ன பண்ண


நபருந்து வலரக்கும் எப்படி நடப்பாள்” என்று நிலனத்துக்
தகாண்டிருக்கும் நபாநத அணன் லபக்கில் வர,

“அணன் சினாவால் நடக்க கூட முடியவில்லல, உன்நனாட


லபக்கில் ஏற்றிக் தகாண்டு தகாஞ்சம் நபருந்தில்
விட்டுவிநடன்”

“நமகா என்ன நபசநற எல்நலாரும் பார்ப்பாங்கநள, எங்களுக்கு


கல்யாணம் ஆகும் வலர லபக்கில் ஏற்றிச் தசல்ல மாட்நடன்,
நான் நவற தவளி நாட்டிற்கு நவலலக்குச் தசல்ல நபாகிநறன்,
எங்களுலடய தபயர் தகட்டுவிடக் கூடாது, சினாலவ நடந்து
நபாகச் தசால்லு”

“ஆபத்துக்கு பாவமில்லல அணன், அவள் தராம்ப கஷ்டப்படறா,


இதுக்கும் தவளி நாட்டிற்கு நவலலக்குச் தசல்வதற்கும் என்ன
இருக்கு, லபத்தியம் மாதிரி நபசாநத, உன்னிடம் நபாய்
நகட்நடன் பார் என்லனச் தசால்லனும்”

சக வகுப்புத் நதாழன் மநகஷ் லபக்கில் வர, நமகா அவலன


நிறுத்தி, “மநகஷ் சினாவுக்கு உடம்பு சரியில்லல அவலள
நபருந்து வலரக்கும் உன் லபக்கில் ஏற்றிச் தசல்நலன்”
“சரி நமகா உடம்பு சரியில்லலதயன்று தசால்நற, நபருந்தில்
தசன்றால் வடு
ீ நபாய்ச் நசர ஒரு மணி நநரம் நமலாகுநம, நான்
அவலள வட்டிலநய
ீ விட்டுவிடுகிநறன், நீ எப்படி வருவ இரு”
என்று அவன் சுற்றிப் பார்க்க, அவன் நதாழன் நசகர் வர,

“நடய் நசகர் சினாவுக்கு உடம்புக்கு முடியல, நபருந்தில்


தசன்றால் நநரமாகும் நாம் வட்டில்
ீ விட்டுவிடலாம், நீ
நமகாலவ ஏற்றிக் தகாள், நான் சினாலவ ஏற்றிக்
தகாள்கிநறன்”

“சரிடா நமகா சினாலவ கூட்டிட்டு வந்து அவன் லபக்கில்


ஏற்றிவிட்டு நீ என்னுடன் வா” என்றான் நசகர், “சரி” என்று
அவளும் சினாலவ அலழத்துக் தகாண்டு வந்து மநகஷ்
லபக்கில் ஏற்றிவிட்டு,

நமகா லபக்கில் ஏறும் முன் அணலனப் பார்த்து, “நட்பு என்றால்


இதுதான் நட்பு, உன்னிடம் நட்பு என்ற வார்த்லதக்நக
அர்த்தமில்லல,இந்த லட்சணத்தில் அவலள காதலிக்கிநறன்
என்று தசால்நற, இனிநமல் அவள் பின்னாடி வந்நத உன் நமல்
விழும் அடி என்னுலடயதாகதான் இருக்கும்” என்று நகாபத்தில்
தசன்று லபக்கில் ஏறிக் தகாண்டாள்.

**********

லபக் சத்தம் தவளியில் நகட்கவும், யாதரன்று பார்க்க கமழியும்


மிகலாவும் தவளியில் வந்தனர், சினாவும் நமகாவும் லபக்கில்
வருவலதப் பார்த்து, “என்ன சினா என்ன ஆச்சு ஏன் லபக்கில்
வரீங்க, இவங்க இரண்டு நபரும் யார்” என்றாள் கமழி

“அண்ணி இவங்க இரண்டு நபரும் எங்க வகுப்புதான் மநகஷ்,


நசகர், சினாவுக்கு உடம்பு சரியில்லல நபருந்தில் வந்தால்
தாமதாகும் என்று லபக்கில் கூட்டிட்டு வந்தாங்க” என்றாள்
நமகா

“தம்பிகளா நீ ங்க இரண்டு நபரும் வந்து காபி குடித்துவிட்டு


நபாங்க, இவங்கலள பத்திரமாக கூட்டி வந்தற்காக தராம்ப
நன்றி” என்றாள் மிகலா

“பரவாயில்லல நாங்க இன்தனாரு நாள் வநராம், முதலில்


சினாலவ கவனிங்க” என்று கிளம்பிவிட்டனர்.

“அண்ணி அம்மாலவ என் அலறக்கு வரச் தசால்லுங்கநளன்”


என்று தசால்லிக் தகாண்நட சினா உள்நள தசன்றாள்.

“சினா மாமாவும் அத்லதயும் நகாயிலுக்கு நபாயிருக்காங்க, வர


ஒரு மணி நநரமாகும், உனக்கு என்ன ஆச்சு எங்களிடம்
தசால்லு” என்று நகட்க, சினா ஒன்றும் தசால்லாமல் உள்நள
அலறயில் தசன்று படுத்துவிட்டாள்.

“தபரிய அண்ணி காலலயிநலருந்து அடி வயிறு தராம்ப


வலிக்குது என்று தசால்லிட்டு இருந்தா, இப்நபா கூட நடக்க
கஷ்டப்பட்டா, அதான் அவங்க கூட லபக்கில் வந்நதாம்”

“ம்ம்…. சரி வா உள்ள நபாய் அவலள கவனிக்கலாம்” என்று


மூவரும் உள்நள தசன்றனர்.

“சினா வா மருத்துவமலனக்குச் நபாகலாம், தயாராகு” என்றாள்


மிகலா

“அண்ணி மருத்துவமலனக்கு நவண்டாம், அம்மாலவ வரச்


தசால்லுங்கநளன்”

கமழி சிரித்துக் தகாண்நட அவள் அருகில் அமர்ந்து தலலலய


வருடிக் தகாண்நட, “அம்மா அம்மா, ஏன் எங்கலள அம்மாவாக
நிலனக்கவில்லலயா”,

“உனக்கு அடி வயிறுதாநன வலிக்கு சூடு அதிகமாக


இருந்தாலும் அப்படி இருக்கும், அத்லத வரும் வலர நாங்கள்
கவனித்துக் தகாள்கிநறாம், மிகலா வட்டில்
ீ ஆமணக்கு
எண்தணய் இருக்கு எடுத்திட்டு வா, நமகா சினாவுக்கு உலட
மாற்ற உதவி தசய், நான் இப்நபாது வருகிநறன்” என்று
தசன்றால் கமழி

சிறிது நநரத்தில் மிகலாவும் கமழியும் வந்தன, அதற்குள்


சினாவும் குளித்துவிட்டு உலட மாற்றியிருந்தாள்,”சினா
முதலில் இந்த இளநீ லர குடி, இந்த இரண்டு
தவள்ளரிக்காலயயும் சாப்பிட்டு விட்டு இப்படி படு” என்றாள்
கமழி

சினாவும் சரி என்று தசால்லி படுத்ததும், மிகலா அந்த


எண்லணலய தகாடு” சினாவின் அடி வயிற்றிலும்
ததாப்பிளிலும் நபாடப் நபாக,சினா நவகமாக எழுந்து, “அண்ணி
அம்மா வந்துவிடட்டுநம, உங்களுக்கு எதுக்கு கஷ்டம்” என்று
சினா தயங்க,

கமழி சிரித்துக் தகாண்நட, “நீ எதுக்கு தயங்குநற என்று


ததரியும் நபசாம படு, என்லன உன் அம்மாவாக நிலனத்துப் பார்
தயக்கம் ததரியாது” என்று கமழி தசால்ல சினா நமலும் தயங்க,

“நபசாம படு சினா அதான் அக்கா தசால்றாங்கல்ல,


காலலயிலிருந்து வலி இருந்திருக்கு தசால்லியிருக்கலாமில்ல,
இப்நபா தாங்க முடியாம இருக்கு, அக்கா தசால்வலதக் நகள்”
என்று மிகலா தசால்ல,

சினா அலமதியாக படுக்க, கமழி அவள் அருகில் அமர்ந்து


ததாப்பிளிலும் அடி வயிற்றிலும் எண்லணலய நபாட்டு
தமதுவாக மசாஜ் தசய்வது நபால் தடவிக் தகாடுக்க, சினாவுக்கு
சிறிது சிறிதாக வலி குலறயத் ததாடங்கியது, மிகலா அவள்
தலலலய தன் மடியின் மீ து லவத்துக் தகாண்டு அவள்
தநற்றியில் தடவிக் தகாடுக்க, சினா அந்த சுகத்தில் உறங்கத்
ததாடங்கினாள்.

இலததயல்லாம் பார்த்துக் தகாண்டிருந்த நமகா,


“காலலயிலிருந்து வலியில் துடித்தவலள, தகாஞ்ச நநரத்தில்
அடங்க லவத்துவிட்டீர்கநள, அப்படி எண்ண அண்ணி
பண்ண ீங்க, இப்படிதயாரு சுகத்தில் தூங்குகிறாள், அப்படிநய
நம்மலளயும் தகாஞ்சம் கவனிக்கிறது”

“மிகலா நநத்து நவம்பு மரத்லத சுத்தம் தசய்தாங்கநள தவட்டிய


கிலளகலள எல்லாம் தகாண்டு நபாய்ட்டாங்களா”

“இல்லலக்கா இன்னும் எடுத்திட்டுப் நபாகல, நல்ல தபரிய


தபரிய உருட்டு கட்லடகள் நிலறய இருக்கு, எனக்கும் நசர்த்து
எடுத்திட்டு வநரன், இரண்டு நபரும் நசர்ந்நத நமகாலவ
கவனிக்கலாம்” என்றாள் மிகலா

“அண்ணிகளா நீ ங்க…..?, சின்ன பிள்லள ஆலசநயாடு நகட்டால்,


இப்படி தகாலல தவறிநயாடு அலலயுறீங்க, நவண்டாம் தாயீ
நீ ங்க இரண்டு நபரும் அவலள கவனிங்க நான் வட்டுக்கு

நபாநறன்”

இருவரும் சிரித்துக் தகாண்நட அவள் தசல்வலத பார்த்துக்


தகாண்டிருக்க, சவிகரனும் நுவலியும் உள்நள வர , நமகா
புலம்பிக் தகாண்நட வருவலதப் பார்த்து, “என்ன நமகா தனியா
புலம்பிக் தகாண்நட வர” என்றார் நுவலி

“எதுக்கு நான் உங்களிடம் தசால்ல நபாய் நீ ங்களும்


அவர்களுடன் நசர்ந்து என்லன கவனிக்கவா, நவண்டாம்மா
நவண்டாம், நீ ங்க அவலளநய கவனிங்க”
“நமகா என்ன ஆச்சு….. உனக்கு, யாலர கவனிக்கனும், இங்க வா
அப்பாவிடம் என்னனு தசால்லு” என்றார் சவிகரன்

“ஓ நீ ங்களுமா….. நவண்டாம்ப்பா நவண்டாம், இதுவலர


ஒன்னும் ஆகவில்லல, இனிநமல் எதுவும் ஆகிவிடக் கூடாது
நீ ங்க உள்நள நபாங்க நான் நபாநறன்”

அவள் நபசுவலதக் நகட்டு கமழியும் மிகலாவும், சினா


தூங்குவதால் அலமதியாக சிரிக்க, “அவளுக்கு என்ன ஆச்சு
ஏன் இப்படி லபத்தியம் மாதிரி பினாத்துகிறாள்” என்று நுவலி
நகட்கவும், தவளியில் தசன்ற நமகா உள்நள வர,

“யார் நான் லபத்தியம் அது நவறயா, நமகா உனக்கு இது


நதலவயா” என்று தன் முகத்திற்கு நநராக விரலலக் காட்டி
நகட்டுக் தகாண்நட தசன்றாள். எல்நலாரும் அவலளப் பார்த்துச்
சிரித்தனர்.

“சினா என்ன இந்த நநரத்தில் தூங்குகிறாள்” என்று நுவலி


எழுப்ப நபாக, கமழியும் சினாவும் தடுத்து, நடந்தலதச்
தசான்னார்கள், “சரி நன்றாக தூங்கி எழுந்திருக்கட்டும்” என்று
அவரவர் நவலலலய பார்க்கத் ததாடங்கினர்.

சினா இரண்டு மணி நநரம் கழித்து தமதுவாக எழுந்து


தவளியில் வந்தாள், தன் அண்ணிகளிடம் தசன்று, “அண்ணி
தராம்ப நன்றி இப்நபா வலிநய ததரியல” கமழி அவள்
கன்னத்தில் தட்ட, மிகலா அவள் தலலயில் தகாட்டினாள்
சிரித்துக் தகாண்நட,

“நமகா எங்நக வட்டுக்கு


ீ நபாய்விட்டாளா…?, நசர்ந்து படிக்கனும்
என்று நிலனத்திருந்நதாம்” மிகலா நடந்தலதச் தசால்ல
அவளும் நசர்ந்து சிரித்துக் தகாண்நட, “நான் அவலள
சமாதானப் படுத்தி கூட்டி வருகிநறன்”

அத்தியாயம் – 8
வாம்மா சினா வயிற்றி வலி சரியாகிவிட்டதா” என்றார்
நமகாவின் தாயார்.

“ஆமா அம்மா சரியாகிவிட்டது, உடம்பு சூடு அதிகமானதால் அடி


வயிற்றில் வலி அதிகமாயிற்று, அண்ணிதான் நாட்டு
லவத்தியம் பார்த்தாங்க”

“அம்மா தகாடுத்த பயிற்சிதாநன எல்லாம், டீ நபாட்டுட்நடன்


குடிச்சிட்டு நபா”

“நவண்டாம்மா, நான் குடித்துவிட்டுதான் வந்நதன், நமகா


எங்நகமா”

“உள்நள அலறயில்தான் இருக்கிறாள், வந்ததிலிருந்து ஏநதா


எழுதிக் தகாண்நடயிருக்கிறாள்,

“சரிம்மா நான் நபாய் பார்க்கிநறன் அவலள” என்று சினா


உள்நள தசல்ல,

“நமகா இரண்டு நபரும் நசர்ந்து படிக்கலாம் என்று


தசால்லிவிட்டு, நீ இங்நக இருக்க, தராம்ப நநரமா என்னநமா
எழுதிக்கிட்நட இருக்கியாம் அம்மா தசான்னாங்க, என்னடி
எழுதநற”

“நீ நல்லா தூங்கினாயா?, எழுந்ததும் எப்படியும் வருநவ என்று


ததரியும், அதுவலர உன்லன ததாந்தரவு பண்ண
நவண்டாதமன்று இங்நக வந்நதன், வலி குலறந்துவிட்டதா,
தராம்ப கஷ்டப்பட்டு விட்டாய் சினா”

“எந்த வலியும் இப்நபாது இல்லல நன்றாக குலறந்துவிட்டது,


சரி நீ என்ன எழுதிட்நட இருக்க, வா படிக்கலாம்”

“இருடி வநரன் எழுதி முடித்துவிட்நடன், அலஸதமண்ட்


முடிக்கனும்ல உனக்கும் நசர்த்நத முடித்துவிட்நடன்”

“ஏண்டி நீ பண்ண, தராம்ப நன்றிடி” என்று நமகா கன்னத்தில்


முத்தம் தகாடுத்தாள்.

“நபாதும் நபாதும் தராம்ப ஐஸ் லவக்காநத ஜன்னி வந்துவிட


நபாகுது, நீ முடியாம தூங்கினாயா அதான் உனக்கும் நசர்த்து
பண்ணிநனன் முடிச்சாச்சு வா நபாகலாம்”

இருவரும் சினா வட்டிற்கு


ீ வர, “நபான நவகத்துக்கு இந்த பக்கம்
திரும்ப தலல லவக்க மாட்டாள் என்று நிலனத்நதாம்,
அவ்வளவுதானா எல்லாம்” என்றாள் கமழி

“சினா நான் யாருடனும் நபசுவதாக இல்லல, என்லன யாரும்


வம்புக்கு இழுக்க நவண்டாம் என்று தசால்லு”

“நாங்க யாலரயும் வம்புக்கு இழுக்க மாட்நடாம், ஆனால்


வருவலதயும் விடமாட்நடாம், அக்கா சிக்கன் கிநரவி தயார்
பண்ணிவிட்நடன், அத்லதக்கும் மாமாவுக்கும் காய்க் குருமா
பண்ணிட்நடன், சப்பாத்தி மட்டும்தான் நபாடனும்” என்றாள்
மிகலா

“சரி மிகலா நான் சப்பாத்திக்கு மாவு பிலசந்துவிட்நடன், நீ


சப்பாத்தி உருட்டி தகாடு, நான் கல்லில் நபாட்டு எடுக்கிநறன்”

சினாவின் அருகில் தசன்று நமகா தமதுவாக அவள் காதில்,


“சினா நிஜமாகநவ சப்பாத்தியும் சிக்கனுமா” என்றாள்

“சினா என்ன காதில் கடிக்கிறாள், நமகா நகாபத்தில் நபானாநள


அவளுக்கு பிடித்த சப்பாத்தியும் சிக்கனும் பண்நணாம்,
அவளுக்கு சாப்பிட தகாடுத்து லவக்கல, வா மிகலா நாம
நவலலலயப் பார்ப்நபாம்”

“ஒண்ணும் நதலவயில்லல சப்பாத்திக்காக, அவ்வளவு எளிதில்


நான் கீ நழ இறங்கிவிட மாட்நடதனன்று தசால்லு சினா”
சினா தமதுவாக அவள் காதில், “தராம்ப அதிகமாக நபாகாநத
ஒன்றும் கிலடக்காது உனக்கு, தகாஞ்சம் அடக்கிநய வாசி”

“அப்படியா தசால்நற பார்த்துக்கலாம் விடுடி, வா நாம படிக்க


நபாகலாம்”

நபாகும் நபாநத நுவலியிடம், “அம்மா எனக்கு சப்பாத்தியும்


சிக்கனும் அலறக்கு பார்சல் பண்ணிடுங்க” என்று தசால்ல,

“அத்நத நீ ங்க சலமயலலற பக்கம் வந்தீங்க, இங்க


நபார்க்களநம நடக்கும்” என்றாள் மிகலா

“அப்பா என்லன இரண்டு அண்ணியும் நசர்ந்து வம்பு பண்ணிட்டு


இருக்காங்க, நீ ங்க பார்த்துட்டு இருக்கீ ங்க”

“நான் என்னம்மா பண்ண, எனக்கு சர்க்கலர நநாய் அது இதுனு


ஏகப்படது இருக்கு, மருமகள்களிடம் வம்பு பண்ணால் இரவு
சாப்பாடு தரமாட்டாங்கம்மா” என்றார் சவிகரன்

“கவலலப் படாநத நமகா நாங்க இரண்டு நபர் இருக்நகாம்ல,


உனக்காக இது கூட தசய்யமாட்நடாமா, சப்பாத்திதாநன நீ
வந்து உட்கார் நாங்கநள எங்க லகயால பரிமாறுகிநறாம்”
என்றான் ஆரன்

“யாரு நீ ங்க இரண்டு நபரும், உங்க லகயால எனக்கு பரிமாற


நபாறீங்க, சாட்சிக்காரன் காலில் விழுவலதவிட,
சண்லடக்காரன் காலில் விழுவது எவ்வளநவா நமல்”

கமழியும் மிகலாவும் புடலவலய சிறிது நமநல தூக்கிவிட்டு,


“வா நமகா கால் இங்நக இருக்கு” என்று தசால்ல,

“நமகா உனக்கு இதுவும் நவணும், இன்னமும் நவணும் ஒரு


சப்பாத்திக்காக இப்படி ஆயிட்டிநயடி” என்று தனக்குத்தாநன
திட்டிக் தகாள்ள, அவலளப் பார்த்து எல்நலாரும் சிரிக்க,

“இரண்டு நபரும் நபாய் படிங்க, நவலல முடிந்ததும்


கூப்பிடநறன் சாப்பிட வாங்க” என்று கமழி தசால்ல,

நமகா நவகமாக கமழியிடம் தசன்று அவளுக்கு முத்தம்


தகாடுக்க, மிகலா முலறக்க அவளுக்கும் முத்தம்
தகாடுத்துவிட்டு, “அண்ணி எனக்கு பத்து சப்பாத்தியாவது
எடுத்து லவயுங்க”

“எல்லாத்லதயும் உனக்நக லவத்துவிடுகிநறாநம” என்றான்


ஏரன்

“நீ ங்க ஆளுக்கு ஒவ்தவான்று எடுத்துவிட்டு தகாடுங்கள்


நபாதும்”

“அந்த ஒன்றாவது எங்களுக்கு கிலடக்குமா என்று நீ சாப்பிடும்


நபாது பார்த்துக் தகாள்கிநறாம், அண்ணி நான் எதுக்கும் ஒரு
ஐந்து கிநலா நகாதுலம மாவும் சிக்கனும் வாங்கிட்டு
வந்திடநறன்” என்றான் ஆரன்

“அண்ணா எதுக்கும் இன்னும் ஐந்து கிநலா அதிகமாக வாங்கி


தகாள்ளுங்கள், நாலளக்கு சாப்பிட உதவும்ல”

“ஏய் நமகா இப்நபா நீ படிக்க வரீயா இல்லலயா, அப்படி


என்னதான் இருக்நகா அந்த சிக்கன் சப்பாத்தியில் வாடி”
என்றாள் சினா

“என்ன சினா இப்படி தசால்லிட்நட, சப்பாத்தியில் சிக்கன்


கிநரவி லவத்து ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டால் எப்படி இருக்கும்
ததரியுமா?” சினா முலறக்க, “சரி முலறக்காநத வா நபாகலாம்”
இருவரும் தசன்றதும்,

“என்னங்க எதுவும் வரன் வந்திருக்கா இரண்டு நபருக்கும்,


பார்க்கீ ங்களா இல்லலயா”

“இன்று காலலயில் எநதச்லசயாக என்னுலடய பால்ய


சிநனகிதன் இளம்பரிதிலய பார்த்நதன் நுவலி, அவலனப்
பார்த்து பல வருடங்கள் ஆயிற்று, நம்லம நபால்தான்
கஷ்டப்பட்டு முன்நனறியவன், அவனிடம் நபசிக்
தகாண்டிருக்கும் நபாது அவன் கும்பத்லத பற்றி விசாரித்நதன்,
மலனவி காலமாகி ஐந்து வருடமாகிவிட்டது, இரண்டு மகன்கள்
அபிநஷக் மூத்தவன், அபிநலஸ் இலளயவன், இருவரும் தவளி
நாட்டில் படிப்லப முடித்துவிட்டு அங்கநய நவலலயும்
பார்க்கின்றனர்”
“அவர்களுக்கு அங்கு இருக்க பிடிக்கவில்லலயாம், இங்குள்ள
தபண்லண மணம் முடித்து தசட்டில் ஆக நவண்டுதமன்று
ஆலசயாம், அதுவும் தபண் கூட்டுக் கும்பத்தில்தான்
நவண்டுமாம், அவர்கள் தனியாகநவ வளர்ந்ததால் உறவு
முலறகநளாடு இருக்க ஆலசப் படுகிறார்களாம், வட்நடாடு

மாப்பிள்லள என்றாலும் நபாகத் தயார் என்றார்களாம்”

“என்ன அதிசயமா இருக்கு, இந்த காலத்தில் இப்படி


பிள்லளகளா, எல்லாம் தனிக் குடித்தனம் எப்படா நபாகலாம்
என்று அலலயுது, இவங்க ஆலச ஆச்சரியமாயிருக்கு, மாமா
அவர்கலள நபசி முடித்துவிடுங்கள்” என்றனர் கமழியும்
மிகலாவும்.

சவிகரன் சிரித்துக் தகாண்நட, “இருவரும் தவளி நாட்டில்


நவலல பார்ப்பவர்கள், பழக்கங்கள் எப்படி என்று
ததரியவில்லல, அலததயல்லாம் விசாரிக்காமல் எப்படி
தகாடுக்க முடியும், தவறாகிவிட்டால் நம் பிள்லளகள் தாநன
கஷ்டப்படுவார்கள், நயாசித்துதான் முடிவு எடுக்க நவண்டும்”

“அப்பா அவர்கலளப் பற்றிய விபரங்கலள மட்டும் தாருங்கள்,


எனக்கும் ஆரன்க்கும் தவளி நாட்டில் நண்பர்கள் இருக்கின்றனர்
விசாரித்துவிடலாம்” என்றான் ஏரன்

“ஆமா அப்பா அவர்கள் புலகப்படம், எந்த நாட்டில்


இருக்கிறார்கள் என்ற எல்லா விபரங்கலளயும் நகட்டுக்
தகாடுங்கள், நானும் அண்ணனும் விசாரித்து விடுகிநறாம்”
என்றான் ஆரன்.

“என்னங்க அவர்கள் விசாரிக்கட்டும், அதுவலர உங்கள்


நண்பரிடம் இது பற்றி எதுவும் நபச நவண்டாம், நாம்
நகட்டுவிட்டு பிறகு நவண்டாம் என்று தசான்னால் அவர் மனது
கஷ்டப்படுமில்லலயா”

“அதுவும் சரிதான் நுவலி விபரங்கள் ததரியும் வலர எதுவும்


நபசமாட்நடன், ஏரன் நான் நாலளக்நக அவனிடம் எல்லா
விபரங்கலளயும் நகட்டு வாங்கி வருகிநறன்” என்றார் சவிகரன்

“ஏரன் உங்கள் நண்பர்களிடமிருந்து, விபரங்கள்


கிலடக்கவில்லல என்றால் என்ன தசய்வது”

“ஒன்றும் பிரச்சிலன இல்லலயப்பா, நாம் மாம்பழங்கள்


அனுப்பும் ஏற்றுமதி நிறுவனங்கள்தான் நாடு முழுவதும்
இருக்கிறார்கநள, அவர்கலள லவத்து விசாரித்துக்
தகாள்ளலாம்”

“சாப்பாடும் தயாராகி விட்டது மிகலா அவர்கள் இருவலரயும்


சாப்பிடக் கூப்பிடு, அவர்கள் முன்னாடி இது பற்றி யாரும் நபச
நவண்டாம், பிள்லளகள் மனதில் ஆலச வளர நாம் காரணமாகி
விடக் கூடாது, அது இல்லலதயன்றானால் அவர்கள் அலத
நிலனத்து கஷ்டப் படுவலத நம்மால் பார்க்க முடியாது,
முடிவாகும் நபாகும் நபாது அவர்களிடம் நபசிக் தகாள்ளலாம்”
என்றார் நுவலி

**********

மறுநாள் கல்லூரியில் வகுப்பு முடிந்து வழக்கம் நபால்


நபருந்திற்கு சினாவும் ,நமகாவும் நடந்து தகாண்டிருக்க அணன்
நவகமாக வந்து, “சினா நான் காலலயில் உன்லன பார்க்க
வரவில்லல, நீ என்லனத் நதடவுமில்லல, ஏன் என்று
நகட்கவுமில்லல” என்றான்

“காலலயில் வரவில்லலநய இவன் இம்லச இனிநமல்


இருக்காது என்று நிலனத்நதன், வந்துவிட்டாநன சினா இவலன
என்ன தசய்ய, என்ன தசான்னாலும் மரமண்லடக்கு உலறக்க
மாட்நடங்குநத” என்றாள் நமகா

“நீ நபசாமல் வா நமகா, அவனிடம் நபச்சுக் தகாடுத்தால் அவன்


நபசிக் தகாண்நடதான் வருவான், நீ அலமதியாக வா அவன்
நபசிப் நபசி ஓய்ந்துவிடுவான்” என்றாள் சினா

“அலமதியாகவா நானா, ஏன் சினா எனக்கு இப்படிதயாரு


நசாதலன தகாடுக்கிநற, என்ன பண்ண முயற்சி தசய்கிநறன்”

“என்ன நான் நகட்டுக் தகாண்நட இருக்கிநறன், நீ ங்கள்


இருவரும் ஏநதா நபசிக் தகாண்டிருக்கிறீர்கநள, என்னதவன்று
நகட்க மாட்டியா சினா”
அவன் பலமுலற நகட்டும், இருவரும் மூடிய வாலய
திறப்பதற்கில்லல, அவநன தவறுத்துப் நபாய், “நாநன
தசால்கிநறன், உன் நமல நான் நகாபமாக இருக்கிநறன், ஏன்
ததரியுமா? அலதக் கூட நகட்க மாட்டியா”

“சினா, இவன் ஏன் நகாபமாக இருக்கிறான், நியாயமா


நாம்தாநன நகாபமாக இருக்கனும், தலல தவடித்துவிடும்
இன்னும் தகாஞ்ச நநரத்தில் அதுநவ உளரும் தபாறுலமயாக
இருப்நபாம்”

“நான் பாட்டுக்கு நபசிட்டு இருக்நகன், நீ ங்கள் இருவரும் ஏநதா


ரகசியம் நபசிட்நட வரீங்க, சினா ஏன் நகாபம் என்று நகட்பியா
மாட்டியா?”

“ஐநயா சினா இது உளர நவண்டியலத உளராமல் ,


நதலவயில்லாமல் உளரிக் தகாண்டிருக்கிறநத”, “நமகா
தபாறுலம வாலய திறந்துவிடாநத” என்று தனக்குத் தாநன
தசால்லிக் தகாண்டாள் நமகா.

இருவலரயும் நன்றாக உற்றுப் பார்த்துவிட்டு ஒன்றும்


புரியாமல், “சரி நாநன தசால்கிநறன், நீ ஒன்றும் நகட்க
நவண்டாம்”

“சினா தசால்லப் நபாறான் காலத தீட்டிக் தகாள், ம்ம்….. தசால்


தசால்”
“இல்லல நான் தசால்லப் நபாறதில்லல, நீ யாக நகட்கும் வலர,
நான் தசால்ல நபாறதில்லல”

“ஐநயா படுத்தறாநன என்னால முடியல சினா, இதுக்கு நமல


அலமதியாக என்னால் இருக்க முடியாது தலல தவடித்துவிடும்”

“நமகா வாலயத் திறந்நத உனக்கு ததாண்லடயிலிருந்து குரல்


வராது” என்றாள் சினா

“நீ ங்க இரண்டு நபரும் சத்தமாக நபச மாட்டீர்களா?,


காதுக்குள்ளநய நபசிக் தகாள்கிறீர்கள், நான் நகாபத்தில்
இருப்பது உனக்கு தபரிதாக ததரியல, நான் ஏன் அப்படி
இருக்கிநறன் என்று உனக்கு ததரியல, அதனால்தான் இப்படி
அலமதியாக இருக்நக, சரி நாநன தசால்நறன்”

“நமகா காலத கூர்லமயாக்கு, ஓநக தயார் தசால்லு தசால்லு……”

“நநற்று நீ மநகஷ் கூட லபக்கில் தசன்றது எனக்கு


பிடிக்கவில்லல, உன்லன கல்யாணம் தசய்ய நபாகும் நாநன
உன்லன லபக்கில் ஏற்ற நயாசித்நதன், ஆனால் நீ நவறு
ஒருவநனாடு தசல்வது எனக்கு பிடிக்கல, கல்யாணத்துக்ப்
பிறகு நீ யார் கூட எல்லாம் தசன்றாநயா என்ற சந்நதகம்
எனக்கு வரும்ல, இப்பநவ அந்த சந்நதக வந்துவிட்டது,
இதுவலர நீ யார் கூட…….” என்று அணன் முழுவதும்
தசால்வதற்குள்,
சினா ஓங்கி அவலன அலறவதற்கு லகலய தூக்க, அதற்குள்
நமகாவின் லக அவன் கன்னத்லத இரண்டு முலற பதம்
பார்த்திருந்தது, அணன் இலத எதிர்பார்க்காததால் அதிர்ச்சியில்
நிற்க, சினா இவள் ஏன் அடித்தாள், நாம்தாநன அடிக்க
நவண்டும் என்று புரியாமல் நமகாலவப் பார்க்க,

இவர்கள் நபருந்தின் அருகில் வந்திருந்ததால், நபருந்திலிருந்த


அலனவரும் இவர்கலளநய பார்த்துக் தகாண்டிருந்தனர்……….

அத்தியாயம் – 9
நமகா அடித்ததும் இல்லாமல் அவன் சட்லடலய நவறு
பிடித்திருந்தாள், “உன் இஷ்டம் நபால் என்னதவன்னாலும்
நபசுவியா, சினாலவப் பற்றி நபச உனக்கு யார் உரிலம
தகாடுத்தது, இன்தனாரு தடலவ சினாலவப் பற்றி ஏதாவது
நபசிநன நடப்பநத நவறு”

“நான் நபசியதற்கு சினாநவ ஒன்றும் தசால்லவில்லல, எங்கள்


இருவருக்கும் இலடயில் நீ யாரு, அவள் தசய்தது தவறு என்று
ததரிந்ததால்தாநன அவள் அலமதியாக இருக்கிறாள், நீ எதுக்கு
குதிக்கநற”

“நானாவது லகயால்தான் அடித்நதன், அவள் உன்லன


தசருப்பால அடித்திருப்பால், அவளுலடய லக நகவலமான உன்
மீ து பட நவண்டாதமன்று தான், நான் உன்லன அடித்நதன், நீ
தசய்யும் ஒவ்தவான்றுக்கும் நபானா நபாகுது என்று பார்த்தால்
தராம்ப அதிகமா நபாநற இநதாடு நிறுத்திக்நகா”
“என்லன அடித்ததுமில்லாமல் மிரட்டுகிறாயா,
எல்லாவற்றிற்கும் நீ பதில் தசால்லிநய ஆக நவண்டும்,
சினாலவ நான் கல்யாணம் தசய்துக் தகாள்ளப் நபாநறன்,
அவநள நகட்கல நீ யாரு, நான் உன்லன சும்மா விட மாட்நடன்”

“நமகாலவ என்ன தசய்வாய் அணன், நான் நபசவில்லல


என்றால், நீ தசய்வதற்தகல்லாம் சம்மதம் என்று நிலனத்தாயா,
எனக்காக நபச நமகாவுக்கு எல்லா உரிலமயும் இருக்கு, அலத
நகட்க நீ யாரு”,

“நான் உன்லன விரும்புகிநறன் கல்யாணம் தசய்துக் தகாள்ளப்


நபாகிநறன் என்று தசான்நனனா, நான் உனக்கு
எந்தவிதத்திலும் பதில் தசால்லவில்லல, அப்படியிருக்க நீ
எப்படி கல்யாணம் தசய்துக் தகாள்ளப் நபாகிநறன் என்று
தசால்ல முடியும்”

“தமௌனம் சம்மதம் என்றுதாநன தசால்றாங்க, அதான்……..”


என்று அணன் இழுக்க,

“நீ படித்தவன்தாநன முட்டாள் இல்லலநய, உன்லன


பிடிக்காமல் தவறுத்துதான், நான் தமௌனமாக இருந்நதன்,
அதற்கு நீ யாக ஒரு அர்த்தம் புரிந்து தகாண்டால், உன்லன
நபால் ஒரு முட்டாள் இருக்க முடியாது”

“என்நனாட குணத்லதப் பற்றி நபச உனக்கு என்ன நயாக்யலத


இருக்கு, யார் நீ உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இநதாடு
நிறுத்திக் தகாள், நமகாலவ என்ன தசய்வாய் அவள் நமல் லக
லவத்துப் பாநரன், நாலளக்கு இந்த கல்லூரிலநய இருக்க
மாட்நட, காவல் நிலலயத்தில்தான் இருப்நப, உன் மீ து எப்ஐஆர்
பதிவானால் இப்நபா இல்லல எப்பவும் நீ தவளிநாடு தசல்ல
முடியாது”

“என்ன அணன் வாய் திறக்காமல் நிற்கிநற, சினாலவ எதிர்த்துப்


நபச முடியவில்லலயா, உனக்கு கலடசியில் லவத்தால்
பார்த்தியா ஆப்பு தசமல்ல”

“நமகா வா அவனிடம் என்ன நபச்சு, வா நபாகலாம்”

அவர்கள் இருவரும் தசல்வலதநய பார்த்துக் தகாண்டிருந்தான்,


அவலன எல்நலாரும் நவடிக்லக பார்ப்பலத பார்த்ததும், “நான்
என்ன தவறாக நகட்நடன் என்லன இத்தலன நபர் முன்னாடி
அசிங்கப்படுத்தி விட்டாளுங்கநள” என்று மனதில் நிலனத்துக்
தகாண்நட தசன்றான்.

வட்டிற்கு
ீ வந்ததும் யாருடனும் நபசவில்லல, அலமதியாக
நஷாபாவில் அமர்ந்திருந்தான் அலதக் கண்ட அமிர்தா, “அணன்
என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்நக”

“நான் தகாஞ்சம் தனியாக இருக்கனும் என்லன ததாந்தரவு


பண்ணாதீங்க”
அணன் அமர்ந்திருப்பலதயும் அவன் முகத்லதயும் பார்த்த
அவர், சந்நதகம் வர தன் கணவரிடம் தசன்றார், “என்னங்க
அணன் முகநம சரியில்லல, நகட்டாலும் ததாந்தரவு
பண்ணாதீங்க என்று தசால்றான் என்னனு நகளுங்க”

அதியமானும் தவளியில் வந்து அவலனப் பார்த்துவிட்டு, அவன்


நதாளில் லக நபாட்டு, “என்ன அணன் முகநம சரியில்லல, நீ
இந்த மாதிரி இருந்ததில்லலநய”

“அப்பாவின் அருகாலம அவர் நதாளில் லக நபாட்டதும்


அதுவலர இருந்த மனதின் இறுக்கம் குலறய அவர் நதாளின்
மீ து சாய்ந்து அழத் ததாடங்கினான், “என்ன ஆச்சுபா ஏன்
அழநற, நீ எதுக்கும் கண் கலங்கி பார்த்ததில்லலநய”

“அப்பா அவளுங்க இரண்டு நபரும் நசர்ந்து என்லன எல்நலார்


முன்னாடியும் அடித்து அசிங்கப் படுத்திட்டாங்கப்பா”

“தபண் பிள்லளகள் அவ்வளவு எளிதில் லக நீ ட்ட மாட்டாங்க,


உன்லன அடிச்சிருக்காங்க என்றால், நீ என்ன பண்நண”
என்றார் அமிர்தா

“அப்நபா நான் தப்பு பண்நணன் என்று தசால்றீங்களாம்மா”

“நீ தவறு தசய்திருக்கிறாயா என்று தசான்னால்தான் ததரியும்”

“உங்க பிள்லள தவறு தசய்திருக்க மாட்டான் என்று நம்பிக்லக


உங்களுக்கு இல்லலயா”

“அமிர்தா அலமதியாக இரு, அணன் முதலில் நீ நடந்தலதச்


தசால்லு” என்றார் அதியமான்

அணன் சினாலவ காதலிப்பதிலிருந்து, இப்நபாது நடந்த


அலனத்லதயும் தசால்ல, அடுத்த தநாடி அமிர்தாவின் லக
அவன் கன்னத்தில் மாறி மாறி விழுந்தது, அலத சற்றும்
எதிர்பார்க்காத அணன் சிலலயாக அமர்ந்திருந்தான்,

“நீ எனக்கு பிறந்தவனா, உன்லன அவள் விரும்பவில்லல என்ற


நபாதும் கல்யாணம் பற்றி நபசியநத தப்பு, இதில் உடம்பு
சரியில்லல என்பதால் ஒருவரிடம் உதவி நகட்டால், அலத
தவறாக நிலனத்து நபசுவியா”,

“அவளுக்கு உன் நமல் எந்த விருப்பமும் இல்லாத நபாது, அவள்


குணத்லதப் பற்றி நபச நீ யார்?, நான் அந்த இடத்தில்
இருந்திருந்தால் உன்லன தசருப்பாலதான் அடித்திருப்நபன்”
என்றார் அமிர்தா

தன் தாய் நபசியலத கண்டு அதிர்ச்சியில் பார்க்க, “அப்பா


நான்தான் தவறு தசய்நதன் என்று அம்மாவும் தசால்றாங்க,
நீ ங்களாவது தசால்லுங்கப்பா, நான் தவறு
தசய்யவில்லலதயன்று”

“நீ தசய்த தவலற நியாப்படுத்த நிலனக்கிறாயா?, இதுவலர


நான் உன்லன அடித்ததில்லல, அலத இன்று தசய்ய
லவக்காநத, நீ படித்தவன் பகுத்தறிவு என்ற ஒன்று உனக்கு
இருக்கு, நன்றாக நயாசித்துப் பார் நீ தசய்த தவறு புரியும், அலத
நியாயப்படுத்தும் எண்ணத்தில் நபசாநத”

தன் தபற்நறார்களும் தனக்கு ஆதரவில்லல என்றதும்


நவகமாக நகாபத்தில் எழுந்து தன் அலறக்குள்
தசன்றுவிட்டான், “அமிர்தா அவலன எதுவும் நகட்காநத,
அவனாக தவளியில் வரட்டும் அதுவலர அலமதியாக இரு,
அவன் தசய்த தவலற அவன் புரிந்து தகாள்ள நவண்டும்”

“சரிங்க அந்தச் சின்ன தபண்களின் மனது எவ்வளவு


கஷ்டப்பட்டிருக்கும், எந்த சம்பந்தமும் இல்லாத இவன் இப்படி
ஒரு வார்த்லதலய எப்படி நகட்க முடியும்”

“அமிர்தா அவன் தன் தவலற புரிந்து தகாள்கிறானா என்று


பார்ப்நபாம், இல்லலதயனில் அவளிடம் தசன்று நாம் மன்னிப்பு
நகட்நபாம், இவலன தபற்றுவிட்நடாநம”

**********

சினாவும் நமகாவும் உள்நள வருவலதப் பார்த்த கமழி, “என்ன


இரண்டு நபருக்கும் எதுவும் பிரச்சிலனயா, இருவர் முகமும்
சரியில்லலநய” என்றாள்.

“தபரியண்ணி அது……” என்று நமகா தசால்ல சினா அவள்


லகலய பிடித்தாள் உடநன, “அண்ணி தசம் வருதுல்ல
அலஸதமண்ட் நிலறய தசய்ய நவண்டியிருந்தது, அதான்
தகாஞ்சம் அசதியா இருக்நகாம்”

“சரி நீ ங்க நபாய் டிதரஸ் மாற்றுங்க, நான் காபி எடுத்திட்டு


வநரன்”

“சரி அண்ணி”

கமழி காபியுடன் உள்நள தசன்றாள், “இப்நபா தசால்லுங்க


உங்களுக்கு என்ன பிரச்சிலன”

“அண்ணி அதான் தசான்நனாம்ல நவற எதுவுமில்லல” என்றாள்


சினா

“உங்களுக்கு எலதயும் மலறக்கத் ததரியது என்று எனக்கு


நல்லாநவ ததரியும்”

“தபரியண்ணி எங்க முகத்தில் அப்படி எதுவும் ததரியுதா என்ன


மலறக்கிநறாம்னு” என்றால் நமகா

“ஆமா நன்றாகநவ ததரிகிறது, அதனால்தான் நகட்கிநறன்,


இரண்டு நபரில் யாரவது தசால்லுங்க, இல்லல உங்க
அண்ணலன கூப்பிடுநவன்”

“சரியாக தசான்ன ீர்கள் அக்கா, இவளுங்க தசால்லவில்லல


என்றால் நாம அவங்க இரண்டு நபலரயும் கூப்பிடுநவாம்”
என்றால் மிகலா

“அண்ணிகளா நீ ங்க இப்படி எங்க நமல தகாலல தவறிநயாடு


அலலயுறீங்க” என்று நமகா மூச்சுவிடாமல் அலனத்லதயும்
தசால்லி முடித்தாள்.

“இந்தா தண்ணி குடி மூச்லச நல்லா இழுத்துவிடு அலடத்துக்


தகாள்ளப் நபாகுது, சரி அன்லனக்கு காதல் எதுவும் இருக்கா
என்று நகட்டதற்கு இல்லலதயன்று தசான்ன ீங்க” என்று மிகலா
நகட்க,

“சின்ன அண்ணி எனக்கு காதல் இல்லல அதில்


விருப்பமுமில்லல, அவனாக எலதயாவது நிலனத்துக்
தகாண்டு அலலந்தால், அதற்கு நான் என்ன தசய்ய முடியும்”

“அதுவும் சரிதான் அவன் இவ்வளவு தூரம் உன் பின்னாடி


வந்திருக்கிறான், நீ ங்கள் இதுவலர தசால்லநவ இல்லல”
என்றாள் கமழி

“அண்ணி இவலன நாங்கள் ஒரு தபரிய விடயமாகநவ


நிலனக்கவில்லல, அதான் எங்களுக்கு தசால்லனும் என்று
நதான்றநவ இல்லல” என்று நமகா தசால்ல,

“சரி அவன் உன் பின்னாடிநய லபத்தியக்காரன் மாதிரி


வந்திருக்கிறான், உனக்கு அவன் மீ து காதல் வரநவ இல்லலயா
சினா” என்றாள் மிகலா

“அதான் லபத்தியம் என்று தசால்றீங்கநள, பின்ன எப்படி காதல்


வரும்” என்றாள் சினா

“நமகா இருந்தாலும் நீ அடித்த அடி பத்தாது, அதனால் உங்கள்


அண்ணன்கலள நாலளக்கு கல்லூரிக்கு அனுப்பி லவக்கிநறன்”
என்றாள் மிகலா

“ஐநயா அண்ணி, அப்படிதயல்லாம் எதுவும் தசய்ய நவண்டாம்,


பிரச்சிலன தபரிதாகிவிடும், தசம் முடிய இன்னும் தகாஞ்ச
நாள்தான் இருக்கு, அதற்கு பிறகு அவன் நிலனத்தாலும்
எங்கலளப் பார்க்க முடியாது” நமகாவும் அலதநயச் தசால்ல,

“சரி நிஜமாகநவ உனக்கு விருப்பம் இல்லலதாநன”

“அட 100 சதவதம்


ீ என்லன நம்பலாம் அதில் இஷ்டமில்லல
அண்ணி, கட்டாயத்தினால் வருவதில்லல காதல், மனதில்
ஒட்ட நவண்டும், மனது ஏற்றால்தாநன மூலளக்குள் ஏறும்,
என்லன நம்புங்க அண்ணி”

“நான் சந்நதகப்பட்டு நகட்கவில்லல, உனக்கு விருப்பமில்லாத


வாழ்க்லக அலமந்துவிடக் கூடாதில்லலயா”

“என்னுலடய முடிவில் எந்த மாற்றமுமில்லல எனக்கு நீ ங்கள்


பார்த்து முடிவு பண்ணுங்க நபாதும்”
*********

இரவு முழுவதும் அணன் அலறயிலிருந்து வரநவ இல்லல,


காலல வழக்கம் நபால் கல்லூரிக்கு கிளம்பினான், “அணன்
நாங்களும் கல்லூரிக்கு வருகிநறாம், அந்தப் தபண்லண
நாங்கள் பார்க்க நவண்டும்”

“நான்தான் தவறு தசய்நதன் என்று தசால்றீங்கநள, பிறகு


எதற்கு அவலளப் பார்க்க நவண்டும்”

“நீ தவறு தசய்யவில்லல என்று தசால்கிறாநய அலதப் பற்றி


நபசதான்”

“சரி வாருங்கள், நீ ங்கள் அவளுங்களிடம் நல்லா நகட்கனும்,


யார் பின்னாடி நபானாலும் நகட்கக் கூடாதா”

“சினாவும் நமகாவும் நபருந்திலிருந்து இறங்கியதும் அவர்கலள


அணன் காட்டினான், “வணக்கம் நாங்கள் அணனின் தபற்நறார்,
உங்கள் இருவருடனும் சிறிது நநரம் நபச நவண்டும்”

“என்ன சார் நபசப் நபாறீங்க, எங்கலள மிரட்ட உங்கலள


கூட்டிட்டு வந்தானா”

“ஆமா அத்தலன நபர் முன்னாடி அடிச்சீங்கள்ள, இப்நபா என்


அப்பா அம்மா நகட்பதற்கு பதில் தசால்லுங்க பார்க்கலாம்”
“அணன் அலமதியாக இரு நாங்கள் நபசுநறாம்ல, நாங்கள் நபசி
முடிக்கும் வலர நீ எதுவும் நபசக் கூடாது” என்றார் அமிர்தா

“நமகா நீ யும் அலமதியாக இரு, அவர்கலள நபசவிடு முதலில்


அவங்க நபசட்டும், நீ ங்க தசால்லுங்க சார்”

“என் மகன் நபசியது தவறுதான் அலத அவன் புரிந்து


தகாள்வான் என்று நிலனத்நதாம், அவன் அலதப் பற்றி
நயாசிக்க கூட முயற்சி தசய்யல, அவலனப் தபற்றதற்காக
உங்கள் இருவரிடமும் நாங்கள் மன்னிப்புக் நகட்டுக்
தகாள்கிநறாம்” என்று லகலய கூப்பினர் இருவரும்.

இருவரும் வியந்து பார்க்க, “சார் நீ ங்கள் தபரியவங்க


உங்களுக்கு ததரியாதது இல்லல, தவறு தசய்தவன் அணன்
அவன்தான் மன்னிப்பு நகட்க நவண்டும், அவலன தபற்றதற்காக
உங்கலள நீ ங்கநள தாழ்த்திக் தகாள்ள நவண்டாம்” என்றாள்
சினா

“உங்கள் மகனிடம் தசால்லுங்கள், சினாவுக்கு இதில் துளி கூட


விருப்பமில்லல, இனிநமலும் எங்களுக்கு ததால்லலக்
தகாடுத்தால், நாங்கள் நபாகும் இடநம நவறு, நாங்கள்
கிளம்புகிநறாம் சார், வாடி நபாகலாம்” என்று நமகா சினாலவ
இழுத்துச் தசன்றாள்.

“அப்பா நான் என்ன தவறு தசய்நதன் என்று, எனக்காக


மன்னிப்பு நகட்டீங்க”

“உனக்கு அறிவு என்ற ஒன்று இருந்தால் நிதானமாக நயாசி,


இனிநமலும் அவர்கள் பின்னாடி நீ தசன்றால் எங்கலள
உயிநராடு பார்க்க முடியாது” என்று நபசிவிட்டு அவலன
திரும்பிக் கூட பார்க்காமல் தசன்றனர்.

அத்தியாயம் – 10
அணன் மாலல வட்டிற்கு
ீ வந்ததும், “அப்பா நீ ங்க அவளிடம்
எனக்காக நபசுவங்க
ீ என்று நிலனத்தால், இரண்டு நபரும்
அவளுக்கு ஆதரவாக நபசிட்டு வரீங்க, அவர்கள் யார் கூட
நபானாலும் பார்த்துக் தகாண்டு இருக்கச் தசால்றீங்களா”

“அவர்கள் உன்னிடம்தான் முதலில் நகட்டார்கள், நீ தாநன


முடியாது என்று தசான்நன, அதனால் இன்தனாருவரிடம் உதவி
நகட்டார்கள், இதில் என்ன தவறு இருக்கிறது, ஆபத்து நநரத்தில்
உதவி தசய்பவர்கள்தான் உண்லமயான நண்பர்கள், அலத
அவர்கள் சரியாகநவ தசய்திருக்கிறார்கள்”

“அப்நபா நான் சரியில்லாதவன் என்று தசால்கிறீர்களா”

“அதில் என்ன சந்நதகம் உடம்பு சரியில்லல என்று உதவி


நகட்டதற்கு தசய்யாமல், இப்படி சந்நதக கண் தகாண்டு
பார்க்கும் நீ , ஒரு நண்பனாக இருக்க கூட லாயக்கு இல்லல”

“அப்பா நான் அவலள கல்யாணம் தசய்துக்க நிலனக்கிநறன்,


அவள் எனக்கு மலனவியாக மட்டும் இருந்தால் நபாதும்”

“உனக்கு மலனவியாக இருந்தால் மட்டும் நபாதுதமன்றால் அது


எப்படிப்பா, அவளுலடய உணர்வுகலள நீ புரிந்து
தகாள்ளமாட்நட அப்படிதாநன”

“நீ தான் அவலள கல்யாணம் தசய்து தகாள்ள நிலனக்கிநற,


அவளுக்கு அதில் விருப்பமில்லல, விருப்பமில்லாத ஒரு
தபண்லண நீ எப்படி கட்டாயப்படுத்த முடியும்” என்றாள்
அமிர்தா

“எனக்கு பிடிச்சிருக்கும்மா, இதுக்கு நமல என்னம்மா நவணும்”

“உனக்கு பிடித்திருந்தால் மட்டும் நபாதுமா, அவள் மனதில் நீ


இருக்க நவண்டும், அவளுக்கும் உன்லன பிடிக்க நவண்டும்,
இருவரின் மனதும் ஒருமித்து இருந்தால்தான் வாழ்க்லக
தசார்க்கமாக இருக்கும், இல்லல அநத வாழ்க்லக நரகமாக
மாறும் புரிந்து தகாள்”

“எனக்கு அவலளப் பிடித்திருக்கு, நீ ங்கள் அவள் தபற்நறாரிடம்


வந்து நபசுங்கள், எனக்கும் அவளுக்கும் திருமணம் நிச்சயம்
பண்ணுங்கள்”

“நீ , தான் மட்டும் என்ற சுயநலத்நதாடு இருப்பது


மட்டுமில்லாமல், சந்நதகம் என்ற நபலய சுமந்து தகாண்டு
இருக்கிறாய், இப்படிப்பட்ட உனக்காக நபாய் தபண் நகட்பதில்
எங்களுக்கு துளி கூட விருப்பமில்லல, நகட்கவும் மாட்நடாம்”

“நான் உங்கள் பிள்லள, என் ஆலசலய நிலறநவற்ற


நவண்டுதமன்று நிலனக்கமாட்டீர்களா”

“கண்டிப்பாக நிலறநவற்றுகிநறாம், நீ உன் சுயநலம்,


சந்நதகத்லதவிட்டு மனிதனாக மாறு, அப்தபாழுது உனக்காக
நபசுகிநறாம், இப்தபாழுது நீ அவள் மீ து ஒருவித ஈர்ப்பில்
இருக்கிறாநய தவிர, அவள் மீ து காதல் இல்லல, காதநலாடு
வா அப்தபாழுது உன் ஆலசலய நிலறநவற்றுகிநறாம்”

“அப்நபா எனக்கு அவள் நமல் காதல் இல்லல என்கிறீங்களா,


அவள் பின்னாடி அலலந்தததல்லாம் தபாய்யா”

“கண்டிப்பாக சந்நதகநம இல்லல, நீ உன் குணத்லத மாற்றிக்


தகாள்ளாமல் இப்படிநய இருந்தால், இந்தப் தபண்லண
மட்டுமல்ல, எந்தப் தபண்லணயும் உனக்கு மணமுடிக்க
சம்மதிக்க மாட்நடாம்”

“அப்பா நீ ங்கள் அம்மாவிடம் தசால்லுங்கள், அம்மா நபசுவது


தவறுப்பா”

“உன் அம்மாவின் நபச்சில் எந்த தவறுமில்லல, அமிர்தா


தசான்னதில் எந்தவித மாற்றமுமில்லல” என்றார் அதியமான்,
இருவலரயும் முலறத்துக் தகாண்நட நவகமாக தன் அலறக்குச்
தசன்று கதலவ அலடத்துக் தகாண்டான்.
**********

“என்ன இரண்டு நபரும் சந்நதாஷமாக வந்த மாதிரி இருக்கு,


என்ன விடயம் என்று தசால்ல முடியுமா” என்றான் ஆரன்

“சந்நதாஷம்தான் ஆனால் உங்களுக்கு ஏன் தசால்ல நவண்டு,


முடியாது” என்றாள் நமகா

“ஓ அப்நபா இந்த இடத்லத தாண்டி உள்நள நபாக முடியாது”

“இதுதகல்லாம் பயப்படும் ஆளா நாங்கள், உள்நள நபாக


முடியாததன்றால் தவளியில் தசல்நவாம், எங்களுக்கு ஒரு வடு

இல்லல இரண்டு வடு
ீ இருக்கு”

“அநடங்கப்பா அநத வடு


ீ எங்களுக்கும்தான் என்பலத மறக்க
நவண்டாம், என்னம்நமா நாங்கள் வர முடியாத மாதிரி நபசநற”
என்றான் ஏரன்

“இப்நபா உங்களுக்கு என்ன பிரச்சிலன, நாங்க ஏன்


சந்நதாஷமாக வந்நதாம் என்றுதாநன அலத நீ ங்கள் ததரிந்து
என்ன பண்ண நபாறீங்க”

“அலத நீ ங்கள் மலறத்து என்ன பண்ண நபாறீங்க”

“வாடி சினா நாம இரண்டு வட்டுக்கும்


ீ நபாக நவண்டாம், நவறு
எங்காவது நபாநவாம்”

“நீ நபா, அவலள ஏன் கூப்பிடநற” என்று ஆரன் நகட்க,

“சினா இல்லாமல் நான் எங்நகயும் நபாகமாட்நடன்”

“அட இங்க பாரப்பா கல்யாணம் முடிந்த பிறகு இரண்டு நபரும்


ஒநர வட்டுக்கா
ீ நபாக நபாறீங்க, அப்நபா என்ன தசய்நவ”
என்றாள் கமழி

“ஆமா ஒநர வட்டுக்குதான்


ீ நபாகப் நபாநறாம், இதில்
உங்களுக்கு என்ன சந்நதகம்”

“ஏய் என்னடி உளருகிறாய், அது எப்படி முடியும்” என்றாள் சினா

“நீ அலமதியாக இரு நான் நபசுநறன்ல”

“ஆமா நமடம் நபசும் நபாது, நீ ததால்லலக் தகாடுக்கக் கூடாது,


நீ ங்க நபசுங்க நமடம்” என்றாள் மிகலா

“சரியா தசான்ன ீங்க சின்ன அண்ணி, நாங்கள் கல்யாணம்


பண்ணிக் தகாண்டால் அண்ணன் தம்பிலயதான் பண்ணிக்
தகாள்நவாம்”

“அப்படி வரன் அலமயவில்லல என்றால் என்ன தசய்வங்க



நமடம்” ஏரன் நகட்க,
“தராம்ப சுலபம் அண்ணா, இரண்டு நபரும் ஒநர ஆலளக்
கல்யணம் தசய்துக் தகாள்நவாம்”

“ஐநயா ஏண்டி உனக்கு இப்படிதயாரு நமாசமான எண்ணம்”

“அட என்ன சினா இததல்லாம் நமாசம் கிலடயாது, நமக்கு


கல்யாணமா முக்கியம், நம்முலடய நட்புதான், நட்பா
கல்யானமா நீ நய முடி பண்ணிக்நகா”

ஐநயா என்னடி உனக்கு இப்படிதயாரு விபரீத ஆலச, எதுக்கு


என் நமல உனக்கு தகாலல தவறி”

“உன்லன கல்யாணம் பண்றவன் பாடு தராம்ப கஷ்டம்தான்,


எங்நக இருக்காநனா, எங்கிருந்தாலும் வந்துவிடாநத” என்று
ஆரன் தசால்ல,

“அப்பா இவளுக்கு மட்டும் மாப்பிள்லள நாங்கள் பார்க்கிநறாம்,


சினாவுக்கு நீ ங்கள் பாருங்கள்” ஏரன் தசால்ல,

“தபரியண்ணா இப்நபா என்ன உங்களுக்கு, நாங்கள் ஏன்


சந்நதாஷமாக வந்நதாம் என்றுதாநன, அது ஒன்றுமில்லல
அலஸதமண்ட் முடித்துவிட்நடாம், இனிநமல் படிக்க
நவண்டியதுதான், அதுக்குதான் சந்நதாஷம், தயவு தசய்து
நீ ங்கள் மாப்பிள்லள பார்க்காதீங்க அண்ணா”
“ஏண்டி எகிறினால் ஒநரடியா எகிறுநர, இல்லலதயன்றால்
ஒநரடியா காலில் விழுநற வாடி” என்று நபாகும் நபாது
இருவரும் கமழிலயயும், மிகலாலவயும் உள்நள வரச் தசால்லி
கண்லண காட்டிச் தசன்றனர்.

சிறிது நநரம் கழித்து இருவரும் உள்நள தசல்ல, “என்ன நமகா


எதற்கு உள்நள வரச் தசான்ன ீங்க” என்றாள் கமழி

“அண்ணி” என்று ததாடங்கி அணன் தபற்நறார் வந்து தசன்ற


விபரங்கள் அலனத்லதயும் தசால்ல, “ஆச்சரியமாயிருக்கு இந்த
காலத்தில் இப்படிதயாரு மனிதர்களா, அதுதான் உங்களின்
சந்நதாஷமா” என்றாள் மிகலா

“ஆமா சின்ன அண்ணி இனிநமல் அவன் ததால்லல எங்களுக்கு


இருக்காது இல்லலயா, அதான் சந்நதாஷம்” என்றாள் சினா

“ம்ம்… நமலும் பிரச்சிலன வராமல் இநதாடு முடிந்தநத, தபரிய


விடயம்தான், சரி இனிநமல் படிக்கும் நவலல பாருங்கள்” என்று
இருவரும் தவளியில் தசன்றனர்.

அலறயிலிருந்து அவர்கள் வருவலதப் பார்த்த நுவலி, “இரண்டு


நபரும் இங்க வாங்க” என்றார்

“என்ன அத்நத எதுக்கு கூப்பிட்டீங்க” என்று கமழி நகட்க,

“உங்கள் இருவலரயும் எதுக்கு உள்நள வரச் தசான்னாளுங்க”


“அத்நத அவங்க வரச் தசால்லவில்லலநய, நாங்கள்
சாதரணமாகதான் நபாநனாம்”

“அவளுங்க இரண்டு நபரும் கண்ணால், உங்கலள கூப்பிட்டலத


நாங்கள் பார்த்நதாம், எலதயும் மலறக்காமல் தசால்றீங்களா”
ஏரன் நகட்க,

“நவறு வழியில்லல தசால்லிதான் ஆகநவண்டும்” என்று கமழி


தசால்ல, இருவரும் நடந்தலத தசால்லி முடித்தனர்.

“நல்ல தபாறுப்புள்ள தபற்நறார்கள், தன் பிள்லள தசய்தது


தவறு என்று ததரிந்ததும் அதற்காக நநரில் வந்து மன்னிப்பு
நகட்டு இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு தபரிய
மனதுதான்” என்றார் சவிகரன்.

“என்னங்க அவர்கலள பாராட்டிக் தகாண்டு இருக்கீ ங்க, நம்ம


மகள்கலளப் பார்த்து கீ ழ்தரமாக நபசியிருக்கான், அவலன நாம்
தட்டிக் நகட்க நவண்டாமா”

“நவண்டாம் நுவலி அவன் தபற்நறார்கள் அவனுக்காக


மன்னிப்பு நகட்டுவிட்டார்கள், இனிநமல் நாம் அவனிடம்
பிரச்சிலன பண்ணினால் அவர்களின் நல்ல மனலத
கஷ்டப்படுத்துவது நபாலாகும், இலத இநதாடு விடுவதுதான்
நல்லது”
“சரிங்க நம்ம தபாண்ணுங்களுக்காக, நாம்
தசல்லவில்லலதயன்றால், அவன் திரும்ப ததால்லல தகாடுக்க
மாட்டான் என்று என்ன நிச்சயம்”

“அவன் வரமாட்டான், அவர்கள் அவலன வரவிட மாட்டார்கள்,


அப்படிநய வந்தாலும் அதற்கு பிறகு நான் என்ன தசய்ய
நவண்டுதமன்று நயாசிப்நபாம்”

“உங்களுக்கு ததரிந்து இருக்குல்ல இலத ஏன் முன்னாடிநய


எங்களிடம் தசால்லவில்லல, அவலன நாங்கள் முதலிநலநய
கவனித்திருப்நபாம்ல” என்றான் ஏரன்

“அத்தான் எங்களுக்கு முன்னாடிநய ததரியாது, நநற்றுதான்


ததரியும் அதுவும் அவர்கள் முகம் சரியில்லலதயன்று நகட்க
நபாய்தான் தசான்னார்கள்”

“இன்று என்ன நடக்கிறது என்று ததரிந்து தகாண்டு உங்களிடம்


தசால்லனும் என்றிருந்நதாம், அதான் நீ ங்கநள
கண்டுபிடித்துவிட்டீர்கநள, ஆந்லத கண்” என்றாள் கமழி.

“ம்ம்…. அப்படிதயன்றால் ஆந்லத கண் எங்களுக்கில்லல,


கண்டுபிடித்தது நாங்கள் இல்லல அம்மாதான், அவர்கள்
தசான்ன பிறகுதான் எங்களுக்நக ததரியும், அதான் நீ ங்கள்
தவளியில் வரும் வலர அலமதியாக இருந்நதாம்”

“எனக்கு ஆந்லதக் கண்ணா நல்லா பாருடி”


“அத்நத வயசானாலும் உங்கள் கண்ணழகு யாருக்கு அத்நத
வரும், என்னக்கா”

“ஆமா மிகலா அத்லதநயாட கண்கள் முன்னாடி நம் கண்கள்


ஒன்றுமில்லல வசீகரிக்கும் கண்கள் இல்லலயா
அத்லதநயாடது”

“ஏன்மா எனக்கு பழலசதயல்லாம் ஞாபகப்படுத்தறீங்க, எனக்கு


இளலம திரும்பிடப் நபாகுதுமா” என்றார் சவிகரன்

“நபாதும் உங்கள் நடிப்தபல்லாம் மருமகள்கலள காப்பாற்ற


நாடகமா”

“ஓ கண்டுபிடித்துவிட்டாயா, தராம்ப அறிவுதான்மா உனக்கு”


நுவலி முலறக்க,

“ஏரன் மாப்பிள்லளகள் விபரங்கள் தகாடுத்து விசாரிக்கச்


தசான்நனன்ல என்ன ஆச்சு”

“அப்பா அவர்கள் இருப்பது லண்டனில் இந்தியாவில் இல்லல,


எங்கள் இருவருலடலய நண்பர்களும், அவர்கள் இருக்கும்
அநத ஏரியாவில் அருகில்தான் இருக்கிறார்கள், எல்லா
விபரங்களும் தமயில் பண்ணிட்நடாம், எப்படியும் அவர்கள்
விசாரித்துச் தசால்ல பத்து பதிலனந்து நாட்களாவது ஆகும்”
“சரி சரி நல்லா விசாரிக்கச் தசால்லு, பின்னாடி எந்த
பிரச்சிலனயும் வரக் கூடாது, நம் பிள்லளகளின் வாழ்க்லக,
அலத ததளிவாக அவர்களிடம் தசால்லிவிடு சரியா”

“இது அவங்களுக்கு ததரியாதாக்கும், நபச்லச மாற்றினால்


விட்டுவிடுநவன் என்று நிலனத்தீங்களா, எப்படியும் இரவு
உள்நளதாநன வரனும் அப்நபாது பார்த்துக் தகாள்கிநறன்”

“அப்பா உங்களுக்கு எங்களுலடய அனுதாபம் கலந்த


வாழ்த்துகள்” என்றனர் ஏரனும் ஆரனும்,

“ஏண்டா உங்கள் தபாண்டாட்டிகள் மாட்டிக்க கூடாதுனு ஆதரவு


தகாடுத்தா, எனக்கு நீ ங்கள் வாழ்த்துச் தசால்றீங்களா”

“மாமா நீ ங்கள் கவலலப்படாதீங்க, நாங்கள் இருக்நகாம்ல,


எங்களுக்காக நீ ங்க வரும் நபாது, உங்களுக்காக நாங்க
வரமாட்நடாமா, உள்நள ஏதாவது என்றால் தசால்லுங்கள்
மாமா” என்றாள் கமழி

“என்னம்மா பண்ணுவங்க
ீ உங்க அத்லதலய”

“அத்லதலய ஒன்றுநம தசய்யமாட்நடாம் மாமா, உங்க குரல்


நகட்டது தவளியில் தபரிய பூட்டா நபாட்டுருநவாம்
அவ்வளவுதான்”

“நல்ல மருமகளுங்க உங்கலள மாதிரி மருமகளுங்க


இருந்தால், நாங்க மாமனார்கள் தராம்பநவ நல்லா இருப்நபாம்,
நல்லா வருவங்கம்மா
ீ வருவங்க”

அத்தியாயம் – 11
“சினா அணன் திருந்திவிட்டானா, நாம் பாதி தூரம் நடந்து
வந்துவிட்நடாம், அவன் ஆலளநய காநணாம்”

“இப்நபா எதுக்கு நீ அவலன நதடுநற, அவன் வராததால் உனக்கு


எதுவும் கஷ்டமாக இருக்கா தசால்லு”

“ம்ம்….. கஷ்டமாக இருக்கு என்று தசான்னால், நீ என்ன பண்ண


நபாநற”

“அவலனப் நபாய் வரச் தசால்கிநறன், நீ வராமல் நமகா


தராம்பவும் நவதலனப் படுறா, அதனால் வா அணன் என்று”

“யார் நீ அவலனப் நபாய் கூப்பிட நபாநற, அவன் பின்னாடிதான்


வருகிறான் எங்நக கூப்பிடு, நீ கூப்பிடறியா, இல்லல நான்
கூப்பிடவா”

“ஐநயா, நவண்டாம் ஓடும் பாம்லப காதில் விட்டுக் தகாள்வது


நபால் ஆகும்” என்று நவகமாக திரும்பி பார்த்தாள், அங்கு
யாலரயும் காநணாம், “என்னடி யாலரயும் காணும்”

“ம்ம்….. பயம் இருக்குல்ல, அப்நபா எதுக்கு வரப்


ீ நபச்சு உனக்கு”
“நபாடி தகாஞ்ச நநரத்தில் பயந்நத நபாய்ட்நடன், சரி விடு
நதலவயில்லாமல் அவன் நபச்சு எதுக்கு”

“ஆமா சினா தசம் முடிந்து ஆசியராக நவலல பார்க்கனும்


என்று தசால்லிட்நட, எந்த பள்ளியில் என்று முடிவு
பண்ணிட்டியா, இப்நபாநவ விண்ணப்பமும், பநயாநடட்டாவும்
தகாடுத்தால்தான், நமக்கு ஜூன் மாதம் நவலல கிலடக்கும்”

“நாம் படித்த புனித அன்னம்மாள் நமல்நிலலப்பள்ளியில்தான்,


விண்ணப்பமும் பநயாநடட்டா தயார் பண்ணிட்நடன் தகாடுக்க
நவண்டியது மட்டும்தான், அடுத்த வாரத்திலிருந்து தசம்க்கு
ஒருவாரம் விடுமுலற இருக்குதாநன, அதில் ஒரு நாள் நபாய்
தகாடுத்துவிடலாம்” என்று அவர்கள் நபசிக் தகாண்டிருக்கும்
நபாநத அணன் லபக்கில் அவர்கலள தாண்டிச் தசல்ல,
இருவரும் ஒருவலர ஒருவர் பார்த்துச் சிரித்துக் தகாண்டனர்.

“சினா இனிநமல் வரமாட்டான் லபக்லக அங்நக நிறுத்துபவன்,


லபக்நகாடு உள்நள தசல்கிறான்’

“ஒரு நாள் தசல்வலத லவத்து முடிவு பண்ண நவண்டாம்


நமகா, தபாறுத்திருந்து கவனிப்நபாம்” ஆனால் வாரம்
முழுவதும் அவர்கள் கவனித்துவிட்டனர், அணன் அவர்கள்
பக்கம் வரநவ இல்லல.

அலதக் கண்ட இருவருக்குநம வியப்பாக இருந்தாலும், “சினா


அணன் திருந்திவிட்டானா, இல்லல அவங்க அம்மா அப்பா
தசால்லுக்கு கட்டுப்பட்டு இருக்கிறானா” சினாவிடமிருந்து
எந்தவித பதிலும் வரவில்லல, “ஏய் சினா உன்லனதாநன
நகட்கிநறன் பதில் தசால்லாமநல வருகிறாய்”

“ம்ம்……. என்ன நகட்டாய், நான் கவனிக்கல”

“என்ன சினா நயாசலனயில் இருக்நக, ஏன் உன் முகம்


டல்லடிக்குது, நல்லாதாநன இருந்நத”

“நமகா என்னனு ததரியல மனதில் ஏநதா அழுத்தமா இருக்கு,


நான் எலதநயா மிஸ் பண்ணுவது நபாலிருக்கு”

“என்ன ஆச்சு சினா தசம் நிலனத்து பயப்படுறியா, இல்லல


கல்லூரிவிட்டு நபாகப் நபாநறாம் என்று நயாசிக்கறியா, நீ
அதுக்தகல்லாம் பயப்பட மாட்டிநய”

“எனக்கு என்ன தசால்லனு ததரியலடி, எலத நிலனத்தும்


பயமில்லல”

“ம்ம்…… வட்டில்
ீ வந்து நால்லா தூங்கி ஓய்தவடு எல்லாம்
சரியாகும், நானும் உன் கூடநவ வந்து உன்லன தூங்க
லவத்துவிட்டு தசல்கிநறன்” அவள் கூடநவ வந்து சினா
தூங்கியதும் அவலளப் பார்த்துக் தகாண்நட, “என்ன ஆச்சு
இவளுக்கு ஒரு நாளும் இப்படி இருந்தது இல்லலநய” என்று
நயாசித்துக் தகாண்நட நின்றிருந்தாள்.
“என்ன நமகா உன் நதாழி உறங்குவலதநய பார்த்துக்
தகாண்டிருக்கிறாய்”

“ஒன்றுமில்லல சின்ன அண்ணி சினா மனது சரியில்லல என்று


தசான்னா, எப்பவும் அவள் இப்படி தசால்லிப் பார்த்ததில்லல,
அதான் ஏன் என்று நயாசிக்கிநறன்”

“நன்றாக தூங்கி எழட்டும், தசம்க்கு இரவு முழுவதும் கண்


விழித்து படிக்கிறீங்க இல்லலயா, அதனால் அப்படி இருக்கும்,
நீ யும் நபாய் தகாஞ்ச நநரம் தூங்கு”

“சரி சின்ன அண்ணி, நான் வட்டில்


ீ நபாய் தூங்கநறன், நான்
இங்கிருந்தால் அவள் சரியா தூங்க மாட்டாள்” என்று
கிளம்பினாள்.

மிகலாவும் அவள் தசல்வலத பார்த்துவிட்டு, சினாலவப்


பார்த்தாள் ஒன்றும் புரியாமல், “அவள் எழுந்ததும் நகட்டுக்
தகாள்ளலாம்” என்று மனதில் நிலனத்துக் தகாண்நட
தசன்றாள்.

“மிகலா அம்மா அப்பா எங்நக”

“பின்னாடி நதாட்டத்தில் இருக்காங்க, ஏன் என்ன ஆரன்,


கூப்பிடவா”

“ஆமா கூப்பிடு அப்படிநய அண்ணிலயயும் கூப்பிடு”


அலனவரும் வரவும் ஏரனும் தவளியில் தசன்றவன் வந்தான்,
“என்ன ஆரன் எதுக்கு நபான் பண்ணி என்லன வர தசான்நன”
என்று ஏரன் நகட்க, எல்நலாரும் அவலனநய பார்த்தனர்.

“சினாவுக்கு நமகாவுக்கும் பார்த்த மாப்பிள்லளகள் பற்றி


விசாரிக்கச் தசால்லியிருந்நதாம் இல்லலயா, என் நண்பன்
விசாரித்துவிட்டு மின்னஞ்சல் அனுப்பி இருக்கான்”

“ம்ம்… உன் நண்பன் என்னப்பா தசால்லியிருக்கான்” என்றார்


சவிகரன்

“அப்பா மப்பிள்லளகள் இருவருநம தசாக்கத் தங்கம் என்று


தசால்லியிருக்கான்”

“என்னடா தசால்நற புரியும்படி தசால்லுடா” என்று ஏரன் நகட்க,

“அண்ணா அவர்களுக்கு எந்தவித தகட்ட பழக்கங்களும்


கிலடயாது, அவர்கள் தவளிநாட்டில் இருந்தாலும் இரண்டு
நபருநம தரம் குலறயாத தசாக்கத் தங்கங்கள், உங்கள் இரு
தங்லககலளயும் எந்த பயமுமில்லாமல் தாராளமாக
மணமுடித்துக் தகாடுக்கலாம் என்று தசால்லியிக்கான்”

“ம்ம்…….. நன்றாக விசாரித்தார்களா, நமநலாட்டமாக பார்த்து


விசாரித்திருந்தால் எதுவும் ததரிய வாய்ப்பில்லல” என்றார்
நுவலி
“சரிதான் அம்மா நானும் அவனிடம் அலதநயதான்
நகட்டிருந்நதன், அவர்கள் நவலல பார்க்கும் நிறுவனம்
முதற்தகாண்டு எல்நலாரிடமும் ததளிவாக விசாரித்துதான்
தசால்லியிருக்கான்”

“ஏரன் உன் நண்பர்கள் எதுவும் தசய்தி தகாடுத்திருக்கிறார்களா”


என்றார் சவிகரன்

“நான் இன்னும் மின்னஞ்சல் பார்க்கவில்லலப்பா, இநதா


இப்நபாநத பார்க்கிநறன்”, என்று பார்த்தான் ஏரன்

“அப்பா அவனும் ஆரன் நண்பன் தசான்னலதநயதான்


தசால்லியிருக்கான், அதுமட்டும் இல்லலப்பா, நம்ம ஏற்றுமதி
நிறுவனத்திலும் தசால்லியிருந்நதன் அவர்கள் பிலரநவட்
டிதடக்டிவ் மூலமாக விசாரித்து இருக்காங்க, அவங்கநளாட
ரிப்நபார்ட்டிலும் அலதநயதான் தசால்லியிருக்காங்க, இருவரும்
லண்டனில் இருந்தாலும் அங்குள்ள கலாச்சாரத்துக்கு மாறநவ
இல்லலயாம்”

“தராம்ப சந்நதாஷமாக இருக்கிறது அவர்கலளப் பற்றி நகட்கும்


நபாது, என்னங்க உங்கள் நண்பரிடம் நபசுங்கள், இருவரும் நம்
தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டால் இங்கு அவர்கள் என்ன நவலல
பார்க்க நபாகிறார்கள் என்று ததரிந்து தகாள்ளுங்கள்” என்றார்
நுவலி
“மாமா அப்படிநய வட்நடாடு
ீ மாப்பிள்லளகளாக வருவது
பற்றியும் நபசிவிடுங்கள் மாமா” என்றாள் கமழி

“அவர்கள் எப்நபாது இந்தியா வருகிறார்கநளா, அன்று நல்ல


நாள் பார்த்து சிம்பிளாக நிச்சயதார்த்தம் பண்ணிவிடலாம்”
என்றார் நுவலி

“மாமா உங்கள் நண்பரிடம் இதில் சம்மதமா என்று


நகட்டுவிடுங்கள், அதற்கு பிறகு சினா நமகாவிடம்
மாப்பிள்லளகளின் புலகப்படம் காட்டி அவர்கள்
விருப்பத்லதயும் நகட்டுவிடலாம்” என்றாள் மிகலா

“சரிமா இப்நபாநத நகட்கிநறன்” என்று இளம்பரிதிலய


லகநபசியில் அலழத்தார் சவிகரன்.

“பரிதி நான் சவிகரன் நபசநறன்டா, உன் மகன்களுக்கு


தபாண்ணு பார்க்கச் தசான்நனல்ல, அலதப் பற்றி நபசதான்
கால் பண்ணிநனன், இப்நபாது உன்னிடம் நபசலாமா”

“நான் உன் மாந்நதாப்பு பக்கத்தில்தான் இருக்நகன்டா, ஒரு


நவலலயா இந்தப் பக்கம் வந்நதன், உன் வட்டுக்கு
ீ வரட்டுமா”

“என்னடா என் வட்டிற்கு


ீ வர உத்தரவு நகட்கிநற, வாடா நான்
காத்திருக்கிநறன்”

“சரிடா இன்னும் அலரமணி நநரத்தில் வந்துவிடுகிநறன்” என்று


லகநபசிலய அலணத்தார்.

“கமழி இளம்பரிதி வட்டுக்நக


ீ வருகிறானாம், எதுக்கும்
சினாலவயும் நமகலாலவயும் தயார் பண்ணுங்கள்,
ஒப்பலனகள் எதுவும் நவண்டாம், வட்டில்
ீ இருப்பது நபாலநவ
இருக்கட்டும்” என்றார் சவிகரன்

“சரி மாமா அவளுங்க என்ன ஏதுனு நகட்பாளுங்கநள என்ன


மாமா தசால்ல”

“இப்நபாலதக்கு எதுவும் தசால்ல நவண்டாம், என்னுலடய


நண்பன் என்று மட்டும் அவர்களிடம் தசால்லுநவாம், அவனின்
முடிவு என்ன என்று ததரிந்து தகாண்டு பிறகு இவர்களிடம்
தசால்லிக் தகாள்ளலாம்”

“ஆரன் நமகலா வட்டுக்கு


ீ நபாய்ட்டா, நீ நபாய் அவள் அம்மா
அப்பாவிடம் விடயத்லத கூறி அவர்கலள இங்நக அலழத்து
வா, மிகலா அவருக்கு நதநீ ர் திண்பண்டங்கள் தயார் தசய்”
என்றார் நுவலி

எல்நலாரும் அவரவர் நவலலகலளச் தசய்ய தசன்றனர். நமகா


அம்மா அப்பாவும் வந்துவிட்டனர், இளம்பரியும் தசான்னது
நபாலநவ அலர மணி நநரத்தில் வந்துவிட்டார், சவிகரன்
அவலர உள்நள அலழத்து வட்டில்
ீ எல்நலாலரயும்
அறிமுகப்படுத்தினார்.
“என்னடா சவிகரா மகன்களுக்கு தபாண்ணு பார்த்திருக்நகன்
என்நற யாருடா விபரங்கள் தசால்லு”

“நவற யாருமில்லலடா என் மகளுங்கள்தான், சினாமிகா,


நமகா, இருவரும் சிறு வயதிலிருந்நத இலணப்பிரியா
நதாழிகள், ஒநர வட்டில்
ீ மருமகள்களாக நபாகனும் என்று
அவர்களுலடய ஆலசயும், எங்களுக்கு அவர்கலள
எங்களுடநன லவத்துக் தகாள்ள ஆலச, அதான் வட்நடாடு

மாப்பிள்லள நதடிக் தகாண்டிருந்நதாம், நீ உன் பிள்லளகலளப்
பற்றிச் தசான்னதும் வட்டில்
ீ நபசிநனன் அவர்களுக்கும்
பிடித்துவிட்டது” என்றார் சவிகரன்

இளம்பரிதி சவிகரலனநய பார்க்க, “என்னடா அப்படிப்


பார்க்கிநற, உனக்கு இஷ்டமில்லல என்றாலும் தசால்லிவிடு,
எனக்கு எந்த வருத்தமும் இல்லலடா”

“அதிக்கில்லலடா நீ திடீதரன்று நகட்கவும் என்ன பதில்


தசால்லதவன்று ததரியவில்லல, தகாஞ்சம்
அதிர்ச்சியாயிட்நடன், சரி என் மருமகள்கலள நீ இன்னும்
காட்டநவ இல்லலநய”

“நடய் இளம்பரிதி நிஜமாதான் தசால்றியா, உனக்கு சம்மதமா


மகன்களிடம் நகட்க நவண்டாமா”

“நான் இன்நற அவர்களுக்கு விடயத்லத தசால்லிவிடுகிநறன்,


இன்னும் ஒரு மாதத்தில் அவர்கள் இந்தியா வருகிறார்கள்,
அப்நபாது என் மருமகள்கலள பார்த்துக் தகாள்ளட்டும்,
அவனுங்க எதிர்பார்த்தது எல்லாம் இங்நக இருக்நக கசக்கவா
தசய்யும்”

“கமழி அவர்கள் இருவலரயும் கூப்பிடு” என்க, “சினா நமகா


இவர் என்னுலடய பால்ய சிநநகிதன் இளம்பரிதி, தவகுநாட்கள்
கழித்து இப்நபாதுதான் சந்தித்நதாம்” என்று சவிகரன் தசால்ல,

இளம்பரிதி தமதுவாக சவிகரனின் காதில், “என்


மருமகள்களிடம் விடயம் என்னதவன்று தசால்லவில்லலநயா”
என்க, “ஆமாம் உன்னுலடய முடிவு என்னதவன்று ததரிந்து
தகாண்டு தசால்லலாம் என்று நிலனத்நதாம்”

“என்ன அங்கிள் நாங்க வணக்கம் தசால்வலத கூட


கவனிக்காமல், அப்பா காதில் என்ன கடிக்கறீங்க” என்றாள்
நமகா

“உன் அப்பா காது என்ன ஆட்தடலும்பா கடித்து ருசிப்பதற்கு”

“ம்ம் உங்கலளப் பார்த்தா ஆட்தடலும்லப எல்லாம் ருசி


பார்க்கும் ஆள் நபால ததரியவில்லலநய, டிஸ்கவரில
பூச்சிகலள எல்லாம் தின்பாநர பியர் கிரில்ஸ் அவலர மாதிரி
இருக்கீ ங்க, அதான் அப்பா காது உங்களுக்கு அப்படி
ததரிவிட்டநதா கடிக்கறீங்க நபால என்று நிலனத்நதன்”

“ஏன்மா என்லனப் பார்த்தா காட்டுவாசி மாதிரியா இருக்கு”


“ச்ச….. ச்ச…. காட்டுவாசிகலள உங்களுக்கு சமமாக நிலனக்க
கூடாது, அவர்கள் உங்கலளவிட அழகாக இருப்பாங்க அங்கிள்”

“ஏண்டா சவிகரா, நான் அந்த அளவுக்கு நமாசமாவாட


இருக்நகன்”

“என்ன அங்கிள் நான் தசால்வதில் நம்பிக்லக இல்லலயா,


கண்ணாடி எடுத்துட்டு வரட்டுமா” இவள் நபசுவலதக் நகட்டு
எல்நலாரும் சங்கடத்தில் தநளிய,

“என்ன யார் முகமும் சரியில்லலநய, அப்பா உங்க பால்ய


சிநநகிதர் என்ன பண்ணாங்க எல்லாம் திருதிருனு
முழிக்கறீங்க”

“ஏய் நான் ஒன்றும் பண்ணவில்லலம்மா, அவன்தான் என்லன


அலழத்து வந்து முழிப்பிதுங்க லவத்துக் தகாண்டிருக்கிறான்”

“அங்கிள் எங்க அப்பா அப்படிதயல்லாம் இல்லல, நீ ங்கதான்


என்னநமா பண்ணியிருக்கீ ங்க”

“நான் அவனிடம் நகட்டது ஒன்நற ஒன்றுதான், என்


மருமகள்கள் இருவலரயும் கூட்டிட்டு வா பார்க்கனும் என்நறன்,
ஒரு மருமகளிடம் வாய் தகாடுத்து மாட்டிக் தகாண்நடன்,
இன்தனாரு மருமகள் வாய் திறந்தால் என்ன நடக்குதமன்று
ததரியவில்லலநய”
“மருமகள்களா…..ஆ……ஆ……ஆ” என்று சினாவும் நமகாவும்
ஒருவலர ஒருவர் பார்த்துக் தகாள்ள……..

அத்தியாயம் – 12
“ஓ நீ ங்க மருமகள்கலள பார்த்தால் நபாதுமா, நாங்க உங்கள்
மகன்கலள பார்க்க நவண்டாமா, முதலில் உங்கள் மகன்கலள
பாக்கிநறாம், பிறகு உங்கலள மாமனாரா ஏற்றுக் தகாள்வதா
நவண்டாமா என்று நயாசிக்கிநறாம்”

“ஏய் நமகா அலமதியா இருடி, மானத்லத வாங்கதடி அவங்க


ஏதாவது நிலனத்துக் தகாள்ளப் நபாறாங்க” என்றாள் சினா

“என்ன மருமகள்கள் இருவரும் காலத கடிச்சிக்கறீங்க”

“அது ஒன்றுமில்லல, உங்கள் மகன்கலள நநரில் பார்க்கனும்


என்றில்லல, புலகப்படம் இருந்தால் கூட நபாதும் என்கிறாள்
சினா”

“ஏய் என்னடி உளருகிறாய் சும்மா இருடி” என்க,

“அவ்வளவுதாநன” என்று தான் லகயில் லவத்திருந்த


லபயிலிருந்து புலகப்படங்கலள எடுத்துக் தகாடுத்தார்
இளம்பரிதி

இருவரும் புலகப் படங்கலள பார்க்க, “இவங்க தராம்ப சாது


மாதிரி இருக்காங்க, இவங்க சினாவுக்கு சரிபட்டு
வரமாட்டாங்க, இவளும் அலமதி அவங்களும் அலமதி
என்றால் ஒநர நபாராக இருக்கும், இவங்க பயங்கர
நசட்லடக்காரங்க, இவங்க எனக்தகன்றால் ஒநர யுத்த களமாக
இருக்கும், அதனால் நசட்லடக்காரங்க சினாவுக்கு, சாது எனக்கு
என்ன ஓநகவா சினா”

“அச்சநசா ஏண்டி இப்படி பண்நற முதலில் புலகப்படங்கலள


அப்பாவிடம் தகாடு” என்றாள் சினா

இளம்பரித் கலகலதவன சிரிக்க, “நடய் சவிகரா, எனக்கு


மருமகள்கலள தராம்ப பிடித்துவிட்டது, நமகா என் மூத்த
மருமகள், சினா என் இலளய மருமகள்”

“என்னடா தசால்நற எனக்கு ஒன்றும் புரியல”

“சவிகரா என் மருமகள் இருவரும் தராம்ப புத்திசாலிகள், நமகா


சாது என்று தசான்னது, என் மூத்த மகன் அபிநஷக்,
நசட்லடக்காரன் என்று தசான்னது, என் இலளய மகன்
அபிநலஷ், இப்நபாநத என் மகன்களிடமும் நபசிவிடுகிநறன்”
என்று அவர் லகநபசிலய எடுத்துக் தகாண்டு தவளியில்
தசல்ல,

“நமகா அடங்க மாட்டியா, யாரிடம் எப்படி நபசுவது என்று


ததரியாதா, தகாஞ்ச நநரம் அலமதியாக இருக்காம இப்படி
நபசுகிறாய் அவரிடம்” என்றாள் கமழி
“தபரியண்ணி நான் இப்நபாது அலமதியாக காட்டிவிட்டு,
திருமணம் முடிந்தபின் நபசினால் பிரச்சிலன வராதா, நான்
இப்படிதான் என்று இப்நபாநத ததரிந்து தகாள்ளட்டுநம”

“அதுக்கு தராம்ப ஓவரா அவலர கலாய்க்கிநற, அவர் ஏதாவது


தவறாக புரிந்து தகாண்டிருந்தால்” என்று நமகா அம்மா
அவலள கடிய,

“நமகாலவ எதுவும் தசால்ல நவண்டாம், இளம்பரிதி எப்பவும்


ஜாலியாக இருக்கதான் நிலனப்பான், அதான் நமகா நபசியதும்
அவனுக்கு தராம்ப பிடித்துவிட்டது, அவன் தவறாக
நிலனக்கமாட்டான்” என்றார் சவிகரன்.

“என்னம்மா நமகா ஏன் இப்படி உனக்நக நல்லாயிருக்கா தாயீ,


உங்களுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்லளகள் எங்கு
இருக்கிறார்கள் என்று ததரியுமா லண்டனில்” என்றான் ஆரன்

“என்னது லண்டனா, அப்பா நாங்க அங்தகல்லாம்


நபாகமாட்நடாம்” என்றாள் நமகா

“அப்பா ஏன்பா தவளிநாட்டில் மாப்பிள்லள பார்த்தீங்க,


எங்களுக்கு நவண்டாம்பா” என்றாள் சினா

“அததல்லாம் முடியாது எங்களுக்கு பிடித்துவிட்டது,


நீ ங்கள்தாநன தசான்ன ீங்க, எங்களுக்கு எந்த வரன்
பார்த்தாலும் ஓநக என்று, இப்நபாது நவண்டாதமன்றால் எப்படி”
என்றார் நுவலி

“அதுதாநன மாப்பிள்லளகள் மிகவும் அழகாக இருக்கிறார்கள்,


நல்ல நவலல சம்பளம், எந்த பழக்கமும் இல்லல, இன்னும்
ஒரு மாதத்தில் இங்நக வருகிறார்கள், வந்ததும் சிம்பிளாக
நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு, அடுத்த நாநள கல்யாணமும்
முடிக்கலாம் என்று முடிவு தசய்திருக்கிநறாம்” என்றாள் மிகலா

“ஆமாம் கல்யாணம் முடிந்த லகநயாடு, உங்கலள லண்டனுக்கு


அலழத்துச் தசன்றுவிடுவார்கள்” என்றான் ஏரன்

“அப்பா உங்கலளதாநன மாப்பிள்லள பார்க்கச் தசான்நனாம்,


நீ ங்கள் ஏன் அண்ணன்கலள பார்க்கச் தசான்ன ீங்க, அதான்
இப்படி பார்த்து இருக்காங்க, நாங்கள் நபாகமாட்நடாம்” என்று
நமகா தசால்ல,

“அப்பா ஏன்பா இப்படி எங்களுக்கு தவளிநாடு


பிடிக்கவில்லலப்பா” என்று சினா தசால்ல இருவரின்
கண்களும் கலங்க,

லகநபசியில் நபசிவிட்டு உள்நள வந்த இளம்பரிதி, இருவரின்


முகத்லதயும் பார்த்துவிட்டு, “என்ன மருமகளுங்க முகம்
சரியில்லலநய, அதற்குள் என்ன ஆயிற்று” என்றார்.

“உன் பிள்லளகள் தவளிநாட்டில் நவலல பார்ப்பதால்


நவண்டாம் என்கிறார்கள்” என்று கண்ணடிக்க,

“என்னம்மா இப்படி தசால்லிட்டீங்க, நானும் பிள்லளகளிடம்


நபசிட்நடன் அவனுங்களும் ஓநக தசால்லிட்டாங்க, நீ ங்க
நவண்டாம்னு தசால்றீங்க இப்நபா என்ன தசய்ய”

“இப்நபா என்ன கல்யாணமா முடிந்துவிட்டது, நபசியிருக்கீ ங்க


அவ்வளவுதாநன” என்றாள் நமகா

“ஆமா என்ன அதுவும் சரிதான், ஆனால் எனக்கு உங்கள்


இருவலரயும் தராம்ப பிடித்துவிட்டது, அதனால் என்னால்
முடியாது, நான் என் பிள்லளகளுக்கு உங்கலள மணமுடித்நத
தீருநவன்”

“அப்பா பிடிக்கவில்லல என்று தசால்நறாம், அப்புறம் என்ன


முடித்நத தீருநவாம், ஒண்ணு அவங்க இரண்டு நபரும் இங்நக
வட்நடாடு
ீ மாப்பிள்லளயா வரனும், இல்லல எங்களுக்கு நவற
பாருங்க”,

“ஏய் நமகா என்ன நபசநற நீ , வட்நடாடு


ீ மாப்பிள்லளயா
அததல்லாம் முடியாது” என்று நுவலி தசால்ல,

“அம்மா அப்நபா எங்களாலயும் முடியாது, நாங்கள் இந்த


கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்நடாம்” என்று சினா தசால்ல,

“சவிகரா இதுக்கு நமல நபசினால், நான் உருப்படியா தவளியில்


நபாக முடியாது நீ நய தசால்லிவிடு”

சவிகரன் அவர்கள் வட்நடாடு


ீ மாப்பிள்லளயாக
வருவதிலிருந்து, அலனத்து விபரங்கலளயும் தசால்ல,
இருவரும் மகிழ்ச்சியில் துள்ளினர்,

“சவிகரா இரண்டு மருமகள்களும், இப்படி நபார்க் தகாடி


தூக்கறாங்க, கல்யாணத்திற்கு பிறகு என் நிலலலம என்னடா
ஆகும்”

“ஒன்றும் ஆகாது துலவத்து காயப் நபாட்டு விடுநவாம்


அவ்நளாதான்” என்றாள் நமகா

“ஆமாண்டா நான் என் மருமகள்களிடம் அனுபவிக்கிநறன்ல, நீ


என் கூட நசர்ந்து நீ யும் அனுபவிடா ராஜா அனுபவி” என்றார்
சவிகரன்

“ஏண்டா தப்பிக்க நவற வழிநய இல்லலயாடா”

“தலலலயக் தகாடுத்துவிட்டாய், இனிநமல் என்னடா, சரி உன்


மகன்கள் என்ன தசான்னாங்க”

“எனக்கு சம்மதம் என்றால் மறு நபச்சுக்நக இடமில்லலப்பா,


மருமகள்கள் புலகப்படம் எதுவும் அனுப்ப நவண்டாம், அடுத்த
மாதம் நநரில் வந்த பிறகு பார்த்துக் தகாள்கிநறாம், கல்யாணம்
மட்டும் ஆறு மாதம் கழித்து லவத்துக் தகாள்ளலாம்
என்றார்கள்”

“சரிடா இங்க வந்து என்னடா பண்ணப் நபாறாங்க,


அவங்களுக்கு நவலல எதுவும் பார்க்க நவண்டுமா, நீ ஏதும்
ஏற்பாடு பண்ணியிருக்கியா”

“ஏற்கனநவ இங்க விவசாய நிலம் இருக்நக, அது உனக்கு


ததரியும்தாநன, அதில் அவங்க விவசாயம் தசய்ய
விரும்பறாங்க, நவலலக்கு எங்கும் நபாகும் எண்ணம் இல்லல”

“ம்ம்….. அதில் அவங்க வரட்டும் நம்ம மாம்பழ சாகுபடிநய


தசய்யச் தசால்லலாம், ஏரன் ஆரன் அவங்களுக்கு என்ன உதவி
நதலவ என்றாலும் தசய்வாங்க, என்னாடா சரிதாநன”

“இனிநமல் நான் தசால்வதற்கு எதுவுமில்லல என் வாலய


நன்றாக அலடத்துவிட்டாநய, சரிடா நாம நிச்சயதார்த்த
நவலலலய ததாடங்கிவிடலாம்தாநன”

“இந்தாங்க” என்று புலகப்படங்கலள தகாடுத்தாள் நமகா,

“அததன்ன இந்தாங்க, மாமானு தசால்ல மாட்டீங்கநளா,


இனிநமல் இலத லவத்து நான் என்ன தசய்ய நபாநறன், நீ ங்கள்
இருவரும் பார்த்துவிட்டுச் தசால்லுங்கள், பிறகு அது
சரியில்லல இது சரியில்லல என்று தசால்லக் கூடாது”

“இலதப் பார்த்து என்ன தசால்ல மாமா, நநரில் வரட்டும்


பார்த்துவிட்டுச் தசால்கிநறாம்” என்றாள் நமகா

“உங்களுக்கு இந்த புலகப்படம் நவண்டாம் என்றால் என்னிடம்


தகாடுங்கள்” என்றாள் மிகலா

“நீ ங்கள் லவத்து என்ன தசய்யப் நபாகிறீங்க அண்ணி, நீ ங்க


அண்ணலன மட்டும் பாருங்க நபாதும்”

“எங்கள் தம்பிகள் புலகப்படத்லத, நாங்கள் பார்ப்நபாம்


என்னமும் பண்ணுநவாம், உங்களுக்குத் நதலவயில்லலதாநன
பிறதகன்ன” என்றாள் கமழி

“உங்க இரண்டு நபருக்கு என்ன பிரச்சிலன, இந்தா நமகா இது


உனக்குள்ளது, இது எனக்குள்ளது வாடி உள்நள நபாகலாம்”
என்றாள் சினா, நமகா சினாலவ பார்க்க,

“இதுக்கு நமல நபசிநன புலகப்படத்லத வாங்கிடுவாங்க,


ஒழுங்கா அலமதியா உள்நள வா” என்று நமகா காலத சினா
கடிக்க,

“ஏன்மா மருமகள்கநள, என் மகன்களின் லகநபசி எண்


நவண்டுமா”

“நவண்டாம் அது எங்களுக்கு தானாக வரும், நீ ங்கள் தர


நவண்டாம்” என்று நமகா தசால்ல, இருவரும் உள்நள தசல்ல,
அலனவரும் சிரித்துக் தகாண்நட நிச்சயதார்த்தம், கல்யாணம்
பற்றி நபசத் ததாடங்கினர்.

**********

“அணன் நில்லு ஏன் இப்படி பண்நற, நீ தசய்வது உனக்கு


சரியாக ததரிகிறதா” என்றார் அதியமான்

“அப்பா என்ன தசய்நதன், உங்களுக்கு என்ன சரியாகப்


படவில்லல”

“நீ வட்டில்
ீ சாப்பிட்டு ஒரு வாரம் ஆகுது, ஆனால் நீ சாப்பிடாம
இல்லல, தவளியில் சாப்பிடநற, உன் நகாபத்லத சாப்பாட்டில்
காட்டி, உடம்லப எதற்கு தகடுத்துக் தகாள்கிறாய்” என்றார்
அமிர்தா

“அம்மா என்லனப் பற்றி, நீ ங்கள் ஏன் கவலலப் படுகிறீர்கள்,


உங்களுக்கு என் மீ து அக்கலறதயல்லாம் இருக்கிறதா?”

“உன்லனப் பற்றி நாங்கள் கவலலப்படாமல், நவறு யார்


அக்கலற தகாள்வார்கள்”

“ஓ அப்படி நிலனப்பவர்கள், எனக்காக சினாலவ தபண் நகட்டு


இருக்கலாநம”

“அது முடியாது, உன் பிடிவாதத்தால், அந்த தபண்ணின்


வாழ்க்லகயில், விலளயாட நாங்கள் தயாராக இல்லல”
“உங்கள் பிள்லள என்லனவிட, உங்களுக்கு அவள்தான்
முக்கியமில்லலயா”

“எங்களுக்கு நீ தான் முக்கியம், அதற்காக உன்னால் ஒரு


தபண்ணிற்கு கஷ்டதமன்றால், அலதப் பார்த்துக் தகாண்டும்
எங்களால் இருக்க முடியாது”

“என்னால் சினா கஷ்டப்படுவாள் என்கிறீர்களா”

“ஆமாம் உன் குணத்லத மாற்றிக்தகாள், உனக்கு அவள் மீ து


காதல் இல்லல, முதலில் நீ காதல் என்னதவன்று ததரிந்து
தகாள், அது இல்லாமல் நீ சினாலவ மட்டுமல்ல எந்த
தபண்ணிடமும் அலமதியாக குடும்பம் நடத்த முடியாது”

“என்னம்மா காதல் இல்லல, நான் தவளிநாட்டில் நவலல


பார்க்க நபாகிநறன், அதுவுமில்லாமல் எனக்தகன்ன வசதிக்கு
குலறவு, என்னுடன் குடும்பம் நடத்த இது நபாதாதா இதற்கு
நமல் என்ன நவண்டும்”

“பணமும் வசதியும் இருந்தால் மட்டும் நபாதுமா, உண்லமயான


அன்பு நவண்டும், அது இல்லலதயன்றால் எவ்வளவு வசதி
இருந்தாலும் அது வநண”
ீ என்றார் அதியமான்

“அப்பா நீ ங்கள் எந்த காலத்தில் இருக்கீ ங்க, இப்தபாததல்லாம்


அப்படி கிலடயாது, மாப்பிள்லள தவளிநாட்டில் நவலலப்
பார்த்தால் நபாதும், தபண் தகாடுக்க எத்தலன நபர்
நவண்டுதமன்றாலும் தானாக வருவர்”

“உன்னுலடயது தவறான கண்நணாட்டாம் அணன், தன்னுலடய


தபண் நன்றாக வாழ நவண்டுதமன்று ஒவ்தவாரு
தபற்நறார்களும் நிலனப்பதுதான், அதற்காக யாரும் கண்லண
மூடிக் தகாண்டு நபாவதில்லல”

“நீ ங்கள் முடிவாக என்னதான் தசால்கிறீர்கள், எனக்காக


சினாலவ தபண் நகளுங்கள் நான் தவளிநாட்டில் நவலல
தசய்வலத பார்த்நத, அவர்கள் எனக்கு தபண் தகாடுக்க முன்
வருவார்கள்”

“நாங்கள் நகட்பது இருக்கட்டும், முதலில் உன் நவலலலயப்


பார்த்து சினா உன்லன காதலிக்கட்டும், அதற்கு பிறகு நாங்கநள
வந்து தபண் நகட்கிநறாம்”

“அப்பா இதுதான் உங்கள் முடிவா, இதில் எந்த மாற்றமும்


இல்லலநய”

“கண்டிப்பாக இல்லல, சினா உன்லன காதலிக்கிநறன் என்று


தசான்ன, அடுத்த தநாடிநய, உன் கல்யாண நவலலகலள
நாங்கள் தசய்கிநறாம்”

“தபாறுத்திருந்து பாருங்கள், சினா தசால்வாள் என்லனப்


பார்த்து, அவள் காதலலச் தசால்வாள்”
“நீ உண்லமயான அன்பில்லாமல், தவளிநாட்டு நமாகத்தாலும்,
பணம் என்ற அகந்லதயாலும், ஒரு தபண்லண வழ்த்த
ீ முடியும்
என்று நிலனத்து எடுத்து லவக்கும், ஒவ்தவாரு அடியும் உனக்கு
நதால்விலயநய தரும், இலத உன் அம்மாவாக
தசால்லவில்லல, உண்லமயான அன்பினால், உன் அப்பாலவ
காதலித்து கரம் பிடித்து, இன்று அலமதியாக வாழ்க்லக
நடத்திக் தகாண்டிருக்கும், ஒரு தபண்ணாகச் தசால்கிநறன்”

“ஹா ஹா ஹா அம்மா பிள்லளக்கு தகாடுக்கும் சாபமா”

“இது சாபமில்லல உன் மூடத்தனத்தால், நீ அழியப் நபாகிறாய்


என்பலத எச்சரிக்லகச் தசய்கிநறன்”

“பார்க்கலாம் அலதயும் நான் அழிகிநறனா, நீ ங்கள் என்


கல்யாண ஏற்பாடுகலள தசய்யப் நபாகிறீர்களா என்று
பார்க்கலாம்”

“பார்க்கதான் நபாகிறாய் அணன், உண்லமயான காதல்தான்


தஜயிக்கும் என்று பார்க்கத்தான் நபாகிறாய், இலத
உண்லமயான காதலர்கள் நாங்கள் தசால்கிநறாம்” என்றார்
அதியமான்

இருவலரயும் நகாபத்தின் உச்சத்தில் பார்த்துச் தசன்றான்.

அத்தியாயம் – 13
“கமழி மிகலா நீ ங்க அவளுங்க இரண்டு நபரிடமும் தசன்று
நிஜமாகநவ மாப்பிள்லளகலள பிடித்திருக்கா என்று நகட்டு
விடுங்கள், நமக்காக அவர்கள் தலலலய ஆட்டக் கூடாது”, “சரி
அத்நத” என்று இருவரும் உள்நள தசல்ல, அவர்கள்
அமர்ந்திருந்லதப் பார்த்து மிகலா தன் லகநபசியில் வடிநயா

எடுக்கத் ததாடங்க,

சினாவும் நமகாவும் ஒருவர் முதுகில் ஒருவர் சாய்ந்து, இரு


கால்கலளயும் மடக்கி லகலய ஊன்றி தலலயில் லவத்துக்
தகாண்டு, சினா அபிநலஷ் புலகப்படத்லதயும், நமகா அபிநஷக்
புலகப்படத்லதயும் பார்த்துக் தகாண்டிருந்தனர், “சினா
அபிநஷக் என்ற தபயருக்கு ஏற்ற மாதிரி அவங்களும் அழகாக
இருங்காங்க இல்நல”

“ம்ம்……. ஆமா”, “அவங்க பார்க்க முன்னாடி விஜய், இடப் பக்கம்


அஜீத், வலதப் பக்கம் சூர்யா மாதிரியும் இருக்காங்க சினா”,
“ம்ம்…… ஆமா”, “எல்லாம் நசர்ந்த சூப்பர் ஹீநராவா இருக்காங்க
சினா”, “ம்ம்….. ஆமா”

“என்ன சினா எல்லாத்துக்கும், ம்ம்……. ஆமான்நன தசால்ற”,


“ம்ம்….. ஆமா”

“ஏய் என்ன சினா” என்று நமகா சடாதரன்று திரும்ப சினா நமகா


மடியில் விழுந்தது கூட ததரியாமல் அபிநலஷ் புலகப்
படத்லதநய பார்த்துக் தகாண்டிருக்க,
“சினா அபிநலஷ் முன்னாடி தசம்முக குரங்கு நபாலதாநன
இருக்காங்க”, “ம்ம்…….. ஆமா”

“வலது பக்கம் தங்க நிற குரங்கு நபாலதாநன இருக்காங்க”, “ம்ம்


…….. ஆமா”

“இடது பக்கம் குல்லாய் குரங்கு நபாலதாநன இருக்காங்க”, “ம்ம்


…….. ஆமா”

“தமாத்தத்தில் வண்டலூர் பூங்காவில் உள்ள தகாரில்லா


மாதிரிதாநன இருக்காங்க”, “ம்ம் …….. ஆமா”

“என்னம்மா சினா உன் ஆள் அப்படியா இருக்கான்” என்றாள்


கமழி, “ம்ம்…… ஆமா”

“என் தம்பி அவ்வளவு நமாசமாவா இருக்கான்” என்றாள்


மிகலா, “ம்ம் …….. ஆமா”

நமகா அருகில் வாட்டர் பாட்டலில் இருந்த தண்ண ீலர சினா


முகத்தில் ஊற்ற, பதறியடித்து சினா முழிக்க, மூவரும்
அவலளப் பார்த்து சிரிக்க, “இப்நபா என் நமல் தண்ண ீலர
ஊற்றிவிட்டு, எதுக்கு சிரிக்கறீங்க மூன்று நபரும்”

மிகலா தன் லகநபசியில் பதிவான வடிநயாலவ


ீ நபாட்டுக்
காட்ட, சினா தவட்கத்தில் முகத்லத மூட, “ஏன்மா என் தம்பி
இப்படியா இருக்கான்” என்றாள் கமழி
“அதாநன முதலில் இந்த வடிநயாலவ
ீ என் தம்பிக்கு அனுப்பி
சந்நதகத்லத தீர்த்துக் தகாள்ள நவண்டும்” என்றாள் மிகலா

“ஐநயா அண்ணி சும்மாயிருங்க, நான் ஏநதா நிலனப்பில் நமகா


தசான்னலத கவனிக்கல”

“அததன்ன ஏநதா நிலனப்பில் என் தம்பிநயாட நிலனப்பில்


என்று தசால்லு”

“அததல்லாம் ஒன்னுமில்லல, அப்படி எதுவும் இல்லல”

“சரி இல்லல இலத, உங்க அண்ணன்களிடம் காட்டி


சந்நதகத்லத தீர்த்துக் தகாள்கிநறாம், உங்கள் தங்லக எந்த
நிலனப்பில் இருக்கிறாள் என்று”

“அண்ணி சின்ன அண்ணி, என் தசல்ல பட்டு அண்ணில்ல நீ ங்க,


அலத அழித்துவிடுங்கள், தபரிய அண்ணி தசால்லுங்க”

“இந்த கலததயல்லாம் இங்க நவண்டாம், நீ உண்லமலய


ஒத்துக்நகா என் தம்பி நிலனப்பில்தாநன இருந்நத”, “ம்ம் ……
ஆமா”

“மிகலா நாம் வந்த நவலல முடிந்துவிட்டது, இந்த வடிநயாநவ



சாட்சி வா நபாகலாம்” என்றாள் கமழி
“என்ன நவலல தபரியண்ணி” என்று நமகா நகட்க, நுவலி
தசான்னலத தசால்ல,

“அண்ணிகநள இந்த வடிநயாலவ


ீ மட்டும் நபாட்டுக்
காட்டிடாதீங்க”

“அது எப்படி, அதான் ஏற்கனநவ உங்க அண்ணகளுக்கு


அனுப்பிவிட்நடநன”

“ஆ ஆ ஆ” என இருவரும் திரு திருதவன முழித்துக் தகாண்நட


தவளியில் எட்டிப் பார்க்க ஏரன் சவிகரன் நுவலி மூவரும்
வடிநயாலவப்
ீ பார்த்துச் சிரிக்க, கமழியும் மிகலாவும்
இவர்கலளப் பார்த்துச் சிரித்துக் தகாண்நட,

“எங்கள் தம்பிகளுடன் உங்கள் கனவுகலள ஓரங்கட்டிவிட்டு


தசம்க்கு படிக்கிற நவலலலய பாருங்க, பள்ளியில்
விண்ணப்பம் தகாடுக்கனும் என்று தசான்ன ீங்கநள கிளம்புங்க”
என்று கமழி தசால்ல,

“அதுவலர தம்பிகளின் புலகப் படம் உங்களுக்கு கிலடயாது”


என்று மிகலா அலத வாங்கிக் தகாண்டுச் தசல்ல, இருவரும்
ஒருவர் ஒருவலர பார்த்து அசடு வழிய, “வாடி நபாகலாம்”
என்றனர்.

**********
“அப்பா இளம்பரிதி மாமா நிலத்லத காட்டினாங்க, நிலம் நம்ம
மாந்நதாப்பிலிருந்து ஒரு கிநலா மீ ட்டர் தூரத்தில்தான் இருக்கு,
எங்களுக்கு கவனிப்பதில் சிரமமில்லல” என்றான் ஏரன்

“சரிடா நிலம் மா விலளச்சலுக்கு ஏற்றதா இருக்கா”

“அப்பா நிலம் நல்ல தரிசு நிலம்தான் பிரச்சிலன எதுவும்


இல்லல, எதற்கும் மண்லண நசாதலன தசய்துவிடலாம் என்று
நசாதலன கூடத்திற்கு எடுத்துச் தசன்றிருக்கிறான் ஆரன்”

“சரி அவன் வரட்டும், இப்பநவ ஆட்கலள லவத்து நவலல


ததாடங்கி விடலாமா, இல்லல மாப்பிள்லளகள் வந்த பிறகு
ததாடங்கிடலாமா”

“அலத பரிதி மாமாவிடம்தான் நகட்க நவண்டும், அவங்க


விருப்பம் என்னனு ததரியனுமில்லலயாப்பா”

“ஆமா அதுவும் சரிதான் பிள்லளகள் இருக்கனும் என்று


நிலனப்பாநன”

“மாப்பிள்லளகள் வந்து ததாழிலலக் கற்றுக் தகாண்டு அதில்


ஈடுபட எப்படியும் இரண்டு வருடங்களாவது ஆகும், ஒரு வருடம்
கல்யாண நிகழ்வு, நதனிலவு என்று அதிநல தசன்றுவிடும்,
அதற்கு பிறகுதான் அவர்கள் இங்கு வர முடியும்”

“ஏரன் என்ன தசால்ல வநர நீ , புரியும்படி தசால்லு”


“அப்பா இப்பநவ ததாடங்கிவிட்டால், மாங்கன்னுகள் வளரத்
ததாடங்கிவிடும், அவர்கள் ஒரு வருடம் கழித்து, ததாழில்க்கு
வர சரியாக இருக்கும்”

“அப்படிச் தசால்றியா, சரி அலத இப்நபாநத பரிதியிடம்


நகட்டுவிடலாம்”

“என்னிடம் என்னடா நகட்க நபாற, நீ ங்கள் நபசியலத நகட்டுக்


தகாண்டுதான் வருகிநறன், ஏரன் தசால்வதில் எனக்கு எந்த
ஆட்சபலனயும் இல்லல, ஏரன் ஆரன் இருவரும் தசய்வலத
தசய்யட்டும், பிள்லளகள் வந்த பிறகு ததாழிலல கற்றுக்
தகாடுத்தால் நபாதும்”

“பிறதகன்ன ஏரன் நவலலலயத் ததாடங்கிவிட


நவண்டியதுதாநன”

“சவிகரா ததாடங்கும் நபாது என் மருமகள்கலள லவத்து


ததாடங்குடா, அவர்கள் வாழ்க்லகலய ததாடங்கும் நபாது,
அவர்கள் ததாழிலும் தலழத்து ஓங்கட்டும்டா”

“அநடங்கப்பா மருமகள்கள் நமல் அவ்வளவு மரியாலதயா,


சரிடா அப்படிநய தசய்திரலாம், ஏரன் நகட்டுக்நகா எலதயும்
மாற்றிடாநத”

“அப்பா எங்கள் மாமனார், எங்களுக்காக தசால்வலத கிண்டல்


பண்றீங்களா” என்றாள் நமகா

“வந்துவிட்டீர்களா எப்படி நமகா உங்கலளப் பற்றி நபசினாநல


மூக்கில் நவர்த்துவிடுகிறது, எங்கிருந்தாலும்
வந்துவிடுகிறீர்கள்” என்றால் மிகலா

“நாங்கள் வரும் நபாது நீ ங்கள் ஏன் நபசுகிறீர்கள் சின்ன


அண்ணி”

“அது சரிதான் நீ ங்கள் எப்நபா வரீங்க என்று நாங்கள் பார்த்துக்


தகாண்டா இருக்க முடியும், பள்ளிக்கு விண்ணப்பம் தகாடுக்க
நபான ீங்கநள என்ன ஆச்சு”

“நாங்கள் தசல்லும் இடம் தப்பாநத தபரிய அண்ணி,


தவற்றிநயாடுதான் வந்திருக்கிநறாம், தசம் முடிந்ததும்
பள்ளியில் நசரச் தசால்லிட்டாங்க”

“நம மாதம் பள்ளி விடுமுலறயில்தாநன இருக்கும்,


மாணவர்கள் இல்லா பள்ளிக்குச் தசன்று நீ ங்கள் என்ன பண்ண
நபாறீங்க”

“ம்ம்…… கூட்டிப் தபருக்கத்தான் அண்ணி” என்றாள் நமகா

“அந்த நவலலதான் உனக்கு ததரியாநத, நீ எப்படி தசய்நவ”

“கூட்டுற நவலலலய சினா பார்ப்பாள், தபருக்கற நவலலலய


நான் பார்ப்நபன்”

“உங்கள் இருவரிடமும் இந்த பிள்லளகள் மாட்டிகிட்டு முழிக்க


நபாகுதுங்க” என்றாள் கமழி

“அண்ணி பத்தாம் வகுப்பு, பன்னிதரண்டாம் வகுப்பிற்கு சிறப்பு


வகுப்புகள் எடுப்பாங்களாம், அதனால் அதில் கணக்கு வகுப்லப
எடுக்கச் தசால்லி நகட்டு இருக்காங்க, இவள் அலததான்
கூட்டிப் தபருக்க என்று தசால்கிறாள்” என்றாள் சினா

பரிதி கலகலதவன்று சிரித்துக் தகாண்நட, “ஏன்மா நீ ங்கள் இந்த


நவலலக்குப் நபாய்தான் ஆக நவண்டுமா”

“என்ன மாமா, எங்க பட்டியலில் நாங்க அலததயல்லாம்


ததளிவா தசால்லியிருக்நகாம்ல”

“பட்டியலா சவிகரா என்னடா பட்டியல், அலதப் பற்றி நீ


எதுவுநம தசால்லவில்லலநய, நான்தாநன வரதட்சலன
பட்டியல் நபாடநவண்டும், நீ ங்க என்ன நபாட்டிருக்கீ ங்க”

“அவங்க தவளிநாட்டு மாப்பிள்லள, நவண்டாம் என்று


தசான்னாங்க இல்லலயா, அது நபால ஒரு வருடமாவது
நவலலக்கு நபாக நவண்டும் என்பது அவர்கள் நகாரிக்லக”

“இன்னும் நவற என்னடா இருக்கு, எல்லாவற்லறயும் இப்பநவ


தசால்லிவிடு”
“மாமா எல்லாவற்லறயும் இப்நபாநத தசால்ல முடியாது,
ஏன்னா எங்களுக்கு அப்பப்நபா நதாணும், அந்த நநரத்தில்
தசால்லிக் தகாள்கிநறாம், அததன்ன வரதட்சலன பட்டியல்
எங்நக அலதக் தகாஞ்சம் தசால்லுங்கள் பார்க்கலாம்” என்றாள்
நமகா

“அதுவா உங்க இரண்டு நபருக்கும் 150 பவுன்ல நலக நபாடனும்,


என் மகன்களுக்கு ஒவ்தவாருவருக்கும் ஐம்பது லட்சம்
தராக்கமாக தகாடுத்துடனும், ஆளுக்தகாரு கார் வாங்கி
தகாடுத்துவிடனும்”

“சரி மாமா நீ ங்க நகட்டததல்லாம் தந்துவிடுகிநறாம், நாங்க


தசால்றலதயும் நீ ங்க எழுதித் தரனும், அதாவது இன்றிலிருந்து
இந்த ததாலகக்கு என் மகன்கலள நான் விற்பலன
தசய்துவிட்நடன், இனிநமல் என் மகன்களுக்கும் எனக்கும் எந்த
சம்பந்தமும் இல்லலனு எழுதித் தரனும்” என்றாள் சினா

“நடய் சவிகரா தபரிய மருமக புலின்னா, சின்ன மருமக சிங்கமா


இருக்காநளடா, நான் அதிகமாக வாய் தகாடுக்கக் கூடாநதா
எதுக்கும் அடக்கிநய வாசிக்கிநறண்டா”

“ஏண்டா அதான் அன்லனக்நக தசான்நனன்ல தலலலய


தகாடுத்துவிட்டாய், அதனால் அடங்கிநய இரு, நான்
இருக்நகன்ல இரண்டு நபரிடம் மாட்டிக் தகாண்டு”
“சரிடா அடங்கிநய இருக்நகன், கல்யாணத்துக்கு பிறகு
இவர்களுக்கு வடு
ீ பார்க்கனுநமடா”

“ஏண்டா கூட்டுக் குடும்பமா இருக்கனும்னு தசால்லிட்டு, தனியா


வடு
ீ பார்க்கனும் என்கிநற”

“இல்லலடா இந்த வட்டில்,


ீ இடவசதி குலறவா இருக்கிற மாதிரி
இருக்நக அதான் நகட்நடன் தப்பா எடுத்துக்காநதடா”

“உனக்கு இன்னும் வட்லடச்


ீ சுற்றிக் காட்டவில்லல இல்லலயா,
நமநல மாடியில் ஏற்கனநவ இவர்களுக்கு என்று நான்கு
அலறகள் இருக்கின்றன, அதில் ஏரனும், ஆரனும் இரு
அலறகளில் இருக்கின்றனர், திருமணத்திற்குப் பின் இவர்கள்
வரும் நபாது தங்கிக் தகாள்ள என்று இரண்டு அலறகள்
நபாட்டிருந்நதாம், இவர்கள் இங்கநய இருக்க நபாவதால் அந்த
அலறகள் அவர்களுக்கு, இப்நபாது அவர்கள் இருவரும்
பயன்படுத்தும் அலற, உனக்கு தயார் பண்ணிடுநவாம்” என்றார்
சவிகரன்

“எனக்தகதுக்குடா நான் இப்நபாது இருக்கும் வட்டிநலநய



இருந்து தகாள்கிநறன், நான் இங்கு வந்தால் சரியா
இருக்காதுடா”

“என்னா மாமா தகத்து காட்டுறீங்கநளா, அந்த கலததயல்லாம்


இங்க எடுபடாது” என்றாள் நமகா
“ஆமாம் மாமா இதுவலர நீ ங்கள் எப்படி இருந்தீங்கநளா அலதப்
பற்றி பிரச்சிலன இல்லல, ஆனால் இனிநமல் நீ ங்கள்
எங்களுடன்தான் இருக்கனும், உங்கலள தனியாக
விடமுடியாது” என்றாள் சினா

“என்னடா பரிதி உன் மருமகள்களுக்கு என்ன பதில் தசால்லப்


நபாநற”

“நான் மாட்டிக் தகாண்நடண்டா அடங்கிநய நபாநறண்டா”

**********

அணன் சினாவும் நமகாவும், புனித அன்னம்மாள் நமல்நிலலப்


பள்ளியில், விண்ணப்பம் தகாடுத்தலத ததரிந்து தகாண்டு, அநத
பள்ளியில் தானும் விண்ணப்பம் தகாடுத்துவிட்டு வந்தான்.

“அணன் நீ தவளிநாடு தசல்ல நவண்டும் என்று தசால்லிகிட்டு


இருக்நக, பாஸ்நபாட்க்கு எல்லாம் பதிவு பண்ணிட்டியா, எங்கு
நபாகப் நபாகிறாய், அங்கு எந்த நவலலக்கு விண்ணப்பம்
நபாட்டு இருக்கிறாய்” என்றார் அதியமான்

அணன் அவலரநய பார்க்க, “நீ என்னதவன்றாலும் தசய்துக்


தகாள், அலத நாங்கள் தடுக்க மாட்நடாம், ஆனால் நீ என்ன
தசய்கிறாய் என்பது, எங்களுக்கு ததரிய நவண்டும்” என்றார்
அமிர்தா
“சினா விடயத்திலும் நான் என்ன தசய்கிநறன் என்று தசால்ல
நவண்டுமா”

“ஆமாம் அதில் நீ எடுக்கும் ஒவ்தவாரு முடிவும் எங்களுக்கு


ததரிய நவண்டும்” என்றார் அதியமான்

“அப்பா அவலள நான் காதலிக்க லவக்கிநறன் என்று


தசால்லியிருக்கிநறன், அதில் எடுக்கு முடிவுகலள நான் எப்படி
தசால்ல முடியும், ஏன் அலத தடுக்க நீ ங்கள் இருவரும் தனியாக
திட்டம் நபாடுகிறீர்களா”

“நீ எப்படி நவண்டுமானாலும் நிலனத்துக் தகாள், நீ எங்கள்


மகன் தவறான பாலதக்கு தசல்லும் நபாது அதிலிருந்து மீ ட்பது
எங்களின் கடலம, அதற்குண்டானலத நாங்கள் தசய்ய
நவண்டும், அதற்காகதான் நகட்கிநறாம் நீ தசால்லவில்லல
என்றால் நாங்கள் நவறு மாதிரி முடிதவடுக்க
நவண்டியிருக்கும்”

அவர்களின் தீர்க்கமான முடிலவக் கண்ட அணன்,


“பாஸ்நபாட்க்கு விண்ணப்பித்து விட்நடன், நவலலக்கு தசம்
முடிந்த பிறகுதான் விண்ணப்பிக்க நவண்டும், எப்படியும்
எல்லாம் முடிய ஒரு வருடமாவது ஆகும்”

“அதுவலர என்ன தசய்யப் நபாநற, நவலலக்கு எங்கும் நபாகப்


நபாறியா”
“ஆமாம் புனித அன்னம்மாள் நமல்நிலலப் பள்ளியில்
ஆசிரியராக பணியாற்ற விண்ணப்பிதிருக்கிநறன்”

“பள்ளியிலா!” என்று அணலன இருவரும் பார்க்க

“சினா அங்கு விண்ணப்பித்திருக்கிறாள், அதனால் நானும்


விண்ணப்பித்நதன்” என்று தசால்லிச் தசன்றான்.

“என்னங்க இவன் மாறநவ மாட்டானா, என்ன பிடிவாதம் தான்


தசய்த தவலற ஏற்றுக் தகாள்ளாதது”

“அலமதியாக இரு அமிர்தா எதுவும் குழப்பிக் தகாள்ளாநத,


அலத அவன் உணரும் நநரம் வரும், அதுவலர நாம்
தபாறுலமயாக இருப்பதுதான் சிறந்தது”

சினாலவப் பற்றி எல்லாம் ததரிந்துக் தகாண்ட அணன்,


அவளுக்கு நடக்கும் திருமண ஏற்பாடுகளின் விபரங்கள் அவன்
காதிற்கு வரநவ இல்லல. அந்த நவலலகலள ஏரனும் ஆரனும்,
பத்திரிக்லக தகாடுக்கும் நபாது எல்நலாரும் ததரிந்து
தகாள்ளட்டும் என்று, அலமதியாகநவ நவலலகலளக்
கவனித்துக் தகாண்டிருந்தனர், சினாவுக்கும் நமகாவுக்கும்
அலதநயச் தசால்ல, அதனால் அவர்களும் தங்கள் நதாழிகள்
யாரிடமும் தசால்லவில்லல.

அத்தியாயம் – 14
“சினா தசம் முடிந்துவிட்டது ஒரு பத்து நாட்கள், வட்டில்

ஜாலியா சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கலாமாடி”

“எல்நலாரும் தவளில எங்கயாவது சுற்றப் நபாலாமானு


நகட்பாங்க, நீ என்ன தூங்கனும்னு நகட்கிநற”

“அட நபாடி இவ நவற, அப்படிநய நாம நகட்டாலும், நம்ம


வட்டில்
ீ முதலில் அனுப்பிட்டுதான் மறு நவலல பார்ப்பாங்க”

“என்ன இதுவலர எங்நகயும் அனுப்பாத மாதிரி தசால்நற,


நபானததல்லாம் மறந்து நபாச்சா”

“அனுப்பினாங்க அனுப்பினாங்க ஒண்ணு நம்ம குடும்ப


உறுப்பினர்கள் அத்தலன நபரும் கூட வருவாங்க, இல்லல
கறுப்பு பூலன பலட மாதிரி பத்து நபர் நமக்கும் முன்னும்
பின்னும் வருவாங்க, இதுக்கு நாம நபாகாமநல இருக்கலாம்”

“அதுதகன்ன பண்ண முடியும் அண்ணன்களுக்கு ததாழில்


நபாட்டி இருப்பதால், நமக்கு எதுவும் ஆபத்து வருநமா என்று
நிலனக்கிறாங்க, இப்நபா உனக்கு என்ன பிரச்சிலன”

“அது இல்லல சினா, நாம இரண்டு நபரும், தனியா ஜாலியா


எங்கயாவது நபாகனும்”

“நாம இரண்டு நபரும் இலணபிரியா காதலர்கள், அப்படிநய


ஜாலியா நபாய்ட்டு வரதுக்கு”
“அட ஆமா இது கூட நல்லாயிருக்நக, ஆனா இரண்டு நபருநம
தபாண்ணா நபாய்நடாநமடி”

“ஐநயா கடவுநள இவ தசம்க்கு படிச்சி படிச்சி, மூலள எதுவும்


காணாம நபாய்ட்டா ததரியலநய”

“சரி சரி நான் ஒண்ணும் நகட்கவில்லல நபாதுமா, ஏன் சினா


நம்ம மணவாளன்கள் இன்னும் நமக்கு ஒரு கால் கூட
பண்ணல, ஒரு குறுஞ்தசய்தி கூட இல்லலநய”

“ஏய் லூசு, தசம் முடியும் வலர நம்மிடமிருந்த புலகப்


படத்லதநய வாங்கிட்டாங்க, அப்நபா இவங்களுக்கும்
தசால்லியிருக்க மாட்டாங்களா”

“ஓ அப்படி ஒண்ணு இருக்குல்ல, இலத நான் நயாசிக்கநவ


இல்லலநய” லகநபசியில் குறுஞ்தசய்தி மணியடிக்க
இருவருக்கும்,

“நமகா யார்னு ததரியல ஹாய் டாலி தசம் எப்படி


பண்ணியிருக்நக என்று நகட்டு தசய்தி வந்திருக்குடி”

“என்ன! உனக்கு ஹாய் ஸ்வட்டியா,


ீ எனக்கு ஸ்வட்டினு

வந்திருக்கு”

“உனக்குமா யாரா இருக்கும், நம்ம இரண்டு நபருக்கும்


வந்திருக்கு என்றால், யாநரா ததரிந்தவர்கள்தான்
விலளயாடுறாங்க விடுடி பார்த்துக்கலாம்” என்று இருவரும்
வட்டுக்கு
ீ அருகில் வரவும், ஏரனும் ஆரனும் லபக்கில் வர,
இருவரும் விலகி நிற்க,

“இரண்டு நபருக்கும் தசம் முடிந்துவிட்டதா, நல்லா


பண்ணியிருக்கிங்களா”

“ஆமா அண்ணா முடிந்துவிட்டது, இரண்டு நபருநம நன்றாக


தசய்திருக்கிநறாம்” என நபசிக் தகாண்டிருக்கும் நபாநத,
லபக்கில் வந்த இருவர் கண் இலமக்கும் நநரத்தில் ஏரன் ஆரன்
கழுத்திற்கு நநநர கத்திலய நீ ட்ட, சிறிதும் தாமதிக்காமல்,
சினாவும் நமகாவும் அவர்கள் லகலய குறுக்நக தகாண்டு வர
கத்தி அவர்கள் இருவரின் லககளிலும் நகாடு நபாட இரத்தம்
தகாட்டத் ததாடங்கியது,

அதற்குள் சுதாரித்த ஏரனும் ஆரனும் அவர்கலளப் பிடிக்க நபாக,


லவத்த குறி தவறியதால் மின்னல் நவகத்தில் லபக்கில்
பறந்துவிட்டனர்.

சினாவும் நமகாவும் அதிர்ச்சியிலும், லகயில் தவட்டுப்


பட்டதாலும் நிற்க முடியாமல் கீ நழ சரிய நபாக, ஆரன்
சினாலவயும், ஏரன் நமகாலவயும் தாங்கிப் பிடிக்க,
இருவலரயும் தூக்கிக் தகாண்டு வட்டிற்குள்
ீ ஓட, “கமழி கார்
சாவிலய எடு, மிகலா, அம்மா, அப்பா” என்று கத்திக் தகாண்நட
தசல்ல,
“ஏய் என்னடா என்ன ஆச்சு இரண்டு நபருக்கும்” என்று சவிகரன்
நகட்க,

“ஏண்டா தூக்கிட்டு வரீங்க, ஐநயா என்னா லகதயல்லாம்


இரத்தம் என்ன ஆச்சு” என்று நுவலி நகட்க,

“அம்மா பிறகு தசால்கிநறாம், முதலில் இவர்கள் லகயில்


கட்டுவதற்கு துணி ஏதாவது தகாண்டு வாங்க”
அதற்குள் கமழி கார் சாவி தகாண்டு வர, மிகலாவும் நுவலியும்
துணி தகாண்டு வர, இருவர் லககளில் அழுத்திக் கட்டினர்,
அநத நவகத்தில் இருவலரயும் காரில் ஏற்றி கமழி, மிகலா
அவர்களுடன் ஏறிக் தகாள்ள, கார் மருத்துவமலனக்குச்
தசன்றது, நபாகும் நபாநத ஆரன் நபாலீஸ்க்கு தகவல்
தகாடுத்துவிட்டான்.

மருத்துவமலனயில் சிகிச்லச நடந்து தகாண்டிருக்க, சவிகரன்,


நுவலி, இளம்பரிதி, நமகாவின் அம்மா துளசி அப்பா உத்தமனும்
வந்துவிட்டனர்.

“கமழி எப்படி நடந்ததுனு நகட்டியா, என்ன தசான்னாங்க”


என்றார் சவிகரன்

“நகட்நடாம் மாமா இரண்டு நபருநம, எதுவுநம நபச


மாட்நடங்கிறாங்க, அலமதியாநவ இருக்காங்க, அதிர்ச்சியாநவ
இருக்காங்க, வார்டு வாசலிநலநய நிற்கிறாங்க, உட்காருங்க
என்று தசான்னாலும் அந்த இடத்லதவிட்டு நகரநவயில்லல”
என்று கமழியும் மிகலாவும் கண் கலங்க, அலதப் பார்த்து
நுவலியும் துளசியும் அழத் ததாடங்க,

“அவங்க ஏற்கனநவ ஏநதா பயத்தில் இருக்கிற மாதிரி இருக்கு,


நீ ங்களும் அழுதீர்கள் என்றால் அவங்க நவதலன அதிகமாகும்,
தகாஞ்சம் அலமதியாக இருங்க” என்றார் பரிதி

“இப்நபாலதக்கு எதுவும் நகட்க நவண்டாம், சினாவும் நமகாவும்


கண் திறக்கும் வலர அவங்க அலசய மாட்டாங்க” என்றார்
சவிகரன், காவல் ஆய்வாளரும் வர,

“என்ன ஆச்சு சார் எப்படி நடந்தது என்று தசால்லுங்க, இப்நபா


இரண்டு நபரும் எப்படி இருக்காங்க” என்றார் காவல்
ஆய்வாளர்.

“சார் எங்களுக்கும் ததரியாது, உங்களுக்கு கால் பண்ணது


என்நனாட மகன்தான், நாங்க நகட்டும் இன்னும் எதுவும் பதில்
தசால்ல, உள்நள இருப்பது அவங்க தங்லககள் அவங்கலள
பார்க்கும் வலர இவங்க நபசமாட்டாங்க, தயவு தசய்து
தகாஞ்சம் காத்திருங்கள் சார்” என்றார் சவிகரன்

“கவலலப் படாதீங்க நான் காத்திருக்கிநறன்” எல்நலாரும்


அலமதி காக்க, சிறிது நநரத்தில் மருத்துவர் தவளியில் வர,

“டாக்டர் தங்லககள் இரண்டு நபரும் எப்படி இருக்காங்க, நாங்க


அவங்கலள பார்க்கலாமா” என்றான் ஏரன்
“உங்கள் முகத்தில் ஏன் இவ்வளவு பயம், அவங்களுக்கு
ஒன்றுமில்லல கத்தி தவட்டு தராம்ப ஆழமாக பட்டிருக்கு
இரண்டு நபருக்கும், அதனால் ஐந்து லதயல் நபாட நவண்டியதா
நபாச்சு, மத்தபடி அவங்க நல்லா இருக்காங்க இன்னும் தகாஞ்ச
நநரத்தில் கண் முழிச்சிடுவாங்க வட்டுக்கு
ீ கூட்டிட்டு
நபாகலாம்” என்றார்.

“தராம்ப நன்றி டாக்டர்” என்றான் ஆரன்

“ஆரன் என்ன நடந்தது என்று தசால்றீங்களா, உங்கள் ததாழில்


நபாட்டியில் யாரும் பண்ணியிருப்பாங்களா, லபக் எண் எதுவும்
பார்த்தீங்களா” என்றார் காவல் ஆய்வாளர்.

“இல்லல சார் ததாழில் நபாட்டி இல்லல, அப்நபா இருந்த


நிலலலமயில் லபக் எண் பார்க்க முடியவில்லல, நானும்
அண்ணனும் நதாப்பில் இருந்து வரும் நபாது அவனுங்க ஒரு
சின்ன தபண்ணிடம், தகாத இடங்களில் லகலவத்து, தராம்ப
நமாசமா வம்பு பண்ணிட்டு இருந்தாங்க, நாங்க இரண்டு நபரும்
அவனுங்கலள அடித்து விரட்டிவிட்டு, அந்தப் தபண்லண
வட்டில்
ீ பத்திரமாக விட்டு வந்நதாம்”

“இவனுங்க எங்கலள ததாடர்ந்து வந்திருக்கின்றனர், நாங்கள்


கவனிக்கவில்லல, வந்த நவகத்தில்……..” என்று நடந்தலத
தசால்லி முடித்தான் ஏரன்.
“சரி ஏரன் நீ ங்கள் இரண்டு நபரும் காவல் நிலலயம் வந்து
புகார் எழுதிக் தகாடுங்கள், மற்றலத நாங்கள் பார்த்துக்
தகாள்கிநறாம், உங்கள் தங்லககலள தனியாக எங்கும் அனுப்ப
நவண்டாம், உங்கள் மீ துள்ள நகாபத்லத அவர்கள் மீ து
காட்டுவார்கள்”

“சரி சார் நாங்க பார்த்துக் தகாள்கிநறாம்” எல்நலாரும்


இருவலரயும் பார்க்க,

“என்னடா நதலவயில்லாமல் சாலலயில் ஏண்டா வம்பு


பண்ண ீங்க, இப்நபா பார்” என்றார் நுவலி

“அம்மா அந்தப் தபாண்லண பார்க்கும் நபாது, எங்களுக்கு


இவங்க இரண்டு நபரின் முகம்தான்மா ததரிந்தது,
அதனால்தான்மா காப்பாற்றிநனாம்” என்றான் ஏரன்

“ஆமாம்மா, எங்கள் கழுத்துக்கு வந்த கத்திலயதான், அவங்க


லகயில் வாங்கிட்டாங்க, அவங்க இரண்டு நபரும் இல்லல
என்றால், இன்று நாங்கள் உயிநராடு இல்லல” என்றான் ஆரன்,

எல்நலாரும் அதிர்ச்சியில் நிற்க, “சார் இரண்டு நபரும் கண்


முழிச்சிட்டாங்க நபாய்ப் பாருங்க” என்றாள் தசவிலி தபண்.

எல்நலாரும் உள்நள தசல்ல, ஏரனும் ஆரனும் அவர்கள்


இருவலரயும் கட்டிக் தகாண்டு அழுதனர், “அண்ணா உங்க
இரண்டு நபருக்கும் ஒன்றுமில்லலநய” என்று இருவரும் நகட்க,
பதில் தசால்லமுடியாமல் ஒன்றுமில்லல என்று தலலலய
மட்டும் ஆட்டினர்.

“என்ன அண்ணா இப்படி அழறீங்க, நீ ங்கள் இருவரும் இப்படி


அழுது பார்த்தநத இல்லல”

“அவங்க உயிலர காப்பாற்றுவதற்கு நீ ங்க தவட்டு


வாங்கியிருக்கீ ங்க, காயாம் தபரிசு இல்லல என்று
தசால்லிட்டாங்க, நவறு ஏதாவது ஆகியிருந்தால்”

“தபரியண்ணி அதான் ஒண்ணும் ஆகவில்லலநய, அப்புறம் ஏன்


இந்த அழுலக” என்றாள் நமகா

“எப்படிம்மா அழமா இருக்க முடியும், நிலனத்தாநல பயமா


இருக்கு”

“சின்ன அண்ணி நீ ங்க லதரியமா இருப்பீங்க, நீ ங்களுமா


அழறீங்க” என்றாள் சினா

“ஏண்டி அவனுங்க இரண்டு நபரும் உங்கலளப் பார்த்துதான்


அழறாங்க, நீ ங்க என்னடான்னா ஜாலியா இருக்கீ ங்க”என்றாள்
நுவலி

சினாவும் நமகாவும் ஒருவலர ஒருவர் பார்த்து ஓதவன்று அழ,


“ஏன்மா மருமகளுங்கநள, நீ ங்க அழுவலத பார்த்தால் நிஜமா
அழற மாதிரி ததரியலலநய”
“ஐநயா மாமா அலமதியா நடக்கிறலத மட்டும் பாருங்க,
ஏதாவது நபசி காரியத்லத தகடுத்துறாதீங்க”, “ம்ம்….. சரி சரி”

“நடய் பரிதி உன் மருமகளுங்க நடிப்பில் பின்னுறாங்கல்ல”

“நபாதும் நிறுத்துங்கடி உங்க நடிப்பு நல்லாநவ ததரியுது”


என்றார் துளசி

“அய்நயா அம்மா கண்டுபிடிட்ச்சிட்டீங்களா”

“நாங்க உங்கலள தபத்தவங்க, உங்கநளாட ஒவ்தவாரு


அலசவும் எங்களுக்குத் ததரியும்”

ஏரனும் ஆரனும் லகலயக் கட்டிக் தகாண்டு இருவலரயும்


முலறத்துப் பார்க்க, “அண்ணா நீ ங்க இப்படி அழுது
பார்த்ததில்லலயா, நாங்களும் அழுதால் எல்நலாருக்கும்
நவதலனயாக இருக்கும்” என்றாள் சினா

“சரி வட்டுக்கு
ீ நபாலாமா”, “சீக்கிரம் நபாலாம் இந்த
மருத்துவமலன வாடநய பிடிக்கல” என்று நமகா தசால்ல
எல்நலாரும் வட்டிற்குச்
ீ கிளம்பினர்.

வட்டிற்கு
ீ வந்ததும், “நமகா வா வட்டுக்கு
ீ நபாகலாம், நான்
பயந்து நபாய் ஓடி வந்ததில், எல்லாத்லதயும் அப்படி அப்படிநய
நபாட்டு வந்நதன்” என்றார் துளசி
“அம்மா அவ இங்கநய இருக்கட்டும் காயம் சரியாகும் வலர”
என்றான் ஏரன்

“காயம் சரியாகும் வலரயா, ஏண்டா நாங்க பார்த்துக்க


மாட்நடாமா” என்றார் உத்தமன்

“அப்பா இப்நபா அவலள விட்டுட்டு நபாறீங்களா இல்லலயா”


என்றான் ஆரன்

“என்னங்க அவனுங்கலளதான் சின்ன வயதிலிருந்நத


பார்க்கிநறாம்ல, அவளுக்கு ஏதாவது என்றால்
விடமாட்டானுங்க, நீ ங்க வாங்க நபாலாம்”

“அம்மா டாடா பத்திரமா நபாய்ட்டு வாங்க, என்லனப் பற்றி


எதுவும் கவலலப்பட நவண்டாம், அண்ணன்கள்
பார்த்துப்பாங்க” எல்நலாரும் அவலளநய பார்க்க,

“எப்படியும் காயம் சரியாக ஒரு மாதம் ஆகும், அதான்


பிரியாவிலட தகாடுத்நதன்”

“தராம்ப அதிகமா ததரியல உனக்கு, என்னநமா வடு


ீ ஏழு கடல்
தாண்டியிருக்கிற மாதிரி பந்தா பண்ணிட்டு இருக்நக”

“ஹி ஹி ஹி….. அதில்லல சினா வந்து சும்மா ஹி ஹி ஹி”,


“தராம்ப வழியுது துலடத்துக் தகாள்”
“விட்டா நபசிட்நட இருப்பீங்க, இரண்டு நபரும் உள்நள வந்து
சாப்பிட்டு ஓய்தவடுங்க” இருவருக்கும் ஆரனும் ஏரனும்
சாப்பாடு ஊட்டிவிட்டனர்.அவர்கள் படுத்ததும் ஆளுக்தகாரு
பக்கம் அமர்ந்து அவர்கள் தூங்கும் வலர தலலலய தடவிக்
தகாண்நட இருந்தனர்.

“அண்ணா நீ ங்க இரண்டு நபரும் நபாங்க, நாங்கள் சின்ன


குழந்லதயா? தூங்கிக் தகாள்கிநறாம்”

“எதுவும் நபசக் கூடாது, அலமதியா கண்லண மூடுங்க, நீ ங்கள்


தூங்கும்வலர நபாகமாட்நடாம்” மாத்திலர நபாட்ட அசதியில்,
அவர்களும் தூங்க தவளியில் வந்தனர்.

“என்னடா பரிதி அவர்கலளநய அப்படி பார்க்கிநற”

“ஒண்ணுமில்லலடா என் மகன்கள் இந்த வட்டிற்கு



மருமகன்களாக வர தகாடுத்து லவச்சவனுங்கடா, இங்நக
நானும் வரப் நபாநறன் என்று நிலனக்கும் நபாது தபருலமயாக
இருக்குடா”

“என்னாடா தசால்நற, ஏன் உன் கண் கலங்குது என்ன ஆச்சு”

“சந்நதாஷம்தாண்டா நவற ஒண்ணுமில்லல, இத்தலன நாள்


தனியாகநவ இருந்துவிட்நடனா, உங்களுக்குள்ள இருக்கும்
அன்லப பார்க்கும் நபாது தராம்ப சந்நதாஷமா இருக்குடா”
“மாமா நீ ங்க கல்யாணத்திற்கு பிறகுதான் இங்நக வர
நவண்டுமா, இப்நபாநவ வந்துவிடலாநம, எல்லாம் முடிவு
பண்ணியாச்சு இனிநமல் என்ன மாமா, கல்யாண நவலலகள்,
மாந்நதாப்பு ஆரம்பிக்கும் நவலல எல்லாவற்லறயும்
இங்கிருந்நத பார்க்கலாநம” என்றான் ஏரன்

“அது வந்து நல்லாயிருக்காநத மருமகநன, எல்நலாரும் என்ன


நிலனப்பாங்க”

“மாமா மற்றவர்கலளப் பற்றி நமக்தகன்ன, நாம் வாழ்வது


நமக்காக, மற்றவர்கள் நிலனப்பலதப் பற்றி எதற்கு கவலல,
நாலளக்நக இங்க வறீங்க” என்றான் ஆரன்

“என்னடா இன்னும் என்ன நயாசிக்கிநற, மருமகன்களிடம் நான்


நபசுகிநறன்” என்றார் சவிகரன்

“அவனுங்க என்ன தசால்லப் நபாறாங்க, நாநன நபசுநறன்”


என்று லகப் நபசியில் அலழத்து நடந்த விபரங்கலள
அபிநஷக்கிடம் தசான்னார்.

“என்னடா என்ன தசான்னாங்க”, “அவனுங்க என்ன தசால்லப்


நபாறானுங்க சரின்னானுங்க அவங்க இரண்டு நபரும் சீக்கிரம்
வருவதா தசான்னானுங்க, மற்றலத நநரில் வந்து நபசுகிநறாம்
என்றானுங்க”
லண்டனில், “நடய் தம்பி நம்ம ஆளுங்க குறுஞ்தசய்தி
அனுப்பியதுக்கு ஏன் பதில் தசால்லவில்லல ததரியுமா” என்று
நடந்தலத அபிநஷக் தசால்ல, “ஓ அண்ணா அப்நபா நாலளக்கு
பார்த்துக் தகாள்ளலாம்”

அத்தியாயம் – 15
“அம்மா வருகிற திங்கள் கிழலம நாங்கள் பள்ளிக்கு நபாக
நவண்டும், தசம் முடிந்ததும் வருகிநறாம் என்று
தசால்லியிருக்கிநறாம்”

“இப்நபா இந்த நிலலலமயில் நீ ங்க எங்நகயும் நபாக


நவண்டாம், காவல் ஆய்வாளர் தசான்னது ததரியும்தாநன”

“அம்மா பள்ளி பக்கத்தில்தாநன இருக்கு, நடந்து நபாகும்


தூரம்தாநன இதுக்கு என்னம்மா பயம்”

“அன்லனக்கு வட்டு
ீ வாசலில்தான் எல்லாம் நடந்தது, கண் மூடி
திறப்பதற்குள்”

“அம்மா நாங்க வநராம்னு தசால்லிட்நடாம்மா, சரினு


தசால்லுங்கம்மா, அப்பா நீ ங்களாவது தசால்லுங்கநளன்”

“ஏய் சினா, என்ன நீ ங்க, தினமும் உங்கள் பின்னாடி ஒரு ஆலள


அனுப்பனும், நபசாம கல்யாணம் முடியும் வலர, இந்த புலகப்
படத்லத பார்த்துக் தகாண்நட வட்டில்
ீ இருங்கள்” என்றாள்
மிகலா
“மிகலா தசால்வதுதான் சரி, நீ ங்கள் தவளியில் நபானால்
நாங்கள் உயிலர லகயில் பிடித்துக் தகாண்டு இருக்க
நவண்டும், நபசாமல் வட்டிலநய
ீ இருங்கள்” என்றாள் கமழி

“ஏன்மா நானும் சவிகரனும் வட்டிநலநய


ீ சும்மாதான்
இருக்நகாம், அதனால் இவர்களுடன் நாங்கள் நபாய்
வருகிநறாம், எங்களுக்கும் காலலயும் மாலலயும் சிறிது நநரம்
காலார நடந்த மாதிரி இருக்கும், அவங்களுக்கு பாதுகாப்பும்
ஆச்சு” என்றார் பரிதி, சவிகரனும் அதற்கு சரி என்று தசால்ல,

“சரி அப்நபா உங்களுக்கு புலகப்படம் நவண்டாம்தாநன, அலதக்


தகாடுத்துவிடுங்கள்”

சினா, “சின்ன அண்ணி, உங்கள் ஒப்பந்தம் தசம் முடியும்


வலரதான், அதற்கு பிறகு அது எங்களுக்குதான் உங்கள் லகக்கு
வராது”

கமழி, “பள்ளிதான் முக்கியம் என்று தசால்றவங்களுக்கு


எதுக்கு எங்க தம்பிகள் புலகப்படம்”

நமகா, “நாங்க என்ன பள்ளியில் நபாயா பார்க்கப் நபாகிநறாம்,


வட்டில்
ீ இருக்கும் நபாதுதாநன, உங்களுக்கு இப்நபாது என்ன
கஷ்டம் என்று ததரியலலநய”

“ஏன்மா மருமகளுங்கநள, என் மகன்கள் புலகப்படத்லத, நான்


கூட தராம்ப பார்த்ததில்லல, நீ ங்க ஏன் இப்படி சண்லட
நபாடறீங்க”

“மாமா உங்களுக்கு மகன்கள், எங்களுக்கு அப்படியில்லல”


என்றாள் நமகா

“அப்படியில்லல என்றால் எப்படிமா, புரியலிநய”

“அது வந்து ஆ ஆ……. ம்ம்….., ஐநயா மாமா நீ ங்க எப்படி


அத்லதலய கல்யாணம் பண்ணி இரண்டு பிள்லளகலள நவற
தபத்து லவத்திருக்கீ ங்க” என்றாள் சினா

“நடய் பரிதி உனக்கு இது நதலவயாடா, ஏண்டா வாய் தகாடுத்து


மாட்டிக்கிநற”

“மருமகளுங்களுடன் தகாஞ்சம் விலளயாடிப் பார்க்கலாம்


என்றுதான்”

“அண்ணா தகாஞ்சம் விட்டாள், நம்லம விழுங்கி ஏப்பம் விட்டு


விடுவாளுங்க, நபாங்கடி நபாங்க நீ ங்க நிலனத்த காரியம்
நிலறநவறிவிட்டநத” என்றார் நுவலி

“சினா இன்லனக்கு உங்களுக்கு சாப்பாடு நவண்டாம்தாநன”

“ஏன் சின்ன அண்ணி, எங்களுக்கு மட்டும் சாப்பாடு நவண்டாமா


என்று நகட்கறீங்க”
கமழி, “உங்களுக்குதான் புலகப்படமிருக்நக, இனிநமல் எங்நக
நசாறு தண்ணி இறங்க நபாகுது”

நமகா, “தபரியண்ணி நாங்கள் உங்கலள மாதிரிதயல்லாம்


இல்லல, என்ன நடந்தாலும் சாப்பாலட மட்டும் மறக்கநவ
மாட்நடாம், சரியான நநரத்துக்கு வந்துவிடுநவாம், நீ ங்கள்
ஒன்றும் கவலலப்பட நவண்டாம்” எல்நலாரும் சிரிக்க,
இவர்கள் உள்நள தசன்றனர்.

“நமகா நாம் ஒன்லற மறந்துவிட்நடாம், அன்லனக்கு நமக்கு


வாட்ஸப்பில் குறுஞ்தசய்தி வந்தநத அலத மறந்நத விட்நடாம்”

“ஆமா சினா நாமலும் லகநபசிலய எடுக்கநவயில்லல, அதுக்கு


பிறகு தசய்தி எதுவும் வந்திருக்கா ததரியவில்லலநய” என்று
இருவரும் லகநபசிலய பார்க்க,

“நமகா ஸ்வட்டி
ீ எப்படி இருக்நக லகயில் காயம் எல்லாம்
சரியாகிவிட்டதா என்று தினமும் ஒரு தசய்தி வந்திருக்குடி”

“ஆமா சினா எனக்கும் அநததான் வந்திருக்கு, என்ன


ஸ்வட்டிக்கு
ீ பதிலா டாலினு வந்திருக்கு”

“நம்ம நதாழிகள் யாருக்கும் நமக்கு இப்படி நடந்தது ததரியாநத


நமகா, யாரா இருக்கும்”
“ஏய் சினா எனக்கு ஒரு சந்நதகம், என் கூட வா யார்னு கண்டு
பிடித்துவிடலாம்”

“மாமா உங்க லகநபசிலய தகாஞ்சம் தாங்க”, “என்நனாடதா


எதுக்குமா”

“உங்களுக்கு கால் பண்நணாம் நபாக மாட்நடங்குது, என்னனு


பார்க்கதான்”

“ஏன்?, சரி இந்தாங்க பாருங்க” என்று அவர் தகாடுக்க,

“சினா எண்லணச் தசால்லு” சினா தசால்ல அபிநலஷ் என்று


காட்ட, இருவரும் சிரித்துக் தகாண்நட,

“மாமா பார்த்துட்நடாம் சரி பண்ணிட்நடாம் இந்தாங்க”

“ஏன் சினா இரண்டு நபரும் ஒநர மாதிரி குறுஞ்தசய்தி


அனுப்பறாங்க, லூசுகளா அவங்க”

“நீ தான் லூசு நீ யும் நானும் தசம் எழுதியிருக்நகாம், அநத நபால


உனக்கும் எனக்கும் ஒநர நநரத்தில் இந்த காயமும்
ஏற்பட்டிருக்கு, பின்ன எப்படி நகட்பாங்க”

“ஓ நீ அப்படி வரியா, சரி அததன்ன ஸ்வட்டி,


ீ டாலினு நல்லாவா
இருக்கு”
“அடடா தபாண்ணுக்கு தராம்பதான், எப்படி கூப்பிடனும்னு
நிலனக்கறீங்க”

“இதயநிலா, நதவலதநய இப்படிச் தசால்லலாமில்ல இது


எவ்வளவு அழகா இருக்கு”

குறுஞ்தசய்தி வர, “அய்நயா சினா என்னடி இது, எனக்கு


உன்லன நதவலதநய என்று அலழக்க ஆலசயில்லல ராட்சஸி
என்றுதான் அலழக்க ஆலச, உனக்கு அது பிடிக்குநமா
பிடிக்காநதா என்றுதான் டாலி என்று தசான்நனன்னு
வந்திருக்குடி”

“ஆ எனக்கும் அநததான் வந்திருக்கு இதயநிலா என்று, ஏய் நாம


இங்க நபசியது அங்க எப்படி ததரியும், அலறயில் நாம் இரண்டு
நபருதாநன இருக்நகாம்”

“அவங்க யதார்த்தமா தசால்லியிருக்கலாம், அது ஒநர


நநரத்தில் நடந்திருக்கலாம் இல்லலயா”, “அப்படியா தசால்நற,
அலதயும் பார்க்கலாம்”

“நமகா எனக்கு அபிநலஷ் புலகப் படம் பார்க்கும் நபாது கவிலத


நதானுதுடி”

“கவிலதய உனக்கா அததல்லாம் வருமா எங்நக தசால்லு


பார்க்கலாம்”
“பார்த்தவுடன் நதான்றவில்லல

எதுவும்

அகம் ததாடும் முகமாகிடுமா

அறியவில்லல

அறிந்தததல்லாம்

இவநனா அவன்

அவநன என் வாழ்க்லக துலண!”

– ஃபாத்திமா.ஏ.ஆர்

“அய்நயா தகால்றிநயடி, ஆமா நிஜமாகநவ உன் கவிலதயா,


நம்பநவ முடியலநய, சினா நானும் அபிநஷக் பற்றி ஒரு
கவிலத தசால்நறன் நகநளன்”

“நமகா நீ யுமா தசல்லம், எங்நக தசால்லு தசால்லு நகட்கிநறன்”

“பிலழயில்லல பார்ப்பதற்கும்

பார்த்து ரசிப்பதற்கும்
பார்த்தவனும், ரசித்தவனும்

திலர நாயகனாக இருந்ததால்

ரசித்தவர்கள் நபான்ற

நதாற்றம் தகாண்ட

உன்லன ரசிக்காதிருந்தால்

பிலழயாகி நபாகாதா

ரசிக்கிநறன் உன்லன

உன்னில் வசிக்க தவிக்கிநறன்!!”

– ஃபாத்திமா. ஏ.ஆர்

“ஆஹா நமகா என்னால் நம்பநவ முடியவில்லல, நீ யா


தசால்நற கவிலத”

குறுஞ்தசய்தி வர, “ஏய் சினா நீ ஃபாத்திமா நமம் கவிலதலய


தசான்னியா”
“ஆமா நீ யும் அவங்க கவிலதலயதாநன தசான்நன, ஆமா!”,
“உனக்கும், என்னாலயும் தான் நம்ப முடியல, இப்படி ஃபாத்திமா
நமம் கவிலதலய, காபி அடித்து உன்னுலடயது என்று
தசால்நவனு தசய்தி வந்திருக்கா”

“ஆமா! சினா, நாம இங்க நபசுவது அங்நக எப்படி ததரியுது,


இவனுங்கலள என்ன பண்றது, நநரில் வரட்டும் அப்நபா
இருக்கு இவனுங்களுக்கு”

மணியடிக்க, “ஹா ஹா ஹா நமகா நாம மாட்டிநனாம்,


கல்யாணம் பண்ண நபாற எங்கலள, இப்படியா மரியாலத
இல்லாம நபசுறது என்று வந்திருக்கு”

“ஏய் சினா இந்த மாமனார் நமக்கு ததரியாம, நம்ம அலறயில்


சிசிவிடி லவத்துவிட்டாரா என்ன?”

“ஹா ஹா ஹா சும்மா வயதானவலர வம்புக்கு இழுக்க கூடாது,


அதான் அப்பா லகநபசியில் என் எண்லண பார்த்தாய்தாநன,
பிறகு என்ன எனக்கு குறுஞ்தசய்தி அனுப்ப நவண்டியதுதாநன
என்று வந்திருக்குடி”

“என்ன சினா அண்ணன் தம்பி இரண்டு நபரும், ஒநர மாதிரிநய


தசய்தி அனுப்பறாங்க, யார் யாலரப் பார்த்து காபி
அடிக்கிறாங்க”

“உங்கலள மாதிரி யாரும் யாலரப் பார்த்தும் காபி பண்ணல, நீ


என்னுடன் நபசும் வலர இது ததாடரும் என்று வந்திருக்கு”

“ஐநயா நமகா என்னடி நபச”, “எனக்கு என்ன ததரியும்


எனக்தகன்னநமா ஏற்கனநவ அனுபவம் இருக்கிற மாதிரி
நகட்கிநற”

“அடுத்து வந்துட்டு என்னனு பாரு, என்னிடம் நபசு, என்ன


நபசனும்னு நான் தசால்நறனு தசய்தி”

“இந்தா சினா இது உன் லகநபசி, நீ அந்தப் பக்கம் திரும்பி


உட்காரு, நான் இந்தப் பக்கம் திரும்பி உட்காருகிநறன்,
எலதயாவது நபசு நபாடி” என்று இருவரும் ஒருவர் முதுகில்
ஒருவர் சாய்ந்து நபசத் ததாடங்கினர்.

“ஹாய் அபிநஷக்” என்று அனுப்ப, “அப்பாடா உன்லன நபச


லவப்பதற்குள், நான் இந்த பாடு பட நவண்டியிருக்நக, எப்படி
இருக்நக உன் காயம் சரியாகிவிட்டதா”

“ம்ம்…. சரியாகிவிட்டது”, “என்லன ரசிக்காமல் இருந்தால்


பிலழயாகிதான் நபாகும், நிஜமாகநவ என்னில் வசிக்க
தவிக்கின்றாயா ராட்சஸி”

“இல்ல, அது சும்மா கவிலத…..”, “கவிலததான் உன் மனதில்


உள்ள எண்ணங்கள்தாநன இல்லல என்று தசால்லு, உனக்கு
ததரியுமா, நான் இன்னும் உன் புலகப்படம் எதுவும்
பார்க்கவில்லல, உன்லன நநரில் பார்க்கதான்
ஆலசப்படுகிநறன், நீ நபசுவலத லவத்து உன்லன என்
கற்பலனயில் வடிக்க நபாகிநறன் ராட்சஸி”

“ஹா ஹா ஹா கற்பலனயில் ஒன்லற நிலனத்துவிட்டு, நநரில்


பார்க்கும் நபாது ஹார்ட் அட்டாக் வரப் நபாகுது உங்களுக்கு”,
“அவ்வளவு நமாசமாகவா இருப்நப”

“ம்ம்….. ராட்சஸினு தசால்றீங்க, ராட்சஸி எப்படி இருப்பாள்,


நநரில்தாநன பார்க்க நபாவதாக முடிவு பண்ணியிருக்கீ ங்க,
அப்நபா பார்த்து ததரிந்து தகாள்ளுங்கள், ஆமா நாங்கள் இங்கு
நபசுவலத யார் தசால்றா உங்களுக்கு”

“அலதச் தசால்ல மாட்நடன் யாதரன்று, நநரில் பார்க்கும் நபாது


தசால்கிநறன்” என்று இவர்கள் நபச்சு நடக்க,

“ஹாய் அபிநலஷ் எப்படி இருக்கீ ங்க, அநடங்கப்பா இந்த


குறுஞ்தசய்திக்கு, நான் இவ்வளவு கஷ்டப்படனுமா, உன் உடம்பு
சரியாகிவிட்டதா, வரீ சாகசம் எல்லாம் பண்ணியிருக்நக”

“எங்கள் அண்ணன் ஆச்நச”, “அண்ணன் என்றால் தராம்ப


பிடிக்குநமா”,

“உங்களுக்கும் தாநன”, “ஹா ஹா ஹா என் புலகப்படம்


பார்த்ததும் எதுவும் நதான்றவில்லலயா உனக்கு, நநரில்
பார்க்கும் நபாது எல்லாத்லதயும் அறிய லவக்கிநறன் சரியா,
நான்தான்மா உன் வாழ்க்லகத் துலண என்லனத் தவிர நவறு
யாரும் வர முடியாது”

“அச்சநசா அது கவிலத”, “ததரியும் நீ நிலனத்ததும் அதுதாநன


இல்லலதயன்று தசால்லு”

“அது வந்து…….”, “ஹா ஹா…… நீ எப்படி இருப்பாய் என்று எனக்குத்


ததரியாது, ஆனால் உன்லனப் புலகப்படத்தில் பார்க்க
விரும்பவில்லல, உன்லனப் பற்றி அப்பா தசால்லும் நபாது,
ஒவ்தவாரு தநாடியும் உன்லனக் என் காண இதயம் துடிக்கிறது
என் இதயநிலாநவ”

“துடிக்கிற இதயத்லத தகாஞ்சம் அடக்கி லவத்து, நநரில் வந்து


பார்த்து துடிக்க லவங்க, எங்கலளப் பற்றி இங்கிருந்து
உங்களுக்கு தசய்தி தகாடுப்பது யார்?”

“ஹா ஹா ஹா அலதச் தசால்லிவிட்டாள் உங்கலளப் பற்றி


ததரிந்து தகாள்வது எப்படி, நநரில் தசால்கிநறன் சரியா” என்று
இவர்கள் நபச்சும் நடக்க,

அவர்கள் குறுஞ்தசய்தி அனுப்பிப் நபசத் ததாடங்கியதும்,


கமழியும், மிகலாவும் உள்நள எட்டிப் பார்த்து ஒருவலர ஒருவர்
பார்த்துச் சிரித்துக் தகாண்டனர்.

***********

சினாவும் நமகாவும் முதல் நாள் பள்ளியில் ஆசிரியராக


நசருவதற்குச் தசன்றனர், “வணக்கம் நமம்”

“வாருங்கள் சினா மற்றும் நமகா, நீ ங்கள் இருவரும் பத்தாம்


வகுப்பிற்கு கணக்கு பாடம் எடுக்க நவண்டும், எந்த வகுப்பு
என்று நிலா மிஸ், இவங்க தசால்வாங்க” என்றார்
தலலலமயாசிரியர்

“வணக்கம் நிலா மிஸ்” என்று சினாவும், “வணக்கம் மிஸ்”


என்று நமகாவும் தசால்ல, “இருவருக்கும் வணக்கம், வாருங்கள்
நான் வகுப்லபக் காண்பிக்கிநறன்”

இருவரும் அவருடன் தசல்ல, “நிலா மிஸ் பத்தாம் வகுப்பில்


தமாத்தம் எத்தலன பிரிவுகள் உள்ளன” என்றாள் சினா

“நான்கு பிரிவுகள் இருக்கு அ-லிருந்து ஈ-வலர, நீ ங்கள் அ, இ


பிரிவிற்கும், நமகா ஆ, ஈ பிரிவிற்கும் எடுக்க நவண்டும்”

“நீ ங்கள் என்ன பாடம் எடுக்கறீங்க நிலா மிஸ்”

“நமகா நான் பன்னிதரண்டாம் வகுப்பு, நவதியியல் பாடம்


எடுக்கிநறன், வகுப்பு வந்துவிட்டது, உங்கலள
அறிமுகப்படுத்துகிநறன், மணியடித்த பிறகு நீ ங்கள்
வகுப்தபடுக்க ததாடங்கினால் நபாதும்” நான்கு வகுப்பிலும்
இருவலரயும் அறிமுகப் படுத்திவிட்டு, அவர் தசல்ல,

இருவரும் தவளியில் நின்று நபசிக் தகாண்டிருக்க, “ஹாய்


சினா எப்படி இருக்நக, நீ என்ன நயாசிக்கிநற என்று ததரியுது, நீ
எப்நபாது இங்நக விண்ணப்பம் தகாடுத்திநயா அப்பநவ நானும்
தகாடுத்துவிட்நடன்”

“உனக்கு எதுக்கு இந்த நதலவயில்லாத நவலல, நீ திருந்தநவ


இல்லலயா அணன்”

“நஹய் நமகா, நான் என்ன தவறு தசய்நதன் திருந்துவதற்கு,


அப்படிப் பார்த்தால் நீ யும்தான் திருந்தவில்லல, சினாவிடம்
நான் நபசும் நபாது, நீ நபசுவலத நிறுத்தவில்லலநய”

“நீ எதற்கு வந்தாய், இங்நக உனக்கு என்ன நவலல”

“நீ ங்கள் எதற்கு வந்தீங்கநளா, அதற்குதான் நானும் வந்நதன்,


நீ ங்கள் கணக்கு, நான் இயற்பியல்”

“அணன் இது நம்ம படிக்கிற கல்லூரி இல்லல, சின்ன


பிள்லளகள் படிக்கும் பள்ளி, இங்கு நாம் ஆசிரியராக
அவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க நவண்டும், உன்நனாட
நவலல எல்லாம் இங்கு லவத்துக் தகாள்ளாநத” என்றாள் சினா

“நஹய் சினா, என்ன இப்படிச் தசால்நற, நான் இங்கு வந்தநத


உன்லன கல்யாணம் தசய்துக் தகாள்ளதான், உன்லன என்லன
காதலிக்க லவத்து கல்யாணம் தசய்துக் தகாள்ள லவக்க,
பிள்லளகளுக்கு பாடம் எடுக்க இல்லல”
“ச்சீ, ச்சீ அணன் உனக்கு இப்படிப் நபச அசிங்கமாயில்லல,
சின்ன பிள்லளகளுக்கு பாடம் எடுக்க வந்துவிட்டு இப்படி
நபசுவது”

“நமகா எனக்கு அவர்களுக்கு பாடம் எடுப்பது முக்கியமில்லல,


அலதவிட முக்கியமானது, சினாவுக்கு காதல் பாடம்
எடுப்பதுதான், அதுதான் எனக்கு முக்கியம்” என்றுச் தசல்ல,
இருவரும் அவன் நபாவலதநய பார்த்துக் தகாண்டு
அதிர்ச்சியில் நின்றனர்.

அத்தியாயம் – 16
“என்ன சினா இவன் இப்படிப் நபசிட்டு நபாறான், இவனிடம்
உனக்கு திருமணம் நிச்சயம் ஆனலத தசால்லிவிடலாமா”

“நவண்டாம் நமகா, நாம் அவசரப்பட நவண்டாம், இவனுக்கு நம்


கல்யாண விடயம் ததரிந்தால், அதில் பிரச்சிலன தசய்யக்
கூடும், இலதப் பற்றி நாம் அண்ணிகளிடம் நகட்நபாம்”

“அதுவும் சரிதான் சினா, அண்ணிகளுக்கு ஏற்கனநவ ததரியும்


என்பதால், அவர்களிடநம நகட்பதுதான் சரி, நீ வகுப்புக்கு நபா
அப்புறம் நபசலாம்” என்று இருவரும் தசல்ல,

“காலல வணக்கம்! மிஸ், எங்கள் பள்ளிக்கு ஆசியராக


வந்தலமக்கு, உங்கலள வருக! வருக! என்று வரநவற்கிநறாம்”
என்று சினாவுக்கு ஒரு நராஜா பூலவ தகாடுத்தனர்
மாணவர்கள்.
“காலல வணக்கம் மாணவர்கநள! உங்களின் அன்பான
வரநவற்புக்கு மிகவும் நன்றி, அததன்ன எல்நலாரும்
குட்மார்னிங் என்று தசால்வாங்க, நீ ங்கள் காலல வணக்கம்
என்று தசால்றீங்க”

மாணவி, “நம்ம தலலலமயாசிரியர் தமிழில் அதிக


பற்றுள்ளவர், அதனால் ஆங்கிலத்லத எங்கு பயன்படுத்த
நவண்டுநமா, அங்கு மட்டுநம பயன்படுத்தனும், மற்றலவ
எல்லாம் நம் தமிழ்நாட்டு பழக்கம்தான் இருக்கனும் என்று
தசால்லியிருக்காங்க மிஸ்”

“ஓ எனக்கும் அநத தகாள்லகதான், ஆங்கிலம் நதலவயான


இடத்தில் மட்டும் பயன்படுத்தினால் நபாதும், ஆனால்
உங்களுக்கு வகுப்பு ஆங்கிலத்தில் தான் இருக்கும்”

“ஹா! ஹா! ஹா! மிஸ், நீ ங்க தமிழில் எடுத்தால், நாங்கள்


தூங்கிவிடுநவாம்” என்று அலனவரும் சிரிக்க வகுப்பு நடக்கத்
ததாடங்கியது.

சிறப்பு வகுப்பு என்பதால் மதியநம முடிய, அலுவலகம் தசன்று


லகதயழுத்து நபாட்டுவிட்டு தவளியில் வர,

“என்ன நமகா நராஜா, உன் வகுப்பு பிள்லளகளும்


தகாடுத்தாங்களா”,
“ஆமாம் சினா இப்நபா உள்ள தலலலமயாசிரியர்,
பிள்லளகளுக்கு, நல்ல விடயங்கலளயும் தசய்யச்
தசால்லியிருக்கிறார்கள், நாம் படிக்கும் நபாது இப்படி இல்லல”

“ஒவ்தவாருத்தர் பழக்கங்களும் ஒவ்தவாரு மாதிரி,


அதற்நகற்றார் நபால் நாமும் மாறிக் தகாள்ள நவண்டியதுதான்”

“சரியாகச் தசான்னாய் சினா, எனக்கும் ததரியும் நீ எனநகற்ற


மாதிரி மாறுவாய், காலலயிநலநய நகட்க நிலனத்நதன்,
அததன்ன அடிபட்டாலும் உங்க இரண்டு நபருக்கும்
ஒன்றாகதான் அடிபடுமா, இருவர் லகயிலும் கட்டு
நபாட்டிருக்கீ ங்க” என்றான் அணன்

நமகா, “ஆமாம் எது நடந்தாலும் எங்களுக்கு ஒன்றாகதான்


நடக்கும், அலதப் பற்றி உனக்கு விளக்கம் தகாடுக்கத்
நதலவயில்லல அணன், சினா மாறுவாள் என்று கனவிலும்
நிலனக்காநத அது நடக்காது”

“ஓ அப்படியா! உங்களுக்கு கல்யாணம் நடந்தாலும்


அப்படிதானா, ஏன்னா எனக்கு சினா மட்டும்தான் நவறு
யாருக்கும் இடமில்லல”

சினா, நமகா ஒருவலர ஒருவர் பார்த்துக் சிரித்துக் தகாண்நட,


“எங்கள் இரண்டு நபருக்கும் ஒன்றாகதான் திருமணம் நடக்கப்
நபாகிறது, ஆனால் அது உன்னுடன் இல்லல, உனக்கு
சினாவிடமும் இடமில்லல” என்றாள் நமகா.
“அழகான கற்பலன நமகா உனக்கு, அலத நீ தாநன தசால்கிறாய்
சினா தசால்லவில்லலநய”

“எங்களுக்கு அடிபடுவநத ஒன்றாக இருக்கும் நபாது, நான்


நபசினால் என்ன அவள் நபசினால் என்ன, நபா அணன் நவறு
நவலலயிருந்தால் பார், நதலவயில்லாமல் எங்கள் பின்னாடி
வராநத, நீ நிலனப்பது நிலறநவறாது”

“நமகா… ஆ… ஆ… நடக்கும் எனக்கும் சினாவுக்கும் திருமணம்


நடக்கும், நீ நதலவயில்லாமல் நுலழயாமல் இருந்தால் சரி”
என்றான் நகாபத்தில்,

பரிதி, “என்ன மருமகளுங்கநள நபாகலாமா, தராம்ப நநரமா


நபசிட்நட இருக்கீ ங்க” குரல் நகட்க மூவரும் திரும்பினர்,
இருவலரயும் அலழக்க சவிகரன், பரிதியும் வந்திருந்தனர்,
அவர்களுடன் வட்டிற்கு
ீ கிளம்பினர், மருமகள் என்றதும் அணன்
ஒன்றும் புரியாமல் முழிப்பலதப் பார்த்து இருவரும் அவலனப்
பார்த்து சிரித்துக் தகாண்நட தசல்ல, அவர்கள் தசல்வலதநய
பார்த்துக் தகாண்டு நின்றான்.

“தபரியண்ணி சாப்பாடு தயாரா, தராம்ப பசி இன்று” என்று


நகட்டுக் தகாண்நட நமகாவும், சினாவும் சலமயலலற உள்நள
தசல்ல,

“என்ன என்லனக்கும் இல்லாத அதிசயமா பசிக்குது என்று,


சலமயலலற பக்கம் வந்திருக்கீ ங்க”

“அண்ணிகளா உங்கள் இருவரிடமும் நபச நவண்டும்,


அதுக்குதான் இங்நக வந்நதாம்”

கமழி, “ஏன் என்ன ஆச்சு வந்ததும் வரதாததுமா, எங்களிடம்


என்ன நபசனும்”

“தபரிய அண்ணி அந்த அணன் பள்ளிக்கும் வந்துவிட்டான்”


என்று நடந்தலத கூற,

மிகலா “என்னடி தசால்நற அவன் அம்மா அப்பா நபசியலத


லவத்துப் பார்த்தால், இவன் திருந்தியிருக்கனும் இல்லல,
அடங்கியிருக்கனும் எப்படி”

நமகா, “அதுதான் எங்களுக்கும் புரியல, அவன் நபசுவலதப்


பார்த்தால் திரும்ப பிரச்சிலன பண்ணுவான் நிலனக்கிநறன்,
என் நமல் தகாலல தவறில இருக்கான்”

கழி, “உன் நமலா எதுக்கு, நீ என்ன பண்நண, ஓ அன்லனக்கு


அடித்ததுக்கா”

“இல்லல அண்ணி நான் சினாலவ நபசவிடாமல், நான் நபசுவது


அவனுக்கு பிடிக்கல, சினாலவ நான் தடுப்பதாக
நிலனக்கிறான்”
“சரி அவன் தவளிநாடு நபாகும் வலர, இங்கு நவலல
பார்க்கலாம் என்று வந்திருக்கலாமில்லலயா”

சினா, “இல்லல சின்ன அண்ணி அவனுலடய நபச்சில் ஒரு


தவறி இருந்தது, கல்லூரியில் நபசும் நபாது அந்த மாதிரி
நாங்கள் பார்த்தது இல்லல, அவன் என்லனக் கல்யாணம்
தசய்ய நவண்டுதமன்பதில், தவறிநயாடு இருக்கிற மாதிரி
இருக்கு”

“அப்படியா தசால்நற, சரி நீ ங்கள் இது பற்றி எதுவும் நிலனக்க


நவண்டாம், நாங்கள் நயாசித்து தசால்கிநறாம் அதுவலர
நீ ங்கள் எதுவும் அவனிடம் நபசிக் தகாள்ள நவண்டாம்,
எப்நபாதும் நபால இருங்கள்”

“சரி அண்ணி! அம்மா எப்ப நவணாலும் உள்நள வருவாங்க,


நாங்கள் தவளிநய நபாகிநறாம்”

கமழி, “என்ன மிகலா இவன் கல்யாணத்தில் எதுவும் பிரச்சிலன


பண்ணா”

“அக்கா அவனுக்கு தவளிநாடு நபாகனும்னு ஆர்வம் அதிகமாக


இருக்கு, அதனால் எந்த பிரச்சிலனயிலும் ஈடுபடமாட்டான்,
எதற்கும் நாம் இப்நபாநத வட்டில்
ீ நபசுநவாம்”

“ஐநயா! பரிதி அப்பா இருக்காங்கநள, அவங்களுக்கு விடயம்


ததரிந்தால் என்ன நிலனப்பாங்க, இப்பநவ அவர்களிடமும்
தசால்லிவிட்டால் பிரச்சிலன இல்லல, பிறகு அவன் இலத
லவத்து எதுவும் பிரச்சிலன பண்ணிடக் கூடாநத”

“சரியா தசான்ன ீங்க எலதயும் மலறப்பது மிகவும் தவறு,


மலறக்காமால் எல்லாவற்லறயும் தசால்லுங்க” என்று ஏரனும்
ஆரனும் நகட்க,

“நீ ங்க இரண்டு நபரும் எப்நபாது வந்தீங்க, பயந்து விட்நடாம்”

“என்ன பிரச்சிலன தசால்லுங்க தசால்லுங்க” என்று இருவரும்


கன்னத்தில் லக லவத்துக் தகாண்டு நகட்க,

“நாங்க என்ன கலதயா தசால்லப் நபாநறாம், எதுக்கு


இப்படிதயாரு பாவலன”

“இப்நபா விடயத்லத தசால்லப் நபாறீங்களா இல்லலயா,


நீ ங்கள் இருவரும் எதுக்கு பயப்பட நவண்டும்”

“நாங்கள் எதுக்கும் பயப்படவில்லல, உங்கள் குரல் திடீதரன்று


நகட்டதால் பயந்நதாம்” என்று அலனத்லதயும் தசால்ல,

ஏரன், “சலமயல் முடிந்துவிட்டதா, வாங்க இலத அம்மா


அப்பாவிடநம நபசிவிடலாம், நாம் மட்டும் முடிவு பண்ண
முடியாது, நீ ங்கள் தசான்னது நபால், பரிதி மாமாவிடமும்
ததரிவிப்பதுதான் நல்லது, பிறகு இவனால் திருமணத்தில்
எதுவும் பிரச்சிலன வந்துவிடக் கூடாது” என்று
தபரியவர்களிடமும் ததரிவிக்க,

பரிதி, “நீ யும் ஆரனும் என்ன முடிவு பண்ணியிருக்கீ ங்க”

“மாமா அவன் திரும்ப வந்திருப்பலத பார்த்தால், இவர்கள்


திருமணம் பற்றி எந்த விபரங்களும் ததரியவில்லல, நாங்கள்
ஏற்கனநவ பத்திரிக்லக தகாடுக்கும் நபாது, எல்நலாரும்
ததரிந்து தகாள்ளட்டும் என்று, யாரிடமும் இதுவலர
தசால்லவில்லல, சினாவுக்கும் நமகாவுக்கும் நதாழிகளிடமும்
தசால்ல நவண்டாம் என்றுதான் தசால்லியிருக்நகாம், அதனால்
நம் நவலலலய, நாம் எப்நபாதும் நபால் பார்ப்நபாம்”

சவிகரன், “சரிப்பா அவன் இவர்களுக்கு நமலும் நமலும்


பிரச்சிலன தகாடுத்தால் என்ன தசய்வது”

“அப்பா அவன் வரம்பு மீ றி நபாக மாட்டான், நபாகவும் முடியாது


ஏன்னா, காலல மாலல நீ ங்கள் இருவரும் கூடப் நபாறீங்க,
மற்ற நநரம் பள்ளியில்தான் அங்கும் அவனால் எதுவும் எல்லல
மீ ற முடியாது, அப்படி மீ றினால் காவல் நிலலயத்திற்கு புகார்
நபாகும் என்று, அவனுக்கு நன்றாகநவ ததரியும், எப்ஐஆர்
பதிவானால் அவனுக்கு பாஸ்நபார்ட்நட கிலடக்காது”

நுவலி, “இந்த பிரச்சிலனதயல்லாம் நவண்டாம் என்றுதான்


வட்டிநலநய
ீ இருக்கட்டும் என்று தசான்நனன், யாரும் நகட்கல
இப்நபா பாருங்க நதலவயில்லாத பிரச்சிலன”
“அத்நத அததல்லாம் ஒன்றுமில்லல, எந்த பிரச்சிலனயும்
வராது, அப்படிநய வந்தாலும் சினாவுக்கு இதில் துளி கூட
விருப்பமில்லல, அப்படியிருக்க அவன் நிலனப்பது எப்படி
நடக்கும்”

ஆரன், “நானும் அண்ணனும் அதற்தகல்லாம்


விட்டுவிடுநவாமா, ஏன்மா பயப்படுறீங்க?”

“எல்நலாருக்கும் லதரியம் அதிகம்தான், எனக்தகன்னநமா


பயமாநவ இருக்கு, கடவுள் இவர்கள் இருவர் திருமணத்லதயும்
எந்த பிரச்சிலனயும் இல்லாமல் முடிக்கனும்”

“என்ன பிரச்சிலன அக்கா, இவர்கள் திருமணத்தில் வரப்


நபாகுது” என்றார் துளசியும் உத்தமனும், குரல் நகட்டு
எல்நலாரும் திரும்ப, அவர்களுக்கும் விடயத்லதக் கூற,

அதியமான், “ஓ இவ்வளவு நடந்திருக்கா, ஒன்றுநம


ததரியவில்லல, துளசி நல்லநவலள இன்நற வந்துவிட்நடாம்,
ஏதாவது நிச்சயார்த்த நவலல இருக்கா என்று நகட்க, இன்னும்
தாமதமாக வந்திருந்நதாம், இவர்களுக்கு திருமணநம
முடிந்திருந்தாலும் ஆச்சரியமில்லல”

அலனவரும் சிரிக்க, “சவி அண்ணா எங்களுக்கு ஏதாவது


நிச்சயதார்த்த நவலல இருக்கா” என்றார் உத்தமன்

“உத்தமா எனக்கும் பரிதிக்குநம நவலல இல்லல, உனக்கு


என்ன நவலல இருக்க நபாகிறது, எதுவும் இருக்கா என்று
மகன்கள் இருவரிடமும் நகள்”

“அப்பா கண்டிப்பாக உங்கள் இருவருக்கும் நவலல இருக்கு,


இன்னும் பதிலனந்து நாட்கள்தான் இருக்கிறது
நிச்சயதார்த்ததிற்கு, அதனால் நீ ங்கள் நாலளக்நக என்ன,
அதான் வந்துவிட்டீர்கநள, இனிநமல் எங்கள் எல்நலாருடனும்
அமர்ந்து, மூன்று நவலளயும் மூக்கு பிடிக்க சாப்பிட நவண்டும்,
அதுதான் உங்கள் நவலல”

துளசி, “அதுக்கு ஏண்டா இவ்வளவு பீ டிலக நபாடநற நபாடா,


அக்கா எல்லா நவலலயும் கமழியும் மிகலாவும் தனியா
எப்படிப் பார்ப்பாங்க, அவங்களுக்கு கூடமாட நான் தசய்கிநறன்”

ஆரன், “துளசிம்மா அதுக்கும் நாங்கள் ஏற்பாடு


பண்ணிவிட்நடாம், இன்று இரவிலிருந்து சலமயல், மற்ற
நவலலகள் எல்லாவற்றிற்கும் ஆட்கள் வருகிறார்கள்”

உத்தமன், “ஏண்டா நாங்க முழு நநரமும் எப்படிடா சும்மா


இருக்க முடியும்”

ஆரன், “உங்கலள யார் சும்மாயிருக்க தசான்னா, இத்தலன நபர்


இருக்காங்கள்ள, அவங்க எல்நலாருடனும் ஊர் கலத, உலகக்
கலத எல்லாவற்லறயும் நபசுங்கள்”

மிகலா, “நிச்சயதார்த்த ஆலடகள் எடுக்கவாவது, நாங்கள்


வரலாமா”

ஏரன், “நவண்டாம் அதுவும் இங்கநய வந்துவிடும்


நதர்ந்ததடுத்துக் தகாள்ளுங்கள்”

நமகா, “அய்யநயா அண்ணன்கநள கலடக்கு கூட்டிட்டு நபாக


மாட்டீங்களா, இது தராம்ப அதிகம் ஏன் இப்படி பண்றீங்க,
எங்கலள எங்நகயும் கூட்டிட்டு நபாக மாட்நடன்றீங்க”

பரிதி, “ஏன்மா நீ ங்கள் உள்நளதாநன இருந்தீங்க, அதுகுள்ள


உங்கள் காதில் எப்படி விழுந்தது, உங்க கனவு நாயகன்கள்
இன்னும் பத்து நாட்களில் வருவானுங்க, அவனுங்கதான்
உங்கலள கூட்டிட்டு நபாய் எடுப்பானுங்களாம், அதனால் நாங்க
யாரும் கூட்டிட்டு நபாகக் கூடாதாம்”

சினா, “அப்நபா சரி, நீ ங்க எல்நலாரும் இங்நக வருவதில்


நதர்ந்ததடுத்துக் தகாள்ளுங்கள்”

கமழி, “அவனுங்க வரட்டும் நாங்க நபசிக் தகாள்கிநறாம்,


அக்காள்களா, தபாண்டாட்டிகளானு பார்க்கிநறாம்”

துளசி, “அததன்னா அக்காளுங்க, தபாண்டாட்டிகள் மட்டும்,


மாமியாருங்க நாங்க எதுக்கும் சலலத்தவர்கள் இல்லல, அக்கா
நாமும் கலத்தில் இறங்குநவாம்”

சவிகரன், “நடய் பரிதி, உத்தமா நமக்கு நல்லா நநரம்


நபாகும்டா”

உத்தமன், “நநரம் நபாகும்தான் நாம தப்பித் தவறி கூட வாய்


திறந்துவிடக் கூடாது, நவடிக்லக பார்ப்பநதாடு நிறுத்திக்
தகாள்ள நவண்டும்”

பரிதி, “ஆமாண்டா இந்த தபாம்பலளங்க சண்லடயில்


தலலயிட்நடாம், நம்ம தலல காணாமல் நபாய்விடும்”

சினா, “மாமா ஆறு தபண்களுக்கு நடுவில், உங்க மகன்கள்


மாட்டிக் தகாண்டு, முழிக்கும் நிலலலம என்ன ஆகும் என்று
ததரியுமா……..”

“அந்தக் கண் தகாள்ளாக் காட்சிலய, இதுவலர பார்த்தநத


இல்லலமா, கண் குளிர பார்த்துவிட்டுப் நபாகிநறநன”

ஏரன், “மாமா நாங்களும் எத்தலன நாள்தான் மாட்டிக் தகாண்டு


முழிப்பது, எங்களுக்கும் இதிலிருந்து விடுதலலக் கிலடத்தால்
நன்றாக இருக்கும்”

“ஏண்டா பரிதி மருமகன்கள் துண்லடக் காணும் துணியக்


காணும் என்று ஓடிட மாட்டாங்கநள” என்றார் சவிகரன்.

நமகா, “அததப்படி ஓட முடியும் விட்டுவிடுநவாமா, எங்கலள


மீ றி ஒரு அடி கூட நகர முடியாது”
மிகலா, “ஆமா ஆமா எப்படி ஓட முடியும், அதான் கண்ணாநல
காதல் கவிலத தசான்னாங்கநள, அப்பநவ தம்பிகள் இரண்டு
நபரும் விழுந்தாச்சு”

கமழி, “கவிலத மட்டுமா இவங்க இரண்டு நபருக்கும் தசல்ல


தபயரும் இருக்கு”

சினா, “அண்ணிகளா, அந்த உளவு பார்த்து தசய்தி தகாடுக்கும்,


நவலல பார்த்தது நீ ங்கள் இரண்டு நபரும்தானா”

நமகா, “நடய் மகனுங்களா நீ ங்க காலிடா, நீ ங்கள் நநரில்


வாங்கடா அப்நபா இருக்கு”

“ஏன்மா மருமகளுங்கநள, இந்த “நடய்”, “டா”னு யாலரச்


தசான்ன ீங்க, என் மகனுங்கலளதாநன, அவனுங்க நநரில்
வரும் நபாது, நீ ங்க இப்படிநய கூப்பிடனும் அலத என் காதாலா
நகட்கனும்”

“என்னடா பரிதி அவளுங்கலள சத்தம் நபாடப் நபாநற என்று


நிலனத்தால், இப்படிச் தசால்நற”

“அதுவாடா சவிகரா, அவனுங்கலள தசல்லமாக கூட “டா”


நபாடக் கூடாது, அப்படிப் நபசினால் அவங்க இநமஜ் குலறந்து
நபாய்விடும் என்பானுங்க, இப்நபா தபாண்டாட்டி தசால்லும்
நபாது என்ன பண்ணறானுங்கனு, நான் பார்க்கனும், காதால்
நகட்கனும், வாங்கடா வாங்க உங்களுக்கு சரியான
தபாருத்தம்தான்” அலனவரும் அலதக் நகட்டு சிரிக்க, வட்டில்

நிச்சயதார்த்த கலாட்டா ததாடங்கியது.

அத்தியாயம் – 17
அணன் தவகுநநரமாக நசாபாவில் அலமதியாக அமர்ந்திருக்க,
“என்னங்க மதியநம பள்ளி முடிந்திருக்கும், ஆனால் அவன்
மாலல வலர எங்கு தசன்றான், இப்நபாதுதான்
வந்திருக்கிறான், வந்ததும் தராம்ப நநரமாக இப்படிநய
உட்கார்திருக்கான், என்ன நடந்தது என்று ததரியவில்லலநய”

“அமிர்தா அலமதியாக இரு, நாமாக எதுவும் நகட்க நவண்டாம்,


நாமும் நபாய் உட்காரலாம், அவனாக ஏதாவது தசான்னால்
நகட்டுக் தகாள்நவாம், எல்லாவற்லறயும் தசால்ல நவண்டும்
என்று தசால்லியிருக்நகாம் இல்லலயா அதனால் கண்டிப்பாக
தசால்வான்” என்று இருவரும் தசன்று அவன் முன் அமர,

அணன், “அப்பா” என்று பள்ளியில் சினா நமகாவுடன்


நபசியலதயும் தசான்னான், “தபரியவர் ஒருவர் சினாலவயும்
நமகாலவயும் மருமகளுங்கநள என்று கூப்பிட்டார்”

அதியமான், “அதனால் உனக்கு என்ன, அவர் அப்படி


அலழத்ததில் என்ன பிரச்சிலன, அதுக்கா இப்படி நசாகமாய்
இருக்கிறாய்”

அமிர்தா, “ஓ! இருவருக்கும் அவர் மகன்கலள நபசி


முடித்துவிட்டாநரா என்னநவா, அதனால்தான் உரிலமநயாடு
மருமகள்கநள என்று அலழத்திருப்பார்”

அணன், “அப்பா நான் எல்லாம் விசாரித்துக் தகாண்டுதான்


இருக்கிநறன், அப்படி எதுவும் அவங்க வட்டில்
ீ ஏற்பாடு தசய்த
மாதிரி ததரியவில்லல”

அதியமான், “அததப்படி அவ்வளவு உறுதியாக தசால்கிறாய்,


அவர்கள் வட்டில்
ீ நடப்பது உனக்தகப்படி ததரியும்”

“அவர்கள் நதாழிகளிடம் நான் விசாரித்துக் தகாண்டுதான்


இருக்கிநறன், இப்நபாது கூட அவர்கலள சந்தித்து
நபசிவிட்டுதான் வருகிநறன், அப்படி எதுவும் ஏற்பாடு
தசய்திருந்தால் கண்டிப்பாக என்னிடம் தசால்லியிருப்பார்கள்”

“அவர்களுக்நக ததரியாமல் இருந்திருந்தால், உனக்தகப்படி


ததரிய வாய்ப்பிருக்கிறது”

“அததப்படி நதாழிகளிடம் தசால்லாமலிருப்பார்கள் அப்பா”

அமிர்தா, “அவர்களுலடய நதாழிகள் அவர்களுக்கு


உண்லமயாக இருப்பார்களா, உனக்கு உண்லமயாக
இருப்பார்களா, இலத நயாசிக்க முடியாதா, அதுவும் அவர்கள்
வட்டிலும்
ீ யாருக்கும் ததரியாமல் ஏற்பாடு தசய்துக்
தகாண்டிருக்கலாநம”

“அப்பா, அம்மா நபசுவது சரியில்லல, எப்நபாதும் எனக்கு


எதிராகநவ நபசுறாங்க”

அமிர்தா, “நான் நடப்பலததாநன தசால்கிநறன், அப்படி


அவர்களுக்கு திருமண ஏற்பாடு எதுவும் நடந்துக்
தகாண்டிருந்தால், அது ததரிந்த அடுத்த நிமிடநம சினாலவப்
பற்றிய அலனத்திலிருந்தும் விலகிவிட நவண்டும்”

“அம்மா அது முடியாது, சினா எனக்கு மட்டும்தான், நவறு


யாருக்கும் திருமணம் முடிக்க அனுமதிக்க முடியாது”

“நீ என்ன முட்டாளா அவளுக்கு அனுமதி தகாடுக்க நீ யாரு”

“அப்பா அம்மாலவ அலமதியாக இருக்க தசால்லுங்க, எனக்கு


நகாபம் வருது”

அதியமான், “உனக்கு நகாபம் வந்தால் என்ன அணன், அதில்


நியாயம் இருந்தால் பயப்படலாம், எந்தவித நியாயமும்
இல்லாத நகாபத்திற்கு பயப்பட நவண்டிய அவசியமில்லல”

“அப்பா இப்நபா என்னதான் தசால்ல வரீங்க”

“உனக்கு நாங்கள் ஒரு வாய்ப்பு தகாடுத்திருக்கிநறாம், அலத


எப்படி பயன்படுத்திக் தகாள்ள நவண்டுதமன்பது, உன்னுலடய
திறலம, அநத நநரத்தில் இது உங்க இரண்டு நபரின் வாழ்க்லக,
அது நீ சம்பந்தப்பட்டது மட்டும் கிலடயாது”,
“சினாவுக்கும் சரி பாதி இருக்கு, அதனால் அவளுக்கு
விருப்பமில்லல என்று நன்றாகநவ ததரிகிறது, அவளுக்கு
அவர்கள் வட்டில்
ீ திருமண ஏற்பாடு பண்ணியிருந்தால், அதில்
எந்தவித பிரச்சிலனயும் உன்னால் வரக் கூடாது, அப்படி
வந்தால் நாங்கள் இருவரும் உன்லன எங்கள் பிள்லள என்று
லககழுவ நவண்டியிருக்கும்”

“இதுதான் உங்கள் இருவரின் முடிவாப்பா, எனக்காக நீ ங்கள்


நபசநவ மாட்டீர்களாப்பா”

அமிர்தா, “உனக்காக நாங்க நபசுகிநறாம், சினாவுக்கும்


விருப்பமிருந்தால் மட்டும்தான் நபசுநவாம், மற்றப்படி
உனக்காக வரமாட்நடாம், உனக்காக அவலள ததாந்தரவு
தசய்வலதயும், நாங்கள் ஏற்றுக் தகாள்ள மாட்நடாம், எதற்கும்
அவலள கட்டாயப்படுத்தக் கூடாது, இதுதான் எங்கள்
விருப்பமும் முடிவும்” என்று தசன்றனர்.

அணன் பற்றி அவர்கள் தபற்நறாரிடம் நபசலாம் என்று, ஏரனும்,


ஆரனும் வந்திருந்தனர், இங்கு சினாலவப் பற்றி நபச்சு
நகட்டதால், இருவரும் அலமதியாக நின்று கவனிக்கத்
ததாடங்கினர், அவர்கள் நபசியலதக் நகட்டதும், அவர்களிடம்
நமற்தகாண்டு, எதுவும் நபசி கஷ்டப்படுத்த நவண்டாதமன்று,
இருவரும் வந்த மாதிரிநய தவளியில் தசன்றனர்.

**********
வட்டிற்கு
ீ வந்ததும், “கமழி நமகாலவயும் சினாலவயும் கூப்பிடு”
கமழி அலழக்க அவர்கள் இருவரும் வந்ததும், அங்கு நடந்த
அவர்கள் நபசியலத எல்லாம் வட்டில்
ீ அலனவரிடமும்
தசான்னார்கள்.

நமகா, “உங்கள் எல்நலாருக்கும் இந்த விடயம் ததரியுமா?,


அண்ணிகளா இதுதான் நீ ங்கள் ரகசியமாக பார்த்துக்
தகாள்கிநறாம் என்றதா”

மிகலா, “ஹா! ஹா! ஹா! நாங்கள் ரகசியமாகதான் உங்கள்


அண்ணன்களிடம் நபசிநனாம்”

ஆரன், “நாங்களும் அம்மா அப்பாவிடமும் ரகசியமாகதான்


நபசிநனாம்”

நுவலி, “நாங்க பரிதி அண்ணாவிடம் ரகசியமாதாநன


நபசிநனாம்”

உத்தமன், “இவங்க எல்நலாரும் நசர்ந்து, எங்கள் இருவரிடமும்


ரகசியமாகதான்மா நபசினாங்க”

சினா, “நபாதும்! உங்கள் ரகசிய பாதுகாப்லபப் பார்த்து,


எங்களால் முடியவில்லல, தராம்பநவ உடம்தபல்லாம்
புல்லரிக்குது”

நமகா, “நம்ம வட்டில்


ீ ரகசியத்லத, நல்லாநவ பாதுகாக்கலாம்
சினா” அலனவரும் சிரிக்க,

சவிகரன், “நிஜமாவாட தசால்றீங்க, அவங்க இரண்டு நபரும்


அப்படியா நபசினாங்க”

பரிதி, “எனக்கும் ஆச்சரியமாயிருக்கு, தன் லபயன் தவறு


தசய்தாலும் அதற்காக பரிந்து நபசும் தபற்நறார்கள்தான்
அதிகம்”

உத்தமன், “எல்நலாரும் அப்படி இல்லல, ஒரு சிலர்தான் அப்படி,


பலர் நல்லவர்களாக இருக்கதான் தசய்கிறார்கள், நல்ல
நவலள ஏரனும் ஆரனும் நமற்தகாண்டு நபசி அவர்கலள
காயப்படுத்தாமல் வந்துவிட்டனர்”

துளசி, “இனிநமல் இவர்கள் திருமணத்தில், அவனால் எந்த


பிரச்சிலனயும் வராது, அலத அவன் தபற்நறாலர லவத்நத
நம்பலாம்”

நுவலி, “அப்புறம் என்ன அலதவிட்டு நாம் நமற்தகாண்டு


நிச்சயத்திற்கு நடக்க நவண்டிய நவலலகலள பார்க்க
நவண்டியதுதாநன, நல்லவர்கள் இருக்கும் வலர இந்த உலகம்
எந்த பிரச்சிலனகள் வந்தாலும், அலத எதிர்த்து நிற்கும்”

நமகா, “தபரியண்ணா எங்கள் இரண்டு நபலரயும் எதற்கு


கூப்பிட்டீங்க, தவளிய கூட்டிட்டு நபாறீங்காளா”
“ம்ம்…. அதுக்கு என் மாப்பிள்லள வருவான்”

“அப்நபா நீ ங்கள் எதுக்கு, அண்ணன்கள் என்று இருக்கீ ங்க”

கமழி, “தபாண்டாட்டிகள் என்று நாங்கள் இருக்நகாம்ல,


எங்கலள கூட்டிச் தசல்வார்கள்”

சினா, “தங்லககளுக்கு பிறகுதான் தபாண்டாட்டி, இலத நீ ங்கள்


அண்ணன்களிடநம நகட்டுப் பாருங்கள்”

மிகலா, “ஓ! அப்படியா, எங்நக உங்கள் அண்ணன்கலள அலதச்


தசால்ல தசால்லு பார்க்கலாம்”

நமகா, “அண்ணா” என்று இருவலரயும் நதட, ஏரன் துளசியம்மா


மடியிலும், ஆரன் நுவலியம்மா மடியிலும் படுத்து தூங்க
ததாடங்கிவிட்டனர், இலதக் கண்ட சினாவும் நமகாவும்
தண்ண ீலர எடுத்துக் தகாண்டு வந்து முகத்தில் ஊற்ற,

“என்ன தப்பிக்கலாம் என்று நிலனப்பா, பதில் தசால்லாமல்


விடமாட்நடாம்”

“நீ ங்கள் என்ன தசால்றீங்க ஒன்றும் நகட்கவில்லல, தகாஞ்சம்


தபாறு” என்று அலடத்திருந்த பஞ்லச தவளியில் எடுக்க,
“இப்நபா தசால்லுங்க என்று முகத்லத பாவமாக லவத்துக்
தகாண்டு நகட்க, அலனவரும் இலதப் பார்த்து சிரிக்க,
சினாவும், நமகாவும் தசல்லமாக முலறக்க, “தசால்லுங்க
அண்ணா எதற்கு கூப்பிட்டீங்க”

ஏரன், “அணன் உன்லனப் பற்றிய விபரங்கலள நசகரிக்க,


உங்கள் நதாழிகளிடம்தான் விசாரிக்கிறான், அதனால்
எக்காரணம் தகாண்டும் உங்கள் பள்ளி, கல்லூரித் நதாழிகள்,
யாரிடமும் இது பற்றி தசால்ல நவண்டாம், நீ ங்கள் பத்திரிக்லக
மட்டும் தகாடுத்தால் நபாதும்”

சினா, “ஏண்ணா அதான் அவன் அம்மா அப்பா உறுதியாக


இருக்காங்கநள”

ஏரன், “நாம் அப்படி நிலனக்க முடியாது, அவர்கலளயும் மீ றி


இவன் ஏதாவது தசய்தால், அலத நாம் எதிர் தகாள்ள
நவண்டும்”

“சரி அண்ணா நாங்கள் யாரிடமும் தசால்லவில்லல”

சவிகரன், “பரிதி மருமகன்கள், ஐந்து நாட்கள் முன்னாடிநய


வருவதாக தசான்னாங்க, இப்நபாது ஏன் தாமதமாக
வருகிறார்கள்”

“இரண்டு நபரும் நவலலலய ராஜினாமா பண்ணிவிட்டு, இங்நக


நிரந்தரமாக வந்துவிடாலாம் என்று, அதற்குரிய நவலலகலள
எல்லாம் முடித்துவிட்டு வருகிறார்கள், நிச்சயம் முடிந்த
இரண்டு மாதங்களில் கல்யாணத்லதயும் முடித்துவிடலாம்
என்று இருக்காங்க”

உத்தமன், “என்ன சம்பந்தி ஆறு மாதம் என்று தசான்னாங்க,


இப்நபா இரண்டு மாதமாகிவிட்டது, இல்லல நிச்சயத்து அன்று
கல்யாணநம முடிந்துவிடுமா, இவ்வளவு நவகம்
மருமகன்களுக்கு”

பரிதி, “அததன்ன சம்பந்தி ஒழுங்கா மச்சான் என்நற கூப்பிடு,


அந்த நவகம் ஏன் என்று உன் மகள்களிடம் நகள்”, எல்நலாரும்
அவர்கள் இருவலரயும் திரும்பி பார்க்க,

நமகா, “என்ன எல்நலாரும் எங்கலள பார்க்கீ ங்க, மாமா


எங்கலள ஏன் வம்புக்கு இழுக்கறீங்க, நாங்க ஒண்ணும்
பண்ணவில்லல, எங்களிடம் இது பற்றி அவங்க நபசநவ
இல்லல” அலனவரும் அவர்கலள சந்நதகத்துடன் பார்க்க,

ஏரன், “ஹா ஹா ஹா முழிக்காதீங்க, மாமா இங்கு வந்ததும்


நவலலலய நதடிக் தகாண்டுதான், கல்யாணம் பண்ணனும்
என்று இருந்தாங்க, அதனால் ஆறு மாதம் என்று தசான்னாங்க,
இப்நபா நானும் ஆரனும் அவங்களுக்கு, இங்நக
எல்லாவற்லறயும் தயார் பண்ணிவிட்நடாம் இல்லலயா,
அதனால் புது வாழ்க்லகலயயும், ததாழிலலலயயும்
ஒன்றாகநவ ததாடங்கிவிடலாம் என்று முடிவு பண்ணிட்டாங்க”

சவிகரன், “அப்நபா நாங்க எதுக்குடா இருக்நகாம்,


எல்லாத்லதயும் நீ ங்கநள பார்த்துக் தகாண்டால் எப்படி,
இரண்டு மாதத்தில் கல்யாணம் என்றால், அதற்குண்டான
நவலலலய பார்க்க நவண்டாமா”

ஆரன், “ம்ம்…… நீ ங்கள் எல்நலாரும், அவங்க புது வாழ்க்லகலய


ததாடங்கும் நபாதும், ஆசிர்வாதம் பண்ணுங்க நபாதும், அவங்க
எப்நபா தசான்னாங்கநளா, அப்நபாநவ கல்யாண நவலலலய
ததாடங்கி விட்நடாம்” எல்நலாரும் அவர்கள் இருவலரயுநம
பார்க்க,

“என்ன எல்நலாரும் அப்படி பார்க்கீ ங்க, மாப்பிள்லளகள்


நிச்சயத்திற்கு முன்தின நாள்தான் வராங்க, அதனால்
நிச்சயத்திற்கு, கல்யாணத்திற்கும் உங்க எல்நலாருக்கும் எடுக்க
நவண்டிய, ஜவுளிகலள எடுத்து விடலாம், வரும் ஞாயிறு
அன்று நாம் எல்நலாரும் ஜவுளிக் கலடக்குச் தசல்லலாம்,
மாப்பிள்லளகள் இருவரும் நவட்டிதான் கட்டுநவாம் என்று
தசால்லிட்டாங்க, அதனால் சட்லட மட்டும்தான், அலத
அவர்கள் வந்த பிறநக எடுத்துக் தகாள்ளலாம்”

துளசி, “ஏண்டாப்பா இதுக்காவது எங்கலள கூட்டிட்டு


நபாறீங்கநள” என்று தசால்ல, அலனவரும் சிரிக்க, தசான்னது
நபாலநவ ஞாயிறு அன்று பட்டு ஜவுளிக் கலடக்குச் தசன்றனர்,
ஆண்களுக்கு நிச்சயத்திற்கு பட்டு நவட்டியும் எல்நலாருக்கும்
நீ லக் கலரில் சட்லடயும், தபண்களுக்கு அநத நிறத்தில் பட்டுப்
புடலவயும் எடுத்திருந்தனர், கல்யாணத்திற்கு ஆண்களுக்கு
சிகப்பு நிறத்தில் சட்லடயும், தபண்களுக்கு புடலவயும்
எடுத்திருந்தனர்.
மணமகள்களுக்கு நிச்சயத்திற்கு இளம் பச்லச நிறத்திலும்,
வரநவற்பு நிகழ்வுக்கு, இளஞ்சிவப்பு நிறத்திலும் பட்டுப்
புடலவயும், கல்யாணத்திற்கு கூரப் புடலவயும் எடுத்திருந்தனர்,
மணமகன்களுக்கு பட்டு நவட்டி மட்டும் எடுத்திருந்தனர்.
நதாப்பில் நவலல ஆட்கள் அலனவருக்கும் துணிகள்
எடுத்திருந்தனர்.

பரிதி, “என்னம்மா கல்யாண தபாண்ணுகநள, உங்கள்


இருவருக்கும் பிடித்துதாநன எடுத்து இருக்கீ ங்க, பிறகு எதுவும்
தசால்லக் கூடாது”

நமகா, “எங்களுக்கு எல்லாம் ஓநகதான் மாமா, உங்கள்


மகள்களுக்கும், தங்லககளுக்கும் ஓநகவா என்று நகளுங்கள்,
வட்டில்
ீ வந்து சண்லட நபாடப் நபாறாங்க”

கமழி, “அததல்லாம் சண்லட நபாட மாட்நடாம், உங்களுக்கு


எடுக்கும் நபாநத என்ன விலலயில் எடுக்கறாங்க என்று
பார்த்து, அநத விலலயில்தாநன நாங்கள் எடுத்திருக்கிநறாம்”

சினா, “அண்ணா இததல்லாம் தராம்ப அதிகம், நாங்க


கல்யாணப் தபாண்ணுங்க எங்களுக்கு சமமாக எப்படி
எடுப்பீங்க, உங்க கல்யாணத்துக்கு அப்படியா எடுத்தீங்க”

ஏரன், “சினா முக்கியமான லகநபசி அலழப்பு வருது, நபசிவிட்டு


வந்துவிடுகிநறன்”
ஆரன், “நமகா தகாஞ்சம் தலலவலியா இருக்கு, ஒரு காபி
குடித்துவிட்டு வந்துவிடுகிநறன்” என்று ஓட, அவர்கள்
ஓடுவலதக் கண்டு எல்நலாரும் சிரிக்க,

ஏரனும், ஆரனும் திரும்ப வர, “அப்பா நாம் அடுத்து நலகக்


கலடக்குதான் நபாகனும், இங்க முடித்துவிட்டால் அங்கு
கிளம்பலாம்” என்றான் ஏரன்

உத்தமன், “ஏரன் இந்தா இலதப் பிடி” என்று ஏடிஎம் கார்லட


தகாடுத்தார்.

“என்னப்பா எதுக்கு ஏடிஎம் கார்டு தகாடுக்கறீங்க”

“எல்லா தசலவுகலளயும் நீ ங்கநள பார்த்தால் எப்படி,


நாங்களும் ஏதாவது தசய்ய நவண்டுமில்லலயா”

ஆரன், “அப்பா நீ ங்கள் இதுவலர, உங்கள் பிள்லளகலள புரிந்து


தகாண்டது இவ்வளவுதானா, நான் இலதக் தகாஞ்சம் கூட
எதிர்பார்க்கவில்லலப்பா”

துளசி, “நடய் என்னடா இப்படிப் நபசநற, இரு மகள்கள்


திருமணத்திற்கு தானும் ஏதாவது தசய்ய நவண்டும் என்று,
ஆலசயில் நகட்கிறார், அதுக்கு இப்படி நபசநற”

ஏரன், “அப்பா இப்படி ஏதாவது நிலனப்பாங்க என்று ததரியும்,


அதனால் அப்பா ஏடிஎம் கார்லட அப்நபாநவ எடுத்து பணம்
தகாடுத்துவிட்நடாநம, லகநபசியில் தசய்தி வந்திருக்கும்
பாருங்க” என்று முகத்லத பாவமாக லவத்துக் தகாண்டு
தசால்ல,

உத்தமன் திருதிருதவன்று முழிக்க, துளசி, “சட்லடப்


லபயிலிருந்து கார்லட எடுத்ததுக் கூட ததரியாம, இதுல
மனலதத் ததாடும் வசனம் நவற உங்களுக்கு, உங்கலள
கல்யாணம் பண்ணி இத்தலன வருஷமாக குப்லபக்
தகாட்டியிருக்நகன்”

உத்தமன், “என்னம்மா இத்தலன வருஷத்தில், இப்நபாதான்


இலத நீ கண்டுபிடித்தியா, நீ என்லன நல்லா புரிந்து
தகாண்டிருக்கிறாய் என்று நிலனத்துதாநன, நான் உன்னுடன்
குடும்பம் நடத்திக் தகாண்டிருக்கிநறன், அப்நபா நீ என்லன
புரிந்துக் தகாள்ளநவ இல்லலயா இதுவலர” என்றார்
பரிதாபமாக, அவர் முகத்லதப் பார்த்து அலனவரும் சிரிக்க,

பரிதி, “மருமகன்கநள என்னுலடய தசலவு என்ன


தசால்லிடுங்க, நானும் இந்த மாதிரி முழிக்கக் கூடாது”

ஆரன், “மாமா உங்க மருமகள்களுக்கு நிச்சயம், கல்யாணம்


மற்றும் வரநவற்பு புடலவகளுக்கு, தாலிச் தசயின்களுக்கு
நீ ங்கதான் தகாடுக்கனும், அப்நபா உங்க கார்லட
பயன்படுத்துநவாம்”
“இருங்க இருங்க கார்லட நாநன தநரன்” என்று கார்லட
நதடினார்”

ஏரன், “என்ன மாமா நதடுறீங்க”, பரிதி, “ஏடிஎம் கார்லடதான்


காநணாநம”

ஆரன், “இதுவா பாருங்க”, அவர் “ஆ” என்று அவர் பார்க்க, “மாமா


புடலவகளுக்கு பணம் தகாடுக்க அப்நபாநத அநபஸ்
பண்ணிவிட்நடாம்”

“கடவுச் தசால்”, “என்ன மாமா நம்ம வட்டில்தான்


ீ ரகசியம்
பாதுகாக்கபடுநம, அந்த ரகசியத்லத மச்சான்கள்
தசால்லிட்டாங்க” அவரும் முழித்துக் தகாண்நட சவிகரலனப்
பார்க்க,

“என்னுலடய ஏடிஎம் கார்டு ஏற்கனநவ அவர்களிடம்தான்


இருக்கு, அதனால் எனக்கு இந்த நிலலலம இல்லல” என்றார்,
இலதக் நகட்டதும் எல்நலாரும் சிரித்தனர்.

இவர்கள் கலடயில், ஜவுளிகள் எடுத்துக் தகாண்டிருப்பலதயும்,


நடந்த நகளிக்லககலளயும், இருவர் பார்த்துக்
தகாண்டிருந்தனர்.

அத்தியாயம் – 18
நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் நதலவயான
ஜவுளிகலளயும், எடுத்துக் தகாண்டு அவர்கள் கிளம்பியலத
பார்த்துக் தகாண்டிருந்த இருவரும், நநராக கலட ஊழியரிடம்
தசன்று,

“சார் இப்நபா ஜவுளிகள் எடுத்துக் தகாண்டு நபாறாங்கநள,


அவங்க என்ன விநசஷத்திற்கு எடுத்துட்டு நபாறாங்கனு
ததரிஞ்சிக்கலாமா”

“எதற்காக நகட்கறீங்க சார், உங்களுக்கு அவங்கலள


ததரியுமா?”

“ஆமா ததரிந்தவர்கள்தான், என் மகனுடன் படித்தவர்கள் அந்தப்


பிள்லளகள், நாங்கள் வருவதற்குள் அவர்கள் கிளம்பிவிட்டனர்,
அதான் உங்களிடம் நகட்நடாம்”

“அந்த இரண்டு பிள்லளகளுக்குதான் சார் திருமணம்,


அதற்குதான் ஜவுளிகள் எடுத்துச் தசல்கிறார்காள், அவர்கள்
நபசிக் தகாள்வலதப் பார்த்தால், இன்னும் இரண்டு மாதங்களில்
அவர்களுக்கு திருமணம் என்று நிலனக்கிநறன்”

“ஓ அப்படியா! சரி சார் தராம்ப நன்றி, எங்களுக்கு


ஐந்தாயிரத்துக்குள் புடலவகள் காட்டுங்கநளன்”

“சார் விநசஷங்களுக்கா”, “நாலளக்கு எங்களுலடய திருமண


நாள், அதனால் ஆலடகள் எடுக்க வந்நதாம்” என்று ஜவுளிகலள
வாங்கிக் தகாண்டு கிளம்பினர் அதியமானும், அமிர்தாவும்.
“அமிர்தா அவங்க இரண்டு நபருக்கும் திருமணம் நிச்சயம்
ஆகிவிட்டது, அணன்க்கு இது ததரிந்தால் என்ன பண்ணப்
நபாறாநனா ததரியலிநய”

“ஆமாங்க, இரண்டு நாள் முன்னாடி கூட, அப்படி எதுவும்


இல்லல, அப்படியிருந்தால் எனக்கு ததரிந்துவிடும் என்றாநன”

“ஆமா ஆனால் இவனுக்கு எதுவும் ததரியவில்லல என்றால்,


அவங்க நதாழிகளுக்கும் விடயம் ததரியவில்லல என்றுதான்
நிலனக்கிநறன்”

“ஆமாங்க நாம அணன்கிட்ட தசால்லி, இனிநமல் சினாவிடம்


எந்த பிரச்சிலனயும் தசய்யக் கூடாது என்று தசால்லிவிட
நவண்டும்”

“நவண்டாம் அமிர்தா அவனுக்கு ததரியாமநல இருக்கட்டும்,


இப்நபாநவ தசால்லிவிட்டால், அவன் சினாவிடம் எதுவும்
பிரச்சிலன பண்ணக் கூடும், அதனால் அவன் ததரிந்து
தகாள்ளும் நபாது, ததரிந்துக் தகாள்ளட்டும்”

“நீ ங்க தசால்வது சரிதான், ஆனால் திருமண நநரத்தில்


பிரச்சிலன பண்ணிவிட்டால், அதற்கு இப்நபாநத தசால்லி
அவலன நாம் தடுத்துவிடலாநம”

“அமிர்தா அணன் பற்றி நமக்கு நன்றாகத் ததரியும், அவன்


தவளிநாட்டிற்குச் தசல்வதில் உறுதியாக இருக்கிறான்,
அப்படியிருக்கும் நபாது கலடசி நநரத்தில் பிரச்சிலன தசய்ய
நிலனக்கமாட்டான், இப்நபாநத ததரிந்துவிட்டால் சினாவுக்கு
கண்டிப்பாக ததால்லலக் தகாடுப்பான்”

“ஆமாங்க அவன் நிலனத்தலத முடிக்கனும் என்று, தவறிநயாடு


அலலவான், எதற்கும் அவலன நம் கண்காணிப்புக்குள்ளநய
லவத்திருக்கனும், அவங்க குடும்பத்லத பார்த்தீங்களா, இந்தக்
காலத்தில் இப்படிதயாரு குடும்பம் இருப்பது சந்நதகம்தான்,
அவங்களுக்கு நம்ம பிள்லளயால் எந்த ததால்லலயும்
இருக்கக் கூடாது”

“அமிர்தா அவங்க குடும்பத்லதப் பார்க்கும் நபாது, எனக்கு


பலழய நிலனவுகள் எல்லாம் வருது, இப்படிதாநன நம்ம
குடும்பமும் இருந்தது, இப்நபாது வசதிகள் வந்ததும் பணம்
தபாருள் என்று முக்கியத்துவம் தகாடுத்து, ஒவ்தவாருத்தரும்
ஒவ்தவாரு மூலலயில் இருக்கிநறாம்”

“சரிதாங்க, அணன் அப்படிதயாரு கூட்டுக் குடும்ப சூழ்நிலலயில்


வளர்ந்திருந்தால், இந்த மாதிரி இருக்க மாட்டான், தனியாகநவ
வளர்ந்ததால் தனக்கு மட்டும் என்ற சுயநலத்நதாடு
வளர்ந்துவிட்டான்”

“இனிநமல் அலதப் பற்றி நபசி என்ன ஆகப் நபாகிறது அமிர்தா,


நாம் தடல்லியிருந்து வந்ததும், எல்நலாரின் வட்டிற்கும்

நபாகதான் தசய்நதாம், ஆனால் நம்லம யாரும் சீண்டக் கூட
இல்லல, வாருங்கள் என்று தசான்னநதாடு சரி, எல்நலாரும்
பட்டும்படாமலும் தாநன நபசினார்கள், முதலில் இருந்த அன்பு
பாசம், தசாந்தம் என்ற எந்த உணர்வும் யாரிடமும் இல்லல”

“ஆமாங்க அதுக்கு பிறகுதாநன நாம் யார் வட்டிற்கும்



தசல்வதில்லல, தனியாகநவ இருந்துவிட்நடாம், அணன்க்கும்
அந்த உணர்வு தகாஞ்சம் கூட இருந்த மாதிரிநய
ததரியவில்லல”

“மாறுவான் அமிர்தா அவன் மாறும் காலம் தராம்ப தூரத்தில்


இல்லல” என்று நபசிக் தகாண்நட அவர்கள் வட்லட

வந்தலடந்தனர்.

“அப்பா எங்நக நபான ீங்க, தசால்லிவிட்டு நபாயிருக்கலாமில்ல,


நான் தராம்ப நநரமாக உங்கள் இருவலரயும் நதடிக்
தகாண்டிருக்கிநறன்”

“நீ வருவாய் என்று நாங்கள் காத்திருந்நதாம், நீ வரவில்லல


அதனால் நாங்கள் மட்டும் நபாய்விட்டு வந்நதாம், நாலளக்கு
எங்களின் திருமணநாள் இல்லலயா அதனால் ஆலடகள்
எடுத்துக் தகாண்டு வந்நதாம்”

“நல்ல காதமடிப்பா திருமணம் முடிந்து எத்தலன வருடங்கள்


ஆகிவிட்டது, திருமண வயதில் மகனிருக்கிறான், இப்நபாது
நபாய் இலததயல்லாம் தகாண்டாடிக் தகாண்டு இருக்கிறீர்கள்”

“எங்கலள இலணத்ததும், நீ பிறப்பதற்கு காரணநம இந்த


திருமண பந்தம்தான், இதில்லல என்றால், நாங்களும் ஒன்று
நசர்ந்திருக்க முடியாது, நீ எங்களுக்கு மகனாக பிறந்திருக்க
முடியாது, நம்லம ஒன்றாக இலணத்த இந்த நாலள
தகாண்டாடுவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிநய”

அமிர்தா, “உனக்கு நாங்கள் தசால்வததல்லாம் கதமடியாகதான்


இருக்கும், நீ எதுக்கு எங்கலளத் நதடிநன அலதச் தசால்லு”

“அம்மா நான் சினாவுக்காக ஒரு கவிலத எழுதியிருக்கிநறன்,


நன்றாக இருக்கிறதா என்று தசால்லுங்கநளன்”

“லகக்கு எட்டாத கனிக்கு நதலவயில்லாமல் ஆலசப் படுகிறாய்,


அலத நீ யா ததரிந்து தகாள்ளும் நாள், தவகு தூரத்தில் இல்லல,
ம்ம்…… தசால்லு உன்நனாட கவிலதலய” அணன் கவிலதலயச்
தசால்ல,

அதியமானும், அமிர்தாவும் சிரிக்க, “நிஜமாகநவ இது நீ எழுதிய


கவிலததானா, ஏற்கனநவ பாடல் வரிகலள எழுதிக் தகாடுத்து
மாட்டிக் தகாண்டு முழித்தாய், இப்நபாதும் அப்படிநய முழிக்க
நபாகிறாயா?” என்றார் அதியமான்.

அமிர்தா, “இந்தக் கவிலத ஃபாத்திமா நமம் என் ஜீவன் என்ற


தலலப்பில் எழுதிய கவிலத”

அணன், “ஹி ஹி ஹி கண்டுபிடிக்க மாட்டீங்க என்று


நிலனத்நதன், நீ ங்கநள கண்டுபிடித்துவிட்டீர்கள், சினாவிடம்
கண்டிப்பாக மாட்டிக் தகாள்நவன்”

அதியமான், “உண்லமநயாடு தசயலில் இறங்கு, அலதத்தான்


எல்நலாரும் விரும்புவர்”

அமிர்தா, “நம் ஆலச நிலறநவறாது என்றும் ததரிந்தும் வணாக



அந்த ஆலசலய வளர்த்துக் தகாண்டு வருவர், அது நபால்தான்
இருக்கிறது உன் கலதயும், சரி அலதவிடு நாலளக்கு மதியம்
சீக்கிரம் வந்துவிடு மதிய உணவு விநசஷமாக இருக்கும்”

“உங்களுக்கு எப்பவும் என்லன ஏதாவது தசால்ல நவண்டும்,


இநத நவலலயாக லவத்திருக்கிறீர்கள், சரிம்மா
வந்துவிடுகிநறன்”

**********

“சினாவிடம் நநரடியாக கவிலதலய எழுதிக் தகாடுத்தால்


கண்டிப்பாக வாங்க மாட்டாள், மாணவர்கள் யாரிடமாவது
தகாடுத்து அனுப்பினால், ம்கூம்…… அது நன்றாக இருக்காது,
அவள் தகாண்டு தசல்லும் பாடப் புத்தகத்தில் லவத்துவிட
நவண்டியதுதான், ஆனால் எப்படி லவப்பது” என்று நயாசித்துக்
தகாண்நட பள்ளிக்குள் தசன்றான்.

அவன் நல்ல நநரநமா என்னநவா, பள்ளி அலுவலக அலறயில்


இருந்து தவளியில் வரும் நபாது சினா புத்தகத்லத கீ நழ
தவறவிட, அது உள்நளச் தசன்ற அணன் காலருகில் விழ,
அவன் எடுத்து தருவது நபால் காகிதத்லதயும் உள்நள லவத்து
தகாடுத்தான். அலதக் கவனிக்காமல் சினா வாங்கிக் தகாண்டுச்
தசன்றாள்.

சினா வகுப்பலறக்குச் தசன்று பாடம் எடுக்க புத்தகத்லத


திறக்க, உள்நள காகிதம் இருக்க, அலத எடுத்து என்னதவன்றுப்
பார்த்தாள்,

“கண்களில் இடம் பிடித்தால்

காட்சிகளாய் பதிவாகிறாய்

இதயத்தில் இடம் பிடித்தால்

துடிக்கும் ஜீவனாகிறாய்

தநாடி நநரமும் பிரிவில்லல

என் ஜீவன் நீ யானால்!!”

–ஃபாத்திமா ஏ.ஆர்

என்றும் உனக்காக காத்திருக்கும் அணன்!, சினா இது என்


கவிலத இல்லல, அலத படித்ததுநம உனக்கு ததரிந்திருக்கும்,
ஃபாத்திமா நமம்மின் வரிகள், நீ என் வாழ்வின் ஜீவனாக
நவண்டுதமன்று ஆலசப்படுகிநறன், என் மனலத புரிந்து
தகாண்டு எனக்காக வருவாய் என்று உனக்காக
காத்திருக்கிநறன் என்று எழுதியிருந்தான், அலதப் படித்ததும்
சினாவுக்கு நகாபம் தலலக்நகற, மாணவர்கலளப் பார்த்ததும்,
அலமதியாக அலத புத்தகத்தில் லவத்துவிட்டு வகுப்தபடுக்க
ஆரம்பித்தாள். வகுப்பு முடிந்ததும் அடுத்த வகுப்பிற்கு பாடம்
எடுக்க தவளியில் வர,

“சினா உனக்காகதான் காத்திருக்கிநறன், நான் புத்தகத்தில்


லவத்த கவிலதலய படித்திருப்பாய் என்று ததரியும், இப்நபாது
நமகா நவறு இல்லல, அவள் இருந்தால், உன்லன என்னுடன்
நபசவிட மாட்டாள், தயவு தசய்து உன் பதிலலச் தசால்”

சினா எந்த பதிலும் தசால்லாமல் புத்தகத்திலிருந்து காகிதத்லத


எடுத்து, கிழித்து அருகில் இருந்த குப்லபக் கூலடயில்
நபாட்டுவிட்டு வகுப்பிற்குச் தசன்றாள். இலதக் பார்த்துக்
தகாண்டிருந்த அணன்க்கு நகாபம் வந்தாலும், அலதக் காட்டிக்
தகாள்ளாமல் அவன் வகுப்பிற்குச் தசன்றான். மதியம் வகுப்பு
முடிந்ததும்,

நமகா, “அணன் உன்னிடம் வந்து ஏநதா நபசினான், நீ


காகிதத்லத கிழித்து குப்லபத் ததாட்டியில் நபாட்டாய், என்ன
நடந்தது சினா”

“நாம் காலலயில் பதிநவட்டில் லகதயழுத்துப் நபாட்டுவிட்டு


தவளியில் வரும் நபாது புத்தகம் கீ நழ விழுந்தது இல்லலயா,
அப்நபாது புத்தகத்தில் காதல் கவிலத எழுதி
லவத்திருக்கிறான், அதற்கு என்னுலடய பதில் என்னதவன்று
நகட்டான், அதற்குதான் காகிதத்லத கிழித்து நபாட்டுவிட்டுச்
தசன்நறன்”

“ஓ! கவிலதயா எங்நக தசால்லு தசால்லு, அலத நானும்


ததரிந்து தகாள்கிநறன்” சினா தசால்ல, “அருலமயான வரிகள்
அழகாகதான் இருக்கிறது, ஆமாம் இதற்கும் நீ
இறங்கவில்லலயா”

சினா சிரித்துக் தகாண்நட, “அவன் என்னிடம் நபசும் நபாது,


நமகா இப்நபாது இல்லல, அவள் இருந்தால் என்னுடன்
நபசவிட மாட்டாள், அதனால் நீ உன் மனதிலிருப்பலத தசால்லு
என்றான், நான் இறங்குகிநறநனா இல்லலநயா, உனக்கு
நன்றாகநவ பயப்படுகிறான்” என்று இருவரும் சிரிக்க,

நிலா, “சினா, அணன் சார்க்கு அலலநபசி வந்திருக்கு, அவங்க


அப்பாவுக்கு தநஞ்சுவலியாம், மருத்துவமலனக்கு கூட்டிட்டு
நபாயிருக்காங்க, அவங்க அம்மாநவாட லகநபசி அலழப்லப
ஏற்கவில்லல நபாலிருக்கு, லசலண்ட்ல நபாட்டிருக்காநரா
என்னநமா, சீக்கிரம் கூட்டிட்டு வாங்க”

சினாவும் நமகாவும் மாணவர்கலள அனுப்பி ஆளுக்தகாரு


பக்கம் நதட, எங்கும் அணன் இல்லல, “நிலா மிஸ் அவர்
பள்ளியில் எங்குமில்லல, அவர் லகநபசிக்கு, நீ ங்கள் முயற்சி
பண்ணிப் பாருங்கநளன்” என்று முயற்சிக்க,
அணன் அலழப்லப ஏற்க, “நான் நிலா நபசநறன், உங்க
அப்பாவுக்கு தநஞ்சு வலியாம் மருத்துவமலனயில்
நசர்த்திருக்காங்களாம், நீ ங்க எங்கிருந்தாலும் சீக்கிரம் நபாங்க”
என அவன் நபசுவலத நகட்டுவிட்டு,

“என்ன சினா இப்படி தசால்கிறார் அணன் சார், அவங்க


அப்பாலவவிட பாஸ்நபார்ட்தான் முக்கியமா”

சினா, “நிலா மிஸ் என்ன தசால்றீங்க ஒன்றும் புரியவில்லல,


என்ன தசான்னார்?”

“பாஸ்நபார்ட் அலுவலகத்தில் இருந்து அலழப்பு வந்ததாம்,


அதனால் தலலலமயாசிரியரிடம் தசால்லிவிட்டுத் தான்
நபானாராம், அதான் அப்பாலவ மருத்துவமலனயில்
நசர்த்தாச்சுல்ல அப்புறம் என்ன, நான் பாஸ்நபார்ட் நவலலலய
முடித்துவிட்டு நபாய் பார்த்துக் தகாள்கிநறன் என்று
தசால்கிறார் சினா”

நமகா, “இவன் என்ன மனிதன் தகாஞ்சம் கூட அப்பா என்ற


பாசம் இல்லலயா, தன்லன தபற்றவர் என்ற மனிதாபிமான
என்ற உணர்வு கூட இல்லலயா, இப்படியா இருப்பான் ச்சீ”

சினா, “நிலா மிஸ் எந்த மருத்துவமலன என்று தசான்னாங்க”


என்று நகட்டுவிட்டு தன் அண்ணன் ஏரன்க்கு தகவல் தகாடுத்து
உடநன வரச் தசால்லிவிட்டு, தன் அப்பாவிற்கும் தகவல்
தகாடுத்துவிட்டு பள்ளிக்கு வர நவண்டாம் என்று தசால்லி,
சினாவும் நமகாவும் ஆட்நடா பிடித்து மருத்துவமலனக்குச்
தசன்றனர்.

இவர்கள் தசல்வதற்குள் ஏரனும் ஆரனும் வந்திருந்தனர்,


அவர்களுடன் நசர்ந்து நான்கு நபரும் உள்நள விசாரித்துச்
தசல்ல, அணன் அம்மா மட்டும் தனியாக இருப்பலதப் பார்த்து,
“ஆண்ட்டி நான் சினா, அணன் பாஸ்நபார்ட் நவலலயாக
தவளியில் தசன்றிருக்கிறார், வர தாமதமாகும் நீ ங்கள்
கவலலப்படாதீர்கள், இவங்க இரண்டு நபரும் எங்கள்
அண்ணன்கள், உங்களுக்கு நாங்கள் துலணயாக இருக்கிநறாம்”

“தராம்ப நன்றி சினா, உங்கள் இருவலரயும் நன்றாக


ஞாபகமிருக்கிறது, அணன் இப்நபாதுதான் நபசினான்,
அவனுக்கு அவன் அப்பாலவவிட பாஸ்நபார்ட்தான் முக்கியம்,
அப்பாலவ பற்றி விசாரிக்க, அவன் என்னிடம் நபசவில்லல,
பள்ளியில் ஏன் நபசினாய் என்று திட்டிவிட்டு லவத்துவிட்டான்”
என்று முகத்லத மூடிக் தகாண்டு அழுதார்.

நமகா, “அவலன விடுங்கள் ஆண்டி, அங்கிள்க்கு ஒன்றும்


ஆகாது, மருத்துவர் என்ன தசால்லியிருக்காங்க”

“இன்னும் எதுவும் தசால்லவில்லல நமகா, உள்நள பார்த்துக்


தகாண்டிருக்கிறார்கள்”

ஆரன், “எங்கலளயும் உங்கள் பிள்லள நபாலநவ நிலனத்துக்


தகாள்ளுங்கள், கவலலப்படாதீங்க, அங்கிள்க்கு ஒன்றும்
ஆகாது, நாங்கள் உங்கள் கூடநவ இருக்கிநறாம்” அநத நநரம்
மருத்துவர் தவளிநய வர,

ஏரன் அவரிடம் தசன்று எல்லா விபரங்கலளயும் நகட்டுவர,


“ஆண்ட்டி நீ ங்கள் ஒன்றும் பயப்பட நவண்டாம், அங்கிள்க்கு
தநஞ்சுவலி மாதிரி ததரியவில்லல, சிலருக்கு வாய்வுத்
ததால்லல இருந்தால், இந்த மாதிரி காட்டும், எதற்கும் எல்லா
பரிநசாதலனயும் தசய்துவிடலாம், அதுவலர தீவிர சிகிச்லச
பிரிவிநலநய இருக்கட்டும், இரண்டு நாட்களில் வட்டிற்குச்

கூட்டிச் தசல்லலாம் என்று மருத்துவர் தசால்லிவிட்டு
நபாகிறார்”

அமிர்தா, மனதார கடவுளுக்கு நன்றிச் தசால்லிவிட்டு, “நாம்


இப்நபாது அவலர பார்க்கலாமாபா”

“இப்நபாது முடியாது அங்கிள் மயக்க நிலலயில் இருப்பதால்,


கண் முழிக்க இன்னும் ஒரு மணி நநரமாகும், நீ ங்க
சாப்பிட்டீங்களா”

“இல்லல இன்று எங்களின் திருமண நாள், அதற்காக


அவருக்கும் அணன்க்கும் பிடித்தலத சலமத்திருந்நதன்,
எங்களுக்கு திருமணம் நடந்தலதப் பற்றி சந்நதாஷமாக நபசிக்
தகாண்டிருந்தவர், திடீதரன்று தநஞ்லச பிடித்துக் தகாண்டு
மயக்கமாகி விட்டார்”
ஆரன், “சரி ஆண்ட்டி அலத நிலனத்துக் கவலலப்படாதீங்க,
வாங்க சாப்பிட்டு வரலாம், அதுவலர சினாவும் நமகாவும்
இங்நக இருப்பாங்க”

“இல்லல அவலரப் பார்க்காமல் என்னால் சாப்பிட முடியாது,


முதலில் அவலர பார்த்துவிடுகிநறநன”

ஏரன், “அங்கிள் எழுந்திருக்கும் நபாது நீ ங்கள் இப்படி


இருந்தால், அவங்களுக்கு அதுநவ தபரிய கவலலயாக
இருக்கும்” என்று கட்டாயப்படுத்தி சாப்பிட லவத்து அலழத்து
வந்தனர்.

ஒருமணி நநரம் கழித்து தசவிலிப் தபண் வந்து பார்க்கலாம்


என்று தசான்னதும், ஐந்து நபரும் உள்நளச் தசன்றனர்,
இவர்கலளக் கண்டதும் அதியமான் ஒன்றும் புரியாமல்,
“அமிர்தா இவங்க எல்நலாரும் இங்நக எப்படி, அணன் எங்நக?”

ஏரன், “அணன் வருவார் பள்ளி நவலலயாக தவளியில்


தசன்றிருக்கிறார், அவர் வர தாமதமாகும், அதனால் சினாவும்
நமகாவும் அநத பள்ளி என்பதால், எங்களுக்கு தகவல்
தசான்னார்கள், நாங்கள் துலணயாக வந்நதாம்”

அதியமான் சிரித்துக் தகாண்நட, “தராம்ப சந்நதாஷமாக


இருக்கிறதுபா, நல்லாநவ சமாளிக்கிறீங்க, என் மகலனப் பற்றி
எனக்கு ததரியாதா, இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம்
ஆகியிருக்கிறநத, இவர்கலள ஏன் மருத்துவமலனக்கு
அலழத்து வந்தீர்கள்” நால்வரும் முழிக்க,

அமிர்தா, “உங்கள் வட்டில்


ீ எல்நலாரும் ஜவுளி எடுக்க நநற்று
வந்திருந்தீங்கநள, நாங்களும் அங்கு வந்திருந்நதாம்,
அப்நபாதுதான் எங்களுக்குத் ததரியும், நீ ங்கள் எங்கலள
கவனிக்கவில்லல, நீ ங்கள் கிளம்புங்கள் நநரமாகிவிட்டது”

ஆரன், “அணன் வரும் வலர நாங்கள் இங்கநய இருக்கிநறாம்,


எங்களுக்கு எந்தவித பிரச்சிலனயும் இல்லல, தவளியில்
இருக்கிநறாம், நீ ங்கள் அங்கிளுடன் நபசிவிட்டு வாருங்கள்,
தீவிர சிகிச்லச பிரிவு என்பதால் தராம்ப நநரம் இருக்க
விடமாட்டாங்க”

மாலல நான்கு மணியளவில் அணன் மருத்துமலனக்கு வர,


“நஹய்! சினா என் அப்பாவுக்கு உடம்பு முடியவில்லல
என்றதும், எல்நலாலரயும் அலழத்துக் தகாண்டு
வந்திருக்கிறாயா, அப்நபா என் காதலல ஏற்றுக்
தகாண்டாய்தாநன”

ஏரனும் ஆரனும் முலறக்க, ஏரன், “ஒரு மனிதானக இருக்க


நவண்டும், அது இல்லலதயன்றால் மனிதாபிமானமாவது
இருக்க நவண்டும், எதுவும் இல்லாத மிருகமா இருக்நக”

ஆரன், “முதலில் உன்லனப் தபற்றவர்களுக்கு பிள்லளயாக


நடந்து தகாள், தகாஞ்சம் கூட உனக்கு அப்பா என்ற உணர்நவ
இல்லலயா” என்று அவலன திட்டிவிட்டு அமிர்தாவிடம்
தசால்லிவிட்டுச் தசன்றனர்

“அம்மா, இப்நபா என்ன ஆயிற்று, மச்சான்கள் இப்படி நபசிட்டுப்


நபாறாங்க, தராம்ப நகாபம் வருது அவங்களுக்கு, சினாவிடம்
தசால்லி குலறக்கச் தசால்லனும்”

அமிர்தா, “எனக்கு அவர்கள் பிள்லளயாக பிறந்திருந்தால்,


இன்னும் சந்நதாஷமாக இருந்திருப்நபன்” என்று அவலன
முலறத்துக் தகாண்நட அவரும் தசல்ல, “என்ன அம்மா, நானா
இவர்கலள தபற்றுக் தகாள்ளச் தசான்நனன், அலத இப்நபாது
என்னிடம் தசால்லி, நான் என்ன தசய்ய” என்று புலம்பிக்
தகாண்நடயிருந்தான்.

**********

துளசி “என்ன தசால்றீங்க இப்படியா இருப்பான் ஒருத்தன்,


தன்லன தபற்றவர் என்று ததரிந்தும், இப்படி இருந்திருக்கிறான்”

நுவலி, “இப்படி ஒரு பிள்லள இருப்பலதவிட,


இல்லாமலிருப்பநத நமல்”

“அலதவிடுங்கம்மா, வந்ததும் அப்பாலவ பார்க்க நபாவான்


என்று நிலனத்தால், சினாவிடம் என் காதலல ஏற்றுக்
தகாண்டதால்தான், நீ எல்நலாலரயும் அலழத்து வந்தாயா
என்று நகட்கிறான்” என்று ஆரன் தசால்ல, அலனவரும்
அதிர்ந்து அவலனநய பார்த்தனர்.
பரிதி, “என்ன மருமகநன இப்படியா தசான்னான், இவலன என்ன
பண்றது, அப்பா முடியாம இருக்கிறார், இந்த நநரத்தில் நபசும்
நபச்சா இது, சரி அலத விடுங்க, நாம் கல்யாண நவலலகலளப்
பார்ப்நபாம், ஆரன் கல்யாணப் பத்திரிக்லகக்கு தசால்லியாச்சா”

“இல்லல மாமா அலத மாப்பிள்லளகள் வந்ததும், நாங்கநள


நதர்ந்ததடுக்கிநறாம், இரண்டு வட்டுக்கும்
ீ தனித்தனி
பத்திரிக்லக நவண்டாம், ஒநர மாதிரிநய எடுக்கலாம்னு
தசால்லிட்டாங்க மாமா”

நிச்சயதார்த்த நவலலயும் கல்யாண நவலலயும் நவகமாக


நடக்கத் ததாடங்கியது, வட்டில்
ீ நிகழ்வுகளுக்குரிய கலல
கட்டத் ததாடங்கிவிட்டது, மாப்பிள்லளகளும் அவர்கள் முடிக்க
நவண்டிய நவலலகள் முடிந்துவிட்டது. நாங்களும் கிளம்பத்
தயாராகிவிட்நடாம் என்றனர், அவர்களின் வரலவ எதிர்நநாக்கி
காத்திருந்தனர்.

அத்தியாயம் – 19
நுவலி, “இரண்டு நபரும் எங்க கிளம்பிட்டீங்க, இன்லனக்கு
மாப்பிள்லளகள் வராங்க ததரியும்ல, நாலளக்கு
நிச்சயதார்த்தம் லவத்துக் தகாண்டு இன்று பள்ளிக்கு நபாநறன்
என்று கிளம்பறீங்க”

சினா, “அம்மா எப்படியும் அவங்க வருவதற்கு இரண்டு


மணியாகிவிடும், அதற்குள் நாங்கள் வகுப்பு முடித்து
வந்துவிடுநவாம், நிச்சயம் நாலளக்குதாநன, இன்று
இல்லலநய, அதுக்கு இன்னும் 24 மணி நநரம் இருக்கிறது”

துளசி, “விலளயாடறீங்களா இரண்டு நபரும், நீ ங்கள்


பள்ளியிலிருந்து வரும் நபாது காஞ்சி கருவாடா வருவங்க,

அலதப் பார்த்ததும் மருமகன்கள், அப்படிநய அடுத்த
விமானத்லத பிடித்து லண்டன் நபாய்டுவாங்க”

நமகா, “அம்மா, மாமியாருங்க உங்கலளப் பார்த்து ஓடாமல்


இருந்தால் சரி, உங்க லகலய பாருங்கள் எலும்பில் நதாலல
சுத்தி லவத்த மாதிரி இருக்கீ ங்க, நுவலி அம்மா இரண்டு
பூசணிக்காலய நசர்த்து லவத்த மாதிரி இருக்காங்க”

உத்தமன், “ம்கூம்……. என்னால தசால்ல முடியல, நமகா


தசால்லிட்டா”

சவிகரன், “உத்தமா எனக்கும் அநத நிலலலமதாண்டா,


கல்யாணம் பண்ண நபாது எப்படி இருந்தா, இப்நபா அவள்
பக்கத்தில் நின்றால், நான் நிற்பது யாருக்கும்
ததரியமாட்நடங்குதுடா”

“அண்ணா நீ ங்களாவது பரவாயில்லல, நான் துளசி எங்நக


நிற்கிறாள் என்று, என்லனச் சுற்றி சுற்றிநய நதட
நவண்டியிருக்கு”

துளசி நமகாலவ ஒர் அடி நபாட்டுவிட்டு, “என்ன நபசிநன சரி,


அக்காலவயும் நசர்த்துப் நபசநற, உனக்கு வர வர திமிரு
அதிகமாகிட்நட நபாகுது”

நுவலி, “இவளுங்க இநதாடு நபச்லச நிறுத்திக்


தகாண்டாளுங்கநள என்று சந்நதாஷப்படு, இதுக்கு நமல
நபசவிட்நடாம், நம்மலள அச்சடித்து சுவதராட்டி ஒட்டத்
ததாடங்கிவிடுவாளுங்க, அங்க இரண்டு நபர் என்ன நபசுறாங்க
என்று முதலில் கவனித்தாயா, இவளுங்கநள பரவாயில்லல”

துளசி, உத்தமலனப் பார்க்க, “நான் ஒண்ணும்


தசால்லவில்லலமா, நீ பார்க்க அழகா இருக்நக, இந்த
பிள்லளங்க நகலி பண்றாளுங்கநளனு தசான்நனன்”

நுவலி சவிகரலனப் பார்க்க, “ஆ ஆ ஆமா, நானும் அலததான்


தசான்நனன், நான் உன்லனக் கல்யாணம் பண்ணும் நபாது
இருந்தலதவிட, இப்நபா தராம்ப அழகாக இருக்நக என்றுதான்
தசான்நனன்”

இருவர் நபசியலதக் நகட்டதும், பரிதி கலகலதவன சிரித்தார்,


“என்னடா சிரிக்கிநற, தங்லக இல்லல என்கிற சந்நதாஷத்தில்
சிரிக்கிறாயா”

கமழி, “ஆமாம் மாமா எங்களுக்கும் அப்படித்தான் நகட்டது,


ஆனால் நின்றால் ததரியவில்லல, நதட நவண்டியிருக்கும்னு
தசான்ன ீங்க, அதுதான் ஏன்னு புரியவில்லல மாமா”
உத்தமன், “இவ நம்மளுக்கு ஆதரவாக நபசமாநல
இருந்திருக்கலாம்”

மிகலா, “என்ன மாமா நான் இன்னும் நல்லா தசால்லவா”

சவிகரன், “ஏன்மா காலலயிநலநய உங்களுக்கு நவற நவலல


இல்லலயா, எங்கலள ஏன் வம்புக்கு இழுக்கறீங்க”

சினா, “அண்ணிகளுக்கு உங்கள் இருவர் மீ து தராம்ப பாசம்,


என்ன அண்ணிகளா அப்படித்தாநன, எங்களுக்கு பள்ளிக்கு
நநரமாயிற்று, நாங்கள் கிளம்புகிநறாம்” என்று இருவரும்
கிளம்பினர்.

துளசி, “நீ ங்க தசான்னா நகட்க மாட்டீங்க, சீக்கிரம்


வந்துவிடுங்க, அவங்க வரும் நபாது நீ ங்கள் இருக்கனும்ல”,
“சரிம்மா நாங்க ஒரு மணிக்நக வந்துவிடுநவாம்” என்று
இருவரும் கிளம்பினர்.

நுவலி, “கமழி மாப்பிள்லளகளுக்கு என்ன பிடிக்கும் என்று


அண்ணனிடம் நகட்டீங்களா அலதநய சலமக்கச்
தசால்லிடுங்க”

“நகட்நடாம் அத்லத, என்ன தகாடுத்தாலும் சாப்பிடுவாங்க,


அங்நக தராட்டி அலர நவக்காடு சாப்பாடுதான், அலத சாப்பிட்டு
நாக்கு தசத்து நபாய் வருவாங்க நம்ம சாப்பாடு அவங்களுக்கு
நதவாமிர்தம் மாதிரிதான் என்று தசான்னாங்க”
உத்தமன், “துளசி நீ சலமத்தது கூட, அவங்களுக்கு அல்வா
சாப்பிட்ட மாதிரி இனிக்கும்”

“இன்னும் இரண்டு மூன்று மாதங்கள்தான் இங்நக, பிறகு என்


சலமயலுக்கு வந்துதான் ஆகனும், அப்நபா நபசுகிநறன்”

பரிதி, “என்ன உத்தமா , தவறும் கஞ்சியும் மிளகாயும்தான்


கிலடக்க நபாகுது”

“அண்ணா அந்த அளவுக்கு நபாக மாட்நடன், வடி தண்ணி


மட்டும்தான்”

“உத்தமா தராம்ப கஷ்டம்டா உன் நிலலலம, வாலய மூடிக்


தகாண்டு இருக்கலாமில்ல”

“அண்ணா அவலள என் வழிக்கு தகாண்டு வரும் ஐடியா,


எனக்குத் ததரியும், அவளுக்கு பிடித்த பாட்லட எடுத்துவிட்டாள்
நபாதும்”

மிகலா, “மாமா என்ன பாட்டு பாடுங்க பாடுங்க”

“ஐநயா என்னங்க சும்மா இருங்க, எல்நலார் முன்னாடியும்


இப்படி பண்றீங்க”

கமழி, “அத்லத நீ ங்க அலமதியா இருங்க, நீ ங்க பாடுங்க மாமா”


உத்தமர் பாட ததாடங்கினார்,

“தசந்தமிழ்த் நதன் தமாழியாள் நிலாதவன

சிரிக்கும் மலர்க் தகாடியாள்

லபங்கனி இதழில் பழரசம் தருவாள்

பருகிடத் தலல குனிவாள் ……”

எல்நலாரும் துளசிலயப் பார்க்க, முகத்லத மூடிக் தகாண்டார்,


அலதக் கண்டு அலனவரும் சிரிக்க,

கமழி, “மிகலா நம்லம விட காதல் கலதகள் நிலறய இருக்கும்


நபாலிருக்கு”

மிகலா, “துளசி அத்லத நீ ங்க மாமாவுக்கு பாடல்


லவத்திருப்பீங்கநள அது என்ன……? பாடுங்கள்”

“நபாங்கடி நான் பாட மாட்நடன், அப்படிதயல்லாம் எதுவும்


இல்லல”

கமழி, “இல்லல என்றால் ஏன் பாட மாட்நடன் என்று


தசான்ன ீங்க, அப்நபா இருக்கு பாடுங்க அத்லத பாடுங்க”
அவலர நகலி கிண்டலுடன் பாட லவத்தார்கள்,
“ஏனத்தான் என்லனப் பார் அத்தான்

நகளத்தான் என்று தசால்லித் தான்

தசன்ற தபண்லணத் தான் கண்டு துடித்தான்

அலழத்தான் சிரித்தான் அலணத்தான்

எப்படி தசால்நவனடி

அத்தான் என் அத்தான்

அவர் என்லனத் தான் ….

எப்படி தசால்நவனடி”

என்று துளசி பாடி முடிக்க, எல்நலாரும் லகதட்ட தவட்கத்தில்


முகத்லத மூடிக் தகாண்டார்.

மிகலா, “துளசி அத்லத சும்மா தசால்லக் கூடாது, மாமா நீ ங்க


என்ன பண்ணாலும் ஏன் சுற்றி சுற்றி வராங்க என்று, இத்தலன
அத்தான் நபாட்டா, மாமா காலிதாநன”

கமழி, “சவி மாமா நாளிதலழ லவத்து முகத்லத மூடினால்,


விடுநவாமா என்ன……, நாங்க அப்படிதயல்லாம் சுலபமா
விடமாட்நடாம், இப்நபா உங்கள் காதல் பாடலல பாடுங்க
மாமா”

“தங்கப் பதக்கத்தின் நமநல – ஒரு

முத்துப் பதித்தது நபாநல – உந்தன்

பட்டுக் கன்னங்களின் நமநல – ஒன்று

ததாட்டுக் தகாடுத்திடலாநமா – நீ யும்

விட்டுக் தகாடுத்திடலாநமா”

சவிகரன் பாடலல முழுவதும் பாடி முடிக்க, நுவலி நவகமாக


எழுந்து ஓட,

கமழி அவலர பிடித்துக் தகாண்டு, “தப்பிக்க முடியாது அத்நத,


அதுவும் எங்களிடமிருந்து முடியநவ முடியாது, நீ ங்கள் பாடிநய
ஆகநவண்டும்”

“நான் பாடநவ மாட்நடன் அந்த பாட்லட, நபாங்கடி” என்று


மீ ண்டும் ஓட நிலனக்க,

மிகலா குறுக்நக வந்து, “அத்நத அது என்ன பாட்டாக


இருந்தாலும், பாடிதான் ஆக நவண்டும்” அவலரயும் விடாமல்
பாடலவத்துவிட்டனர்,
“காநதாடுதான் நான் பாடுநவன்

மனநதாடுதான் நான் நபசுநவன்

விழிநயாடுதான் விலளயாடுநவன் – உன்

மடிமீ துதான் கண் மூடுநவன்”

பாட்லட நுவலி பாடி முடித்ததும், கமழி, “அத்நத என்ன பாட்டு!


என்ன பாட்டு!, மாமா தராம்ப வம்பு பண்ணுவாங்கநளா”

“நபாங்கடி பலழலசதயல்லாம் கிளறிகிட்டு” அலனவரும்


சிரிக்க,

மிகலா, “ம்ம்….. ததரியுது ததரியுது, ஓநக அடுத்து அப்பா பரிதி


அப்பா”

“அம்மாடி தசல்லங்களா அப்பாவுக்கு, அப்படிதயல்லாம் பாட்டு


கிலடயாதும்மா, எங்களுக்குள்ள சண்லட வந்தால், சாமாதனம்
தசய்ய அவளுக்கு ஒரு முத்தம் தகாடுத்தால் நபாதும், ஆள்
அலமதியாகிடுவாள், அநத மாதிரிதான் நானும்”
ஒவ்தவான்றாக நபசி அரட்லடயடித்துக் தகாண்டிருக்க, கார்
வரும் சத்தம் நகட்க,

மிகலா, “அத்நத அவங்க வந்துவிட்டாங்க”


நுவலி, “சீக்கிரம் வந்துட்டாங்க இரண்டு மணியாகும் என்று
தசான்னானுங்க, இந்த பிள்லளகள் நவற வட்டில்
ீ இல்லல”

துளசி, “கமழி நீ நபாய் ஆரத்தி தயார் பண்ணு, அவங்க உள்நள


வந்துவிடப் நபாறாங்க”

“ஏற்கனநவ தயாராகத்தான் இருக்கு அத்நத, கற்பூரம் ஏற்ற


நவண்டியது மட்டும்தான் எடுத்துவிட்டு வருகிநறன்”

வட்டு
ீ மாப்பிள்லளகலள வரநவற்க அலனவரும் தவளியில்
தசல்ல, கமழி அவர்களுக்கு அவர்களுக்கு ஆரத்தி எடுத்து
உள்நள நபாகச் தசான்னாள். பரிதி தன் மகன்களுக்கு
எல்நலாலரயும் அறிமுகப் படுத்தி லவத்தார்.

சவிகரன், “என்னப்பா எப்படி இருக்கீ ங்க, உங்க நவலலகலள


எல்லாம் முடித்து விட்டீர்களா”

அபிநஷக், “ஆமாம் மாமா, எல்லாவற்லறயும் முடித்துவிட்டு,


இங்கநய நிரந்தரமாக வந்துவிட நவண்டும் என்றுதான்
எல்லாவற்லறயும் முடித்துவிட்டுதான் வந்நதாம்,
அங்குள்ளவர்களுக்குதான் எங்கலள விட மனநத இல்லல”

“ஏன்பா உங்கலள தராம்ப பிடித்துவிட்டதா”

அபிநலஷ், “அப்படி இல்லல மாமா, நம்லம மாதிரி நநர்லமயாக


உலழக்கும் ஆட்கலள எளிதில் விட மாட்டார்கள், நநர்லமயான
உலழப்பாளிகளுக்கு, நல்ல மரியாலதயும், அதற்நகற்ற
மதிப்லபயும் நன்றாகநவ தகாடுப்பார்கள், ஆனால் இந்த மாதிரி
உறவு முலறகலள, நாம் பார்க்க முடியாது, எல்லாநம
இயந்திரதனமாகதான் இருக்கும்”

உத்தமன், “சரிப்பா நபாய் குளித்துவிட்டு வாருங்கள்,


சாப்பிட்டுவிட்டு தகாஞ்ச நநரம் ஓய்தவடுங்கள்”

அபிநஷக், “குளித்துவிட்டு வருகிநறாம், சாப்பாடு சினாவும்


நமகாவும் வந்த பிறகு சாப்பிடலாம்”

கமழி, “தம்பிகள் நாங்க பரிமாறினால் சாப்பிட மாட்டீங்கநளா”

மிகலா, “அக்கா, என்ன இருந்தாலும் வருங்கால மலனவிகள்


லகயால் சாப்பிடுவநத சுகம்தாநன, அதனால்தான் தம்பிகள்
நாத்தனார்கலள நதடுறாங்க”

அபிநஷக், “இல்லல அக்கா, அப்படிதயல்லாம் இல்லல,


எல்நலாரும் ஒன்றாக நசர்ந்து சாப்பிடலாம்னு தசான்நனாம்”

நுவலி, “அவங்க வர ஒரு மணியாகும், நீ ங்க காலலயிலிருந்து


சரியா சாப்பிட்டு இருக்க மாட்டீங்க, தகாஞ்சமாக சாப்பிடுங்க,
அவங்க வந்த பிறகு நசர்ந்து சாப்பிடலாம்”

அபிநலஷ், “அது அத்நத இப்நபா மணி பன்னிதரண்டு ஆகுது,


நாங்கள் குளித்துவிட்டு அவங்க இரண்டு நபலரயும் நானும்
அண்ணனும் நபாய் கூட்டிட்டு வநராம்”

பரிதி, “அது எங்க இரண்டு நபர் நவலல, அந்த நவலலலய நீ ங்க


ஏன் எடுக்கறீங்க, அததல்லாம் முடியாது நாங்கதான்
நபாநவாம்”

அபிநஷக், “அப்பா தினமும் நீ ங்கதாநன நபாறீங்க, இன்று நாங்க


நபாநறாநம”

சவிகரன், “அதான்பா தினமும் நாங்கதாநன நபாநறாம், இன்றும்


நாங்கநள நபாநறாம்”

“மாமா அது வந்து……. நாங்க நபாகலாம்னு நிலனத்நதாம்”

கமழி, “திருமணத்திற்கு பிறகு நீ ங்கள் நபாய் கூப்பிடுங்கள்,


அதுக்கு முன்னாடி எல்லாம் நவண்டாம்”

அபிநலஷ், “அதான் நாலளக்கு நிச்சயம் ஆகப் நபாகுநத”

மிகலா, “தம்பிகளா நீ ங்க ஒநர வட்டில்


ீ இருந்தாலும், அவங்க
இரண்டு நபரும் வந்த பிறகு பாருங்க, திருமணத்திற்கு
பிறகுதான் நபசலாம் பழகலாம்”

“அப்பா என்னப்பா?, ஏன்ப்பா? தசால்லுங்கப்பா”

துளசி, “வந்ததும் வராதுமா, ஏன் மருமகன்கலள இந்த பாடு


படுத்தறீங்க, அவங்க உங்கலள நகலி பண்றாங்க, நீ ங்க நபாய்
கிளம்பி வாங்க” என்று எல்நலாரும் சிரிக்க,

பரிதி, “மகன்களா என்ன இந்த முழி முழிக்கிறீங்க இரண்டு


நபரும்”

சவிகரன், “எங்க தபாண்டாட்டிலய, நாங்கதான் கூப்பிட


நபாநவாம் என்று உரிலமநயாடு தசால்லுங்கப்பா”

அபிநலஷ், “சரி மாமா என்று அசடு வழிய, மச்சான் நாங்க


அவங்கலள கூப்பிட நபாகும் நபாது, நவற பாணியில
நபாகனும், எங்களுக்கு உதவி பண்ணுவங்களா”

அபிநஷக், “என்ன பண்ண நபாநற, யாநரா என்று நிலனத்து


அடிக்க வந்திட நபாறாங்க”

“அடிக்கட்டுநம அடித்தால் வாங்கிக் தகாள்நவாம் அண்ணா, வா


தசால்கிநறன்” என்று இருவரும் நமல் அலறக்குச் தசன்று
சிறிது தவளிநய வந்தார்கள், நவட்டி, பனியன், தலலயில்
முண்டாசு கட்டிக் தகாண்டு, பார்க்க அசல் விவசாயி நபாலநவ
இருந்தனர்,

கமழி, “தம்பிகளா இது என்ன நவஷம், சரியான


பட்டிக்காட்டான்கள் என்று நிலனத்து நாத்தனார்கள் ஓடிடப்
நபாறாங்க”
அபிநஷக், “அக்கா இது மட்டுமில்லல, நதாளில் மண்தவட்டிலய
நபாட்டுக் தகாண்டுதான் நபாகப் நபாநறாம்”

மிகலா, “சினா பிரச்சிலனயில்லல, கடவுநள நமகாவிடமிருந்து


இவர்கலள காப்பாற்றுப்பா”

அபிநலஷ், “அக்கா கவலலப்படாதீங்க, எங்களிடம் மாட்டிக்


தகாண்டு அவங்கதான் முழிக்கப் நபாறாங்க”

பரிதி, “மருமகள்கலள நலசில் நிலனக்காதீங்க, நீ ங்கதான்


மாட்டிக் தகாண்டு முழிக்கப் நபாறீங்க, நீ ங்களா, அவங்களா
என்று பார்க்கலாம், நபாய் வாங்க ஆமா பள்ளி எங்நக என்று
ததரியுமா?”

“ததரியும்ப்பா, வரும் நபாது மச்சான்கள் காட்டினாங்க, ஐநயா


நாங்க அவங்கலள புலகப்படத்தில் கூட பார்த்தது கிலடயாநத,
ஏதாவது அலடயாளம் தசால்லுங்க”

துளசி, “இருங்க அவங்க புலகப்படம் எடுத்துக் தகாண்டு


வருகிநறன்”

“அத்லத நவண்டாம், நீ ங்க அலடயாளம் மட்டும் தசால்லுங்க,


நாங்க நநரில்தான் பார்ப்நபாம்”

பரிதி, “நவற தபாண்ணுங்க பின்னாடி நபாய்டாதீங்கபா,


தசான்னாக் நகளுங்க, மருமகளுங்க சும்மா விடமாட்டளுங்க”
இருவரும் முலறக்க, அவர்கள் புடலவ நிறத்லத நகட்டுக்
தகாண்டு கிளம்பினர்.

**********

அபிநஷக், “தம்பி பள்ளி பிள்லளகள் இருக்கும் இடம், நாம வம்பு


பண்ண நபாய் ஏதாவது பிரச்சிலன ஆகிவிட நபாகுதுடா”

“அததல்லாம் ஒன்றும் ஆகாது அண்ணா, நபசாம இரு நீ பயந்து


காட்டிக் தகாடுத்துவிடாநத”

“சினா என்ன அப்பா மாமாலவக் காணும், நாம நபாகலாமா?”

“நாம கிளம்பலாம் அவர்கள் வந்துக் தகாண்டுதான்


இருப்பார்கள், வழியில் பார்த்துக் தகாள்ளலாம், இங்கிருந்நதாம்
இந்த அணன் ததால்லல தாங்காது, வா நபாகலாம்”

அபிநலஷ், “அண்ணா வராங்க சினா மஞ்சள் நிற புடலவ,


அண்ணி ஊதா நிறப் புடலவ சரியாக இருக்கு அவங்கதான்,
பக்கத்தில் வராங்க நான் கற்பலன பண்ணியலத விட சினா
தராம்ப அழகா இருக்கா அண்ணா……. அண்ணா, அண்ணா, ஏய்
அண்ணா”

“என்ன தம்பி ஏன் கத்துநற”

“நான் நபசிட்நட இருக்நகன், நீ என்ன அண்ணா ஏநதா


கற்பலனயில் இருக்நக”

“அது ஹி ஹி ஹி நமகாலவ பார்த்ததும்…… ஹி ஹி ஹி”

“இந்தா கர்சீப் துலடத்துக் தகாள், தராம்ப வழியுது,


வந்துட்டாங்க”

அபிநலஷ், “ஏய்! தபாண்ணுங்களா, நீ ங்க இந்த பள்ளியில்


படிக்கறீங்களா, நவலல தசய்றீங்களா”

நமகா, “ஏய் தபாண்ணுகளாவா, ஏன் சினா பள்ளியில் படிக்கிற


மாதிரியா இருக்நகாம்”

அபிநஷக், “ஏய் தபாண்ணுகளா, உங்கலளதாநன நகட்கிநறாம்,


அங்க என்ன நபசறீங்க”

“ஏன் சினா இவனுங்க நம்லமதான் நகட்கிறானுங்களா”

“ஆமா நமகா நமக்கு பின்னாடி நவறு யாருமில்லல”

அபிநலஷ், “தபாண்ணுகளா உங்களுக்கு காது நகட்காதா,


நகட்டுக் தகாண்நட இருக்கிநறாம்ல”

நமகா, “நடய் லூசுங்களா எங்கலளப் பார்த்தா பள்ளியில்


படிக்கிற மாதிரியா இருக்கு, அலத ததரிந்து தகாண்டு என்ன
பண்ணப் நபாறீங்கடா”
அபிநஷக், “என்னது “டாவா” ஏய் என்ன மரியாலத இல்லாமல்
நபசுநற”

நமகா, “இந்த மரியாலதநய உங்களுக்கு அதிகம் நபாதும்


நபாதும் நபாங்கடா”

“நமகா வா நபாகலாம், நீ ஏன் வம்பு பண்ணிகிட்டு இருக்நக,


அலமதியாகவா”

அபிநலஷ், “நீ ங்க அலமதியாக நபானால் விட்டுவிடுநவாமா,


நீ ங்க நவலல பார்க்கீ ங்களா இங்க, எங்கலள கல்யாணம்
கட்டிக்கிறீங்களா, எனக்கு அந்த அந்தப் தபாண்லண
பிடிச்சிருக்கு, அவனுக்கு உங்கலளப் பிடிச்சிருக்கு”

சினாவும், நமகாவும் இருவலரயும் நமலிருந்து கீ ழ் வலரப்


பார்க்க, “நீ ங்க இரண்டு நபரும் நிஜமாகநவ லூசுங்களா?,
லூசுகலள கல்யாணம் பண்ணிக் தகாள்ளும் எண்ணம்
இல்லல” என்று இருவரும் நடக்க,

அபிநஷக், “ஏய் தபாண்ணுகளா எங்கலளப் பார்த்தா லூசுங்க


மாதிரியா ததரியுது, பத்து ஏக்கர் நிலத்தில் விவசாயம்
பண்ணிகிட்டு இருக்நகாம், உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு
தசாத்து இருக்கு”

அபிநலஷ், “அதாநன எங்கலளப் பார்த்து லூசுன்றீங்க, சரி


நாங்க லூசாநவ இருக்நகாம், இந்த லூசுங்கலள லபத்தியங்கள்
நீ ங்க கல்யாணம் பண்ணிக்நகாங்க”

நமகா அவர்களிடம் நபசப் நபாக, “நமகா அலமதியா வா,


அவங்க ஏநதா வம்பு பண்ண வந்திருக்காங்க, ஏற்கனநவ
பிரச்சிலன இருக்கு”

அபிநஷக், “தம்பி இரண்டு நபரும் அலமதியாகிட்டாங்க, என்ன


பண்ண நபாறாங்க”

“அண்ணா வாங்க அவங்க முன்னாடி நபாய் நிற்கலாம்”

“என்ன தபாண்ணுகளா, நாங்க எவ்வளவு அழகாக வர்ணித்து


தசால்லியிருக்நகாம், ஒன்றுநம தசால்லாம நபாறீங்க, சரி அது
பிடிக்கவில்லல என்றால், பாட்டுப் பாடவா”

நமகா, “எதுக்கு ஊரில் உள்ள கழுலத எல்லாம் பின்னாடி


வரவா, அதுங்க என்ன பண்ணியது, அலத நவறு ஏன்
ததால்லல பண்றீங்க”

அபிநஷக், “எங்க பாட்லடக் நகட்டு எஸ்பிபி சாநர


மயங்கிபுடுவார், தபாண்ணுகள் உங்களுக்கு எகத்தாளமா,
இப்நபா பாடுநறாம் நகளுங்க” என்று இவர்கள் நிற்க, சினாவும்
நமகாவும் நவகமாக நடக்க,

“என்ன விலலயழநக
தசான்ன விலலக்கு வாங்க வருநவன்

விலல உயிர் என்றாலும் தருநவன்

இந்த அழலகக்கண்டு வியந்து நபாகிநறன்

ஒரு தமாழியில்லாமல் தமௌனமாகிநறன்

ஒரு தமாழியில்லாமல் தமௌனமாகிநறன்”

இருவரும் முழுப் பாடலலயும் பாடி முடிக்க, சினாவும் நமகாவும்


ஒருவலர ஒருவர் பார்த்துக் தகாண்டு, திரும்பி அவர்கலள
நன்றாக பார்த்துவிட்டு நடக்க, “நமகா யார் ததரியுதா?”,

“ததரியுது நமகா நம்ம ஆளுங்கதான்”

“மகனுங்கநள எங்கலளயா ஓட்டுறீங்க, வாங்க வாங்க” என்று


இருவரும் நபசிக் தகாள்ள,

அணன் பள்ளியில் சினாவிடம் நபச வந்த நபாது இருவர்


அவர்கலள பின் ததாடர்வலதப் பார்த்து அவனும் பின்னாடிநய
வர, “நஹய் யாரு நீ ங்க அவங்க இரண்டு நபரிடமும் எதுக்கு
கலாட்டா பண்றீங்க”

அபிநலஷ், “நீ ங்க யாரு அவங்களிடம் கலாட்டா தசய்தால்,


உங்களுக்தகன்ன”

“நான் சினாலவ கல்யாணம் தசய்துக் தகாள்ளப் நபாகிநறன்”

அபிநஷக், “அததப்படி நாங்க இரண்டு நபரும் அவங்கலள


கல்யாணம் பண்ணிக் தகாள்ள முடிவு பண்ணிட்நடாம், அலத
மாற்ற முடியாது, நீ கிளம்பு கிளம்பு”

“நஹய் அலதச் தசால்ல நீ ங்க யாரு, சினாலவ என்லனத் தவிர


நவறு யாலரயும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாள், அதுவும்
பட்டிக்காட்டான்கள் உங்கலள வாய்ப்நப இல்லல”

சினா, “அணன் இவனுங்க பட்டிக்காட்டான்கள்தான், ஆனால்


எனக்கு இவலன தராம்ப பிடிச்சிருக்கு, இவலனதான்
கல்யாணம் பண்ணிக்க நபாநறன்”

“சினா என்ன உளருகிறாய், இவன் படிக்காத முட்டாள் மாதிரி


இருக்கான், இவலனப் நபாயா, நமகா அவளிடம் நீ யாவது
தசால்லு”

நமகா, “அணன் எனக்கும் இவலன தராம்ப பிடிச்சிருக்கு,


அதனால் சினாவிடம் எதுவும் தசால்ல முடியாது, நீ நபா
அணன்” என்று அவலனத் தள்ளிவிட்டு, “நடய் நீ ங்க வாங்கடா,
எங்க வட்டில்
ீ நபாய் நபசிக்கலாம்” என்று இருவரும் முன்நன
தசல்ல, அணன் என்ன நபசுவததன்று அப்படிநய நிற்க,
அபிநஷக், “தம்பி என்ன இத்தலன “டா” நபாடுறாளுங்க” என்று
நகட்க,

சினா, “நடய் லூசுங்களா, அங்க என்ன நபசறீங்க, கல்யாணம்


பண்ணிக்கிநறாம்னு தசான்நனாம்ல”

நமகா, “அட என்னடா வாங்கடா, எதுக்கு திரு திருனு


முழிக்கறீங்க” என்று அவர்கள் முன்நன தசல்ல, இவர்களும்
பின்னாடிநய நபாக, வட்டிற்குள்
ீ பரிதியின் அருகில் அமர,

சினா, “மாமா உங்க பிள்லளகள் இரண்டு நபரும், திருவிழாவில்


காணாமல் நபானது நபால் முழிச்சிகிட்நட வராங்க”

பரிதி, “என்னம்மா பண்ண ீங்க இரண்டு நபலரயும், இப்படி


முழிக்கறானுங்க”

நமகா, “இப்நபா பாருங்க, நடய் என்னடா அங்கநய நிற்கறீங்க,


இவங்க எங்க மாமா, மாமா தசான்னாதான் நாங்க உங்கலள
கல்யாணம் பண்ணிக்க முடியும்”

சினா, “எங்க மாமா தசான்னாதான் நடக்கும், என்னடா


முழிக்கறீங்க நகளுங்கடா மாமாவிடம்” இருவரும் பரிதிலயநய
முலறக்க,

பரிதி சிரிப்லப அடக்க முடியாமல், “நான் நபாகும் நபாநத


தசான்நனன், என் மருமகள்களிடம் மாட்டிக் தகாண்டு முழிக்க
நபாறீங்கனு, நகட்டீங்களா, இப்ப நீ ங்க முழிக்கிற முழிலயப்
பார்த்தால் என்னால சிரிப்லப அடக்க முடியல”

அபிநலஷ், “அவங்களுக்கு எங்கலள யாருனு ததரியல, அதான்


இப்படி நபசறாங்க” எல்நலாரும் அவர்கலளப் பார்த்து சிரிக்க,

கமழி, “தம்பிகளா அவளுங்க உங்கலள யார்னு


ததரிந்ததால்தான் ஓட்டியிருக்காளுங்க”

அபிநஷக் நமகாலவயும், அபிநலஷ் சினாலவயும் பார்க்க,


இருவரும் தன் கண் புருவங்கலள உயர்த்தி என்ன என்று
மயக்கும் பார்லவநயாடு நகட்டு, அவர்கலளநய பார்க்க,
தமய்மறந்து நின்றனர்.

மிகலா இலடயில் லகலய அலசத்து, “என்ன தம்பிகளா,


நாங்கள் இத்தலன நபர் இருக்கும் நபாநதவா, உங்கள்
கண்களால் காதல் நபசுவது” என்று சினாலவயும் நமகாலவயும்
பார்க்க, அவர்கள் தவட்கத்தில் உள்நள ஓட, அலதக் கண்டு
அலனவரும் தமன்னலக புரிந்தனர்.

அத்தியாயம் – 20.1
பரிதி, “என்னப்பா மருமகளுங்க என்ன தசால்றாங்க”

அபிநஷக், “தராம்ப “நடய்”, “டா” தசால்றாங்கப்பா, எப்பவும்


இப்படித்தானா, மாற்றிக் தகாள்ள மாட்டாங்களா”
“ஹா ஹா ஹா அவங்க அப்படி நபச மாட்டாங்க, உங்களுக்கு
அப்படி நபசினா பிடிக்காது என்று ததரியும், உங்கலள நகலி
பண்ண தசால்லி, நான் தசான்னததால்தான் அப்படி
நபசியிருக்காங்க” எல்நலாரும் சிரிக்க, அலனவரும் சாப்பிட
அமர்ந்தனர்.

அபிநஷக், “எங்கலள எப்படி கண்டு பிடித்தீர்கள், நாங்கள்


எதிர்பார்க்கநவயில்லல, குரல் மாற்றி நபசிநனாம், எங்கள்
மீ லசதயல்லாம் லம தடவி மாற்றியிருந்நதாம், அப்நபா எப்படி”

நமகா, “நீ ங்கள் குரலல மாற்றிப் நபசும் நபாது, எங்களுக்குத்


ததரியவில்லல, உங்கலள சரியாகவும் கவனிக்கவும் இல்லல”

சினா, “நீ ங்கள் பாட்டு பாடின ீங்கநள, அப்நபாது குரலல


மாற்றாமல் பாடி விட்டீர்கள், அலதக் நகட்ட பிறகுதான்
உங்கலள கூர்ந்து கவனித்நதாம், நீ ங்கள் நபாட்டிருந்த நவஷம்
ததரிந்தது”

அபிநலஷ், “அண்ணா பாட்டுப் பாடி தசாதப்பிட்நடாநம”

கமழி, “அங்நகயும் பாட்டா, அங்க என்னப் பாட்டு பாடின ீங்க


தம்பிகளா”

நமகா, “அததன்ன அங்நகயும் பாட்டா, அப்நபா இங்க என்ன


நடந்தது” மிகலா நடந்தலத கூற,
அபிநஷக், “ஐநயா! நாங்க இலத தவறவிட்டு விட்நடாநம”

நமகா, “இந்த வட்டுக்குள்ள


ீ இவ்வளவு நடக்குதா,
இதுவலரக்கும் ஒன்றுநம ததரியவில்லலநய, அம்மா உங்க
காதல் களியாட்டம் எல்லாம் எங்நக நடத்தறீங்க”

நுவலி, “ம்ம்….. ஒரு நகமரா லவத்து நபாட்டு காட்டுநறாம்


பாருங்க ததரியும்”

“உங்களுக்கு சரின்னா பார்ப்பதில், எங்களுக்கு எந்த


ஆட்நசபலனயும் இல்லல”

அபிநஷக், “ஏய் ராட்சஸி நாலளக்கு நம்லமயும் நபாட்டுக்


காட்டச் தசால்வாங்க சரியா”

“நீ ங்க அடிவாங்கப் நபாறீங்க, இது என்ன எல்நலாருக்கும் படம்


காட்டுற விடயமா”

“என் தசல்ல ராட்சஸிநய நீ மட்டும் அங்நக நகட்கிநற”

“ஐயா என்லன விட்டுவிடுங்கநளன், நகலிக்காக நகட்நடன்,


அதுக்கு இப்படியா, நான் வாநய திறக்கவில்லல”

“நீ வாய் திறக்கவில்லல என்றால் எனக்கு தூக்கம் வராநத, உன்


குரலல நகட்காமல், நான் எப்படி தூங்குவது, அப்புறம்
மற்றததல்லாம்……”
நமகா உடநன தன் லககளால் அவன் வாலய மூட, “நபாதும்
இதுக்கு நமல எதுவும் நபச நவண்டாம்” அலனவரும்
தமன்னலக புரிய,

சினா, “தபரிய அண்ணா இலடயில் அணன் வந்து பிரச்சிலன


பண்ணான், இவங்கலள யார்னு ததரிந்து தகாண்டதால்,
இவங்கலளதான் கல்யாணம் தசய்துக் தகாள்ளப் நபாகிநறன்
என்று தசான்நனன், அவனுக்கு ஒன்றும் புரியாமல் நின்றுக்
தகாண்டிருந்தான்”

அபிநலஷ், “என் இதயநிலாநவ அவன் தபரிய விடயநம


இல்லல, அவலன பார்த்துக் தகாள்ளலாம் விடு, அதான் மாமன்
வந்துவிட்நடன் இல்லலயா”

“மாமனா…… ஐநயா! அப்படிதயல்லாம், கூப்பிட தசால்லிடாதீங்க


கூப்பிட மாட்நடன்”

“அப்நபா எப்படி கூப்பிடப் நபாநற, வண்டலூர் பூங்காவில் உள்ள


தகாரில்லா என்றா” சினா முழிக்க,

“நீ தாநன என் புலகப் படத்லத முதலில் பார்த்து நமகா அண்ணி


நகட்க, ஆமா என்று தசால்லியிருக்நக” சினா நமகாலவ
முலறக்க,

நமகா, “நான் தசால்லவில்லல, நம் ஒற்றர்கள் இருவர்


இருக்கிறார்கநள அவர்கள்”

சினா, “உங்களுக்கு எதுவும் பிரச்சிலன இல்லலதயன்றால்,


நான் அப்படிநய கூப்பிடுகிநறன்”

“மாமா என்றா”,

“இல்லல தகாரில்லா என்று”,

“அபிநலஷ் உனக்கு நதலவயா, நீ நய எதுக்கு ஞாபகப்


படுத்திவிட்டு அசிங்கப் படனுமா” எல்நலாரும் சிரிக்க,

ஏரன், “நீ ங்க அது பற்றி எதுவும் நிலனக்க நவண்டாம், அணலன


நாங்கள் பார்த்துக் தகாள்கிநறாம், அவலன முதலிநலநய
தட்டியிருப்நபாம், அவன் அம்மா அப்பாவுக்காக பார்த்துக்
தகாண்டிருக்கிநறாம், அவங்கலள நாம கஷ்டப் படுத்தக்
கூடாது”

ஆரன், “உங்கள் நிச்சயத்திற்கு, அவங்கலள இனிநமல்தான்


கூப்பிடப் நபாநறாம், எப்படியும் அவனுக்கு விடயம்
ததரிந்துவிடும், அதற்கு பிறகும் எதுவும் வம்பு பண்ணினால்
பார்த்துக் தகாள்ளலாம்”

சவிகரன், “நாலளக்கு நிச்சயதார்த்தம், நவலலகள் எல்லாம்


எப்படி நடந்து தகாண்டு இருக்கிறது, நதலவயான தபாருட்கள்
எல்லாம் வாங்கி விட்டீர்களா”
ஏரன், “ஆமாம் அப்பா, நாலள மாலல, நம் வட்டில்
ீ லவத்து
நடத்தினாலும், காலலயில் நகாயிலில் பூலசக்கு
தசால்லியிருக்கிநறாம், அதற்கு நதலவயான தபாருட்களும்,
தட்டு மாற்றுவதற்கு நதலவயான தபாருட்களும்
வாங்கியாச்சுப்பா, மாலலக்கும் தசால்லியாச்சுப்பா மதியம்
நபால் வந்துவிடும்”

நுவலி, “நம்ம உறவினர்கள் எல்லாம் தங்குவதற்கு ஏற்பாடு


பண்ணிட்டீங்களா, அவர்களுக்கு எந்த குலறயும் இருக்கக்
கூடாது, நாம் தவளி ஆட்கள் யாலரயும் அலழக்கவில்லலநய,
ஏன் அணன் வட்டில்
ீ கூப்பிடறீங்க”

ஆரன், “அம்மா அவங்கலள அன்று பார்க்கும் நபாது, மிகவும்


கஷ்டமாக இருந்தது, அன்லனக்கு அவங்க வட்டிற்கு

நபாயிருந்த நபாது கூட, அவங்க நபசினலத நகட்ட நபாது,
அதிலிருந்த அவங்க அக்கலற, தன் மகனால் மற்றவங்களுக்கு
எந்த கஷ்டமும் வரக் கூடாது என்ற எண்ணம், உடம்பு
சரியில்லல என்ற நபாது, தன் மகன் வரவில்லலநய என்ற
விரக்தி, அலத தவளியில் காட்டிக் தகாள்ளாமல், நடந்துக்
தகாண்ட விதம், நம் வட்டில்
ீ நடக்கும், நிகழ்வில் கலந்து
தகாண்டால், அவங்களுக்கு மனது நலசாக இருக்கும்
இல்லலயா”

உத்தமன், “ஒவ்தவாரு குடும்பமும் ஒவ்தவாரு விதம், எல்லாம்


ஒநர மாதிரி இருப்பதில்லல, அப்படி இருந்துவிட்டால் இந்த
உலகில் தவறுகள் என்பநத இருக்காது”

துளசி, “எல்நலாரும் நல்லவர்களாகநவ இருந்துவிட்டால்,


வாழ்க்லக நபாரடிக்கும், நாம் அப்படிதாநன இருக்கிநறாம்”

“நீ யாலர நல்லவர்கள் என்று தசால்நற”, “அது உங்களுக்நக


ததரியாதா, பூ என்நனாடு நசர்ந்த பிறகுதாநன மனக்க
ஆரம்பிச்சீங்க”

“உத்தமா அம்மா தசால்வலதக் நகள், இந்த தபண் நவண்டாம்,


உனக்கு நல்ல தபண்ணா பார்க்கிநறன்னு, உன் அம்மா
தசான்னலத நகட்டியா, இப்நபா உனக்கு இது நதலவயா” என்று
முகத்துக்கு நநராக லகலய நீ ட்டிக் தகாண்டு நகட்க,

துளசி, “இப்பவும் ஒன்றும் ஆகவில்லல, உங்க அம்மாலவ


பார்க்க தசால்லுங்க, மூன்று கல்யாணத்லதயும் ஒன்றாக
முடித்துவிடலாம், என்ன நமநல இருந்து பார்ப்பாங்க தபாண்ணு
நபயா, பிசாசா, இரத்தக் காட்நடரியா இருக்குமா என்றுதான்
ததரியவில்லல”

“எனக்கு நீ மட்டுநம நபாதும்மா, உன்லனத் தவிர நவறு யாரும்


நவண்டாம், எல்லாம் நசர்ந்நத நீ இருக்கிநய, இதுக்கு நமல
எனக்கு நவற ஒன்று எதுக்கு தாநய” துளசி முலறக்க,
அலனவரும் சிரிக்க, அரட்லட அடித்துக் தகாண்நட சாப்பிட்டு
முடித்தனர். அணன் வட்டில்
ீ அலழக்க ஏரனும் ஆரனும்
கிளம்பினர்.
நுவலி, “மிகலா மாப்பிள்லளகளுக்கு அலறகள் தயார் பண்ண
தசான்நனன்ல பண்ணிட்டியா”

“பண்ணிட்நடன் அத்நத, அப்பா கூட இருந்து தராம்ப நாள் ஆச்சு


அதனால் அப்பா இருக்கிற அலறயிநல இருக்கிநறாம் என்று
தசால்லிட்டாங்க”

கமழி, “உறவினர்கள் எல்நலாருக்கும் நதாப்பில் இருக்கும்,


இரண்டு வட்லடலயயும்
ீ தயார் பண்ணிட்நடாம், எல்நலாரும்
மதியம்தாநன வராங்க, வந்து நிச்சயதார்த்த நிகழ்வுக்கு கிளம்ப
சரியாக இருக்கும்”

சவிகரன், “பரிதி மருமகன்கலள ஓய்தவடுக்க கூட்டிட்டு நபா,


நீ யும் பிள்லளகநளாடு நபசனும்ல” அவரும் அலழத்துக்
தகாண்டு மாடிக்கு நபாக, நபாகும் நபாநத சினாலவயும்
நமகாலவயும் இருவரும் பார்த்துக் தகாண்நட தசல்ல,
இவர்களும் அவர்கலளநய பார்க்க,

கமழியும், மிகலாவும் குறுக்நக வந்து நிற்க, “சினா வர வர இந்த


இரண்டு தகாசுத் ததால்லலயும் தாங்கல, ஏதாவது மருந்து
இருந்தால் அடிக்கலாமா”

“ஆமா நமகா வில்லன் இல்லாம, அலமதியாகநவ நம்ம


கல்யாணம் நடக்க நபாகுநத என்று நிலனத்நதன்,
வட்டுக்குள்ளநய
ீ இரண்டு வில்லிகள் இருக்காங்க”
மிகலா, “அக்கா கீ நழ எல்நலாரும் வந்து நபாய் இருப்பாங்க,
ததாந்தரவாக இருக்கும் என்று தமாட்லட மாடியில் புது
நஜாடிகள் சுதந்திரமாக இருக்கட்டும் என்று இவங்களுக்காக
சுத்தம் தசய்து தயார் பண்ணி லவத்தால், நாமா வில்லிகளா”

“ஆமா மிகலா நாம வில்லிகளாகநவ இருப்நபாம், மாடிக்


கதலவ பூட்டி சாவிலய, உன் லகயிநலநய லவத்துக் தகாள்”

நமகா, “ஐநயா! தபரிய அண்ணி நாங்க யாரு உங்க பாசமுள்ள


நாத்தனார்கள், உங்களுடன் நாங்க விலளயாடமா நவற யாரு
விலளயாட முடியும், என் தசல்ல அண்ணிதாநன இந்த
மாதிரிதயல்லாம் முடிவு எடுக்கக் கூடாது”

மிகலா, “அக்கா நடிக்கிறா நம்பாதீங்க, இவ்வளவு நநரம்


வில்லிகள், இப்நபா தசல்ல அண்ணிகளா, நாம
வில்லிகளாகநவ இருப்நபாம்”

சினா, “அண்ணி, அண்ணி சின்ன அண்ணி, நீ ங்கதான் அண்ணி


ஹீநராயின் உங்கலளதயல்லாம் வில்லிகள் அளவுக்கு
நிலனத்துப் பார்ப்பநத தப்பு, நாங்க அப்படிதயல்லாம்
நிலனப்நபாமா, நீ ங்க என்ன தசான்னாலும் நகட்நபாம்”

கமழி, “அப்படியா என்ன தசான்னாலும் நகட்பீங்களா, மாற


மாட்டீங்கநள”
“இல்லல கண்டிப்பா மாற மாட்நடாம், எங்கலள நீ ங்கள்
தாராளமாக நம்பலாம்”

மிகலா, “நிஜமாக மாற மாட்டிங்க இல்லலயா, அப்நபா


கல்யாணம் முடியும் வலர, அபிநஷக் அபிநலஷ் பார்க்கக்
கூடாது, நபசக் கூடாது சரியா”

சினாவும், நமகாவும் நவகமாக “சரி அண்ணி அப்படிநய


பண்நறாம், பார்க்க மாட்நடாம் நபச மாட்நடாம் என்று
தசால்லிவிட்டு” இருவரும் நாக்லக கடிக்க, கமழியும்
மிகலாவும் லகலய அடித்துக் தகாண்டு சிரிக்க,

மிகலா, “சாவி எப்பவும் இருக்கும் இடத்தில்தான் இருக்கு,


நீ ங்கள் மாடிக்கு நபாகும் நபாது எடுத்துக் தகாள்ளுங்கள், முடி
அலங்காரம் தசய்து பார்க்க ஆல்பம் தகாண்டு வந்து
இருக்காங்க, நபாய் உங்களுக்கு எது நவணுநமா பாருங்க”

சினா, “சரி அண்ணி நீ ங்க இரண்டு நபரும் வாங்க, நாங்க


நதர்ந்ததடுப்பது நல்லா இருக்கா என்று தசால்லுங்க”

“முதலில் நீ ங்க நபாங்க பின்னாடிநய வருகிநறாம்”

***********

அத்தியாயம் – 20.2
அணன், “அம்மா நான் நபச நபச எதுவும் நபசாமநல இருக்கீ ங்க,
இப்நபா என்ன நடந்தது என்று நபசாம இருக்கீ ங்க”

“எப்படி உன் கூட நபச முடியும், அப்பா முடியாமல்


மருத்துவமலனயில் இருக்கும் நபாது, அவசரம் என்று
கூப்பிட்டும் வரவில்லல, அதற்கு பிறகாவது வந்தியா,
எல்லாவற்லறயும் நான் தனி ஆளா கவனித்திருக்கிநறன்”

“இப்நபா நான் என்ன கவனிக்கனும், நீ ங்க இருக்கீ ங்கநள


கவனிப்பதற்கு, இதில் நான் வந்து என்ன தசய்ய, நான்
தவளிநாடு நபாய்விட்டால் என்ன பண்ணுவங்க,
ீ அலத இப்பநவ
தசய்ங்க”

“அப்படியா அப்நபா இனிநமல் இந்த வட்டில்


ீ உனக்காக நான்
எதுவும் தசய்யமாட்நடன், காலலயில் காபி குடிப்பதிலிருந்து
உன் நவலலகள் என்னதவல்லாம் இருக்நகா அலனத்லதயும்
நீ நய தசய்துக் தகாள், தவளிநாடு நபாய் நீ தாநன தசய்துக்
தகாள்ள நவண்டும், அம்மானு என்லன எதிர் பார்க்காநத”

“அப்பா, அம்மா நபசுவலத நகட்டீங்களா, எனக்கு நவலல


எல்லாம் தசய்து பழக்கமில்லல, திடீதரன்று தசய்யச்
தசான்னால் நான் எப்படிச் தசய்வது, நீ ங்கள் தசால்லுங்கள்”

“அப்பாவிடம் எதுவும் நபசாநத, அவங்களுக்கு ஏற்கனநவ


இரத்த அழுத்தம் அதிகமானதால் இப்படி ஆகியிருக்கு,
கவனிக்காமல் விட்டிருந்தால் தநஞ்சுவலி வந்திருக்கும், உன்
பிரச்சிலனலய அப்பாவிடம் தகாண்டு நபாகாநத, எனக்கும்
அப்பாலவ கவனிக்க நவண்டும், இனிநமல் உன் நவலலக்கு
என்லன எதிர் பார்க்காநத”

“அம்மா எனக்கு சலமக்க எல்லாம் ததரியாது, அந்த அலற


பக்கநம நபானது கிலடயாது, நான் எப்படி தசய்து சாப்பிட
முடியும்”

“இனிநமல் எல்லாவற்லறயும் ததரிந்து தகாள், இனிநமல்


உனக்காக நான் எதுவும் தசய்ய மாட்நடன், தவளிநாடு என்று
அடித்துக் தகாள்கிறாநய, அங்கு நீ தாநன தசய்ய நவண்டும்,
அலத இப்நபாநத ததரிந்துக் தகாள்”

“அம்மா அதற்குதான் சினாலவ கல்யாணம் தசய்து, அலழத்துக்


தகாண்டு நபாகிநறநன”

“உனக்கு இப்படிச் தசால்ல அசிங்கமாக ததரியவில்லல, அம்மா


என்பவள் உன்லன பத்து மாதம் சுமந்து தபற்தறடுத்து, இப்நபா நீ
நிற்கறிநய இந்த அளவுக்கு உனக்காக ஒவ்தவான்லறயும்
பார்த்து பார்த்து தசய்கிறவள், மலனவி உன்னில் சரி பாதியாக
இருப்பவள், உன்லனயும் நீ தகாடுக்கும் பிள்லளலயயும் அவள்
வாழ்நாள் முழுவதும், தன் கண்ணில் லவத்துப் பார்ப்பவள்,
நாங்கள் உனக்கு நவலலக்காரியாக ததரிகிறதா”

“தபண்களுக்கு அலதவிட நவறு என்ன நவலல, ஆண்கள்


சம்பாதித்து பணம் தகாடுத்தால் நபாதுநம, அதற்கு நமல் என்ன
நவண்டும்”
“உன்னிடம் சிறிது கூட பாசம் என்பநத இல்லலயா, பணத்லத
லவத்து எல்லாவற்லறயும் சாதிக்கலாம் என்று
நிலனக்கிறாயா, இனிநமல் உன் தசலவுக்கு சல்லி காசுக் கூட
நாங்கள் தரமாட்நடாம், உன் சம்பாத்தியால் எல்லாவற்லறயும்
பார்த்துக் தகாள், இந்த வடு,
ீ வட்டில்
ீ இருப்பது அலனத்தும்
எங்களின் உலழப்பு, இதிலிருந்து ஒரு துரும்லபக் கூட
உனக்குத் தரமாட்நடாம், நீ பணத்தால் என்ன தசய்கிறாய் என்று
பார்க்கிநறாம்”

“இதுதான் உங்கள் முடிவா, நன்றாக பாருங்கள் சாதிப்பலத


பார்க்கத்தாநன நபாறீங்க அப்நபாது ததரியும்” என்று நவகமாக
தவளியில் தசன்றான், நிச்சயதார்த்த நிகழ்வுக்கு அலழக்க வந்த
ஏரன் இங்கு நடந்த உலரயாடலலக் நகட்டுக் தகாண்டிருந்தான்,
அவன் தவளியில் நின்றலத தசன்ற நவகத்தில் அணன்
கவனிக்கவில்லல.

ஏரன் உள்நள வர, “வாப்பா ஏரன் எப்படி இருக்நக, வட்டில்



நிச்சயதார்த்த ஏற்பாதடல்லாம், எப்படி நடக்கிறது”

“நல்லா இருக்நகன் ஆண்டி, எல்லாம் நன்றாகநவ நடக்கிறது,


அங்கிள் எப்படி இருக்கீ ங்க, இப்நபா உடம்பு பரவாயில்லலயா”

“நன்றாக இருக்கிநறன்பா, இரத்த அழுத்தம் அதிகமானதால்


அப்படி ஆகியிருக்கு, இனிநமல் பயப்பட ஒன்றுமில்லல,
என்னப்பா வட்டில்
ீ நிலறய நவலல இருக்குநம, இந்த நநரத்தில்
இங்நக வந்திருக்நக”

“நிச்சயதார்த்த நிகழ்வுக்கு உங்கலள அலழக்க நானும் ஆரனும்


வந்நதாம், அவன் பக்கத்தில் கலடக்கு நபாயிருக்கிறான்
வந்துவிடுவான்” ஆரன் பழங்கநளாடு உள்நள வர,

“ஆரன் நீ நபசிக் தகாண்டிரு நான் இப்நபாது வந்துவிடுகிநறன்”


என்று தவளியில் தசன்று ததாலலப் நபசியில் நபசிவிட்டு
வந்தான்.

ஏரன், “அங்கிள் நான் தசான்னா நகட்பீங்களா, தசால்வலதக்


நகட்டு தவறாக எடுத்துக் தகாள்ள நவண்டாம்”

“என்னப்பா நீ தசால்லு அப்படி எதுவும் நிலனக்கமாட்நடாம்,


என்ன விடயம்பா”

“நீ ங்கள் இருவரும் சினா நமகா திருமணம் முடியும் வலர,


எங்களுடன் வந்து இருக்க நவண்டும்”

அமிர்தா, “என்னப்பா தசால்கிறாய், திடீதரன்று இப்படி ஒரு


முடிவு, ஏற்கனநவ அணன் பற்றி உங்களுக்குத் ததரியும்,
திருமணத்தில் ஏதாவது பிரச்சிலன தசய்துவிட்டால், அலதத்
தாங்கிக் தகாள்ள எங்களால் முடியாது”

“ஆண்ட்டி பயப்படாதீங்க, அணன்கிட்ட நபசும் நபாநத


வந்துவிட்நடன், நீ ங்கள் இருவரும் நபசியலத நகட்டுக்
தகாண்டுதான் இருந்நதன், அணன்க்கு சில விடயங்கலள
தசால்லி புரியலவப்பலதவிட, அனுபவத்தில் புரிய லவக்க
நவண்டும்”

“என்ன தசால்கிறாய் எங்களுக்கு புரியவில்லல, அனுபவத்திலா


எப்படி ஏரன்”

“நீ ங்கள் அணனிடம், இனிநமல் நான் உனக்கு எதுவும் தசய்ய


மாட்நடன் என்று தசான்ன ீர்கள், நீ ங்கள் அருகில் இருந்தால்
அவன் அவஸ்லத படுவலதப் பார்த்து மனது நகட்காமல்
தசய்வர்கள்,
ீ தாய் மனது தாங்காது இல்லலயா, அது அவலன
திருத்தாது, தகாஞ்ச நாள் அவனிடமிருந்து விலகியிருங்கள்,
நீ ங்கள் இல்லாமல் இருப்பதின் அர்த்தம் அவனுக்கு புரியும்”

“நீ தசால்வது சரிதான், நாங்கள் நவறு எங்காவது தங்கிக்


தகாள்கிநறாம், எங்களால் உங்களுக்கு சிரமம் நவண்டாம்,
உங்கள் வட்டில்
ீ உள்ளவர்களும் என்ன நிலனப்பாங்க”

“நான் வட்டில்
ீ எல்நலாரிடமும் நபசிவிட்நடன், உங்கள் வரலவ
எதிர்பார்த்துக் தகாண்டிருப்பார்கள், இந்த நிலலலமயில்
நீ ங்கள் தவளியில் இருப்பது நன்றாக இருக்காது, உறவுகநளாடு
இருக்கும் நபாது உங்கள் மனதின் அழுத்தம் குலறயும்”
அவர்கள் மறுக்க இருவரும் அவர்கலள கட்டாயப்படுத்தி
அலழத்துச் தசன்றனர்.

வட்டிற்கு
ீ தவளிநய வழக்கமாக லவக்குமிடத்தில், சாவிலய
லவத்துவிட்டு, காகிதத்தில், “பணத்தால் எலதயும் சாதிக்க
முடியும் என்று தசான்னாநய, நாங்கள் இல்லாமல் உன்னால்
முடிந்தலத சாதித்துக் தகாள், எங்கலளத் நதடாநத
வருகிநறாம்” என்று எழுதி லவத்திருந்தனர்.

சவிகரன், ஏரன் தசான்னலத எல்நலாரிடமும்


தசால்லியிருந்தார், அதனால் அவர்கள் இருவரும் வட்டுக்கு

வந்ததும், மலர்ந்த முகத்துடன் அலனவரும் வரநவற்றனர்,
அலதக் கண்ட இருவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

சவிகரன், “என்ன அதியமான் இரண்டு நபரும் ஆச்சரியமா


பார்க்கறீங்க”

“தம்பிகள் தசான்னதும் ஒருவித தயக்கத்துடன் வந்நதாம்,


ஆனால் நீ ங்கள் எங்கலள வரநவற்றலதப் பார்த்தால்,
எங்களுக்கு வியப்பாக இருக்கிறது, நான் உங்கலள அண்ணா
என்று கூப்பிடட்டுமா” என்று சிறு குழந்லதலய நபால்
நகட்டலதப் பார்த்து சிரிக்க,

“தாராளமாக கூப்பிடு அதியமான், எனக்கும் கூடப் பிறந்தவர்கள்


என்று தங்லக மட்டும்தான், நீ என் தம்பியாக இரு” என்று
தசால்ல அமிர்தா அவலரநய பார்க்க,

நுவலி, “அமிர்தா என்ன ஆயிற்று, இவ்வளவு நநரம் தகாழுந்தன்


பார்த்தார் இப்நபாது நீ பார்க்கிறாய்”
“அக்கா ஆச்சரியமாயிருக்கு, எவ்வளவு சுலபமாக,
உறவுமுலறலய எங்களுடன் புகுத்திவிட்டீர்கள், பல உறவுகள்
இருந்தும் தசால்லிக் தகாள்ள முடியாமல் இருக்கிநறாம்,
ஆனால் நீ ங்கள் இங்நக நடந்து தகாள்ளும் விதம், தநஞ்லச
அலடக்கிறது”

நமகா, “சித்தி இதற்நக தநஞ்லச அலடக்கிறது என்றால்,


இன்னும் நிலறய இருக்கிறது, அலததயல்லாம் பார்த்தால்,
என்ன ஆகும் உங்களுக்கு”

“சித்தியா ஆண்ட்டி என்றுதாநன கூப்பிடுநவ”

சினா, “அங்கிள் அப்பாவுக்கு தம்பி என்றால் எங்களுக்கு


சித்தப்பா, அப்நபா நீ ங்கள் சித்திதாநன அதனால் இனிநமல்
ஆண்ட்டி கிலடயாது சித்தப்பா சித்திதான்”

அதியமான், “தராம்ப சந்நதாஷமா இருக்குமா, எங்கலள இந்த


மாதிரி உறவுமுலற தசால்லி அலழக்க, யாருமில்லலநய என்று
ஏங்கிநனாம், இப்நபாது எல்லா உறவுகளும் எங்களுக்கு
கிலடத்த மாதிரி இருக்கு”

அபிநஷக், “நான் அபிநஷக் தபரிய மருமகன் நமகாவின்


மணவாளன், அவன் இலளய மருமகன் அபிநலஷ் சினாவின்
மணவாளன்”

அமிர்தா, “நீ ங்கள்தான் அணன் தசான்ன பட்டிக்காட்டான்களா,


உங்கலளப் பார்த்தால், அப்படித் ததரியவில்லலநய, அவன் ஏன்
அப்படிச் தசான்னான்”

அபிநலஷ், “அணன் பார்க்கும் நபாது நாங்கள் அப்படிதான்


இருந்நதாம், இவர்கள் இருவரிடமும் விலளயாடுவதற்காக,
அந்த நவஷத்தில் வந்நதாம், அப்நபாதுதான் அணன் எங்கலளப்
பார்த்தது, வம்பு பண்ணுகிநறாம் என்றுதான் நிலனத்தான்”

பரிதி, “தங்கச்சி, இவனுங்க நவஷம் நபாட்டு, என்


மருமகள்களிடம் வாங்கிக் கட்டிக் தகாண்டு வந்தானுங்க பாரு,
அந்தக் காட்சி கண்தகாள்ளாக் காட்சி”

அபிநலஷ், “அப்பா எங்களுக்கும் நநரம் வரும், அப்நபா உங்கள்


மருமகளுங்கலள, என்ன தசய்நறாம் பாருங்க”

“உங்களால் ஒன்றும் முடியாது என் மருமகள்கலள,


பார்க்கலாம்”

சினா, “அப்படிச் தசால்லுங்க மாமா, எங்களுக்குதான்


மாமாநவாட ஆதரவு, ஒன்றும் தசய்ய முடியாது”

அபிநஷக், “கல்யாணம் முடியட்டும், அதுவலர உங்கலள விட்டு


லவக்கிநறாம், அதற்கு பிறகு பார்த்துக் தகாள்கிநறாம்”

நமகா, “அதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறது,


உங்களால் முடியாது என்று, தசால்லிவிட்டு நபாங்கள், அதற்கு
எதற்கு அவகாசம் நகட்கிறீர்கள்”

“தம்பி நமக்கு இது தராம்ப அவமானம், இலதவிடக் கூடாது”,


“ஆமா அண்ணா”

மிகலா, “தம்பிகளா உங்களுக்கு துலணயாக நாங்கள்


இருக்கிநறாம்”

ஆரன், “நீ ங்க அப்படி வரீங்களா, எங்கள் தங்லககளுக்கு


துலணயாக நாங்கள் இருக்கிநறாம்”

உத்தமன், “நாங்கள் நவடிக்லக மட்டுநம பார்ப்நபாம், எங்கள்


யாலரயும் இதில் இழுக்கக் கூடாது, இலதச் தசால்லவில்லல
என்றால், நம்ம தலலலய உருட்டி விலளயாட
ததாடங்கிவிடுவார்கள், எதற்கும் ஜாக்கிரலதயாகநவ
இருப்நபாம்”

இலததயல்லாம் பார்த்து அதியமானும், அமிர்தாவும் தங்கலள


மறந்து சிரித்தனர்.

நுவலி, “துளசி இவர்களுக்கு அலறகள் தயார் தசய்துவிட்டாயா,


தகாஞ்ச நநரம் ஓய்தவடுக்கட்டும்”

“அக்கா நமகா அலறலய தயார் பண்ணிட்நடன், இரண்டு நபரும்


ஓய்தவடுக்க நவண்டியதுதான்”
நுவலி, “அமிர்தா தகாழுந்தலனக் கூட்டிக் தகாண்டு நபா,
தகாஞ்ச நநரம் தூங்கிட்டு வாங்க”

அதியமான், “நவண்டாம் அண்ணி உங்களுடன் நபசிக் தகாண்டு


இருக்கிநறாம், தராம்ப சந்நதாஷமாக இருக்கு, நசார்வாக
இருந்தால் நபாகிநறாம்”

ஏரன், “அம்மா நாலளக்கு காலல ஆறு மணிக்கு பூலச ஏற்பாடு


தசய்திருக்கிநறாம், எல்நலாரும் தயாராகிவிடுங்கள், அப்புறம்
சித்தப்பா, சித்திக்கு உலடகள் எடுக்கவில்லல அலதயும் எடுத்து
வந்துவிடுகிநறாம்”

அமிர்தா, “நவண்டாம் ஏரன், நாங்கள் திருமண நாலளக்கு


என்று எடுத்த உலடகள் அப்படிநயதான் இருக்கு, நாங்கள்
அலதநய உடுத்திக் தகாள்கிநறாம்”

ஆரன், “சித்தப்பா, உங்கள் இருவரின் லகநபசிலயயும்


அலணத்துதாநன லவத்திருக்கிறீர்கள், உங்களுக்கு தற்சமயம்
நவறு சிம் கார்டு வாங்கி வருகிநறாம், அலதப் பயன்படுத்திக்
தகாள்ளுங்கள்”

“சரிப்பா அணன்………..”

ஏரன், “அணலன நிலனத்து இரண்டு நபடும் கவலலப்படாதீங்க,


எங்கள் கண்காணிப்பில்தான் இருப்பான், அவனுலடய
ஒவ்தவாரு அலசவுகலளயும் உங்களுக்கு ததரியப்படுத்திக்
தகாண்டுதான் இருப்நபாம், அவன் உங்கள் பிள்லளயாக
வருவான்” என்று ஏரனின் வார்த்லதகள் அவர்களுக்கு ஆறுதல்
அளிக்க, மீ ண்டும் அலனவரும் அரட்லடக் கச்நசரிலய
ததாடங்கினர்.

அத்தியாயம் – 21
காலல ஆறு மணிக்கு பூலசக்கு அலனவரும் ஐந்தலர
மணிக்நக நகாயிலுக்கு வந்துவிட்டனர். பூலசக்கு நவண்டிய
தபாருட்கலள எல்லாம் எடுத்து லவத்துக் தகாண்டிருந்தனர்.
அபிநஷக், நமகா, அபிநலஷ், சினா தபயரில் அர்ச்சலன பண்ண
தசால்லிருந்ததால், ஐயர் வந்ததும் பூலசலயத் ததாடங்கி,
நான்கு நபர் தபயரிலும் அர்ச்சலன முடித்து தட்டுக்கலள
அவர்கள் லகயில் தகாடுத்து, ஆசிர்வாதம் தசய்தார்.

மதியம் நபால் உறவினர்கள் எல்லாம் வரத் ததாடங்கினர்,


வந்தவர்களிடம் நலம் விசாரிப்பதிலும், அவர்கலள
கவனிப்பதிலுநம தபரியவர்களுக்கு சரியாக இருந்தது,
சினாலவயும் நமகாலவயும் கவனிப்பதில் அண்ணிகள்
இருவருக்கும் நபாதும் நபாதும் என்றானது. இது அலனத்லதயும்
வியப்பாக பார்த்துக் தகாண்டிருந்தனர் அதியமானும்
அமிர்தாவும்.

மாலல நிச்சய நிகழ்வு ததாடங்க, ஐயர் சடங்கு முலறகலள


முடித்து திருமண ஓலல படிக்கத் ததாடங்கி முடித்ததும்,
இருவட்டாரும்
ீ திருமணத்திற்கு சம்மதம் ததரிவித்து,
வாலழப்பழம், மஞ்சள், நதங்காய், தவற்றிலல, பாக்கு,
நவதானியங்களும் நாணயங்களும் தகாண்ட மஞ்சள் தடவிய
முடிப்பு, பூ, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட மங்களப் தபாருட்கள்
நிலறந்த தாம்பூலம் தட்லட மாற்றிக்தகாண்டனர்.

அபிநஷக் நமகா நிச்சய நமாதிரம் மாற்றிக் தகாள்ள, அபிநலஷ்


சினாவும் நமாதிரம் மாற்றிக் தகாண்டு, தபரியவர்களிடம்
ஆசிர்வாதம் வாங்கிய பிறகு, நிச்சய நிகழ்வு மங்களகரமாக
இனிநத முடிய, அலனவரும் சாப்பிட்டதும் வந்திருந்த உறவுகள்
எல்லாம் நவலல நிமித்தமாக இரநவ அலனவரும் கிளம்பினர்.

சவிகரன், “அதியமான் நிச்சய நிகழ்வு எப்படி இருந்தது, உங்க


வழக்கக்கமும் இதுதானா, இல்லல நவறா?”

“அண்ணா, எனக்கு இந்த சடங்கு முலறகள் எல்லாம் தராம்ப


ததரியாது, எங்களுலடய திருமணத்தில் நடந்த சடங்கு
முலறகளும் கவனிக்கவில்லல”

நமகா, “எப்படி கவனிச்சிருப்பீங்க, சித்திலய கவனிப்பதற்நக


நநரம் இருந்திருக்காது, அதில் சடங்கு முலறகலள எப்படி
கவனிக்க முடியும்”

“அப்படி இல்லலம்மா சுதந்திரமாக வாழ்ந்த வாழ்க்லக,


இன்றிலிருந்து பறி நபாக நபாகிறநத என்ற ஆதங்கம்தான்”

அமிர்தா, “ஆமாம் நமகா, இதுவலர சிலறவாசம்தான் உங்க


சித்தப்பா அனுபவித்திருக்கிறார், இனிநமல் அலதவிட
தகாடுலமயாக அனுபவிக்க நபாகிறார்”

அதியமான், “அமிர்தாமா நான் என்நனாட சுதந்திரத்லத


தசால்லவில்லல, உன்நனாடலதப் பற்றிப் நபசிநனன்……, உனக்கு
ஏன்மா நகாபம் வருகிறது”

சினா, “சித்தப்பா இப்படி ஒநரடியா காலில் விழுவங்க


ீ என்று
எதிர்பார்க்கவில்லல”

“அதுவா அபிநஷக்கும், அபிநலஷும் எங்கலளப் பார்த்து கற்றுக்


தகாள்ள நவண்டுநம, நாலளக்கு உங்க காலில் எப்படி விழுவது
என்று ததரிந்து தகாள்ள நவண்டாமா, அதற்கு இப்தபாழுநத
பயிற்சி தகாடுக்கிநறாம்”

அபிநஷக், “மாமா அததல்லாம் நடக்காது, தாலி கட்டிய முதல்


நாள் எங்க காலில் விழுறவங்க அப்புறம் எழுந்திருக்கநவ
மாட்டாங்க”

ஏரன், “இந்த மாதிரி வரீ வசனம் நபசினவங்க, நாங்க நிலறய


நபர் இருக்கிநறாம்”

ஆரன், “ஆமா அவங்க அன்று ஒரு நாள்தான் காலில்


விழுவாங்க, அதற்கு பிறகு காலில் விழுந்தால், நம் காலல
வாரி விடப் நபாறாங்க என்று அர்த்தம்”

அபிநலஷ், “அண்ணா நம்ம நிலலலம இப்படி ஆகிப் நபாச்சு,


நபசாம லண்டன் நபாய்விடலாமா”

சினா, “அது முடியாநத எப்நபா என் லகயில் நமாதிரம்


நபாட்டீங்கநளா, அப்நபாநவ உங்க தலல என் லகக்கு
வந்தாச்சு”

அபிநஷக், “தம்பி தலலலய தகாடுத்தாச்சு, ஒன்றும் பண்ண


முடியாது, நாம் நகாயிலுக்கு நநந்து விட்ட பலி ஆடு
மாதிரிதான், மனலத நதற்றிக் தகாள்”

நமகா, “அப்பப்பா என்ன உலக மகா நடிப்பு, இந்த பூலனயும்


பால் குடிக்குமா என்பது நபால், நபாக நபாகத் தாநன ததரியும்
யாரிடம் யார் தலல மாட்டிக் தகாண்டிருக்கிறதுனு”

பரிதி, “மகன்கநள வணா


ீ வாய் தகாடுக்காதீங்க, அப்புறம்
மாட்டிக் தகாண்டு முழிக்காதீங்க”

அபிநலஷ், “என்னப்பா இப்படி ஒநரடியா மருமகளுக்கு


பயப்படறீங்க”

“பயமா…… நான் தசால்வலத தசால்லி விட்நடன், அதுக்கு நமல்


உங்கள் விருப்பம், அனுபவித்துதான் தீர்வங்க
ீ என்றால்
அனுபவங்க”

நமகா, “மாமா ஒநரடியா எங்கலள கதாநாயகியிலிருந்து


வில்லிக்கு மாற்றிக் தகாண்டு இருக்கீ ங்க, பாருங்க எங்கலள
வில்லத்தனாமாநவ பார்க்காங்க, ஏதாவது ஆலசயா காதலா
பார்க்கீ றாங்காளா பாருங்க”

அபிநஷக், “தம்பி அப்படின்னா என்ன? காதல் பார்லவ எப்படி


இருக்கும், ஏதாவது ஐடியா இருக்கா”

“அண்ணா நானும் தராம்ப நநரமா அலததான் நயாசித்துக்


தகாண்டிருக்கிநறன், எதுவும் ததரியவில்லல, மச்சான்ஸ்
உங்களுக்கு அப்படின்னா என்னனு ததரியுமா?”

கமழி, “ம்கூம்……. உன் மச்சான்தாநன நல்லா பார்ப்பாநர காதல்


பார்லவ, ஆந்லத முழிப்பது நபாலநவ இருக்கும்” என்றதும்
எல்நலாரும் மிகலாலவ பார்க்க,

“என்ன எல்நலாரும் என்லன பார்க்கீ ங்க, நவண்டாம் தம்பிகளா


நான் முதல் நாள் அவர் கண்லண பார்த்தநதாடு சரி, இனிநமல்
அவர் கண்லண நநருக்கு நநர் பார்ப்பதில்லலனு முடிவு
பண்ணிட்நடன்”

ஏரன், “ஆரன் நம்ம கண்கள் அப்படியா இருக்கு, இதுவலர கமழி


என் கண்லண ரசித்து பார்க்கிறாள் என்று நிலனத்நதன், பயந்து
நபாய்தான் பார்த்தாளா?”

ஆரன், “அண்ணா நானும் அலததான் நயாசித்துக்


தகாண்டிருக்கிநறன், இதுக்கு எதுவும் தனியா பயிற்சி வகுப்பு
இருக்கா என்று விசாரிக்கனும்”
சினா, “என்னது பயிற்சி வகுப்பா……!, கிழிந்தது கிருஷ்ணகிரி,
கடவுநள எங்கலள காப்பாற்று” எல்நலாரும் சிரிக்க,

ஏரன், “சித்தப்பா சித்தி நீ ங்க இரண்டு நபரும் தகாஞ்ச நாள்


தவளியில் தசல்ல நவண்டாம், அணன்க்கு நீ ங்க இங்நக
இருப்பது இப்நபாலதக்கு ததரியக் நவண்டாம்”

அமிர்தா, “சரிப்பா நாங்க எங்நகயும் நபாக மாட்நடாம், அவன்


எல்லாவற்லறயும் புரிந்து தகாண்டு வந்தால் நபாதும், அவன்
இந்த மாதிரி உறவு முலறகநளாடு வளர்ந்திருந்தால்,
எல்லாவற்லறயும் ததரிந்து தகாண்டு இருந்திருப்பான்”

உத்தமன், “அண்ணி நாங்களும் எந்த உறவுகளும் இல்லாமல்


தான் இந்த ஊருக்கு வந்நதாம், எல்லா உறவுகள் இருந்தும்
பட்டும்படாமலும் இருந்நதாம், ஐந்து வயதில் சினா, நமகா
பழகிய விதம், எங்கள் இரு குடும்பத்லதயும் ஒன்று
நசர்த்துவிட்டது”

துளசி, “சினாவிடம் முதலில் என்லன ஆண்ட்டி என்று தான்


அலழக்கச் தசான்நனாம், நமகா உங்கலள அம்மா என்று
கூப்பிடுகிறாள், என்லன மட்டும் ஏன் ஆண்ட்டி என்று கூப்பிட
தசால்றீங்க, அம்மா என்றுதான் கூப்பிடுநவன் என்று
எங்களுக்கு இரண்டாவது மகளாக வந்தாள்”

நுவலி, “நமகா பிறந்ததிலிருந்து தனியாகநவ


வளர்ந்திருந்ததால், இங்கு வந்த பிறகு ஏரலனயும் ஆரலனயும்
தன் அண்ணனாகநவ நிலனத்து, அவர்களுடன் பழகத்
ததாடங்கிவிட்டாள், சினாலவயும் தன் தங்லகயாக
நிலனத்தாள்”

அதியமான், “நமகாவுக்கு உடம்பு சரியில்லல என்றால் சினா


அழுவாள், சினாவுக்கு ஏதாவது என்றால் நமகா அழுவாள்,
இவர்கள் இருவருக்கும் ஏதாவது என்றால் ஏரனும் ஆரனும்
அழமாட்டாங்க, அவர்களுக்கு சரியாகும் வலர யாருடனும்
நபசமாட்டானுங்க, பக்கத்திநலநய இருந்து பார்த்துக்
தகாள்வானுங்க, எங்கலளயும் அருகில் வரவிடமாட்டானுங்க,
இருவரும் நன்றாக ஆன பிறகுதான் அவனுங்களுக்கு உயிர்
வந்த மாதிரிநய இருக்கும்”

நுவலி, “ஒரு சமயம் உத்தமனுக்கு நவறு ஊருக்கு மாற்றல்


ஆகிவிட்டது, இவர்கள் அங்கு தசல்ல நவண்டிய கட்டாயம்,
அப்நபாது நமகாவுக்கு பதிமூன்று வயது, நமகாவுக்கு எப்படி
புரிய லவக்க என்று குழம்பி நபாய், நாங்கள் முழித்துக்
தகாண்டிருக்க”

அதியமான், “ஏரன், ஆரன், இரண்டு நபரும் நமகாலவ அலறயில்


அலடத்து லவத்துவிட்டு, அவள் எங்கள் தங்லக, உங்களுடன்
அனுப்ப முடியாது, நீ ங்கள் நபாகலாம், அவள் எங்களுடன் தான்
இருப்பாள், நவண்டுதமன்றால் நீ ங்கள் வருடத்திற்கு ஒருமுலற
வந்து பார்த்துவிட்டு தசல்லுங்கள் என்றானுங்க, இவனுங்க
எந்த உரிலமயில் இப்படி நபசுறாங்க என்று புரியாமல் நானும்
நுவலியும் முழிக்க”

துளசி, “இலதப் பார்த்த இவர் நவகமாக தசன்றுவிட்டார்,


இரண்டுமணி நநரம் கழித்து வந்து, இங்கநய நவலல
தகாடுக்குமாறு நகட்நடன் முடியாது என்று தசால்லிட்டாங்க,
அதனால் நவலலலய ராஜினாமா தசய்துவிட்நடன் என்றார்,
நான் அதிர்ந்து நபாய் நிற்க”

உத்தமன், “சவி அண்ணன் உடநன அவங்க ததாழிலில்


என்லனயும் ஒரு பங்குதாரரா நசர்த்து, ததாழிலில் அலனத்து
வர தசலவு கணக்லகயும் இன்னும் பார்த்துக்
தகாண்டிருக்கிநறன்”

கமழி, “நானும் என் வட்டில்


ீ அக்கா அம்மா என்நற இருந்து
பழகிவிட்நடன், இவர்களிடம் எப்படி நபச என்ற
குழப்பத்திநலநய இருந்நதன், நான் கல்யாணம் முடிந்து வந்த
பிறகு, இவளுங்க இரண்டு நபரும் எனக்கு அப்படிதயாரு
குழப்பநம இல்லாமல் தசய்து விட்டாளுங்க, அதுக்கும் நமல்
அம்மா அப்பாலவ பிரிந்த கஷ்டநம ததரியாமல் இருக்கிறார்கள்
மாமாவும் அத்லதயும்”

மிகலா, “நானும் அக்காலவ நபால்தான், அக்காவுடன்


இவளுங்களும் நசர்ந்து எனக்கு அப்படிதயாரு எண்ணநம
வராமல் தசய்துவிட்டார்கள், எங்களுக்கு எப்நபாது குழந்லத
பிறக்கும் என்று ததரியாது, ஆனால் எனக்கும் அக்காவுக்கும்
முதல் குழந்லத இவளுங்க இரண்டு நபரும்தான்”
பரிதி, “சவி நகட்கநவ ஆச்சரியமாக இருக்கு, இப்படிதயாரு
குடும்பத்திற்காக தான் மாப்பிள்லளயாக நபாகனும் என்று,
பிடிவாதமாகநவ இருந்தாங்க இரண்டு நபரும், அவங்க
நிலனத்தது நடந்து விட்டது. என்னப்பா உங்களுக்கு
சந்நதாஷம்தாநன” என்று நகட்க, இருவரும் பதில் தசால்லாமல்
இருக்க,

“என்ன?, நான் நகட்பதற்கு பதில் தசால்லாமல் இருக்கீ ங்க”


என்றதும், தன் தந்லதயின் நதாளில் இருவரும் சாய்ந்து, தங்கள்
முகத்லத மலறத்து அழத் ததாடங்கினர், யாரும் எதுவும்
நகட்கவில்லல, அவர்கள் இருவரும் அழுது முடிக்கட்டும் என்று
அலமதியாக இருந்தனர்.

அபிநஷக், “அம்மாவிற்கு பிறகு பாசம், அரவலணப்பு, ஆறுதல்


என எதுவும் எங்களுக்கு இல்லலப்பா, லண்டன் தசன்ற பிறகு,
நீ ங்களும் எங்களுடன் இல்லாத நபாது தராம்பநவ
ஏங்கிநனாம்ப்பா, அததல்லாம் இனிநமல் எங்களுக்கு
கிலடக்குமா என்று தவித்துக் தகாண்டிருக்கிநறாம்ப்பா” என்று
குரல் தழுதழுக்க,

அபிநலஷ், “அப்படியிருந்த எங்களுக்கு இப்படிதயாரு


உறவுகலள காட்டியிருக்கீ ங்கப்பா, சினா மலனவியாகவும்,
நமகா அண்ணியாகவும் கிலடத்தது அதிர்ஷ்டம்தான்ப்பா,
எங்களுக்கு அம்மா இல்லாத குலற, இவங்களால் தீர
நபாகிறதுப்பா, எங்களுக்கு இவர்கலள தகாடுத்ததற்கு தராம்ப
நன்றிப்பா” என்று அவர் நதாளில் சாய்ந்து இருவரும் அழ,
சவிகரனும் தன் மலனவியின் இழப்பு மகன்கலள எவ்வளவு
கஷ்டப்படுத்தியிருக்கு என்று நிலனத்து அழுதார்.

அலனவரின் கண்களிலும் கண்ண ீர் நிரம்பியிருக்க, யாராலும்


ஆறுதல் தசால்ல முடியாது, மூவரும் கண்ண ீரினால், தங்களின்
மனபாரத்லதக், குலறத்துக் தகாள்ளட்டும் என்று அலமதியாக
காத்திருக்க, மூவரும் சகஜ நிலலக்கு வந்ததும்,

சவிகரன், “பரிதி ஆறுதல் தசால்ல நவண்டிய நீ யும், அவங்க


கூட நசர்ந்து அழநற, நடந்தலத நாம் நிலனத்து பார்ப்பலத
தவிர, நவறு எதுவும் தசய்ய முடியாது, இனிநமல் நடக்க
நபாவலத நிலனத்து சந்நதாஷப் படுநவாம்”

ஏரன், “நீ ங்க இரண்டு நபரும் நாலளயிலிருந்து நதாப்புக்கும்


கம்தபனிக்கும் வந்தீங்கன்னா, உங்களுக்கு ததாழிலல கற்றுக்
தகாடுக்கலாம் என்று நிலனக்கிநறாம், ஏற்கனநவ நீ ங்க அது
பற்றிதான் படித்திருக்கிறீர்கள், அதனால் கற்றுக் தகாள்வதில்
சிரமம் இருக்காது”

அபிநஷக், “மச்சான் நாங்கள் படித்திருந்தாலும் எல்லாநம


படித்தநதாடு மட்டுநம இருக்கு, லண்டனிலும் அது சம்பந்தமான
ஆசிரியராகதான் பணியாற்றிநனாம், அனுபவம் என்று எதுவும்
இல்லல, படிப்லபவிட அனுபவம்தான் நமக்கு பலவற்லறக்
கற்றுக் தகாடுக்கும், நாங்கள் ததரிந்து தகாள்ள நவண்டியது
நிலறயநவ இருக்கு”
நுவலி, “நமகா சினா நீ ங்கள் எப்படி, இன்னும் இரண்டு
மாதம்தான் இருக்கிறது திருமணத்திற்கு, இனிநமல்
வட்டிநலநய
ீ இருக்கலாநம”

சினா, “அம்மா எல்நலாரும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்


திடீதரன்று விட்டு வரமுடியாது, நாங்கள் இப்நபாநத
தசான்னால்தான் இரண்டு மாதத்திற்குள் நவறு ஆசிரியலர
நபாடுவாங்க”

நமகா, “திருமணத்திற்கு பிறகு நவலலக்கு நபாகும்


எண்ணமில்லல, அண்ணிகலள மாதிரி அவங்களுக்கு
ததாழிலில் ஆதரவாக இருக்கதான் நிலனக்கிநறாம்”

துளசி, “சரி நநரமாகிவிட்டது, எல்நலாருக்கும் அலுப்பாக


இருக்கும், மற்றலததயல்லாம் நாலளக்கு நபசிக் தகாள்ளலாம்”
என்று தசால்ல அலனவரும் இரவு நித்திலரக்குச் தசன்றனர்.

அபிநஷக், அபிநலஷ் பார்லவ நமகா, சினாலவ நநாக்கி திரும்ப,


கமழியும், மிகலாவும் அவர்கலளநய பார்க்க…….

அத்தியாயம் – 22
கமழி, “எல்நலாரும் தூங்க நபாயாச்சு, நீ ங்க இரண்டு நபரும்,
உங்க அலறக்கு நபாகலியா, ஏன் நிற்கீ ங்க”

மிகலா, “அக்கா இவங்க நிற்பலதப் பார்த்தால்,


எனக்தகன்னநமா சந்நதகமா இருக்கு, எதுக்கும் இவளுங்க
உள்நள நபான பிறநக நாம நபாகலாம்”

“அண்ணா நந்தி மாதிரி குறுக்நக இருக்குனு தசால்வாங்க,


இதுவலரக்கும் அது என்னனு ததரியல, இப்நபா
ததரிந்துவிட்டது, அது நம்ம அக்காளுங்கதான் நவற
யாருமில்லல”

கமழியும், மிகலாவும் இடுப்பில் லகலய லவத்துக் தகாண்டு


பார்க்க, அபிநஷக், “அக்கா நீ ங்க இரண்டு நபரும் அவங்க
அலறக்கு நபாகும் வழிலய மலறத்துக் தகாண்டு
இருக்கீ ங்களா, அதற்காக தசான்னான், என்ன தம்பி
அப்படிதாநன”

“ஆ ஆ ஆமா அக்கா……. நீ ங்க அவங்களுக்கு வழி விடுங்க நபாய்


தூங்கட்டும்”

மிகலா, “தம்பிகளா இந்தாங்க டவல், தராம்ப வழியுது


துலடத்துக் தகாள்ளுங்கள், தமாட்லட மாடிக் கதவு திறந்துதான்
இருக்கு, நபசிட்டு சீக்கிரம் தூங்குங்க மறக்காம கதலவ
பூட்டிட்டு கீ நழ இறங்குங்க, மயக்கத்தில் அலத மறந்திடாதீங்க,
அப்படிநய நமநலநய தூங்கிடாதீங்க, காலலயில் ரவுண்டு கட்டி
அடிப்நபாம்”

நமகா, “அண்ணி இததல்லாம் உங்களுக்கு தராம்ப அதிகமா


ததரியல”, “ததரியல” என்று சிரித்துக் தகாண்நட தசன்றனர்,
இரு நஜாடிகளும் தனித் தனியாக நின்று நபசத் ததாடங்கினர்,
அபிநஷக் நமகாலவ பார்த்துக் தகாண்டிருக்க, “உங்க
பார்லவலய தகாஞ்சம் திருப்புங்க, எனக்கு என்னநவா நபால
இருக்கு”

அபிநஷக் சிரித்துக் தகாண்நட, “இப்நபாதான் என் பார்லவயில்


வில்லத்தனம் இருக்கு என்நற, இப்நபா இப்படி தசால்நற, என்
கண்கள் காதல் தசால்கிறதா” என்று நமகாவின் கண்கலளநய
பார்க்க, அவனின் கண்கலள எதிர் தகாள்ள முடியாமல்
தவட்கத்தில் சிரித்துக் தகாண்நட தலல குனிந்தாள்.

“நமகா உன்லன பார்க்கும் நபாது, அரவலணத்து என் தநஞ்சில்


சாய்த்துக் தகாள்ள நவண்டும் நபால் இருக்கிறது, உன்
கழுத்தில் தாலி கட்டி நீ என்னவளானதும் தான் உன் அருகில்
வருநவன்” நமகா அவலன வியப்புடன் பார்க்க,

“என்ன நமகா அப்படிப் பார்க்கிநற, நமக்குள் நிச்சயம்


முடிந்திருந்தாலும், தாலி என்பது ஒரு சம்பிரதாயமாக
இருந்தாலும், நீ எனக்கானவள் என்று தசால்லும் உரிலம,
நான் என் லககளால் கட்டும் தாலிக்குதான் இருக்கு, உன்
அருகில் வரும் நபாது, நீ என்னவள் எனக்கு மட்டுநம என்ற
உரிலமலய தகாடுப்பநத நான் உன் கழுத்தில் கட்டும்
தாலிதான், அந்த உரிலமநயாடுதான் நான் உன் கரம் பிடிக்க
ஆலசப்படுகிநறன்”
“உங்களின் இந்த நபச்சு எனக்கு தராம்ப பிடிச்சிருக்கு,
உங்களிடமிருந்து நான் இலத எதிர்பார்க்கநவ இல்லல,
திருமணத்திற்கு பிறகுதான் நீ ங்கள் என் அருகில் வர நவண்டும்
என்று எப்படிச் தசால்வது நயாசித்திருந்நதன், உங்கள்
எண்ணமும் அதுநவ என்றதும் ஆச்சரியமாயிருக்கு,
சந்நதாஷமாகவும் இருக்கு, நீ ங்கள் எனக்கு அதிர்ஷ்டம்தான்”

அபிநலஷ், “சினா உன் முகத்லதப் பார்க்கும் நபாது என்


லககளில் ஏந்தி உன் தநற்றியில் முத்தமிட நவண்டுதமன்ற
ஆலச அதிகமாக உள்ளது, இப்நபாது என் ஆலசக்கு அலண
நபாட்டுக் தகாள்கிநறன்” சினா அவன் நபசுவலதநய பார்க்க,

“என்ன சினா அப்படி பார்க்கிநற, என்னடா முத்தமிடுவான்


என்று நிலனத்தால் இப்படி தசால்றாநன என்றா”

“இல்லல, நான் அப்படி நிலனக்கவில்லல, என்னுலடய


எண்ணம் நவறு, நீ ங்கள் என் லகலய ததாடுவது என்றால் கூட,
திருமணம் முடிந்த பிறகுதான் எல்லாம் என்பது என் விருப்பம்,
அலத எப்படிச் தசால்வது என்று ததரியவில்லல, நீ ங்கள் இப்படி
நபசியதும் நயாசிக்கிநறன்”

“ஹா ஹா ஹா சரியாக தசான்னாய் சினா, என் விருப்பமும்


அநததான், தாலி உனக்கு திருமணம் என்ற அலடயாளம்
மட்டுமில்லல, நீ தான் என் மலனவி, நீ எனக்காக மட்டுநம
உள்ளவள், உன்னுலடய அலனத்தும் என்லனச் சார்ந்தநத,
உன்னுலடய முழு உரிலமயும் எனக்கு தகாடுப்பது, நான் என்
லகயால் கட்டும் தாலியில்தான் இருக்கிறது, அந்த தாலிலய
கட்டிய பிறகுதான் உன் கரம் பிடிப்நபன்”

“தராம்ப சந்நதாஷமாயிருக்கு அபிநலஷ், உங்கலளப் நபால்


எல்நலாரும் நிலனத்தால் பல குற்றங்களிலிருந்து தபண்கள்
பாதுகாக்கப்படுவர், ஆனால் எல்நலாரும் இவ்வாறு நிலனப்பது
கடினம்தாநன, எனக்கு உங்கலள நிலனத்து தபருலமயாக
இருக்கிறது”

கமழி, “மிகலா இங்க என்ன நடக்குது, லலலா மஜ்னு படம்


ஓடுதா”

“இல்லலக்கா அம்பிகாபதி அமராவதி படம் மாதிரி இருக்கு,


இல்லல அலதயும் தாண்டி…..”

“அலதயும் தாண்டி புனிதமானது புனிதமானது என்றுதாநன


தசால்ல வநர தராம்ப புல்லரிக்குதுல்நல” இவர்களின் குரல்
நகட்டு திரும்பிய நால்வரும்,

நமகா, “அண்ணிகளா இப்படி மலறந்து நின்று நாங்கள்


நபசுவலத நகட்கீ றர்
ீ கநள”

மிகலா, “நாங்கள் ஒன்றும் மலறந்து நின்று எல்லாம்


நகட்கவில்லல, இங்கநயதான் நிற்கிநறாம், நாங்கள் வந்தது
கூட ததரியாமல் நபசிக் தகாண்டிருந்தது நீ ங்கள்தான்”
கமழி, “உங்கள் நபச்லசக் நகட்ட தகாஞ்ச நநரத்தில், நாங்கள்
எங்கலளநய மறந்து நபாய் சிலலயாக நின்று விட்நடாம்”

சினா, “அண்ணி நவண்டாம் நாங்கள் உங்கள் வசனத்லத


எல்லாம் எடுத்துவிடுநவாம், நீ ங்க இரண்டு நபரும் லகநபசியில்
கூட நபசமாட்நடாம் என்று தசால்லிட்டீங்க”

நமகா, “நவற வழியில்லாமல் நானும் சினாவும்தான்


அண்ணன்களுக்கும், உங்களுக்கும் பாலமாக இருந்து
நபசிநனாம், மறந்து நபாச்சா” அலனவரும் சிரிக்க,

கமழி, “சரி சரி பால் தகாடுக்கலாம் என்று வந்நதாம், இலத


குடிச்சிட்டு நபசுங்க, நாங்கள் கீ நழ நபாகிநறாம்”

அபிநஷக், “நாங்களும் தூங்கதான் நபாகிநறாம், தராம்ப


அலுப்பா இருக்கு, நாலளக்கு அவங்களும் பள்ளிக்கு நபாகனும்,
நாங்களும் நதாட்டத்துக்கு நபாகனும்” என்று அலனவரும்
தசன்றனர்.

**********

“என்னால் தனியாக எதுவும் தசய்ய முடியது என்று நிலனத்து


கடிதம் எழுதி லவத்துவிட்டு நபான ீங்களா, எனக்கு எல்லாம்
ததரியும், தனியாக இருந்து சமாளிக்கிநறன் பாருங்க,
யூடியூப்பில் பார்த்து அருலமயாக சலமத்திருக்கிநறன், அம்மா
நீ ங்க தசய்வலதவிட என் சலமயலல சாப்பிட்டு பாருங்க,
அப்நபா ததரியும் நான் யாதரன்று” என்று நபசிக் தகாண்நட,

தான் சலமத்த இட்லிலய தட்டில் எடுத்து லவத்து அதில்


சாம்பாலர ஊற்றிச் சாப்பிட ஆரம்பித்தான், ஒரு வாய் இட்லிலய
வாயில் லவத்ததும், நவரசங்கள் அத்தலனயும் அவன்
முகத்தில் ததரிந்ததும், அதற்கு நமல் அவனால் சாப்பிடக் கூட
முடியவில்லல.

“அம்மா தசய்த இட்லி தவள்லள நிறத்தில் பூ மாதிரி இருக்கும்,


இது பிரவுன் நிறத்தில் கல்லு மாதிரி இருக்கு, சாம்பார்
தவள்லளக் கலரில் இருக்கு, இப்நபா என்ன தசய்ய, நம்ம
தசய்ததுதாநன சாப்பிடுநவாம்” என்று மாத்திலர நபாட்டு
முழுங்குவது நபால் முழுங்கிவிட்டு பள்ளிக்கு கிளம்பினான்.

“என்ன அணன் சார் ஏதாவது தகாத்த நவலலக்கு நபாய்ட்டு


வறீங்களா” என்றார் சக ஆசிரியர்.

“ஏன் அப்படி நகட்கறீங்க என்லனப் பார்த்தா அப்படியா ததரியுது”

“இல்லல எப்பவும் உங்க உலடகள் சுத்தமாக அயன் பண்ணி


இருக்கும், இன்று சட்லடக்கும் நபண்ட்க்கும்
சம்பந்தநமயில்லல, அதுவும் அழுக்கு சட்லட நபாலிருக்கிறது”

அணன் தன்லன நமலிருந்து கீ ழாக பார்க்க, சட்லடலய அயன்


பண்ணி தகாடியில் நபாட்டான் குளித்துவிட்டு வந்து நபாடும்
நபாது அருகில் இருந்த வட்டில்
ீ நபாடும், அழுக்கு சட்லடலய
நபாட்டிருக்கிறான், அலதயும் கவனிக்காமல் வந்திருந்தான்.
இனிநமல் என்ன தசய்ய என்று அப்படிநய வகுப்பிற்குச்
தசன்றான்.

அணன் வருவலதக் கண்ட சினாவும் நமகாவும் ஒருவலர


ஒருவர் பார்த்துக் தகாள்ள, “சினா அப்படி பார்க்காநத சரியாக
கவனிக்காமல் சட்லடலய மாற்றிக் நபாட்டுவிட்டு
வந்துவிட்நடன்”

நமகா, “காலலயில் டிபன் சாப்பிட்டாய அணன், என்ன


சாப்பிட்நட”

“இட்லி சாம்பார் நாநன தசய்தது, அம்மாவும் அப்பாவும் ஊருக்கு


நபாய்விட்டார்கள், அதனால் நாநன சலமத்நதன்”

“ஓ! அப்படியா எப்படி இருந்தது நீ தசய்த இட்லியும் சாம்பாரும்”

“அது நன்றாகதான் இருந்தது, ஆனால் இட்லி பிரவுன்


நிறத்திலும், சாம்பார் தவள்லள நிறத்திலும் இருந்தது ஏன்
சினா”

“ம்ம்……. இட்லிக்கு மாவு ஊற்றி லவப்பதற்கு முன்னாடி


பாத்திரத்தில் தண்ண ீர் ஊற்றினாயா, சாம்பார்க்கு பருப்லப
நவக லவக்கும் நபாது மஞ்சள் தூள் நபாட்டாயா”

“ஓ! பாத்திரத்தில் தண்ண ீர் ஊற்றனுமா, தண்ண ீர் பாத்திரம்


முழுவதும் ஊற்றனுமா”

“ஆ ஆ ஊற்றலாநம இட்லி கிலடக்காது, மாவு கூலுதான்


கிலடக்கும், குடிக்க நன்றாகதான் இருக்கும், ஒரு டம்ளர்
தண்ண ீர்தான் ஊற்ற நவண்டும்”

“நமகா கிண்டல் பண்றீயா, எப்பவும் சினாலவ நபசவிட


மாட்நடங்கற, நான் அவளிடம் நகட்டுக் தகாள்கிநறன், நீ உன்
வகுப்புக்கு நபா”

“சினா உனக்கு நல்லா ஐடியா தகாடுப்பாள், மதியம் சாப்பாடு


என்ன தசய்நத”

“ஒன்றும் தசய்யவில்லல, காலலயில் சாப்பிட்டநத நபாதும்னு


இருக்கு, நபாகும் வழியில் கலடயில் சாப்பிட்டுக் தகாள்ள
நவண்டியதுதான்”

“ஒரு நாள் கூட உன்னால் உருப்படியா சலமக்க முடியவில்லல,


நீ எப்படி தவளிநாடு நபாய் தனியாக இருக்க நபாநற, அங்கு
ஓட்டலில் சாப்பிட்டால் நீ சம்பாதிக்கும் பணம் அதுக்குதான்
இருக்கும், மற்ற எல்லாவற்றிற்கும் என்ன தசய்வாய்”

“சினா வந்துவிடுவாநள அவள் சலமப்பாள், நான் எதற்கு


ஓட்டல் நபாக நவண்டும்”

சினா, “அணன், நான் திருமணம் தசய்து என் கணவரின் வட்டு



நபாய்விட்டாள், உங்களுடன் எப்படி வர முடியும்”

“சினா ஆ ஆ…… என்ன உளருகிறாய், நீ எப்படி என்லனதாநன


திருமணம் தசய்வாய்” பள்ளியில் மணி அடிக்க,

“ஆமா சினா நான் மறந்நத நபாய்விட்நடன், அணன் மணி


அடித்துவிட்டார்கள் வகுப்புக்குச் தசலுங்கள் நநரமாகிவிட்டது”
என்று இருவரும் சிரித்துக் தகாண்நடச் தசல்ல, அணன்
குழப்பத்துடன் அவர்கலளநய பார்த்துக் தகாண்டு
நின்றிருந்தான்.

மதியம் வட்டிற்குச்
ீ தசன்றதும், நடந்தலத இருவரும் கூறினர்,
அமிர்தாவின் கண்களில் கண்ண ீர் வரத் ததாடங்கியது,
“என்னங்க ஓட்டல் சாப்பாடு சாப்பிட்டு உடம்புக்கு ஏதாவது
ஆகிடப் நபாகுது”

“கவலலப்படாநத அமிர்தா அவனால் தினமும் ஓட்டலில்


சாப்பிட முடியாது, ஏன் என்றால் அவன் வாங்கும் சம்பளத்தில்
அவனால் தினமும் ஓட்டலில் சாப்பிட முடியாது”

“என்ன தசால்றீங்க நம்ம இரண்டு நபரின் ஏடிஎம் கார்டும்


அவனிடம்தாநன இருக்கிறது”

“கார்டு அவனிடம்தான் இருக்கிறது ஆனால் அலத அவன்


பயன்படுத்த முடியாது, என்னிடம் நகட்டு அலத ஏரன் தலட
பண்ணிவிட்டான், அவன் இந்த மாதிரி ஏதாவது தசய்வான்
என்று ததரிந்துதான் இலதச் தசய்நதாம்”

நுவலி, “ஏரன் ஏன் இப்படி தசய்தாய் ஏதாவது அவசரம் என்றால்


என்ன தசய்வான்”

“பயப்படாதீங்கம்மா, அணன்க்கு எந்த அவசரம் என்றாலும்


ததரிந்துவிடும், அலத நானும் ஆரனும் கவனித்துக்
தகாள்கிநறாம், அணலன எப்நபாதும் இரண்டு நபர் மாற்றி
மாற்றி கவனித்துக் தகாண்டுதான் இருக்கிறார்கள்”

ஆரன், “சினாவும் நமகாவும் அணனிடம் காலலயில் திருமணம்


பற்றி வம்பு பண்ணியிருக்காளுங்க, அதில் குழம்பி நபாய்
இவளுங்க நதாழிகளிடம் தசன்று என்னதவன்று
விசாரித்திருக்கிறான்”

அமிர்தா, “ஹா ஹா ஹா……… ஏன்மா என் பிள்லள உன்


பின்னாடிநய அலலயுறான், நீ அவலன இப்படி குழப்பியிருக்நக”

சினா, “நீ ங்க எப்நபா எங்களுக்கு சித்தப்பா சித்தி என்று


ஆனிங்கநளா, அப்பநவ அணன் எங்களுக்கு அண்ணன்தாநன,
ஆரம்பத்திலிருந்நத எனக்கு அணன் மீ து எனக்கு எந்த
ஈடுபாடும் இல்லல, அதனால்தான் அவன் பின்னாடி வந்த நபாது
கூட அவலன கண்டு தகாள்ளவில்லல, எங்கள்
திருமணத்தில் அணன் எங்களுக்கு அண்ணனாக வந்து
நிற்கதான் ஆலசப்படுகிநறாம்”
அதியமான், “ஐநயா! என் பிள்லள வில்லனாக வரமாட்டானா,
அப்நபா உங்கள் திருமணத்தில் யாரு வில்லன் நவலல தசய்யப்
நபாறது”

அபிநஷக், “மாமா என்ன நீ ங்கள் எங்களுக்கு ஆதரவு


தகாடுப்பது நபால், உங்கள் மகனுக்கு ஆதரவு
தகாடுக்கறீங்களா”

“உங்கள் திருமணத்தில் ஒரு சுவாரசியம் நவண்டாமா,


எங்களுக்கு நபாரடிக்கும்ல, நாங்க ஜாலியா உட்கார்ந்து
நவடிக்லக பார்க்கனும்ல”

அபிநலஷ், “அப்படியா மாமா, அப்நபா உங்கள் பிள்லள


திருமணத்தில் நாங்கள்தான் வில்லன்கள், எங்கள் தங்லகலய
அணன்க்கு தகாடுக்க மாட்நடாம்”

பரிதி, “என்னநமா அணன்க்கு தபாண்ணு பார்த்து முடித்த


மாதிரி, உங்கள் தங்லக, நீ ங்கள்தான் வில்லன் என்று நபசிக்
தகாண்டு இருக்கீ ங்க”

ஏரன், “நாங்கள் தபாண்லண பார்க்கவில்லல, தபாண்ணுதான்


அணலன பார்த்துக் தகாண்டிருக்கிறாள்”

அமிர்தா, “தபாண்ணு பார்த்துக் தகாண்டிருக்கிறாளா, என்ன


தசால்றீங்க ஒன்றும் புரியவில்லல”
ஆரன், “அணலன நவவு பார்க்க ஆட்கள் நபாட்டிருக்நகாம்
இல்லலயா, அவங்க தகாடுத்த விபரங்கள்தான், ஒரு தபண்
அவள் நதாழிகளுடன் நசர்ந்து அணலன பார்த்துக்
தகாண்டிருக்கிறாள், அவலன பார்ப்பதற்காக அவர்களுலடய
இரண்டு சக்கர வாகனத்தில் தினமும் பள்ளிக்கும்
வருகிறார்கள், அவளும் இப்தபாழுதுதான் முதுநிலல
பட்டப்படிப்பு நதர்வு எழுதியிருக்கிறாள்”

துளசி, “தபாண்ணு யாரு நம்ம குடும்பத்துக்கு ஏற்றவள்


என்றால் நபசி முடித்திர நவண்டியதுதாநன, மூன்று
திருமணத்லதயும் முடித்துவிட நவண்டியதுதாநன”

ஏரன், “அம்மா முதலில் அணம் மனது மாறி சினா தன் தங்லக


என்று நிலனக்க நவண்டும், அடுத்து அந்த தபண்லண ஏற்றுக்
தகாள்ள சம்மதிக்க நவண்டும், அணன் மனது மாறிவிட்டால்
அந்த தபண்லன திருமணம் முடிக்க சம்மதிக்க
லவத்துவிடலாம்”

நுவலி, “எல்லாம் சரி தபாண்ணு யார் என்று இன்னும்


தசால்லநவ இல்லலநய”

ஆரன், “தபாண்ணு யார் என்று தசால்வலதவிட அவளின்


புலகப்படத்லத காட்டுகிநறாம், அலதப் பார்த்ததும் அவலளப்
பற்றிய விபரங்கள் உங்களுக்நக ததரியும்” என்று தன்
லகநபசியில் உள்ள புலகப்படத்லதக் காட்ட, அலதப் பார்த்த
நுவலி சவிகரனிடம் தகாடுக்க, ஒவ்தவாருவராக பார்த்துவிட்டு
கலடசியாக கமழி லகக்கு வர, கமழியுடன் நசர்ந்து
அலனவரும் மிகலாலவநய பார்க்க,

மிகலா, “என்ன எல்நலாரும் என்லனநய பார்க்கீ ங்க, அக்கா


புலகப்படத்லத தகாடுங்கள்” என்று பார்த்ததும் அதிர்ச்சியில்
நிற்க, பரிதி, அதியமான், அமிர்தா மூவரும் ஒன்றும் புரியாமல்
முழிக்க, மிகலா நவகமாக தன் லகநபசிலய எடுத்தாள்.

ஆரன் அவலளத் தடுத்து, “அவளுக்கு அலழத்து திட்டப்


நபாறீயா, அவசரப்படாநத, அணன் நல்லவன் அவளுக்கு
ஏற்றவன், வாழ்க்லகயில் சில விடயங்கலள புரியாமல்
இருக்கிறான், அவனுக்கு அலத புரிய லவத்துவிட்டால், அணன்
அவளுக்கு தராம்ப தபாருத்தமானவன் புரிந்து தகாள்”

அதியமான், “ஆரன் என்னப்பா யாரு தபாண்ணு, மிகலா முகநம


சரியில்லல, எல்நலாருநம அலமதியா இருக்கீ ங்க, மிகலா
நீ யாவது தசால்லு தபாண்ணு யாரு ஏன் உன் முகம்
சரியில்லல”

சினா, “சித்தப்பா, அவங்க சின்ன அண்ணிநயாட தங்லகதான்


தபயர் அன்ஷிகா, ஆனால் எப்படி எங்கள் கண்ணில்
மாட்டவில்லல, அணலன எப்படித் ததரியும்”

ஏரன், “உங்கள் கல்லூரியும் அவள் படிக்கும் கல்லூரியும்


அருகில் அருகில்தாநன இருக்கிறது, முழு விபரங்கள்
அன்ஷிகாவிடம் நகட்டால்தான் ததரியும்”
அமிர்தா, “மிகலா நீ எதற்கு கவலலப்படுகிறாய், கண்டிப்பாக
இதில் நாங்கள் எந்த முடிவும் எடுக்க மாட்நடாம், நீ ங்களும்
உன் அம்மா வட்டில்
ீ எல்நலாரும் என்ன முடிவு எடுத்தாலும்
எங்களுக்கு பூரண சம்மதநம”

அதியமான், “இது உன் தங்லகயின் வாழ்க்லக, அவலளப்


பற்றிய எல்லா முடிலவயும் நீ ங்கள்தான் எடுக்க நவண்டும்,
எங்களுக்காகநவா ஆரன் தசால்வதற்காகநவா எதுவும் தசய்ய
நவண்டாம், யாரும் உன்லன கட்டாயப்படுத்த மாட்நடாம், நீ
உன் அம்மா அப்பாவுடன் நபசு, உங்களின் விருப்பம்தான்”

மிகலா எல்நலாலரயும் ஒரு பார்லவ பார்த்துவிட்டு,


லகநபசியில் தன் அப்பாலவ அலழத்தாள், “அப்பா நாலளக்கு
மதியம் அம்மாலவயும் அன்ஷிகாலவயும் அலழத்துக் தகாண்டு
என் வட்டிற்கு
ீ வாருங்கள்”

……

“அன்ஷிகாலவ நாலளக்கு தபாண்ணு பார்க்க வராங்க”

……….

“மாப்பிள்லள பற்றிய எல்லா விபரங்கலளயும் நாலள நநரில்


வரும் நபாது தசால்கிநறன்”
……….

“அவளுலடய சம்மதம் எதுவும் நகட்க நவண்டாம், நீ ங்கள்


அவலள அலழத்துக் தகாண்டு வாருங்கள் அவளிடம் நான்
நபசிக் தகாள்கிநறன், நான் தசால்வலத மட்டும் நகளுங்கள்”
என்று லகநபசிலய அலணத்தாள்.

எல்நலாரும் மிகலாலவநய பார்க்க, “மாமா அத்லத, உங்கள்


பிள்லளக்கு கல்யாணத்திற்கு நதலவயான எல்லா
நவலலலயயும் ஆரம்பியுங்கள், ஆரன் உங்கள் தகாழுந்தியாள்
திருமணமும், என் நாத்தனார்கள் திருமணத்துடன் நடக்கனும்,
அதற்குண்டான நவலலலய பாருங்க, நாலளக்கு அம்மா அப்பா
வந்ததும், தாம்பூலத் தட்டு மாற்றி, நிச்சயம் தசய்துக்
தகாள்ளலாம், அன்ஷிகாவிடம் யாரும் இது பற்றி நபச
நவண்டாம், அவள் வரட்டும் நாலள அவளுக்கு இருக்கு”

அங்நகா அன்ஷிகா, “அப்பா எனக்கு இப்நபாது திருமணம்


நவண்டாம், அக்காவிடம் தசால்லுங்கள் இன்னும் தகாஞ்ச நாள்
நபாகட்டும்”

“அலத உன் அக்காவிடம் நீ நய தசால்லு, அவள் ஒரு முடிவு


எடுத்துவிட்டால் அலத மாற்ற யாராலும் முடியாது, முடிந்தால்
நீ நய நபசிக் தகாள், இல்லல யாருக்கு கழுத்லத நீ ட்ட
தசால்கிறாநளா அங்நக உன் கழுத்லதக் காட்டு” என்றார்
இளம்பிலற.
“அம்மா நீ ங்களாவது தசால்லுங்கள், அக்காவிடம் என்னால்
நபச முடியாது, எனக்கு பயமாயிருக்கு”

“உனக்நக பயமாயிருக்கு அப்நபா எங்கலள நிலனத்துப் பார்,


எங்கலள விட்டுவிடு” என்றார் சந்திராவதி.

“இது என் வாழ்க்லக நான்தாநன முடிதவடுக்கனும், எனக்கு


பிடித்த மாதிரிதாநன இருக்கனும், நீ ங்களாக முடிவு தசய்தால்
எப்படி”

“இந்தா லகநபசி இப்நபாது எங்களிடம் தசான்ன,


எல்லாவற்லறயும் அவளிடம் நீ நய தசால்லிவிடு”

“நான் ஏற்கனநவ லகநபசியில் அலழத்துவிட்நடன், அவள்


எடுக்க மாட்நடன்கின்றாள், மாமாவும் எடுக்க
மாட்நடங்கிறாங்க”

இளம்பிலற, “உனக்கு அக்கா உன்லன நன்றாக ததரிந்து


லவத்திருப்பவள், மாமா உன் அக்காலவ நன்றாக அறிந்து
லவத்திருப்பவர் அதனால் எடுத்திருக்கமாட்டார்”

“அம்மா……. அக்காவுக்கு சரியான ஆட்கள் நமகாவும்


சினாவும்தான், அவர்களுடன் நபசிக் தகாள்கிநறன்”

இங்கு அவர்கள் எதிர்பார்த்தது நபாலநவ சினாவின் லகநபசி


அலழக்க, “அண்ணி அன்ஷிகாதான் கூப்பிடறாள்”, மிகலா
லகநபசிலய வாங்கி, “எல்நலாருலடய லகநபசியும்
என்னிடம்தான் இருக்கு, நாலளக்கு அம்மா அப்பாவுடன் வந்து
நசர்” என்று சிரித்துக் தகாண்நட லகநபசிலய அலணத்தாள்.

நமற்தகாண்டு என்ன தசய்வததன்று ததரியாமல் கண்களில்


கண்ண ீநராடு நின்றிருந்தாள்.

அதியமானும் அமிர்தாவும் மிகலாலவநய பார்க்க, “என்ன மாமா


பார்க்கறீங்க, உங்கள் மகலன அடக்க இவள்தான் சரியான ஆள்,
நட்டக்கப் நபாவலத தபாறுத்திருந்து பாருங்கள்”

அத்தியாயம் – 23

மறுநாள் இளம்பிலற தன் மலனவி மகலள அலழத்துக்


தகாண்டு வந்திருந்தார். அவர்கலள அலனவரும் வரநவற்று
அதியமான் அமிர்தாலவ அறிமுகப் படுத்தினர்.

நமகா, “என்ன அன்ஷிகா, எங்கள் நிச்சயத்துக்கு கூட, உன்னால்


வரமுடியவில்லல, அந்த அளவுக்கு நவலல அதிகமாயிட்நடா”

“இல்லல நமகா அன்று பார்த்து, ஒரு நிறுவனத்தில் நநர்முகத்


நதர்வு இருந்தது, அலத முடித்துவர இரவு மணி
எட்டாகிவிட்டது, எல்லாவற்லறயும் நசர்த்து உங்கள்
திருமணத்திற்கு வந்து விடுகிநறன்”

சினா, “நீ என்ன திருமணத்திற்கு வருவது, நீ நய அன்று


மணமகளாகதாநன இருக்கப் நபாகிறாய், இன்று நம்
குடும்பத்திற்குள் மட்டும், உனக்கு நிச்சயம் நடக்க நபாகிறது,
உன்னிடம் மாமா அத்லத எதுவும் தசால்லவில்லலயா”
அன்ஷிகா தன் அம்மா அப்பாலவ முலறக்க,

இளம்பிலற, “ஏன்மா சினா எங்கலள மாட்டிவிடுகிறாய்,


மிகலாதான் தசால்லாமல், அலழத்து வாருங்கள் என்றாள்,
அன்ஷிகா நீ எது நபசனும் என்றாளும், உன் அக்காவிடம் நபசிக்
தகாள்”

அன்ஷிகா, “நான் அக்காவிடம் நபசநறன், அதுக்கு முன்னாடி,


நமகா, சினாவிடம் நபசனும்”

மிகலா, “எது நபச நவண்டும் என்றாலும் என்னிடம் இங்கநய


நபசு, அவர்களிடம் என்ன நபசினாலும் என்னிடம்தான் வரப்
நபாகிறது, என்ன நபசனுநமா நபசு”

“ஆ ஆ அது வந்து….., எனக்கு இந்த திருமணத்தில்


விருப்பமில்லல, இப்நபாது திருமணம் நவண்டாம், நான்
நவலலக்கு நபாநறன் தகாஞ்ச நாள்”

அதியமான், “தாராளமாக நவலலக்கு நபா மா, என் மகலன


திருமணம் தசய்துக் தகாண்டு, நாங்கள் எந்த தலடயும் தசால்ல
மாட்நடாம்”

“அக்கா நான் உன்னிடம்தான் நபசிக் தகாண்டிருக்கிநறன், நவறு


யாரும் இதில் தலலயிட நவண்டாம்”

அமிர்தா, “அததப்படிம்மா நீ என் மகலன, திருமணம் தசய்துக்


தகாள்ளப் நபாகிறாய், உன் விடயத்தில் நாங்கள் தலலயிடாமல்
இருக்க முடியும்”

“நான் இன்னும் உங்கள் மகலன திருமணம் தசய்துக் தகாள்ள


முடிவு பண்ணவில்லலநய”

அதியமான், “உன் அம்மா, அப்பா, அக்கா எல்நலாரும் முடிவு


பண்ணிட்டாங்கநள, எங்களுக்கும் உன்லன தராம்ப
பிடித்துவிட்டது”

மிகலா, “அன்ஷி எங்களுலடய முடிவில் எந்தவித மாற்றமும்


இல்லல, இந்த லகநபசியில் மாப்பிள்லள புலகப்படமிருக்கு
பாரு, புடலவ எல்லாம் அலறயில் இருக்கு உனக்கு
பிடித்திருக்கா பார், நமகா அவலள கூட்டிட்டு நபா”

“அக்கா எனக்கு மாப்பிள்லளநய பிடிக்கவில்லல என்கிநறன், நீ


புடலவலய பிடித்திருக்கா என்று பார்க்கச் தசால்நற”

“நீ மாப்பிள்லளலயநய இன்னும் பார்க்கவில்லல, எப்படி


பிடிக்கவில்லல என்கிநற, முதலில் புலகப்படத்லத
பார்த்துவிட்டு தசால்லு”

அதியமான், “என்நனாட லகநபசியில் நிலறய புலகப் படங்கள்


இருக்கிறது, இலதப் பார்த்துவிட்டு தசால்லும்மா”

“சார் உங்கள் மகனுக்கு நவறு தபண்லண பார்த்துக்


தகாள்ளுங்கள், எனக்கு பிடிக்கவில்லல”

அமிர்தா, “என்னங்க மாமானுதாநன கூப்பிடனும் மருமக சார்னு


கூப்பிடறாள், முலறலய மாற்றி விட்டாங்களா, மருமகநள என்
லகநபசியில் பார், இதில் அவன் சிறு வயதிலிருந்து எடுத்த,
நிலறய புலகப்படங்கள் இருக்கிறது”

“அக்கா எனக்கு திருமணநம நவண்டாம் என்கிநறன், இவங்க


இரண்டு நபரும் நதலவயில்லாமல் நபசுறாங்க, நான் எந்த
புலகப் படத்லதயும் பார்க்க விரும்பவில்லல”

நுவலி, “அன்ஷிகா, இங்க வா, நீ ஏன் திருமணம் நவண்டாம்


என்கிறாய், நவறு எதுவும் பிரச்சிலனயா, எதுவாக இருந்தாலும்
தசால்லு, நீ எதுவும் தசால்லாமல் திருமணம் நவண்டாம்
என்றால் என்ன நிலனப்பது”

சவிகரன், “உனக்கு இந்த மாப்பிள்லள பிடிக்கவில்லல என்றால்


நவறு மாப்பிள்லள பார்க்கலாம் சரியா, பரிதி உறவுகளிலும்
தயாரா இருக்காங்க”

“ஐநயா!, மாமா இந்த மாப்பிள்லள என்றில்லல, நவறு எந்த


மாப்பிள்லளயும் பார்க்க நவண்டாம்”
நமகா, “நீ என்ன லபத்தியமா, இந்த மாப்பிள்லளயும் நவண்டாம்
என்கிநற, நவறு யாலரயும் பார்க்க நவண்டாம் என்கிநற,
அப்நபா நீ யாலரயாவது விரும்பறியா”

“ஆமா….. ஆ…. ஆ…. இல்லல”

சினா, “ஆமாவா இல்லலயா, ஏதாவது ஒரு பதிலலச் தசால்லு,


விரும்பறியா இல்லலயா”

“இல்லல அப்படி எதுவும் இல்லல, யாலரயும் விரும்பவில்லல”,


“என்ன நமகா வாலய திறக்க மாட்நடன் என்கிறாள்” என்று
தமதுவாக காதில் தசால்ல,

கமழி, “அப்படி எதுவுமில்லலதாநன, அப்நபா இவங்க மகலன


திருமணம் தசய்துக் தகாள்”

ஏரன், “அன்ஷிகா மாமா தசால்வலதக் நகட்பாய்தாநன, இவங்க


மகன் நல்ல லபயன், எங்க எல்நலாருக்கும் தராம்ப
பிடித்திருக்கு, அதனால் சரி என்று தசால்லு”

ஆரன், “நாங்கள் எந்த தகடுதலும் உனக்கு தசய்துவிட


மாட்நடாம், நல்லா நயாசி திருமணம் நவண்டாதமன்றால்,
நவலல தவிர்த்து நவறு ஏதாவது காரணம் இருக்கு என்றால்
அலதச் தசால்லு”

“நவறு எந்த காரணமும் இல்லல மாமா, உங்கள் விருப்பம்


என்னநவா அலதநய தசய்யுங்கள்”

நமகா, “சினா முழு பூசணிக்காலய நசாற்றில் மலறக்கிறாநள,


எந்த காரணமும் இல்லலனு, இவலள……. இரும்மா இரு, உனக்கு
இன்னும் தகாஞ்ச நநரம்தான் இருக்கு, உனக்கு வில்லி
நாங்கதான்” என்று இருவரும் தமதுவாக நபசிக் தகாள்ள,

அதியமான், “சரி மருமகநள முதலில், எங்கள் மகனின்


புலகப்படத்லதப் பார்த்துவிட்டு தசால்லு, எப்படி
இருக்கிறான்னு”

“நவண்டாம் அக்கா பார்த்துவிட்டாநள, அதுநவ நபாதும், நான்


பார்க்க நவண்டிய அவசியமில்லல”

சினா, “மிகலா அண்ணி நமல தராம்ப பாசம் என்ன அன்ஷிகா,


அண்ணி பார்த்தாநல நபாதும், நீ பார்க்க நவண்டாமில்லலயா”
நமகாவும் சினாவும் அவள் நதாளில் லக நபாட்டுக் தகாண்நட
நகட்க,

அமிர்தா, “மருமகநள அக்கா பார்த்தாலும் நீ பார்த்துவிட்டால்,


எங்களுக்கு சந்நதாஷமாக இருக்கும்”

“இவங்க என்ன லபத்தியம் மாதிரிநய நபசுறாங்க, மருமகநளனு


கூப்பிட்டு நவற கடுப்படிக்கிறாங்க” என்று மனதிற்குள்ளநய
திட்டிக் தகாண்டிருக்க,
அமிர்தா, “மருமகநள நீ இப்நபா என்லன லபத்தியம் என்று
தசான்னியா”

“ஆமா ஆ ஆ ஆ இல்லல”, நமகா, “என்ன நீ உளறிகிட்நட


இருக்நக, ததளிவா நபச மாட்டியா, அவங்க லபத்தியமா
இல்லலயா”

“ஏய் நீ நவற சும்மாயிரு, எரியிற தீயில் எண்தணலய ஊற்றிக்


தகாண்டு இருக்நக”

அதியமான், “ஆரன் மருமகளுக்கு லகநபசியில் பார்க்க


பிடிக்கவில்லலனு நிலனக்கிநறன், உன் மடிக் கணினியில்
நபாட்டுக் காட்நடன், அப்படிநய அந்த வடிநயாலவயும்
ீ நபாட்டுக்
காட்டிடுப்பா, என் மருமகள் ஆலச தீர பார்க்கட்டும்”

அபிநஷக், “மாமா 50 இஞ்ச் ததாலலக்காட்சியிநலநய நபாட்டுக்


காட்டிடநறாம்” என்று லகநபசிலய ததாலலக்காட்சியில்
இலணத்து, எல்லா புலகப்படத்லத ஓட விட, அன்ஷிகா
பார்க்காமல் தலல குனிந்நத நின்றாள்.

நமகா, “அன்ஷி பாரு மாப்பிள்லளலய, சிறு வயதிலிருந்நத


அழகாகதான் இருக்கிறார்”

சினா, “அட நிமிர்ந்து பாரம்மா, தராம்பதான் தவட்கப்படநற”


என்று அவள் முகத்லத நிமிர்த்த அவள் கண்களில் கண்ண ீர்
நதங்கி நிற்க,
நமகா, “முதலில் ததாலலக்காட்சிலயப் பார், அதற்கு பிறகு
தமாத்தமாக நசர்த்து கண்ண ீலர சிந்துமா”

“உங்களுக்கும் என்லனப் பார்த்தா கிண்டலாக ததரியுது


இல்லலயா”

நமகா, “முதலில் ததாலலக்காட்சிலயப் பாரும்மா, அதற்கு


பிறகு, நீ என்ன நவண்டுமானாலும் நபசு” அவள் தலலலய
நிமிர்த்தி பார்க்க லவத்தனர் சினாவும், நமகாவும்,
புலகப்படத்லதப் பார்த்ததும் அதிர்ச்சியில் சிலலயாக நின்றாள்.

துளசி, “என்னம்மா இதுக்நக அதிர்ச்சியா நிற்கிநற, இன்னும்


இருக்கு, அலதயும் பார்த்துவிட்டு தமாத்தமா அதிர்ச்சியில்
நில்லும்மா”

புலகப்படங்கள் முழுவதும் பார்த்ததும், அதியமான், “என்னம்மா


இப்நபா தசால்லு, என் மகலன பிடிக்கவில்லலதயன்று,
நாங்கள் உன்லன கட்டாயப்படுத்தவில்லல, உன் விருப்பம்தான்
என் மகனுக்கு நவறு தபண் பார்த்துக் தகாள்கிநறாம்”

அமிர்தா, அபிநஷக் அந்த காதணாளிக் காட்சிலயயும் நபாடு,


அலதயும் பார்க்கட்டும்”

காதணாளியில் அணலன அன்ஷிகாவும் அவள் நதாழிகளும்


ததாடர்ந்து தசன்ற காட்சிகள் அலனத்தும் ஓட, ஒருவித
பயத்திலும், அதிர்ச்சியிலும், அவள் கண்களிலிருந்து கண்ண ீர்
மளமளதவன்று தகாட்ட, சினாவும் நமகாவும் இருலககலள
கட்டிக் தகாண்டு அவலளநய பார்க்க,

நமகா, “இப்நபா நபசுமா, நாங்களா உன்லன கிண்டலாக


பார்க்கிநறாம், எங்களிடம் கூட தசால்லவில்லல, எங்கள்
பள்ளிக்நக வந்து இருக்நக, ஆனால் எங்களிடம்
மலறத்திருக்நக, நீ தான் எங்கலள கிண்டலாக நிலனத்திருக்நக
இல்நல”

சினா அவள் முதுகில் நவகமாக அடித்துவிட்டு, “நாங்கள்


எதாவது உன்னிடம் மலறத்து இருக்நகாமா, எதுதவன்றாலும்
உடநன உனக்கு லகநபசியில் தசால்லிவிடுகிநறாம்தாநன, ஏன்
எங்களிடம் மலறத்நத”

“சினா, நமகா நகாபப்படாதீங்க, உங்களிடம் தசால்லாமல்


இருப்நபனா, நான் மட்டும்தான் அவலர விரும்பநறன், அவரிடம்
இது பற்றி இன்னும் தசால்லக் கூட இல்லல, இதுவலர நான்
அவலர ததாடர்ந்து நபாறது கூட அவருக்குத் ததரியாது”

நமகா, “எப்பவும் தபண்கள் பின்னாடி ஆண்கள்தான்


சுற்றுவாங்க, நீ அவன் பின்னாடி சுற்றியிருக்நக, அப்படி
அவனிடம் என்ன இருக்குனு சுற்றிநன”

“நமகா அவன் என்தறல்லாம் நபசாநத, அவங்க உனக்கு


அண்ணன் இல்லலயா, காதல் வந்தால்தான் எதுவும்
ததரியாநத”

நமகாவும், சினாவும் நசர்ந்து அடிக்க, “ஏய் என்னம்மா இரண்டு


நபரும் வட்டம் நபாட்டு அடிக்கீ ங்க, நான் எல்லாவற்லறயும்
தசால்லிவிடுகிநறன், ஒரு நாள் கல்லூரி முடிந்து நபாகும்
நபாது, வண்டி பழுதாகி பாதி வழியில் நின்றுவிட்டது, ஆள்
அரவநம இல்லல அப்நபாது அந்த வழியாக வந்த அணன்தான்
என்ன என்று நகட்டார், நான் விபரத்லதச் தசால்லவும் அவரும்
பார்த்தார், சரியாகவில்லல, அவநர தமக்கானிக்லக அலழத்து
வருகிநறன் என்று கிளம்பினார், என்லன அங்நக தனியாக விட
நயாசித்தார், வண்டிலய அங்கநய நிறுத்திவிட்டு அவருடன்
கூட்டிட்டு நபாய் தமக்கானிக்லகயும் அலழத்து வந்து சரியான
பிறகுதான் தசன்றார்”

சினா, “சரி அணன் உனக்கு உதவி பண்ணியிருக்கான், இதில்


உன் காதல் எங்கிருந்து வருகிறது, உதவி பண்ணால் காதல்
வந்துவிடுமா, அணன் உனக்கு உதவி பண்ணான் என்பது
எங்களால் நம்பநவ முடியவில்லல”

“அவர் உதவி பண்ணதுக்காக எனக்கு காதல் வரவில்லல, அவர்


தசான்ன வார்த்லதக்குதான், எல்லாம் முடிந்து நான் கிளம்பும்
நபாது, அவர் என்னிடம், நான் திருமணம் தசய்யும் தபண்லண
மட்டும்தான், என் வண்டியில் ஏற்றனும் என்று இருந்நதன்,
ஆனால் இன்று உங்கலள விட்டுச் தசல்ல மனம் வரவில்லல,
அதனால்தான் அலழத்துச் தசன்நறன் என்றார், அதுதான்
எனக்கு தராம்ப பிடித்துவிட்டது”
சினாவும், நமகாவும் ஒருவலர ஒருவர் பார்த்து லகலய
அடித்துக் தகாண்டனர், நமகா, “அந்த வார்த்லதயில் உனக்கு
காதல் விஸ்வரூபம் எடுத்துவிட்டதாக்கும், சினா அணன்
சரியான வழியில்தான் தசன்றுக் தகாண்டிருக்கிறான், ஏநதா
ஒரு இடத்தில் தடம் மாறியிருக்கிறான் அலதச் சரி தசய்தால்
நபாதும், ஏய் அணன் எங்களிடம் மாட்டிக் தகாண்டாய்”

அன்ஷிகா புரியாமல் முழிக்க, “சினா உங்கள் அண்ணலன


அவன் இவன் நபசாதீங்க, உங்கலளவிட நான் இரண்டு மாதம்
தபரியவள், அவர் என்லனவிட இரண்டு மாதம் தபரியவர்”

நமகா, “ஸ்ஸ்ஸ் முடியலப்பா, முதலில் இவ்வளவு நநரம் நீ


தசான்னலத, நாங்கள் மட்டும் நகட்கவில்லல, எல்நலாரும்
நகட்டுக் தகாண்டு இருக்காங்க, அங்நக தசால்லு உன் பதிலல”

அன்ஷி தன் அக்காலவ பார்க்க, மிகலா அவள் அருகில் வந்து


பளார் என்று அவள் கன்னதில் அடிக்க, சினாவும் நமகாவும்
அதற்கு நமல், அவள் நமல் அடி விழாமல் அலணத்துக்
தகாண்டு, “அண்ணி அவள்தான் எல்லாவற்லறயும்
தசால்லிவிட்டாநள, அவள் தவறாக எதுவும் தசய்யவில்லலநய,
காதல் என்பது எல்நலாருக்கும் வரக் கூடியதுதாநன, எதுக்கு
அடிக்கீ ங்க” என்றாள் சினா

“நான் அடித்தது அவள் காதலித்தால் என்பதற்காக இல்லல,


இவள் இப்படி அணன் நபாகும் இடதமல்லாம் நபாயிருக்கிறாள்,
இலத மற்றவர்கள் பார்த்து என்ன நிலனத்திருப்பார்கள், நம்
இரண்டு குடும்பத்லதயும் அசிங்கமாக நிலனத்திருக்க
மாட்டாங்க, இவலள அப்பா அம்மா, நானும் அப்படியா
வளர்த்நதாம்”

நமகா, “அண்ணி அவள் தசய்ததது சரி என்று தசால்லவில்லல,


பார்க்கும் நபாது அவள் நதாழிகளுடன் நபாவது நபால்தான்
இருக்கு, நன்றாக கவனிக்கும் நபாதுதான் ததரியும், யாருக்கும்
ததரிந்திருக்க வாய்ப்பில்லல சின்ன அண்ணி”

சந்திராவதி, “நீ ங்க இரண்டு நபரும் அவலள விடுங்க,


அவளுக்கு ஆதரவு தகாடுக்காதீங்க, அவளுக்கு எப்படி இந்த
லதரியம் வந்தது, எல்நலாலரயும் தலலகுனிய
லவத்திருப்பாநள, அவலள விடப் நபாறீங்களா இல்லலயா”

அன்ஷிலய அலறயினுள் அனுப்பிவிட்டு இருவரும் வாசலின்


குறுக்நக நின்று தகாண்டு, சினா, “அத்நத அவள் தசய்ததது
தவறுதான், அதற்காக அடிக்கனுமா, நவண்டாம் அத்நத, சின்ன
அண்ணி நவண்டாம், எங்கலள மீ றி அவலள அடிக்க
விடமாட்நடாம்”

மிகலா நபசப் நபாக இனிநமல் பிரச்சிலன தபரிதாகிவிடப்


நபாகிறததன்று, ஏரனும் ஆரனும், சினா நமகா முன்னாடி நபாய்,
இருவரும் லகலயக் கட்டி நின்று தகாண்டு,

ஆரன், “இரண்டு நபரும் என்லனயும் அண்ணலனயும் மீ றி


அவலள அடிக்கனும்னா அடிங்க” என்றதும் மிகலாவும்,
சந்திராவதியும் அலமதியானர்கள்.

சவிகரன், “நமகா அவலள சமாதனம் தசய்து, முகம் கழுவி


கூட்டிட்டு வா” என்றதும் உள்நள நபாய் அவலள அலழத்து
வந்தாள் நமகா,

அன்ஷி, “அக்கா நான் தசய்தது தவறுதான், நான் அவலர


ததாடர்ந்து நபானநத, எனக்கு அவலர தராம்ப பிடித்திருக்கு,
தயவு தசய்து என்லன புரிந்துதகாள் அக்கா, என்லன
மன்னிச்சிருங்க அக்கா, நபசுங்க அக்கா, சினா அக்காலவ நபசச்
தசால்லு, நமகா நீ தசால்லு” என்று மிகலாவின் லகலயப்
பிடித்து அழுதாள்.

மிகலா அவள் கண்ண ீலர துலடத்துவிட்டு, அவள் கன்னத்திலும்


தடவி விட்டு, தன் தநஞ்நசாடு அவலள சாய்த்து அரவலனத்துக்
தகாண்டு, “தராம்ப வலிக்குதா அடித்தது, நீ இப்படி தசய்நவ
என்று எதிர்பார்க்கலலயா, அதான் அடித்துவிட்நடன்”

நமகா, “சின்ன அண்ணி தராம்ப குசும்புதான் உங்களுக்கு,


அடிப்பலதயும் அடித்து விட்டு வலிக்குதானு நகள்வி நவற”

அதியமான், “என்னம்மா என் மகனுக்கு நவறு தபண்


பார்த்துவிடலாமா?”

“மாமா உங்க மகனுக்கு என்லனத் தவிர நவற யாலரயாவது,


பார்க்கனும் என்கிற எண்ணம் இருந்தால் விட்டுவிடுங்கள்,
முதலில் இந்த வட்லட
ீ விட்டு தவளியில் நபாறீங்களா
பாருங்கள்”

அமிர்தா, “என்னங்க அணன் கண்டிப்பா வழிக்கு


வந்துவிடுவான், இனிநமல் நாம் நிம்மதியா இருக்கலாம்,
நமக்கு தினமும் நல்லா நநரம் நபாகும்”

அன்ஷி, “ஆமா நீ ங்கள் எப்படி இலதக் கண்டுபிடித்தீங்க,


அதுவும் காதணாளிக் காட்சியாவும் எடுத்திருக்கீ ங்க”

உத்தமன், “நாங்க வலல விரித்தது என்னநவா தநத்திலி


மீ னுக்குதான், ஆனால் அதில் சுறா மீ நன மாட்டிக் தகாண்டது”
என்று எல்நலாரும் நசர்ந்து நடந்தலததயல்லாம் கூற,

அன்ஷி, “அடப்பாவி நான் உன் பின்னாடி இரண்டு வருஷமா


சுற்றிக் தகாண்டு இருக்நகன், என்லனப் பார்க்காம இவளுங்க
பின்னாடி சுற்றிக் தகாண்டு இருக்நக, எனக்கு நீ ங்கதான்
வில்லிகளா”

சினா, “நமகா தப்பு பண்ணிட்நடாம், அடி வாங்கட்டும் என்று


விட்டிருக்கனும், இவலள காப்பாற்றியதற்கு, நம்லமநய வில்லி
என்கிறாள்”

“சரி விடுங்கம்மா இததல்லாம் நமக்கும் சகஜம்தாநன, அதான்


நநற்று அவ்வளவு நகவளமாக வந்திருந்தாரா, அடக் கடவுநள
உங்கலள தங்லகயாக ஏற்றுக் தகாள்ள லவத்து, என் காதலல
தசால்லி அவலர வழிக்கு தகாண்டு வருவதற்கு எனக்கு வயது
அறுபதாகிவிடும் அறுபதாம் கல்யாணம்தான் பண்ண முடியுமா”

அமிர்தா, “ஐநயா!, மருமகநள நாங்க நபாறதுக்குள் நபரன்


நபத்திதயல்லாம் பார்க்க நவண்டாமா, உன் கல்யாணத்லதநய
நாங்கள் பார்க்க முடியாது நபாலிருக்நக”

“அத்நத உங்கள் மகன் இப்படிதயாரு லபத்தியமா இருப்பார்


என்று நிலனக்கவில்லலநய”

அதியமான், “முதலில் நாங்கள் லபத்தியம், இப்நபாது எங்கள்


மகன் லபத்தியமா?”

நமகா, “அணன் பின்னாடி சுற்றிய இவளும் லபத்தியம்தாநன,


லபத்தியங்கநளாடு லபத்தியம் சரியாகதான் நசர்ந்திருக்கு,
ஐநயா! மன்னித்துக் தகாள்ளுங்கள் சித்தப்பா இவலள
தசால்லும் நபாது உங்கலளயும் நசர்த்து தசால்லிட்நடன்”

அமிர்தா, “அததல்லாம் நாங்க ஒன்றும் நிலனக்கவில்லல, நீ ங்க


இப்படி நபசுவதுதான், எங்களுக்கு தராம்ப பிடித்திருக்கு, என்
மருமகலள விட்டுக் தகாடுக்காமல், நீ ங்க இரண்டு நபரும்
நின்றலத பார்க்கும் நபாது நிஜமாகநவ, நாங்க தராம்பநவ
பிரமித்து நபாய்விட்நடாம்” அலனவரும் புன்னலக புரிய,

கமழி, “அணன் உன்லன ஏற்றுக் தகாள்வதற்கு, நாங்கள் சில


நயாசலனகள் தசால்நறாம், அலத ஒவ்தவான்றாக
தசால்கிநறாம், உன் நவலல அலதச் தசயல்படுத்த நவண்டியது”
என்று தசால்லத் ததாடங்கினர்.

அதியமான், “மருமகநள, இதுவலர அணன் முன்னாடி


நபாகாமல் பின்னாடி தசன்றாய், இனிநமல் அவன் முன்னாடி
நபாய் நின்று, அவலன உன் வழிக்கு தகாண்டு வர நவண்டியது
உன் சாமர்த்தியம், நீ தசயல்படுத்தும் ஒவ்தவான்றுக்கும் உன்
பின்னாடி நாங்கள் இருப்நபாம்”

அமிர்தா, “சினாவின் நமல் அணன்க்கு காதல் இல்லல, அலத


அவன் நபசியதிலிருந்நத, நாங்கள் புரிந்து தகாண்நடாம்,
ஆனால் அலத அவன் புரிந்து தகாள்ளவில்லல, அதற்கு
காரணம் உறவுகளின் அன்பு பாசம் எலதயுநம அவன் உணர்ந்து
தகாள்ளவில்லல, அதனால்தான் காதலின் உணர்வுகளும்
அவனுக்கு புரியவில்லல, நீ தான் அலததயல்லாம் உன்
காதலால் அவனுக்கு உணர்த்த நவண்டும்”

“அத்நத எல்லாம் சரிதான், ஆனால் அவர் முன்னாடி நபாய்


நின்றாநல என் லகயும் காலும் தந்தி அடிக்குநம, அப்நபாது என்
வாயிலிருந்து வார்த்லதகநள வராநத”

நமகா, “அணன் பின்னாடி சுற்றும் நபாது இருந்த லதரியம்,


முன்னாடி நபாய் நிற்க லதரியம் இல்லலயா, இலத நாங்க
நம்பனும், ஒழுங்கா எல்லாவற்லறயும் தசய்து முடிக்கனும்,
எங்கயாவது நகாட்லட விட்நட ததாலலத்துவிடுநவாம்”
“இப்படிதயாரு திட்டத்லத எல்நலாரும் நசர்ந்து நபாட்டுவிட்டு,
என்லன எப்படிதயல்லாம் கடுப்நபத்தின ீங்க, முதலில் அவலர
என் வழிக்கு தகாண்டு வநரன், அதற்கு பிறகு உங்கலள
கவனித்துக் தகாள்கிநறன், சரி முதலில் நான் என்ன தசய்ய
நவண்டும்”

மிகலா, “நாலளக்கு காலலயில் அணலன பார்ப்பதற்கு, அவன்


வட்டிற்கு
ீ நீ நபாகனும்” அன்ஷி அதிர்ந்து நபாய் எல்நலாலரயும்
பார்க்க, எல்நலாரும் சாதாரணமாக அவலளநய பார்த்துக்
தகாண்டிருந்தனர்.

அத்தியாயம் – 24

“என்ன விலளயாடறீங்களா எல்நலாரும், நான் இரண்டு


வருஷமா பின்னாடிநய சுற்றுகிநறன், நான் பின்னாடி வருவது
கூட ததரியாம, சுத்த லசவமாகநவ நபாறவர், அவர் என்லன
பார்த்தது நபசியது, அன்று ஒரு நாள்தான், அதற்கு பிறகு
என்லன பார்த்தநத கிலடயாது, என் தபயர் கூட ஞாபகம்
இருக்குமா என்று ததரியவில்லல, அங்நக அத்லத மாமாவும்
நவற இல்லல, நான் அவர் வட்டில்
ீ நபாய் நின்றால்,
கண்டிப்பாக என் கழுத்லத பிடித்து தவளிநய தள்ளிடுவார்”

நமகா, “அன்ஷி கண்டிப்பாக உன்லன கவனிக்காமல்


இருந்திருக்க மாட்டான் அணன், நீ பின்னாடி வருவலத
கவனித்திருப்பான்”
அமிர்தா, “அணன் அவ்வளவு எளிதில் எலதயும் மறக்க
மாட்டான், கண்டிப்பாக உன்லன ஞாபகம் இருக்கும் அவனுக்கு,
நமகா தசால்வது நபால் கவனிக்காமலும் இருந்திருக்க
மாட்டான்”

அதியமான், “இப்நபாது வட்டில்


ீ அவன் தனியாக
கஷ்டப்படுவதால், யாரின் உதவியாவது கிலடத்தால் நன்றாக
இருக்கும் என்றுதான் நிலனத்துக் தகாண்டு இருப்பான், ஆனால்
அவனாக யாரிடமும் நகட்க மாட்டான், அதனால் நீ நபானாலும்
ஒன்றும் தசால்லமாட்டான்”

மிகலா, “நீ பின்னாடி நின்று நவலல பார்ப்பதால் ஒன்றும்


நடக்காது, அணன் முன்னாடி நபாய் நின்றால்தான் நீ அவனுடன்
பழக முடியும், இரண்டு மாதங்கள்தான் இருக்கிறது, அதற்குள்
திருமணத்திற்கு நீ சம்மதிக்க லவக்க நவண்டும்”

“அக்கா திருமணத்லத தகாஞ்சம் தள்ளி நபாடலாநம, எதற்கு


இந்த நவகம், நவகமாக தசல்லும் நபாது கீ நழ விழுவதற்கு
அதிக வாய்ப்பிருக்கிறது”

ஏரன், “சரிதான் அன்ஷி நவகமாக தசல்லும் நபாது சறுக்கல்


இருக்கும்தான், ஆனால் அலதநய விநவகத்நதாடு தசய்தால்
தவற்றியும் கிலடக்கும்”

ஆரன், “ஏன் பயப்படுகிறாய் நாங்கள்தான் உனக்கு பின்னாடி


இருக்கிநறாம் இல்லலயா, லதரியமாக நபானால்தாநன என்ன
நடக்கும் என்று ததரியும்”

அபிநஷக், “மச்சான்கள் ஏற்பாடு தசய்த ஆட்கள் உங்கலள


கண்காணித்துக் தகாண்டுதான் இருப்பார்கள், உனக்கு எதுவும்
பிரச்சிலன என்றால் அவர்கள் உதவிக்கு வருவார்கள்”

அபிநலஷ், “அலதயும் மீ றி அணன் பிரச்சிலன என்றால்


அண்ணலன கூப்பிடு, அண்ணன் பார்த்துக் தகாள்கிநறன், நீ யா
அணனா என்று பார்த்துவிடலாம்”

“அவர் பிரச்சிலன பண்ணினால், அவலர என்ன அண்ணா


தசய்வங்க”

“அணலன ஒன்றும் தசய்ய மாட்நடன்மா, அண்ணன் உனக்கு


நவறு நல்ல மாப்பிள்லளலய பார்த்து விடுகிநறன்”

“நானும் உங்களுக்கு நவறு நல்ல தபண்லண


பார்த்துவிடுகிநறன், இருவரின் திருமணமும் ஒநர நமலடயில்
நடக்கட்டும், சரிதாநன அண்ணா”

“என்னம்மா இப்படி தசால்லிட்நட, அண்ணன் இதயமும் சினா


இதயமும் என்ன ஆவது தவடித்துவிடும்மா”

“ஓ! உங்க இரண்டு நபருக்கு மட்டும் இதயம் இருக்கு,


எங்களுக்கு மட்டும் கல்லா இருக்கு”
பரிதி, “ஹா ஹா ஹா அதியமான் எங்கள் மகலளப் பார்த்தியா,
உன் மகன் பாடு திண்டாட்டம்தான், மாட்டிக் தகாண்டு முழிக்கப்
நபாகிறான்”

“எனக்கும் அமிர்தாவுக்கும்தான் பயமாயிருக்கு, எங்கள் கலடசி


காலம் மருமகள் லகயிநல மாட்டிக் தகாள்ளப் நபாகுநதனு,
நாங்கள் இப்நபாது எதுவும் வாய் திறப்பதாக இல்லல, எதுக்கு
வண்
ீ வம்லப விலல தகாடுத்து வாங்கனும்” அலனவரும்
சிரிக்க,

நுவலி, “அன்ஷி அணலன நீ திருமணம் தசய்துக் தகாள்ள


நவண்டுமா இல்லலயா, அப்படின்னா பயந்தால் எப்படி,
லதரியமாக நபா மற்றலத நாங்கள் பார்த்துக் தகாள்கிநறாம்”

துளசி, “நீ அணனிடம் பழகினால்தான் அவனுக்கு உன்லனப்


பற்றித் ததரியும், எதுவும் தசய்யாமல் பின்னாடிநய இருந்தால்,
எப்படி நாம் நிலனப்பது நடக்கும்” என்று ஒவ்தவாருவரும்,
அன்ஷிக்கு லதரியம் தசால்ல, ஒரு வழியாக சம்மதித்தாள்.

“எல்நலாரும் தசால்லுவதால் நபாகிநறன், ஆனால் எனக்கு


சின்ன நவண்டுநகாள், அவங்க இல்லாமல் நிச்சயம் தசய்ய
நவண்டாம், அவங்க என்லன மனப்பூர்வமாக ஏற்றுக் தகாண்ட
பிறகு நிச்சயதார்த்தம் லவத்துக் தகாள்ளலாம்” என்று
தசான்னதும், நமகாவும் சினாவும் அவளின் இரு
கன்னங்களிலும் முத்தம் தகாடுத்தனர். அன்ஷி அவர்கலளநய
பார்க்க,

சினா, “நாங்களும் இலதநயதான் நிலனத்நதாம், தபரியவர்கள்


முடிதவடுத்த பிறகு, எப்படி தசால்வததன்று அலமதியாக
இருந்நதாம், அணன் இல்லாமல் உனக்கு நிச்சயதார்த்தம்
நடப்பதில் எங்களுக்கும் விருப்பமில்லல”

நமகா, “சவி அப்பா அணன் மனபூர்வமாக இவலள ஏற்றுக்


தகாண்டு, இருவரின் ஒருமித்த மனநதாடு, நடந்தால்தான்
சந்நதாஷமாக இருக்கும்ப்பா” சவிகரன் ஏரன் ஆரலன பார்க்க,
அவர்களும் தலல ஆட்ட,

“சரிம்மா உங்கள் மூவரின் விருப்பப்படிநய நடக்கட்டும்,


எங்களுக்கும் எந்தவித ஆட்நசபலனயும் இல்லல, அணன் வந்த
பிறநக எல்லாம் நடக்கும்” அதியமானும், அமிர்தாவும்
எல்நலாலரயும் தபருலமயுடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்தனர்.

அன்ஷி எல்நலாரும் நபசியது நபாலநவ, காலலயில் அணன்


வட்டு
ீ அலழப்பு மணி தபாத்தாலன அழுத்த, காலலயிநலநய
யாராயிருக்கும் என்று கதலவ திறந்த அணன், “ஏய் அன்ஷி நீ
என்ன இங்நக வந்திருக்நக, என்ன திடீதரன்று வந்திருக்நக”
என்று அவளுக்கு பின்னாடி நதடினான்.

அன்ஷி என்று தபயலரச் தசான்னதும் அப்படிநய நின்றாள், “ஏய்


என்ன முழிக்கிநற, நான் நகட்டுக் தகாண்நட இருக்நகன் பதில்
தசால்லாமல் இருக்நக”
“இல்லல அது உங்கலள இங்நக எதிர்பார்க்கவில்லல, நான்
இது என் நதாழி வடு
ீ என்று நிலனத்நதன், நீ ங்கள் இங்நக
இருக்கீ ங்க, நீ ங்க வனிதாவின் அண்ணனா”

“ஹா ஹா ஹா என் கூடப் பிறந்தவங்க யாரும் கிலடயாது, நீ


வடு
ீ மாறி வந்துவிட்டாய் என்று நிலனக்கிநறன், ஆமா எப்பவும்
உன் நதாழிகள் பட்டாளம் பின்னாடிநய வரும் இன்று
ஒன்லறயும் காணும்”

அன்ஷி ஆ ஆ என்று நிற்க, “அன்ஷி என்ன அப்பப்நபா


நயாசலனயில் மூழ்கிடநற”

“இல்லல அவங்க யாரும் வரவில்லல, ஒரு நிறுவனத்தில்


நநர்முகத் நதர்வுக்காக நானும் வனிதாவிடம் சந்நதகம்
நகட்கலாம்னு அவள் வட்டிற்கு
ீ வநரன் என்று
தசால்லியிருந்நதன், வடு
ீ மாறி வந்துவிட்நடன் நபாலிருக்கு,
தவளியில் நிற்கலவத்நத நபசி அனுப்பிடுவங்களா,
ீ உள்நள
கூப்பிட மாட்டீங்களா”

“அம்மா அப்பா ஊருக்கு நபாயிருக்காங்க, நான் மட்டும்தான்


வட்டில்
ீ இருக்நகன், அதான் உன்லன உள்நள கூப்பிட
நயாசித்நதன்”

“மற்றவங்க ஏதாவது நிலனத்துவிடுவார்கள் என்றா, தள்ளுங்க


நீ ங்க என்ன கூப்பிடறது, நாநன நபாநறன், மற்றவர்களுக்காக
நாம் வாழக் கூடாது, நமக்காகதான் வாழ நவண்டும்,
மற்றவர்கலளப் பற்றி நபசவில்லலதயன்றால் அவர்களுக்கு
தபாழுது நபாகாது அதனால் நபசிவிட்டு நபாகட்டும் விடுங்கள்”

“ஹா ஹா ஹா நவடிக்லகயாக நபசுகிறாய், சரி எந்த


நிறுவனத்தில் நநர்முகத் நதர்வு, இதுவலர என்ன தயார்
பண்ணியிருக்நக”

அன்ஷி முழிக்க ஏற்கனநவ தசன்று வந்த நிறுவனத்லதப் பற்றி


தசால்லிவிட்டு, “என்ன வதடல்லாம்
ீ அலங்நகாலமாக
இருக்கிறது, சுத்தம் தசய்து தராம்ப நாள் ஆன மாதிரி இருக்கு”

“ஆமா அம்மாதான் எல்லா நவலலயும் தசய்வாங்க, எனக்கு


இந்த நவலலதயல்லாம் தசய்து பழக்கமில்லல, எனக்கு
ததரிந்தலத தசய்நதன்”

“ம்ம்…… நான் உங்களுக்கு உதவி தசய்யட்டுமா, சலமயலும்


நீ ங்கநள தசய்றீங்களா”

“ஆமா சலமயலும் நான்தான் நீ எதுவும் தசய்ய நவண்டாம்,


எப்படிச் தசய்ய நவண்டும் என்று மட்டும் தசால்லு, நாநன
தசய்துக் தகாள்கிநறன், நான் தவளிநாடு தசன்ற பிறகு
இலததயல்லாம் தனியாகதாநன தசய்யனும், நீ தசால்லு
கற்றுக் தகாள்கிநறன்”

“தவளிநாடா இலதப் பற்றி யாரும் தசால்லநவ இல்லலநய, இது


என்ன புதுக் கலதயா இருக்கு” அன்ஷி தனக்குள்நளநய நபசிக்
தகாண்டிருக்க,

அணன் அவள் முகத்தின் அருநக லகலய ஆட்ட, “ஏய் என்ன


நயாசலன”

“ஒன்றுமில்லல முதலில் சலமயல் நவலலலய முடிக்கலாம்,


அலதப் பற்றிச் தசால்கிநறன் தசய்யுங்கள்” என்று
ஒவ்தவான்றாக அவள் தசால்லச் தசால்ல அணன் தசய்யத்
ததாடங்கினான். இருவருக்கும் காபி நபாட்டுக் தகாண்டு
வந்தான்.

“அன்ஷி நீ தசால்லி நான் நபாட்ட காபி குடித்துவிட்டு எப்படி


இருக்கு என்று தசால்லு”

“ம்ம்…… நன்றாக இருக்கிறது அணன் உடநன எல்லாவற்லறயும்


கற்றுக் தகாண்டீர்கள், மதியத்திற்கு சலமக்கவில்லல”

“அது வந்துதான் சலமக்கனும், நீ ஏன் தினமும் பள்ளி பக்கம்


வருகிறாய் உன் நதாழிகளுடன்”

“ஆ ஆ ஆ அது வந்து என் அக்கா வடு


ீ அங்குதான் இருக்கிறது,
நதாழிகளுடன் அக்காலவப் பார்த்துவிட்டு தசல்நவன்”

“ஓ! அப்படியா, நீ உன் நதாழி வட்டுக்கு


ீ நபாகனும் என்றாய்,
நபாகவில்லலயா”
“அவள் அலுவலகம் கிளம்பு நபாயிருப்பாள், இனிநமல் நான்
நபானாலும் பார்க்க முடியாது, லகநபசிலய மறந்து வட்டில்

லவத்துவிட்டு வந்துவிட்நடன், அதனால்தான் அவளிடம் நகட்க
முடியாமல், வடு
ீ மாறி வந்துவிட்நடன்”

“அன்ஷி இன்னும் எத்தலன நாட்கள் இங்நக வருவாய், உன்


நதாழி வட்டுக்கு”

“எனக்கு நநர்முகத் நதர்வுக்கு இன்னும் ஒரு மாதங்கள்


இருக்கிறது, அதனால் இந்த ஒரு மாதமும் தினமு வருநவன்,
அவலள காலலயில்தான் பார்க்க முடியும், எதுக்கு அணன்
நகட்கறீங்க”

“நீ வரும் நபாது எனக்கு இந்த சலமயல், வட்டு


ீ நவலலகள்
எல்லாம், எப்படி தசய்ய நவண்டும் என்று தசான்னால் ததரிந்து
தகாள்நவன், நான் தனியாக இருந்தாலும் கஷ்டப்பட
நவண்டாம் இல்லலயா”

“ஏன் அணன் அம்மா அப்பாதான் வந்துவிடுவார்கள் இல்லலயா


பிறகு என்ன, அவர்கள் வரும் வலர ஓட்டலில் சாப்பிட
நவண்டியதுதாநன, நான் தினமும் வந்தால் மற்றவர்கள்
ஏதாவது நிலனத்துவிட்டால்”

“அன்ஷி அம்மா அப்பா வருவதற்கு ஒரு மாதமாகும், ஓட்டல்


சாப்பாடு எனக்கு பிடிக்காது, நீ நய தசால்லிவிட்டாநய
மற்றவர்களுக்காக நாம் வாழக் கூடாதுனு”

இவர்களின் நபச்சு ததாடர்ந்து நடக்க, அன்ஷியும் தினமும் வந்து


ஒவ்தவான்றாக தசால்லச் தசால்ல, அணன் சின்ன சின்ன
நவலலகலள கற்றுக் தகாண்டான், அன்ஷியும் முதலில்
பயத்துடன் பழகத் ததாடங்கியவள், இப்தபாழுது சகஜமாக
பழகத் ததாடங்கிவிட்டாள். அநத நபால நாட்களும் நகரத்
ததாடங்கி ஒரு மாதம் முடியப் நபாகிறது.

அணன் அன்ஷியுடன் சகஜமாக பழகினாலும், எப்நபாதும் நபால்


சினாலவ ததாடர்வலதயும் நிறுத்தவில்லல, இவன் என்ன
நிலனக்கிறான் என்று யாராலும் கனிக்க முடியவில்லல,
எல்நலாருக்கும் குழப்பநம மிஞ்சியது. அப்படியிருக்க ஒரு நாள்
பள்ளியிருந்து வடு
ீ வரும் நபாது லபக்கிலிருந்து கீ நழ
விழுந்ததில் வலது லகயில் இரண்டு விரல்களில் எலும்பு
முறிந்தது.

வழக்கம் நபால் அன்ஷி வட்டிற்கு


ீ வர, அணன் முகம்
சரியில்லாலதக் கண்டு “என்ன அணன் உடம்பு எதுவும்
சரியில்லலயா”

“நநற்று லபக்கில் இருந்து கீ நழ விழுந்துவிட்நடன், அதில்


லகயில் அடிபட்டு வலி தாங்கமுடியவில்லல” என்று லகலய
காட்ட, நன்றாக வங்கியிருந்தது,

“மருத்துவமலனக்கு நபாகவில்லலயா அணன், நன்றாக


வங்கியிருக்கிறநத”

“நநற்று ஒன்றும் ததரியவில்லல, இன்றுதான் வங்கியிருக்கு



வலி அதிகமாக இருக்கு”

“சரி அணன் கிளம்புங்கள் மருத்துவமலனக்கு நபாகலாம், நான்


அலழத்துச் தசல்கிநறன்” அணனும் கிளம்பச் தசல்ல,

“அன்ஷி சட்லட தபாத்தலன கழற்ற முடியவில்லல, நான்


இப்படிநய வருகிநறன், வா நபாகலாம்”

“நான் உங்களுக்கு உதவி தசய்கிநறன், வாருங்கள்”, “இல்லல


நவண்டாம் அன்ஷி பரவாயில்லல நான் இப்படிநய வருகிநறன்”

“ஆபத்து நநரத்தில் உதவி தசய்வதில் எந்த தவறுமில்லல”


என்று அவலன கட்டாயப்படுத்தி, அன்ஷிநய எல்லா நவலலயும்
தசய்து அவலன மருத்துவமலனக்கு அலழத்துச் தசன்றாள்,
இரண்டு விரல்கள் இநலசான முறிவுதான் ஒரு மாதம் லகலய
அலசக்காமல் லவத்திருக்க நவண்டும் என்று மருத்துவர்
தசால்ல,

தினமும் காலலயில் மட்டும் வந்த அன்ஷிகா, அவலன


பள்ளிக்கு அலழத்துச் தசல்வது திரும்ப வட்டிற்கு
ீ அலழத்து
வருவது என்று, மாலல வலர அணனுடன் இருந்து அவலன
கவனித்துக் தகாண்டாள்.
அணன் நவண்டாம் யாரும் தவறாக நிலனக்கக் கூடும்,
அதனால் நவண்டாம் என்று தசான்னாலும், பிடிவாதமாக
அன்ஷி வந்தாள், அவள் வருவலத அவன் உதட்டலவில்
நவண்டாம் என்று தசான்னாநன தவிர, மனதில் ஏநதா ஒரு
தடுமாற்றம் இருந்தது. அது என்ன என்று அவனால் உணர
முடியவில்லல.

“அன்ஷி நீ தினமும் வருகிறாநய, உன் வட்டில்


ீ யாரும் ஏன்
என்று நகட்கவில்லலயா”

“என் வட்டில்
ீ எல்நலாருக்கும் ததரியும் உங்களுக்குதான் உதவி
தசய்யப் நபாகிநறன் என்று, உங்கலளப் பற்றி எல்லாம்
தசால்லியிருக்கிநறன், என் மீ து அவர்களுக்கு முழு நம்பிக்லக
இருக்கிறது அணன்”

“எப்படி அன்ஷி நமக்குள் எந்த உறவும் இல்லல, நட்பு


மட்டும்தான் அதுவும் ஆண் தபண் நட்பு, தினமும் நீ வரும்
நபாது அவர்கள் தவறாக நிலனக்க மாட்டார்களா”

“ஏன் அணன் ஆண் தபண் நட்பு என்றால் தவறு தசய்வார்கள்


என்று நிலனக்கிறீங்களா, நம்லம தபற்றவர்களும், கூடப்
பிறந்தவர்களும், உறவினர்களும் நம் மீ து நம்பிக்லக
லவக்கவில்லலதயன்றால், மற்றவர்கள் நம்மீ து எப்படி
நம்பிக்லக லவப்பார்கள், முதலிம் நம்லம நாம் நம்ப நவண்டும்,
நம்மீ து நமக்நக நம்பிக்லக இல்லலதயன்றால் எப்படி, என் மீ து
எனக்கு முழு நம்பிக்லக இருக்கிறது, உங்கள் மீ து உங்களுக்கு
இல்லலயா அணன்”

“ஆங்…. இருக்கிறது அன்ஷி, நீ இந்த பத்து நாளும், நீ கூட


இல்லலதயன்றால், என் நிலலலம என்ன ஆகியிருக்கும்,
தனியாக இருந்து சாதித்துவிடலாம் என்று நிலனத்நதன்,
ஆனால் வாழ் நாள் முழுவதும், நாம் ஏதாவது ஒரு வலகயில்
ஒருவலர சார்ந்துதான் நிற்கிநறாம், என் அம்மாவும் அப்பாவும்
தசான்ன நபாது புரியவில்லல, இந்த ஒரு மாதத்தில் அவர்கள்
இல்லாத நவதலனலய நன்றாக அனுபவித்துவிட்நடன்”

“அணன் ஏன் இப்படி நபசறீங்க, நான் இல்லல என்றாலும்,


உங்களுக்கு உடம்பு சரியில்லல என்று, அலழத்திருந்தால்
வந்திருக்க நபாறாங்க, இதுக்கு ஏன் இவ்வளவு
கவலலப்படறீங்க”

“இல்லல அன்ஷி வரமாட்டாங்க, நீ வரவில்லல என்றால் நான்


அவர்கலள அலழத்திருக்க முடியாது, அவங்க எங்நக
இருக்காங்க என்நற எனக்நக ததரியாது” என்று நடந்தலத
கூறினான்.

“அப்பா உடம்பு சரியில்லாமல் இருந்த நபாது, அம்மாவின்


தவிப்லப புரிந்து தகாள்ளவில்லல, அப்பாவின் உணர்லவ
புரிந்து தகாள்ளவில்லல, ஒரு பிள்லளயாக என்னிடமிருந்து,
அவர்களின் எதிர்பார்ப்லப புரிந்து தகாள்ளாமல், ஒரு
சுயநலவாதியாக இருந்துவிட்நடன்”,
“தனியாகநவ எல்லாம் சாதிக்க முடியும் என்ற அகம்பாவம்,
ஆனால் ஒரு சாதாரண நவலலலய கூட, என்னால் தசய்ய
முடியவில்லல, என்னுலடய மருத்துவச் தசலவுக்கு கூட, நான்
சம்பாதித்த பணம் நபாதவில்லல, நீ தான் முக்கால்வாசி தசலவு
தசய்திருக்கிறாய், நான் பிறந்ததிலிருந்து எனக்காக எவ்வளவு
கஷ்டப்பட்டிருப்பார்கள்” என்று அவன் கண்கள் கலங்கியது.

“அணன் நீ ங்கள் இப்நபாது புரிந்து தகாண்டீர்கள் இல்லலயா,


அநத நபால் நீ ங்கள் மாறியலதயும் அவர்கள் புரிந்து தகாண்டு
கண்டிப்பாக வருவார்கள், அதற்காக சின்ன குழந்லத நபால்
அழறீங்க கண்லணத் துலடயுங்கள்”

அணன் நபசியது அலனத்லதயும் அதியமானும் அமிர்தாவும்


நகட்டு சந்நதாஷத்தில் ஆனந்தக் கண்ண ீர் வடித்தனர். அணன்
நபசத் ததாடங்கியதுநம, அன்ஷி தன் லகநபசியில் மிகலாவுக்கு
அலழத்திருக்க, மிகலா ஸ்பீ க்கரில் இலணக்க அலனவருநம
நகட்டுக் தகாண்டிருந்தனர்.

“அம்மா அப்பா கண்டிப்பாக வருவார்கள்தாநன, வருவார்கள்,


வருவார்கள்……., அன்ஷி அப்புறம் எனக்கு நீ இன்தனாரு உதவி
தசய்யனும், நான் சினாலவ விரும்பநறன், ஆனால் அம்மா
என்னிடம் உண்லமயான காதல் இல்லலனு தசால்றாங்க, அநத
நபால் சினாவுக்கும் என்லன பிடிக்கவில்லல, நான் சினாலவ
உண்லமயான காதநலாடு பார்க்கனும், அவளுக்கும் என்லன
பிடிக்கனும், அதற்கு நான் என்ன தசய்யனும்னு, நீ நய ஐடியா
தசால்நலன்”
அன்ஷி அதிர்ச்சியில், “அடப்பாவி நான் ஒருத்தி உனக்காக
இங்நகயும் அங்நகயும் மாறி மாறி கஷ்டப்பட்டு தகாண்டு
இருக்நகன், நீ என்னிடநம ஐடியா நகட்கறீயா?” என்று
மனதிற்குள் திட்டிக் தகாண்டிருக்க,

அங்நக நமகாவும் சினாவும் சிரித்துக் தகாண்நட, ஒருவலர


ஒருவர் லகலய அடித்துக் தகாண்டு, சினா, “அன்ஷி நன்றாக
நயாசித்து ஐடியா தகாடு, லபயன் உன்லன தராம்ப
நம்பியிருக்கிறான்மா” என்று தசால்ல, காததாலிப்பான் மூலம்
அன்ஷி நகட்க, “உங்கலள வட்டிற்கு
ீ வந்து லவத்துக்
தகாள்கிநறன்” என்று மனதில் தசால்லி தகாண்டிருந்தாள்.

அத்தியாயம் – 25

சினா, “ஆ ஆ ஆ அன்ஷி அடிக்காநத வலிக்குதுமா, என்லன ஏன்


அடிக்கிநற, ஹா ஹா ஹா அவன் ஐடியா நகட்டதுக்கு என்லன
ஏன் அடிக்கிநற ஹா ஹா ஹா என்னால் சிரிப்லப அடக்க
முடியவில்லல, அன்ஷி நல்லா சிரித்துக் தகாள்கிநறன், நமகா
நான் அடி வாங்குவலதப் பார்த்து சிரிக்கறியா, அடுத்து
உனக்குதான்”

அன்ஷி, “ஆமா உன்லன மறந்துவிட்நடன், நான் ஒருத்தி அவர்


கஷ்டப்படறாநர என்று எல்லா நவலலயும் தசய்துக்
தகாடுத்தால், முன்னாடிநய இருக்கும் என்லனத்
ததரியவில்லல, இவள் பின்னாடி சுற்ற நான் ஐடியா
தகாடுக்கனுமாம், என்லனப் பார்த்தா அவருக்கு எப்படி
ததரியுது”

நமகா, “ஹா ஹா ஹா இலததயல்லாம் அங்நக நகட்கனும்,


இங்க வந்து எங்கலள ஏன் அடிக்கிநற, சரி அணன் உன் நமல்
எவ்வளவு நம்பிக்லக லவத்திருந்தால், அவன் காதலுக்கு
உன்னிடநம ஐடியா நகட்டு இருப்பான், இந்த உதவி கூட
தசய்யவில்லல என்றால் எப்படி அன்ஷி”

“உன்லன……ஆ ஆ ஆ, அவலர அவன் என்று தசால்லாநதனு


தசால்லியிருக்நகன், திரும்ப திரும்ப அப்படிநய தசால்றீங்க
இரண்டு நபரும், என் காதல் அவருக்கு புரியவில்லல, அவர்
காதலுக்கு நான் ஐடியா தகாடுக்கனுமா” என்று நமகாலவயும்
அடிக்க ததாடங்கினாள்.

“அன்ஷி இரு இரு அடிக்காநத, உன் நகாபத்லத அவனிடம்….


இல்லல அவரிடம் காட்டியிருக்க நவண்டியதுதாநன, எங்கலள
துலவப்பதற்கு பதில் அவலன……. ஐநயா….. இந்த நநரம் பார்த்து
மரியாலதயும் வர மாட்நடங்குநத, அவலர துலவத்திருக்கனும்,
ஹா ஹா ஹா” என்று நமகா சிரிக்க,

அபிநலஷ், “அண்ணன் அப்பநவ தசான்நனன், நீ தான் நகட்கல


இப்நபா இது நதலவயா, அண்ணன் உனக்கு நவறு காதலலன…..
இல்லல மாப்பிள்லள பார்க்கவா” என்று தன் சிரிப்லப
தவளியில் காட்டாமல் சிரிக்க,
அணன் தன்னிடம் ஐடியா நகட்டது, எங்கு தன் காதலில்
நதாற்றுவிடுநவாநமா என்ற பயத்தில் இருந்தவலள புரிந்து
தகாள்ளாமல், எல்நலாரும் கிண்டல் தசய்யவும் அன்ஷிகா
எதுவும் நபச முடியாமல், தன் கண்களில் கண்ண ீர் தவளியில்
எட்டிப் பார்க்க நின்றிருக்க,

சினா அவள் அருகில் வந்து, “ஏய் லபத்தியநம, அணன் உன்லன


காதலிக்க ததாடங்கிவிட்டான், அதன் தவளிப்பாடுதான், அவன்
உன்னிடம் மனம் திறந்து சித்தப்பா சித்தி பற்றிப் நபசியது, அநத
உணர்வில்தான் உன்னிடம் ஐடியா நகட்டதும், ஆனால் அவன்
அலத உணரவில்லல”

நமகா, “இன்னும் தசால்லனும் என்றால், நீ என்ன தசான்நன,


அவரிடம் ஒரு முலற நபசியதுதான், என்லன ஞாபகம்
இருக்காததன்று, ஆனால் அவன் உன் தபயலரயும்
மறக்கவில்லல, நீ அவலன தினமும் ததாடர்ந்து நபானலதயும்
கவனிக்காமல் இல்லல, நீ அவன் மனதில் பதிந்துவிட்டாய்,
நீ தான் அலத அவனுக்கு புரியலவக்கனும்”

அபிநஷக், “உன் காதலல அவனுக்கு உணர லவப்பது, உன் மீ து


அவனுக்கு இருக்கும், காதலல புரியலவப்பதும் உன்னால்தான்
முடியும், தன் அம்மா அப்பாவின் உறவின் உணர்வுகலள புரிய
லவத்ததும் நீ தான், அநத நபால் இதுவும் உன்னிடம்தான்
இருக்கு”

அபிநலஷ் அன்ஷியின் முகத்லத தன் லககளில் ஏந்தி, “அன்ஷி


அண்லணன் கண்கலளப் பார், உன் கண்களில்
நதாற்றுவிடுநவநனா என்ற பயம் இருக்கு, அநத நநரத்தில்
அணன் மீ துள்ள, காதல் உணர்வும் உன் கண்களில் ததரியுது,
இந்த கண்களினால் கண்டிப்பாக உன் காதலல அவனுக்கு
உணர லவக்க முடியும்”

“நீ நதாற்றுப் நபாக மாட்டாய், உன்லன நதாற்க விடமாட்நடாம்,


உனக்காக நான் மட்டுமில்லல, நாங்கள் எல்நலாரும்
இருக்கிநறாம், அணன் உன்லனயும், உன் காதலல மனதார
ஏற்றுக் தகாண்ட பிறகுதான், நம் மூவரின் திருமணமும்
நடக்கும் இது உறுதி, உன்லனத் தவிக்கவிட்டு, நாங்கள்
சந்நதாஷமாக இருக்கமாட்நடாம்” என்று அவள் தநற்றியில்
முத்தமிட்டான்,

அவனின் வார்த்லதகள் அவளுக்குள் உத்நவகத்லத


தகாடுத்தாலும், தன்லன நிலலப்படுத்திக் தகாள்ள, அபிநலஷ்
தநஞ்சில் சாய்ந்து அழத் ததாடங்கினாள். அபிநஷக், சினா,
நமகா மூவரும் அவள் அருகில் வந்து, உனக்கு நாங்கள்
இருக்கிநறாம் என்று அவள் முதுலக தடவிக் தகாடுத்து
உணர்த்தினர்.

ஆரன், “என் அருலம தகாழுந்தியாநள, நீ நசார்ந்து நபாய் நான்


பார்த்ததில்லல, நீ இப்படி அழுவது எனக்கு ஆச்சரியமாயிருக்கு,
உனக்கு ஒரு மகிழ்வான தசய்தி ஒன்று இருக்கு, மூன்று
திருமணங்கள் நடக்க இருப்பதால், நாம் நிச்சயம் தசய்த
முகூர்த்த நததியில் தபரிய மண்டபம் எதுவும்
கிலடக்கவில்லல, அடுத்த முகூர்த்த நததியில்தான்
கிலடத்திருக்கிறது, அதனால் உனக்கு இன்னும் பதிலனந்து
நாட்கள் அதிகமாக இருக்கு, அதற்குள் உன்னால் முடியும், அந்த
நம்பிக்லக எங்களுக்கு இருக்கு”

கமழி, “மிகலா என்ன அலமதியாக இருக்நக, அவளிடம் நீ யும்


நபசு இன்னும் லதரியம் கிலடத்த மாதிரி இருக்கும்”

“அக்கா அண்ணன்களாக இருந்து அவளுக்கு முழு பலத்லதயும்


ஒரு நசர தகாடுத்து இருக்காங்க அபிநஷக், அபிநலஷ்,
நதாழியாக இருந்து பக்கபலமாக இருக்காங்க சினாவும்,
நமகாவும் இதுக்கு நமல் அவளுக்கு நவறு ஊட்டச்சத்து
நதலவயில்லல, கண்டிப்பாக அவள் ஆலச நிலறநவறும் அந்த
நம்பிக்லக எனக்கு இருக்கு”

அமிர்தா, “அணலன தபற்றவள், அவலன நன்றாக அறிந்தவள்,


அதனால் தசால்கிநறன், இன்னும் அவனுக்கு லக
சரியாகவில்லல, அதனால் அவனுக்கு ஒரு ஆள் உதவி
நதலவப்படும், நீ தினமும் நபானால், உன் உதவிலய அவன்
புரிந்து தகாள்ளாமல் நபாவான், அதனால் மூன்று நாட்கள், நீ
அங்கு நபாக நவண்டாம், இப்நபாது இருக்கும் நிலலலமயில்
அவன் எல்லாவற்லறயு தசய்வது கடினம்தான், அந்த
கஷ்டத்திலும் அவன் உன்லன உணர நவண்டும், அதற்காகச்
தசால்கிநறன்”

அதியமான், “அமிர்தா தசால்வதும் சரிதான், நாங்கள் இல்லல


என்றதால்தான், அவன் எங்களின் அருலமலய உணர்ந்தான்,
அது நபால்தான் இந்த மூன்று நாட்கள் பிரிவுதான் உன்லனத்
நதட லவக்கும்”

எல்நலாரும் அவர்கள் இருவரும் தசால்வதற்கு சம்மதம்


ததரிவிக்க, அன்ஷி அணன்க்கு லகநபசியில் அலழத்து தனக்கு
உடம்புக்கு முடியல, அதனால் மூன்று நாட்கள் சமாளித்துக்
தகாள்வர்களா
ீ என்று நகட்க, அணனும் சரி என்று தசால்ல,
அந்த மூன்று நாட்களும் பள்ளிக்கு எப்படி வருகிறான் என்று
நமகாவும் சினாவும் கவனித்து வந்து வட்டில்
ீ தசால்ல,
நான்காம் நாள் அன்ஷி தசன்றாள்.

“உனக்கு என்ன ஆச்சு அன்ஷி, என்லன கவனித்துக்


தகாண்டதில் தான், உடம்பு சரியில்லாமல் ஆயிட்டா,
மருத்துவமலனக்கு நபான ீயா மருத்துவர் என்ன தசான்னார்,
இப்நபா சரியாகிவிட்டதா……….” என்று நிறுத்தாமல் நகட்டுக்
தகாண்நடயிருந்தான்,

“அணன் தகாஞ்சம் அலமதியா இருங்க, எனக்கு தராம்ப தபரிய


பிரச்சிலனதயல்லாம் இல்லல, உங்களுக்கு ஏன் இவ்வளவு
பதட்டம், உங்கலள கவனித்ததினால் எல்லாம் எனக்கு ஒன்றும்
ஆகவில்லல, சளி பிடித்துவிட்டது அதனால் தகாஞ்சம்
காய்ச்சல் இருந்தது, இப்நபாது நான் மாத்திலர
நபாட்டுவிட்நடன், எனக்கு எதுவும் இல்லல நபாதுமா, நீ ங்கள்
மூன்று நாட்களும் எப்படி சமாளித்தீங்க”
“எப்படிநயா சமாளித்துவிட்நடன், அன்ஷி மூன்று நாட்களா
சாப்பிடவில்லல தவறும் தராட்டிதான் சாப்பிட்நடன், தராம்ப
பசிக்குது எனக்கு ஏதாவது தசய்து தருகிறாயா, சலமக்கலாம்
ததாடங்கிநனன் ஆனால் ஒரு லகயால் என்னால்
தசய்யமுடியவில்லல, இரண்டு லக இருந்த நபாநத எதுவும்
தசய்யத் ததரியவில்லல ஒரு லகயால் எப்படி” என்று
தசால்லவும்,

அன்ஷி நவகமாக சலமயலலலறக்குச் தசன்று முதலில் காபி


நபாட்டுக் தகாண்டு வந்து தகாடுத்தாள், அலத வாங்குவதற்கு
அவன் லககள் நடுங்க, “என்ன அணன் ஏன் உங்கள் லக
நடுங்குது”

“நான் இந்த மாதிரி பசிநயாடு இருந்ததில்லல அன்ஷி, நீ தகாடு


சாமாளித்துக் தகாள்கிநறன்”

“இருங்கள் அணன் நாநன தருகிநறன்” என்று காபிலய அவலன


குடிக்கலவத்துவிட்டு, சிறிது டிபன் தயார் தசய்து தகாண்டு
வந்து தகாடுத்தால், லககளின் நடுக்கத்தினால் டீஸ்பூனால்
அவனால் சாப்பிட முடியவில்லல, அன்ஷி அவனுக்கு உணலவ
ஊட்டினாள், முதலில் நவண்டாம் என்று மறுத்தான், ஆனால்
அவள் விடவில்லல, நவறு வழியில்லாமல் சாப்பிட்டான்.

“அணன் சாப்பிட்டதும் உங்களுக்கு அசதியாக இருப்பது நபால்


இருக்கும், அதனால் தகாஞ்ச நநரம் அப்படிநய நசாபாவில்
உட்காருங்கள், அசதி குலறந்ததும் பள்ளிக்கு கிளம்புங்கள்,
நான் மதிய உணலவ தயார் தசய்கிநறன்”

அணனும் சிறிது நநரம் அமர்ந்துவிட்டு பள்ளிக்கு கிளம்பி


வந்தான், உலடகள் இஸ்திரி நபாடாமல் நபாட்டிருந்தான், அலத
கழட்டச் தசால்லி இஸ்திரி நபாட்டுக் தகாடுத்தாள், “ஏன் நஷவ்
கூட தசய்யவில்லல, இப்படிநயவா பள்ளிக்கு நபான ீங்க
பிள்லளகள் என்ன நிலனத்திருப்பாங்க”

“தராம்ப நமாசமா இருக்கா அன்ஷி” என்று கண்ணாடியில்


பார்த்தான், “ஐந்து நிமிடத்தில் தசய்துவிடுகிநறன்”

“இப்நபாநத நநரமாகிவிட்டது, நீ ங்கள் ஒரு லகயால் தசய்தால்,


பள்ளிக்கு தாமதமாகிவிடும், வாத்தியாநர தாமதமாக தசன்றால்
எப்படி, நாநன தசய்து விடுகிநறன்”

“ஐநயா! அன்ஷி நவண்டாம் உனக்கு இததல்லாம் ததரியுமா”

“எனக்கு எல்லாம் ததரியும் அலமதியாக உட்காருங்க” என்று


நமநல டவலல நபாட்டு அவள் நவலலலய ஆரம்பித்தாள்.
அவள் முகத்லதயும் கண்கலளயும் மிக அருகில் பார்த்ததும்,
அவன் முகத்தில் அவள் லககள் படவும் அவனுக்குள் மின்சாரம்
பாயத் ததாடங்கியது, அதனால் அன்ஷிலயப் பார்க்க
முடியாமல் அவன் தலல தானாக குனிந்தது.

“அணன் நீ ங்கள் இப்படி குனிந்தால் எப்படி நஷவ் பண்ணுவது,


நிமிர்ந்து உட்காருங்கள், என் முகத்லதப் பார்த்த மாதிரி
இருங்கள்”

“அன்ஷி உன் முகத்லததான் பார்க்க முடியவில்லல, எனக்கு


என்னநவா மாதிரி இருக்கு” என்றதும் அன்ஷி அவலனயும்
அவன் கண்கலளயும் பார்த்தாள், அவனின் தவிப்லப
உணர்ந்தவள் சிரித்துக் தகாண்நட,

“என் முகம் பார்ப்பதற்கு அவ்வளவு நமாசமாகவா இருக்கிறது,


நான் இவ்வளவு நாட்கள், நான்தான் அழகு என்று
நிலனத்திருந்நதன், நீ ங்கள் என்லனப் பார்ப்பதற்கு
பயப்படுகிறீர்கள்” என்று அவலன மாற்றுவதற்காக நபசினாள்.

“ஹா ஹா ஹா பயமா எனக்கா அதுவும் உன் முகத்லதப்


பார்த்தா, நீ அழகாகதான் இருக்கிறாய், அந்த அழகும், அழகான
உன் கண்களும்தான், என்லன பயமுறுத்துகிறது, அது பயம்
இல்லல ஆனால் என்லன ஏநதா தசய்கிறது”

“அப்படியா தசால்றீங்க, சரி என்ன தசய்து என்று


தசான்னால்தாநன, எனக்குத் ததரியும், தசான்னால் நானும்
ததரிந்து தகாள்நவன் இல்லலயா, நான் நவலலலய
முடித்துவிடுகிநறன், பிறகு தசால்லுங்கள்”

தன் லககலள கட்டிக் தகாண்டு, “அணன் இப்நபாது என்லனப்


பாருங்கள், என்ன தசய்கிறது என்று தசால்லுங்கள்”

அணன் நநருக்கு நநர் அவளின் கண்கலள எதிர் தகாள்ள,


அவலள நன்றாக பார்த்ததும், தனக்குள் ஏற்படும் உணர்வுகலள
கட்டுப்படுத்த முடியாமல், தன் ஒரு லகலய அவளின்
முகத்திற்கு தகாண்டுச் தசல்ல, அவனின் உணர்வுகலள புரிந்து
தகாண்டவள், ஒரு அடி பின் தசன்று, “அணன் பள்ளிக்கு
நநரமாகிவிட்டது நபாகலாமா”

“ம்……. நபாகலாம் அன்ஷி” என்று ஏநதா ஏமாற்றத்லத


உணர்ந்தது நபால் தலலலய ஆட்டினான். அவன் கண்களில்
இருந்த குழப்பங்கள், அவன் உணர்வுகளில் ஏற்பட்ட
மாற்றங்கள், லகலய அவன் முகத்திற்கு நநராக தகாண்டு
வரும் நபாது அதிலிருந்த நடுக்கம், அலனத்லதயும் அன்ஷி
புரிந்து தகாண்டாள். எந்தவித குழப்பமும் இல்லாமல்,
எல்லாவற்லறயும் புரிந்து அவன் வர நவண்டுதமன்று அவள்
பின் தசன்றாள்.

பள்ளிக்கு வரும் வழியில் நபசிக் தகாண்நட வருபவன், இன்று


எதுவுநம நபசவில்லல, அன்ஷி நகட்டும்
ஒன்றுமில்லலதயன்று, ஏநதா நயாசித்துக் தகாண்நட வந்தான்.
பள்ளிக்கு வந்ததும் அவள் முகத்லத பார்க்காமல், “வருகிநறன்”
என்று தசல்ல,

“அணன் நில்லுங்கள், என் முகத்லதப் பார்த்து தசால்லிவிட்டுப்


நபாங்கள்”

அணன் அவலள பார்த்துச் தசால்லிவிட்டு, “ஐநயா! அப்பா”


என்று தலலலய வலது இடதுமாக ஆட்டிக் தகாண்நடச்
தசன்றான். அலதக் கண்ட அன்ஷி சிரிக்க, தன் முதுகில் அடி
விழவும், “ஆ” என்று கத்த நமகா அவள் வாலய மூடினாள்.

சினா, “கத்தாநத அணன் திரும்பி பார்க்க நபாறான், என்ன


நடக்கு இங்நக”

நமகா, “அணன் உன்லன பார்க்காமல் நபாறான், நீ அவலன


கூப்பிட்டு பார்க்கச் தசால்நற, என்ன பண்றீங்க இரண்டு நபரும்”

“தசால்லமாட்நடன், அது காதலர்களுக்குள் உள்ள ரகசியம்”

“இப்பநவ நபாநறன், நீ யார் என்று அணனிடம் தசால்கிநறன்,


அப்நபாது ததரியும் ரகசியம்”

“நீ எதுக்கு தசால்லனும் இன்னும் சிறிது நநரத்தில், நான்


தசன்று விட்நடனா என்று அவநர திரும்பிப் பார்ப்பார், அப்நபாது
தானாக ததரிந்துவிடும்” என்றதும் நமகாவும் சினாவும் நடக்கத்
ததாடங்க,

“ஹநலா நமடம்ஸ் ரகசியம் ததரிந்து தகாள்ள நவண்டும் என்று


நகட்காமல் நபாறீங்க” என்றாள் சிரித்துக் தகாண்நட,

நமகா, சினா, “நீ நபா வட்டிற்கு


ீ வந்து, உன்லனக் கவனித்துக்
தகாள்கிநறாம்”

அணனிடம் ஏற்பட்ட மாற்றங்கலள நிலனத்து சிரித்துக்


தகாண்நட வட்டிற்குள்
ீ தசன்றாள், மிகலா கூப்பிட்டதும் அவள்
காதில் விழவில்லல, நசாபாவில் அமர்ந்து தலலயலணலய
மடியில் லவத்துக் தகாண்டு, சிரித்துக் தகாண்நட இருக்க,
மிகலா மீ ண்டும் கூப்பிட நபாக, அமிர்தா நவண்டாம் என்று
லசலக தசய்தார், எல்நலாரும் அவலளநய கவனிக்க, கமழி
அலத தன் லகநபசியில் பதிநவற்றத் ததாடங்கிவிட்டாள். சிறிது
நநரம் கழித்து அலறக்குள் தசன்றாள்.

மிகலா, “என்ன இவள் லபத்தியம் மாதிரி தானாக சிரித்துக்


தகாண்டு, ஏநதா நயாசித்துக் தகாண்நட நபாகிறாள்”

அமிர்தா, “காதலில் விழுந்தவர்கள் ததளிவாக


இருந்திருக்கிறார்களா, லபத்தியம் நபால்தாநன இருப்பார்கள்,
அன்ஷியும் அதில் விதிவிலக்கா என்ன, அலத உறுதி
தசய்துவிட்டு நபாகிறாள்”

கமழி, “அத்நத இப்நபா என்ன நடந்தது என்று இவள் இப்படி


நபாகிறாள்”

அதியமான், “ஏநதா நடக்க நபாய்தான் இவள் இப்படி


இருக்கிறாள், முதலில் அன்ஷி ததளிவாகி தவளியில் வரட்டும்
நகட்டுக் தகாள்ளலாம்”

மிகலா, “மாமா நீ ங்கள் இருவரும் காதல் திருமணமா?”


அதியமானும், அமிர்தாவும் ஒருவலர ஒருவர் பார்த்துச் சிரிக்க,
கமழி, “ஓ! நீ ங்கள் சிரிப்பதிநலநய புரிந்தது, அதனால்தான்
அவலள புரிந்து தகாண்டு, அலமதியாக இருக்கச்
தசான்ன ீர்களா, மிகலா அனுபவம் நபசுகிறது அத்லதக்கும்
மாமாவுக்கும்” என்று தசால்ல இருவரும் புன்னலக
புரிந்தார்கள்.

நமகாவும், சினாவும் மதியம் வட்டிற்கு


ீ வந்தவர்கள், “அன்ஷி
எங்நக” என்றார்கள்,

நுவலி, “காலலயில் வந்ததும் அலறக்குள் தசன்றாள், இன்னும்


தவளியில் வரவில்லல, அணலன அவள்தாநன அலழத்துச்
தசல்லனும்”

சினா, “அணன் ஆட்நடா பிடித்து நபாயாச்சு, காலலயில் உள்நள


தசன்றவள் ஏன் தவளியில் வரவில்லல”

கமழி, “இன்னும் ததளியவில்லல நபாலிருக்கு, ததளிந்ததும்


வருவாள்” என்று தன் லகநபசிலய காண்பித்தாள். அலதப்
பார்த்ததும் நமகாவும் சினாவும் சிரித்துக் தகாண்நட,
காலலயில் நடந்தலதயும் தசால்ல,

மிகலா, “நமகா உங்களிடம் கண்டிப்பாக தசால்வாள், அதனால்


உன் லகநபசியிலிருந்து, எனக்கு அலழப்புக் தகாடு, நாங்களும்
அவள் தசால்வலத நகட்கனும்”

“அண்ணி நாங்கநள நகட்டுச் தசால்கிநறாநம, இது


நவண்டாநம”

“நமகா சந்நதகநமா நவறு எதற்காகவும் இல்லல, நான்


தசால்வலதச் தசய்”, “சரி” என்று இருவரும் உள்நள தசல்ல,

அன்ஷி நடந்தலத நிலனத்து இன்னும் அநத நிலலயில் இருக்க,


நமகாவும் சினாவும் அவலளப் பார்த்து சிரித்துக் தகாண்நட,
இருவரும் அவள் காதருகில் தசன்று, “அன்ஷி” என்று கத்த,
என்னநமா எநதா என்று பதறி நபாய், “ஏய் எதுக்கு இப்நபா
கத்துன ீங்க, நீ ங்க ஏன் வந்துவிட்டீர்கள், பள்ளி இல்லலயா”

நமகா, “உன் லகயில் இருக்கும் கடிகாரத்தில் மணிலய பார்”

“ஐநயா! மணி இரண்டாகிவிட்டதா, என்ன நநரம் இப்படி


ஓடிவிட்டது” இருவரும் அவலள முலறக்க,

சினா, “மணி ஆனதுகூட ததரியாமல் அப்படி என்ன


நயாசலனயில் இருக்நக, அணலன அலழத்துப்
நபாகவில்லலயா”

“அணன் அவர் நண்பலர பார்க்க நபாகிறாராம், அங்தகல்லாம்


நான் நவண்டாதமன்று, ஆட்நடா பிடித்து தசல்கிநறன் என்றார்”

நமகா, “மதிய சாப்பாடு ஓட்டலிலா, காலலயில் அலறக்குள்


வந்தவள், யாருடனும் நபசவில்லல, அலறலயவிட்டு
தவளியில் நபாகாமல், உனக்கு அப்படி என்ன நயாசலன”
“இல்லல, நான் காலலயிநலநய மதியத்திற்கும் நசர்த்து
தசய்துவிட்நடன், அது…..,” என்று தவட்கத்துடன் தசால்ல,
சினாவும் நமகாவும் அவலளநய பார்க்க, அலதக் கண்டதும்
அவளுக்குள் வந்த தவட்கம், தன் லககளால் முகத்லத மூடிக்
தகாண்டு சினாவின் மடியில் முகம் புலதத்தாள்.

சினாவும் நமகாவும் அவள் முகத்லத நிமிர்த்தி, அவள் சிவந்த


கன்னங்களில் முத்தமிட்டு, சினா, “உன்னுலடய முகத்லதயும்,
கண்கலளயும் பார்க்கும் நபாது அதிலிருக்கும் மகிழ்வும்,
எங்களுக்கு முழு நம்பிக்லகலய தகாடுக்கிறது, அன்ஷி
கண்டிப்பாக அணன் உன்லன விட மாட்டான்”

அதியமான், “உன் மகன் இவ்வளவு சீக்கிரம், நாம் விரித்த


வலலயில் விழுவான் என்று நிலனக்கவில்லலநய, எப்படிம்மா”

அமிர்தா, “அவன் அப்பா மாதிரிநய ஒன்றும் ததரியாதது நபால்,


எல்லாவற்லறயும் தசய்ய நவண்டியது, தசய்துவிட்டு இந்த
பூலனயும் பால் குடிக்குமா என்பது நபால் இருக்க நவண்டியது”

“நான் வாய் திறக்காமநல இருந்து இருக்கலாம், இன்னும் உன்


மகன் என்னதவல்லாம் பண்ண நபாகிறான் என்று பார்ப்நபாம்”

“அதுவும் உங்கலள மாதிரிதான், எந்த மாற்றமும் இல்லல,


அதுதான் நடக்கும்”
அதியமான் அமிர்தாலவநய பார்க்க, “என்ன மறந்து நபாயிற்றா,
உங்கலள திருமணம் தசய்துக்கச் தசால்லி, என் காலில்
விழுந்து சம்மதிக்க தசான்ன ீங்கநள, எதுக்கும் அன்ஷி காலல
தயாராக லவக்கச் தசால்லனும்”

“கமழி உன் அத்லதக்கு பசி அதிகமாயிற்று, சாப்பிடலவத்து


தூங்க லவ மா, இதுக்கும் நமல் தாங்காதும்மா, மற்றதும்
தவளியில் வந்துவிட நபாகுது” என்றதும் எல்நலாரும்
சிரித்தனர்.

அத்தியாயம் -26
“அன்ஷி ஒரு உதவி நகட்டு இருந்நதநன, ஞாபகம் இருக்கா,
நீ யாக தசால்வாய் என்று நிலனத்நதன்”

“என்ன உதவி அணன் ஞாபகம் இல்லல எலதப்பற்றி, என்ன


நகட்டீங்க”

“சினாலவ விரும்பநறன் என்று தசான்நனன் இல்லலயா,


அதுக்கு ஐடியா நகட்நடநன”

“அடப்பாவி நநற்று என்லனப் பார்த்து, குழப்பத்தில்


அலலந்தாய், அலதப் பற்றிதான் நயாசிப்பாய் என்று
நிலனத்தால், நீ சினாலவப் பற்றி நயாசிக்கறீயா இரு, உன்லன
இன்னும் குழப்புகிநறன், அப்நபாதுதான் நீ திருந்துவாய்” என்று
மனதிற்குள் அர்ச்சலன தசய்துக் தகாண்டிருந்தாள்.
“ஏய் அன்ஷி என்ன ஆச்சு உனக்கு, திடீர் திடீதரன்று கனவு
உலகத்திற்கு நபாய்விடுகிறாய்”

“ஆங் அது நீ ங்க சினாலவப் பற்றி நகட்டீங்களா, அலத


நயாசித்துக் தகாண்டிருந்நதன், ஆமா சினா யாரு நீ ங்க
அவங்கலளப் பற்றி எதுவும் தசால்லநவ இல்லலநய, அவங்க
எப்படி இருப்பாங்க”

“சினா என்னுடன் கல்லூரியில் படித்தாள்……” என்று சினாலவப்


பற்றிச் தசால்லி முடித்தான்.

“அப்நபா இதுவலர சினா உங்களிடம் நபசநவ இல்லல, ஒநர


ஒரு முலறதான் நபசியிருக்கிறாள் அதுவும் நமகாவுக்காக”

“ஆமா எங்க இரண்டு நபருக்கும் வில்லிநய அந்த நமகாதான்,


என்னிடம் சினாலவ நபசநவ விட மாட்டாள், இந்த
ஒட்டுண்ணினு தசால்வாங்கல்ல அது நபால சினா கூடநவ
அலலவாள், அடிபட்டா கூட இரண்டு நபருக்கும் ஒன்றாகதான்
அடிபடும்”

“ஓ! இரண்டுநபரும் அவ்வளவு ஒற்றுலமயானவங்களா, சரி


அணன் நமகா கூட இருந்தாலும், சினாவுக்கு உங்கள் நமல்
விருப்பம் இருந்திருந்தால், நமகாலவயும் மீ றி, உங்களிடம்
கண்டிப்பாக நபசியிருப்பாள், சினா அப்படி எதுவும்
தசய்யவில்லல”
“என்ன அன்ஷி இப்படிச் தசால்நற, அப்நபா சினாவுக்கு என்
நமல் எந்தவித காதலும் இல்லல என்று தசால்றீயா,
இல்லலதயன்றால் என்ன தசய்து அவலள மாற்றுவது”

“முதலில் உங்களுக்கு அவள் மீ து காதல் இருக்கிறதா அணன்,


அவலளப் பார்த்ததும் உங்களுக்கு என்ன நதான்றியது, என்ன
நிலனத்தீங்க”

“நான் அவலள முதலில் பார்த்ததும்…… ம்…… ம்…. ம்…. ஆமா அன்ஷி


என்ன நதான்றும், அப்படி எதுவும் ஞாபகம் இல்லலநய, நான்
எதுவும் நிலனக்க கூட இல்லலநய”

“தராம்ப நல்லது அணன், இப்படிநய இருங்கள் அதுதான் எனக்கு


நல்லது”

“உனக்கா… ஆ… ஆ…. உனக்கு என்ன நல்லது அன்ஷி”

“ஆங்….. அது ஒன்றுமில்லல, நீ ங்க சினாலவ விரும்பறீங்கனு,


எதனால் உங்களுக்கு அப்படிதயாரு எண்ணம் வந்தது,
அவங்களிடம் எப்நபா தசான்ன ீங்க”

“என்னுலடய நண்பர்கள் எல்லாம் சினாலவயும் நமகாலவயும்


கிண்டல் பண்ணாங்க, அப்நபாதுதான் அவலளப் பார்த்நதன்,
அப்நபா என் நண்பன் தசான்னான் சினா உனக்கு நல்ல
தபாருத்தம், நீ அவலள திருமணம் தசய்துக் தகாண்டால்
நன்றாக இருக்கும் என்றான், அதற்கு பிறகுதான் அவளிடம்
தசன்று தசான்நனன், உன்லன திருமணம் தசய்துக் தகாள்ள
விரும்புகிநறன்னு”

“ஆ” திறந்த வாய் மூடாமல் நகட்டுக் தகாண்டிருந்தாள்,


“பார்த்தியா உனக்நக ததரியுதுதாநன என் காதல் பற்றி,
அதனால்தான் இப்படி ஆச்சரியமாக நகட்கிநற”

“மண்ணாங்கட்டி, உங்களுக்கா சினாலவ பார்த்ததும் எந்த


உணர்வுகளும் நதான்றவில்லலயா, உங்கள் நண்பர் தசான்னார்
என்பதற்கா அவங்கலள விரும்பின ீங்க”

“ஆமா நண்பன் தசான்னான் அதனால்தான் சினாலவ


திருமணம் தசய்ய நிலனத்நதன், உணர்வா! எனக்கு என்ன
உணர்வு நதான்றனும் அன்ஷி, அது எப்படி புரியவில்லல”

“நீ ங்க இந்த அளவுக்கு சினாலவ காதலித்து இருப்பீங்க என்று


நிலனக்கவில்லல அணன், தராம்ப கஷ்டம்தான் சினா
உங்கலள புரிந்து தகாள்ளாதது”

“ஆமா அன்ஷி உனக்கு புரியுது, அந்த சினாவுக்கு


புரியமாட்நடங்குது, இந்த நமகா அவள் நதாழிதாநன,
அவளாவது சினாவிடம் தசால்லி புரிய லவக்கலாம் தாநன”

“ஆமா ஆமா உங்களுக்கு கிலடத்த மாதிரி, எல்நலாருக்கும்


நண்பர் இருந்தால் நபாதும், தராம்ப அருலமயான நண்பர்
உங்களுக்கு கிலடக்க, நீ ங்க அதிர்ஷ்டம் பண்ணியிருக்கனும்”
“சரியாக தசான்னாய் அன்ஷி, இப்பவும் அவன்தான் எனக்கு
எல்லா ஐடியாவும் தகாடுக்கிறான், நநற்றுக் கூட அவலனப்
பார்க்கதான் நபாநனன்”

“நநற்றா எதற்கு அவலரப் பார்க்க நபான ீங்க, நான்தான் ஐடியா


தசால்நறன் என்று தசான்நனன்ல”

“நான் அவலனப் பார்க்க அதற்கு நபாகவில்லல, அது உன்லனப்


பற்றி நகட்கப் நபாநனன், ஆனால் அவன் இல்லல
வந்துவிட்நடன்”

“என்லனப் பற்றியா…….. அலத என்னிடநம நகட்டு இருக்கலாநம,


எதற்கு அவரிடம் நபான ீங்க, என்லனப் பற்றி என்ன ததரியனும்
உங்களுக்கு”

“அன்ஷி அது வந்து…… நீ …… இல்லல நான்…… ஒன்றுமில்லல”

அன்ஷிக்கு புரிந்தாலும் சிரித்துக் தகாண்நட, “நல்ல நவலள


உங்கள் நண்பர் இல்லல, இனிநமல் இது மாதிரி எதுவும்
தசய்யாதீங்க, என்னிடநம நகளுங்கள் தசால்கிநறன், சரி
அணன் என்லனப் பாருங்கள், என் முகத்லதயும் என்
கண்கலளயும் ஐந்து நிமிடம் பாருங்கள்”

“நவண்டாம் உன்லனப் பார்த்தால் எனக்குள்…… ஐநயா


நவண்டாம் அன்ஷி”
“சினா உங்கலள விரும்பனுமா இல்லலயா, அப்படின்னா நான்
தசால்வலத நகளுங்கள், ம்ம்…… பாருங்கள்”

அணன் அவலளப் பார்க்க, அன்ஷி அவனருகில் அமர்ந்து, தன்


கழுத்தில் லகலவத்து, தலலலய ஒரு பக்கமாக சாய்த்து
சிரித்துக் தகாண்நட, அவலனநய பார்க்க, அவலள
முழுலமயாகா, தன் கண்களில் ஏற்றுக் தகாண்ட அணன்,
தனக்குள் ஏற்படும் உணர்வுகலள கட்டுப்படுத்த திணறிக்
தகாண்டிருக்க, அன்ஷி அவலனப் பார்த்து தன் புருவங்கலள
உயர்த்தி என்ன என்று நகட்க,

அணன் எழுந்து, “அன்ஷி வா நபாகலாம் பள்ளிக்கு


நநரமாகிவிட்டது, நாம் நாலள நபசிக் தகாள்ளலாம்”

அன்ஷி தமௌனமாக சிரித்துக் தகாண்நட, “அணன் இப்நபாது


என்லனப் பார்க்கும் நபாது, உங்களுக்குள் ஏற்படும்
உணர்வுகளால், என்லனப் பார்க்க முடியாமல் தவிக்கறீங்க
இல்லலயா, அநத நபால் சினாலவ பார்க்கும் நபாது வரனும்,
இன்று சினாலவ என்லனப் பார்த்தது நபால் பாருங்கள்,
இப்தபாழுது ஏற்பட்ட அநத மாற்றங்கள் சினாலவ பார்க்கும்
நபாது வருகிறதா பாருங்கள், அதற்கு பிறகு உங்களிடம்
நபசுகிநறன்” என்று கிளம்பினர்.

அணன் நபசத் ததாடங்கும் நபாநத வழக்கம் நபால்,


லகநபசியில் மிகலாலவ அலழத்திருந்தாள், எல்நலாரும்
நகட்க, அமிர்தா தன் முகத்லத மூடி சிரிப்லப அடக்க முடியாமல்
சிரித்துக் தகாண்டிருக்க, கமழி “என்ன அத்நத சிரிக்கறீங்க
மாமாவினுலடயது, எதுவும் அங்கு நடந்ததில் இருக்கா”

அதியமான், “கமழி நவண்டாம் எங்களுக்கு வயதாகிவிட்டது,


இனிநமல் பலழயது எலதயும் ஞாபகப்படுத்த நவண்டாம்,
என்லன விட்டுவிடுங்கநளன்”

நமகா, “சித்தப்பா அப்படின்னா, நீ ங்களும் இப்படித்தானா, அதான்


அணனும் இப்படியா, என்னடா இந்த பிள்லள இப்படி பச்ச
பிள்லளயா இருக்நகனு நிலனத்நதன், எல்லாவற்றிற்கும்
காரணம் உங்கள் ஜீன் பண்ற நவலலதானா” எல்நலாரும்
சிரிக்க, சினா சிந்தலனயில் இருக்க,

அபிநலஷ், “சினா என்ன தராம்ப நயாசித்துக் தகாண்டிருக்நக”

“அன்ஷி என் கண்கலள பார்க்க தசால்லியிருக்கா, அணன்


என்லன பார்க்க வருவான், என்னால் சிரிக்காமல் இருக்க
முடியாது, என்ன பண்ண என்று நயாசித்துக்
தகாண்டிருக்கிநறன்”

அபிநஷக், “நமகா வில்லி உன் கூடதாநன இருக்காள், அவள்


அணலன பார்க்கவிடாமல் பார்த்துப்பாள்”

“ஆமா என்லன வில்லியாக, ஒட்டுண்ணி என்று நவற


தசால்லிட்டு, நான் நவற இவளுக்குச் தசால்ல வில்லலயாம்,
என்ன தகாடுலமயப்பா இது, சினா கண்டிப்பா, அவன் உன்லன
பார்க்கும் பார்லவயில், என்னாலும் சிரிக்காமல் இருக்க
முடியாது, இன்று ஒரு வழி ஆகப் நபாகிநறாம்” என்று
அவர்களும் கிளம்பினர்.

“அன்ஷி முன்னாடி பார் இரண்டு நபர் வராங்கநள, அதில்


வலதுப் பக்கம் வருகிறாநள அவள்தான் சினா”

“ஓ! அவங்கதானா…. கூட வரவங்கதான் நமகாவா, சினா


அழகாகதான் இருக்காங்க, அணன் அவங்கலள கூப்பிடுங்க,
இப்பநவ நான் தசான்னலத தசய்ங்க”

“ஏய் என்ன நீ , இப்தபாழுநதவா, இப்ப எப்படி என்னால் முடியாது,


இந்த நமகா என்லன அடித்தாலும் அடித்துவிடுவாள், நான்
பிறகு பார்த்துக் தகாள்கிநறன்”

“அணன் எதுக்கு பயப்படறீங்க, நான் உங்க கூடதாநன


இருக்நகன், அப்படி எதுவும் நடக்காது, நீ ங்கள் லதரியமாக
கூப்பிடுங்கள், சீக்கிரம் பக்கத்தில் வந்துவிட்டாங்க, உள்நள
நபாய்டப் நபாறாங்க கூப்பிடுங்க”

“இரு இரு கூப்பிடநறன், சினா சினா……. இங்க வா உன்னிடம்


நபசனும்”

நமகா, “என்ன அணன் எதுக்கு கூப்பிட்நட, காலலயிநலநய உன்


புராணத்லத ததாடங்கப் நபாறீயா”
“அததல்லாம் இல்லல இவள் என் நதாழி அன்ஷி, உங்கலள
அறிமுகப்படுத்தலாம் என்று கூப்பிட்நடன்” என்றதும், மூவரும்
முன்ன பின்ன பார்த்துக் தகாள்ளாதவர்கள் நபால் “ஹாய்”
என்று தசால்லிக் தகாள்ள,

“ஆமா எங்கலள எதுக்கு இவங்க ததரிந்து தகாள்ள நவண்டும்”

“அன்ஷிதான் சினாலவ விரும்புவதற்கு ஐடியா


தகாடுத்திருக்கிறாள், அதனால்தான் நபசலாம்னு”

“என்ன நபசனும் ஏற்கனநவ தசான்னதுதான், இன்னும் என்ன


புதுசா தசால்லப் நபாறாள் சினா, உங்க நதாழிக்கு நவறு
நவலல எதுவும் இல்லலயா, காதலுக்கு ஐடியா தகாடுத்து
தூதுப் புறா நவலல பார்த்துக் தகாண்டிருக்காங்க, எதுக்கு இந்த
மாதிரி, நதாழி எல்லாம் கூட லவத்திருக்நக” அன்ஷி முலறக்க,
நமகா சிரிப்லப அடக்கினாள்,

“நமகா நீ அலமதியாக இரு, அன்ஷிலய எதுவும் தசால்லாநத,


எனக்கு நகாபம் வரும், அவள் எனக்கு உதவிதான் தசய்கிறாள்”

“நதாழி என்றால், தவறு தசய்தால் அறிவுலர தசால்லனும்,


அலத தசய்யாமல் இந்த மாதிரி நவலல எல்லாம் தசய்யக்
கூடாது, இதில் நவற அவங்கலள தசான்னால், உனக்கு நகாபம்
வருமா, தராம்ப முக்கியமானவநளா உனக்கு”
“சினா நமகாலவ அலமதியாக இருக்கச் தசால்லு, அன்ஷிலய
நமகா நபசுவது பிடிக்கவில்லல, அவள் எனக்காகதான்
எல்லாம் தசய்கிறாள், அவலள நமகா இப்படிதயல்லாம் நபசக்
கூடாது” அவன் முகத்தில் நகாபத்லதக் கண்டதும், மூவரும்
அவலனநயப் பார்க்க,

சினா, “நமகா அலமதியாக இரு, அவங்கலளப் பற்றி எதுவும்


நபச நவண்டாம், அணன் உனக்கு இப்நபா என்ன நவணும்,
முதலில் அலதச் தசால்லு மாணவர்கள் எல்லாம் பார்த்துக்
தகாண்நட நபாறாங்க, தவறாக நிலனக்கப் நபாறாங்க”

“நான் நவறு எதுவும் நபசப் நபாறதில்லல சினா, ஒரு இரண்டு


நிமிடம் நான் உன் கண்கலளப் பார்க்கனும் நவறு
எதுவுமில்லல”

“என் கண்லணப் பார்த்து என்ன தசய்யப் நபாகிறாய், நீ என்ன


பார்த்தாலும், நீ நிலனப்பது எதுவும் நடக்கப் நபாறதில்லல,
எதற்கு நதலவயில்லாத நவலல, சரி பார் அப்தபாழுதாவது,
உனக்கு புரிகிறதா இல்லலயா பார்க்கலாம்” என்று தன் இரு
லககலளயும் கட்டிக் தகாண்டு அவலனநய பார்த்தாள்,

அணன் சினாலவப் பார்க்க, நமகாவும் அன்ஷியும் சிரிக்க


முடியாமல் நிற்க, அணன் திரும்பவும் சினாலவப் பார்க்க,
அவனால் எந்தவித வித்தியாசத்லதயும் உணர முடியவில்லல,
தன் கண்லண மூடித் திறந்து, மீ ண்டும் சினாலவப் பார்க்க,
எதுவும் புரியாமல் அன்ஷியின் பக்கம் திரும்பினான்.
அன்ஷி தன் இரு புருவங்கலளயும் உயர்த்தி என்ன என்று
நகட்க, “அன்ஷி ஒன்றுநம ததரியவில்லல, உன்லனப் பார்க்கும்
நபாது ஏற்பட்ட எதுவுநம இல்லலநய ஏன்”

“அணன் உங்கள் நண்பர் தசான்னதாலும், ஒருவலர பார்த்ததும்


வருவது காதல் இல்லல, தவளி அழலக பார்த்ததும் வருவது
காதல் இல்லல, காதல் என்பது மனலதயும் சரீரத்தின்
உணர்வுகலளயும் சார்ந்து இருக்கநவண்டும், உங்கள் மனது
மட்டுமில்லல, உங்கலள காதலிப்பவர்களின் மனதும்,
உங்கலள மனதார ஏற்றுக் தகாள்ள நவண்டும்”

“இரு மனதும் ஒத்துப் நபாகவில்லல என்றால், அந்த காதலுக்கு


அர்த்தமும் இல்லல, இதனால் உங்கள் வாழ்க்லகயில்,
இனிலமலய காண முடியாது, நபார்க்களத்லத தான் காண
முடியும், முதலில் அலத புரிந்து தகாள்ளுங்கள்”

“அன்ஷி இப்நபா ஏன் என்லன குழப்பநற, நான் என்ன


தசய்யனும் என்று தசால்நற, எனக்கு புரியவில்லல குழப்பாமல்
தசால்நலன்”

“அணன், என்லன உங்கள் காதலியாக நிலனத்துப் பாருங்கள்,


இனிலமயாக இருக்கும், சினாலவ உங்கள் தங்லகயாக
பாருங்கள் மகிழ்வாக இருக்கும், இரண்டு நாட்கள் நிதானமாக
நன்றாக நயாசித்துப் பாருங்கள்” என்று அவள் காதலல
தசான்னதும், சினாவும் நமகாவும் அன்ஷிலயப் பார்க்க, தன்
இருசக்கர வாகனத்லத எடுத்துச் தசன்றாள், சிறிது தூரம்
தசன்றதும் திரும்பிப் பார்க்க அணன் அவள் தசல்வலதநய
புரியாமல் பார்த்துக் தகாண்டிருக்க, அலதப் புன்லனலகநயாடு
பார்த்துச் தசன்றாள்.

நமகா, “சினா அவள் காதலல அழகாக தசால்லி விட்டுப்


நபாகிறாள், அணன் முழித்துக் தகாண்டிருப்பலதப் பார்”

“சினா அவள் என்ன தசால்லிட்டு நபாகிறாள்”

சினாவும் நமகாவும் ஒருவலர பார்த்துச் சிரித்துக் தகாண்நட,


சினா, “அன்ஷி உன்லன காதலிக்கிநறன், உன் வாழ்க்லகயில்
அவள் வந்தாள், உன் வாழ்க்லக இனிலமயாக இருக்கும் என்று
தசால்லிவிட்டுப் நபாகிறாள்”

நமகா, “சினாலவ உன்னுடன் பிறந்த சநகாதரியாக நிலனத்துப்


பார், உன் வாழ்க்லக மகிழ்வானதாக இருக்கும், வணாக

உன்லன குழப்பிக் தகாள்ளாநத நிதானமாக நயாசித்துப் பார்
என்று, தசால்லிவிட்டுப் நபாகிறாள், மணியடித்துவிட்டார்கள்
வா உள்நள நபாகலாம்”

அணன், “என்ன இந்த மூன்று தபண்களும் நசர்ந்து என்ன


தசய்கிறார்கள்” என்று மூவலரயும் புரியாத புதிராக பார்த்துக்
தகாண்டிருந்தான்.

அத்தியாயம் – 27
மதியம் வகுப்பு முடிந்ததும் அன்ஷிக்கு லகநபசியில்
அலழத்தான் அணன், “அன்ஷி நான் உன்னுடன் நபசனும்
வரமுடியுமா, காலலயில் நீ தசான்னலதப் பற்றி நபசனும்,
எனக்கு தராம்ப குழப்பமாக இருக்கு”

அன்ஷி, “அணன் நீ ங்க இப்நபா என்லனப் பார்த்துப் நபசினாலும்,


உங்கள் குழப்பம் தீராது, இரண்டு நாட்கள் நான் வரமாட்நடன்,
நீ ங்கள் நன்றாக நயாசித்துப் பாருங்கள், நவறு யாரிடமும்
எதுவும் நகட்காதீர்கள், தனிலமயில் நயாசித்துப் பாருங்கள்,
உங்கலள முதன்முதலில் பார்த்ததும் விரும்பவில்லல,
உங்கலள இரண்டு வருடமாக என் நதாழிகளுடன் ததாடர்ந்து
வருகிநறன், உங்கலளப் பற்றி எல்லாம் ததரிந்து தகாண்ட
பிறகுதான், உங்கலள காதலிக்கநவ ததாடங்கிநனன்”

“இரண்டு வருடமாக என்லனத் ததாடர்ந்து வந்நதன் என்று


தசால்கிறாய், நான் சினாலவ விரும்பியது உனக்குத்
ததரியவில்லலயா”

“நீ ங்கள் சினாலவ சந்தித்தது நபசியது எல்லாம் உங்கள்


கல்லூரியின் உள்நளதான், சினாவிடம் தவளியில் என்றாவது
நபசியிருக்கீ ங்களா, நீ ங்கள் சினாவிடம், தவளியில் சந்தித்து
நபசியிருந்தால், கண்டிப்பாக எனக்கு ததரிந்து இருக்கும்,
அன்நற உங்களிடம் வந்து, என் காதலலச் தசால்லியிருப்நபன்,
உங்கள் கல்லூரிக்குள் நடந்ததால் எனக்கு ததரியாமல்
நபாயிற்று”
“சரி அன்ஷி இதுவலரக்கும் தசால்லாத நீ இப்தபாழுது ஏன்
தசான்னாய், அதுவும் நான் சினாலவ விரும்பநறன் என்றும்
ததரிந்தும்”

“அணன் நீ ங்கள் சினாலவ விரும்பநறன் என்று தசான்ன ீங்க,


அநத நநரத்தில் சினா உங்கலள விரும்பவில்லலதயன்று
தசால்லிதாநன, என்னிடம் ஐடியா நகட்டீங்க, நீ ங்கள்
சினாலவப் பற்றி தசான்னலத லவத்துப் பார்த்தால், உங்கள்
நண்பர் தசான்னதால்தான் சினாலவ திருமணம் தசய்துக்
தகாள்ள நிலனத்து இருக்கீ ங்க, உங்கள் மனதில் சினாலவப்
பற்றி எந்தவித அபிப்ராயமும் இல்லல”

“நீ என்ன தசால்நற அன்ஷி, நான் சினாலவ விரும்பவில்லல


என்கிறாயா”

“ஆமாம் அணன் உங்கள் நண்பர் தசான்னதால், நீ ங்களாக ஒரு


கற்பலனலய வளர்த்துக் தகாண்டு இருக்கீ ங்க, நண்பர்களின்
தசால் நகட்பதில் தவறில்லல, நாம்தான் அது சரிதானா என்று
சிந்தித்து முடிவு எடுக்க நவண்டும், மற்றவர்கள் தசால்வலதக்
நகட்டு, எலதயும் நயாசிக்காமல் நாம் தசயல்படுத்த
நிலனத்தால், அது நதால்விலயதான் தரும், எலதயும்
நயாசிக்காமல் தசய்ததால்தான், நீ ங்கள் சினா விடயத்தில்
நதால்விலயக் கண்டீர்கள்”

“அப்நபா சினாவும் என்லன நிலனத்துக் கூட பார்க்கவில்லல


என்று தசால்றீயா”
“காலலயில் சினாலவ நீ ங்கள் பார்க்கச் தசான்ன நபாநத,
நானும் அவர்கலள கவனித்நதன், கடுகளவு கூட அவங்க
பார்லவயில் காதல் என்ற அர்த்தநம இல்லல, இலத நீ ங்களும்
உணர்ந்தீர்கள், அலத நீ ங்கள் புரிந்து தகாள்ளவில்லல, இரண்டு
நாட்கள் தனியாக யாரிடமும் எதுவும் நகட்காமல் சிந்தித்துப்
பாருங்கள், என்னுலடய காதல் உங்களுக்குப் கண்டிப்பாக
உங்களுக்குப் புரியும்”

“அன்ஷி நீ எந்த நம்பிக்லகயில் இலதப் நபசுகிறாய், நான் உன்


காதலல ஏற்றுக் தகாள்நவன் என்று நிலனக்கிறாயா, உன்
நம்பிக்லக வண்
ீ என்நற நிலனக்கிநறன்”

“இல்லல அணன், எனக்கு முழு நம்பிக்லக இருக்கு, நீ ங்கள்


என்லனதான் விரும்பறீங்க, முதன் முதலில் என்லனப் பார்த்த
நபாது, என் லபக்கில் எனக்கு மலனவியாக வரப்
நபாறவலளதான், அலழத்துக் தகாண்டுச் தசல்லனும்னு
இருந்நதன்னு தசான்ன ீங்க, என்லனதாநன அலழத்துச்
தசன்றீங்க, அது தற்தசயலாக நடந்ததாக இருந்தாலும், கடவுள்
நமக்காக நபாட்ட முதல் முடிச்சு என்றும் தசால்லலாம்
இல்லலயா”

“ஹா ஹா ஹா நன்றாக நலகச்சுலவ பண்நற, ம்ம்…… இலத


லவத்து நீ முடிவு பண்ண முடியாது”

“கண்டிப்பாக அணன் இலத லவத்து முடிவு பண்ண


முடியாதுதான், நாம் அன்று சந்தித்து நபசியநதாடு சரி, நான்
தான் உங்கலள ததாடர்ந்து வந்நதன், ஆனால் நீ ங்கள் என்
தபயலர கூட மறக்கவில்லல, அது மட்டுமில்லல தினமும்,
நான் வருவலத கவனித்துக் தகாண்டுதான் இருந்து இருக்கீ ங்க,
உங்களுக்கு உதவி நதலவ என்றதும், என்னிடம் தயங்காமல்
நகட்டீங்க அது எந்த உரிலமயில், என்லன நநருக்கு நநர்
பார்க்க முடியாம தவிக்கறீங்க அது ஏன் அணன்”

“அது நீ என் நதாழி உன்னிடம் உள்ள நட்பு அதனால்தான் அப்படி


நடந்து தகாண்நடன்”

“சரி அப்படிநய லவத்துக் தகாள்நவாம், சினாவுக்கு உடம்பு


சரியில்லல என்று ததரிந்தும், உங்கள் லபக்கில் அலழத்துச்
தசல்லவில்லல, அப்படிப்பட்ட நீ ங்க யாருமில்லாத வட்டில்,

ஒரு மாதத்திற்கும் நமல், நான் உங்களுக்கு எல்லா உதவி
தசய்திருக்கிநறன், அதற்கு ஏன் அனுமதி தகாடுத்தீங்க, நீ என்
நதாழி அதனால் தகாடுத்நதன் என்று தசால்லுங்கள்
பார்க்கலாம், நதாழிக்கு இவ்வளவு உரிலம தகாடுக்கும் நீ ங்கள்,
சினாலவ வருங்கால மலனவியாக நிலனத்த நீ ங்கள், ஏன்
அவங்கலள லபக்கில் அலழத்துச் தசல்லவில்லல, நமகா
என்லனப் பற்றி நபசியதும் உங்களுக்கு ஏன் அவ்வளவு நகாபம்,
அநத நகாபம் நமகா சினாலவ நபசவிடவில்லல என்றதும் ஏன்
வரவில்லல”

“……………….”
“என்ன அலமதியாக இருக்கீ ங்க அணன், நீ ங்கள் அலமதியாக
நயாசித்துப் பாருங்கள், நான் ஏன் உங்களுக்கு தசய்நதன் என்ற
என் காதல் புரியும், நீ ங்கள் என்லனத் நதடி வருவங்க
ீ அந்த
நம்பிக்லக எனக்கு இருக்கு, உங்களால் சலமக்க முடியாது,
அதனால் நான் என் வட்டில்
ீ இருந்து இரண்டு நாட்களும்
சாப்பாடு தகாடுத்து அனுப்புகிநறன்”

“ம்ம்…… நீ வரமாட்டியா அன்ஷி, அதான் தசால்லிட்டிநய


வரவில்லலதயன்று” தவகு நநரம் அலமதியாக அமர்ந்திருந்த
அணன் கிளம்பி வட்டிற்குச்
ீ தசன்றான். அவன் நபசியலத
சினாவும் நமகாவும் கவனித்துக் தகாண்டிருந்தனர்,
அவர்களுக்கு முழுவதும் புரியவில்லல என்றாலும், அவலனப்
பார்த்துக் தகாண்நட அவர்களும் கிளம்பினர்.

வட்டில்,
ீ மிகலா, “என்ன ஆச்சு அன்ஷி, அணன் என்ன
தசால்றான், நீ ஏன் வரவில்லல என்று தசால்கிறாய்”

“அக்கா இன்னும் அணன்க்கு குழப்பம் தீரவில்லல, என் காதலல


தசால்லிவிட்நடன், அதனால் குழப்பம் அதிகமாகிவிட்டது”

கமழி, “என்னது காதலல தசால்லிட்டியா…. ஆ….. ஆ…, இது


எப்நபா, அணன் உன்லன ஒண்ணும் பண்ணலியா”

சினா, “அதான் வண்டிலய எடுத்துக் தகாண்டு ஓடி


வந்துவிட்டாநள, அணன் என்ன தசய்ய முடியும்”
“உங்களுக்குத் ததரியுமா, எப்படி நீ ங்கள் இப்தபாழுதாநன
வரீங்க”

நமகா, “தபரியண்ணி அன்ஷி அவள் காதலல தசான்னநத,


எங்கள் முன்னாடிதான், இவள் தசான்னலதப் பார்த்து நாங்கள்
அசந்து நபாய் நிற்கிநறாம், பாலுடன் கலந்த தண்ண ீலர எப்படி
பிரித்ததடுப்பது என்று புரியாமல் நின்று தகாண்டிருக்கிறான்
அணன்”

சினா, “எங்களிடநம அன்ஷி என்ன தசால்லிட்டுப் நபாகிறாள்


என்று நகட்கிறான், இவளுலடய காதலல புரியலவத்நதாம்,
ஆனால் மதியம் அணன் உன்னிடம்தான் நபசினான், அது தான்
என்னதவன்று புரியவில்லல”

நமகா, “அவன் முகத்லதப் பார்த்தால், நமல், கீ ழ், முன், பின்,


வலது, இடது எல்லா மூலளலயயும் நசர்த்து, உருண்லட
பிடித்து லகயில் எடுத்துப் நபாவது நபால் நபாகிறான்”

சினா, “இரண்டு நாள் கழித்து இது எல்லாம், இருக்க நவண்டிய


இடத்தில் இருக்குமா என்றுதான் ததரியவில்லல”

அன்ஷி, “எல்லாம் இருக்க நவண்டிய இடத்தில்தான் இருக்கும்,


அதில் எந்த மாற்றமும் இருக்காது, ஒன்லறத் தவிர, அது
மட்டும்தான் இடம் மாறும்”

நமகா, “இடம் மாறுமா அது என்ன வலது மூலள இடப்பக்கமும்,


இடது மூலள வலப்பக்கமுமா மாறும்”

“இல்லல என் இதயம் ஏற்கனநவ அவரிடம் நபாயாச்சு, அவர்


இதயம் என்னிடம் வரும்” சினாவும் நமகாவும் தநஞ்சில்
லகலய லவக்க,

மிகலா, “இரண்டு நபரும் தண்ண ீலய குடிங்க, தநஞ்சுவலி


வந்துவிடப் நபாகுது, அது நவறு ஒன்றுமில்லல, காதல்
வசனம்தான், தராம்ப முற்றிவிட்டது, அதனால்தான்
இப்படிதயல்லாம் நபசலவக்கிறது” அலனவரும் சிரிக்க, ஏரன்,
ஆரன், அபிநஷக், அபிநலஷ் நால்வரும் உள்நள நுலழய,

ஏரன், “என்ன எல்நலாரும் சிரிக்கறீங்க, என்னனு தசான்ன ீங்க


என்றால் நாங்களும் சிரிப்நபாம் இல்லலயா” என்று கமழி
அலனத்லதயும் தசால்ல, இவர்களும் அவர்களுடன் நசர்ந்து
சிரித்தனர்.

சவிகரன், “ஏரன் மண்டபம் கிலடப்பதில் பிரச்சிலன இருக்கு


என்றாநய, என்ன ஆச்சு”

“அப்பா மண்டபம் கிலடத்துவிட்டதுப்பா, மண்டபம், சாப்பாடு,


அலங்காரம், மணப் தபண்களின் அலங்காரத்திற்கு,
நமளதாளத்திற்கு, மூன்று ஐயர்களுக்கு, நாம் தசல்வதற்கு
வாகனங்களுக்கு எல்லாவற்றிற்கும் முன்பணமும்
தகாடுத்தாச்சு”
ஆரன், “திருமணத்திற்கு நாம் தசல்ல நவண்டியது மட்டும்தான்,
நவறு எந்த நவலலயும் இல்லல, எல்லாவற்றிற்கும் ஆட்கலள
பிரித்துவிட்நடாம்”

பரிது, “அபிநஷக் மாந்நதாப்பு நவலல எப்படி நபாகிறது, நீ ங்கள்


வந்து ஒரு மாதம் ஆகிறது, நவலல எல்லாம் கற்றுக்
தகாண்டீர்களா”

“ஆமாம் அப்பா மச்சான்கள் இருக்கும் வலர எங்களுக்கு என்ன


கவலல, அவங்க இரண்டு நபருக்கும் நல்ல அனுபவம்ப்பா,
எல்லாநம விரல் நுனியில் லவத்திருக்காங்க”

அபிநலஷ், “எங்களுக்கு மச்சான்கலள ஐந்து வருடம் முன்னாடி


அறிமுக படுத்தியிருக்கலாம், நாங்கள் லண்டன் நபாயிருக்க
நவண்டாம், நீ ங்க தராம்ப தாமதம்ப்பா”

“நானா உங்கலள லண்டன் நபாகச் தசான்நனன், நீ ங்கதான்


அம்மா இல்லாமல், எங்களால் இங்நக இருக்க
முடியவில்லலதயன்று, என்லனயும் கண்டுக் தகாள்ளாமல்
நபான ீங்க, இப்நபா என்லனச் தசான்ன எப்படி”

ஏரன், “மாமா இந்த நவலலலய ஒரு மாதத்தில் கற்றுக்


தகாள்வது என்பது தராம்ப கஷ்டம், ஆனால் மாப்பிள்லளகள்
காட்டும் ஆர்வம் இன்னும் ஒரு வருடத்தில், எங்கலளவிட
நதர்ந்தவர்களாக ஆகிவிடுவார்காள்”
உத்தமன், “எல்லாவற்லறயும் நகட்பதற்கு தராம்ப
சந்நதாஷமாக இருக்கிறது, எல்லாம் நன்றாக முடிந்தால் நாம்
எல்நலாரும் நசர்ந்து நகாயிலுக்கு நபாய் வரநவண்டும்”

ஏரன், “கண்டிப்பாக நபாய்வரலாம்ப்பா, அப்புறம் நீ ங்கள்


இனிநமல் அபிநஷக் அபிநலஷ் நதாப்பு, நிறுவன
கணக்குகலளயும் பார்க்க நவண்டும், உங்கள் ஒருவரால்
எல்லாம் தசய்ய முடியாது, அதனால் இவங்க கல்லூரியில்
படித்த நசகலர உங்களுக்கு உதவியாளராக நபாட்டுள்நளாம்”

சினா, “அண்ணா அவலனயா…….. அவன் நவண்டாநம”

“எனக்கு எல்லாம் ததரியும் சினா ஆரன் தசால்லிட்டான், அவன்


அக்கா தங்லக மீ து அதிக பாசம் லவத்திருக்கிறான், அந்த அன்பு
அவலன திருத்திவிட்டது, இனிநமல் அவன் அந்த மாதிரி
தவலறச் தசய்யமாட்டான், அவலனப் பற்றி எல்லாம் விசாரித்த
பிறகுதான் அவனுக்கு நவலல தகாடுத்திருக்கிநறாம்”

ஆரன், “ஒரு தடலவ அவன் தவறு தசய்துவிட்டான்


என்பதற்காக, அவலன அநத கண்நணாட்டத்தில் பார்ப்பது, நாம்
தசய்யும் தவறாகும், அபிநலஷ்க்கு இந்த விடயம் ததரியும்,
அதனால் நீ எலதயும் நிலனத்து குழப்பிக் தகாள்ள நவண்டாம்”
சினா அபிநலலஷ பார்க்க, தன் கண்களால், ஆம் என்று
தசால்ல அலமதியானாள்.

அபிநஷக், “அதியமான் மாமா அணன் இயற்பியல்


சம்பந்தபட்டது படித்திருப்பதால், இந்த நவலல அவனுக்கு
சரிபட்டு வராது, அதனால் தபரிய பள்ளி ஒன்று ததாடங்கலாம்
என்று நிலனத்திருக்கிநறாம், அதன் தபாறுப்புகலள அணனிடம்
தகாடுக்கலாம் என்று நிலனக்கிநறாம்”

அபிநலஷ், “கமழி அக்கா, மிகலா அக்கா, நமகா அண்ணி, சினா,


அன்ஷி இவர்கள் படித்த படிப்லப, எங்களுலடயதில் நசர்த்து
வணாக்க
ீ விரும்பவில்லல, அவர்களும் இங்கு ஆசிரியராக
பணியாற்றுவார்கள், ஏற்கனநவ நீ ங்கள் இருவரும்
தலலலமயாசிரியராக பணியாற்றியவர்கள், அவர்கலள வழி
நடத்த நவண்டியது உங்களுலடய தபாறுப்பு”

சவிகரன், “என்னப்பா நீ ங்கள் தசால்வததல்லாம் நகட்க


சந்நதாஷமாக இருக்கு, பள்ளி ததாடங்க பிள்லளகள்
வரக்கூடிய இடமாக இருக்க நவண்டும், அதற்கு கட்டிட நவலல,
பள்ளிக்குத் நதலவயான தபாருட்கள், மற்ற ஆசிரியர்களுக்கு
சம்பளம், அது இதுதவன்று ததாலக அதிகம் நதலவப்படுநம,
அததல்லாம் எப்படி சமாளிப்பீங்க”

ஆரன், “அப்பா இடம் பற்றி பிரச்சிலன இல்லல, இளம்பிலற


மாமா அவர்களுக்கு பிறகு எல்லாம் மிகலா, அன்ஷிக்குதான்,
அதனால் அவர்கள் இடத்லத இவங்க இரண்டு நபர் நபரிலும்
எழுதுவிடுகிநறாம், இனிநமல் அவர்களுலடயது அவர்கள்
விருப்பம், அது மட்டுமில்லாமல், அவர்கள் தபயரில் வங்கியில்
ததாலக இருக்கிறது, அவர்கள் இருவரும் விருப்பப்பட்டால்,
அலத அவர்கள் சம்மத்துடன் பயன்படுத்திக் தகாள்ளுங்கள்
என்று தசால்லிட்டாங்க, பள்ளி ததாடங்க நயாசலன
தசான்னநத மாமாவும் அத்லதயும்தான்”

ஏரன், “அது மட்டுமில்லலப்பா வர்மன் மாமாவும், அபிராமி


அத்லதயும் கமழிக்கு பிரித்து தகாடுக்க நவண்டிய தசாத்லத
பிரித்து தகாடுத்துவிடுகிநறன், கமழி சம்மதம் என்றால்,
அலதலவத்து நீ ங்கள் என்ன தசய்ய நவண்டுநமா தசய்து
தகாள்ளுங்கள், உங்கள் மீ து எங்களுக்கு முழு நம்பிக்லக
இருக்கு என்று தசான்னாங்கப்பா”

நுவலி, “சரிப்பா அவங்க தசான்னததல்லாம் சரி, நீ ங்க இவங்க


மூவரிடமும் எதுவும் நகட்காமல், முடிவு பண்ணியிருக்கீ ங்க,
முதலில் இவர்களிடம் நகட்டு இருக்கனுமில்லலயா”

துளசி, “ஆமாப்பா தசாத்து அவர்கள் தபயருக்கு வந்தாலும்,


அவர்கலள நீ ங்கள் திருமணம் தசய்திருப்பதால், உங்களுக்கும்
உரிலம இருக்கலாம், அதற்காக அவர்களிடம் நகட்காமல் ஏன்
முடிதவடுத்தீர்கள், முதலில் அவர்கள் விருப்பம் என்னதவன்று
தசால்லட்டும், அவர்கலள தகாஞ்சம் நயாசிக்க விடுங்கள்”

எல்நலாரும் அவர்கலளநய பார்க்க, மூவரும் கன்னத்தில் லக


லவத்து தகாண்டு பார்த்துக் தகாண்டிருந்தனர், நமகா, “என்ன
மூன்று நபரும் ஒநர தினுசில் இருக்காங்க, தூங்கிட்டாங்கநளா
சினா தகாஞ்சம் எழுப்பிவிடு” சினா அன்ஷியின் முதுகில்
அடிக்க,
அன்ஷி, “ஏய் இப்நபா எதுக்கு அடித்நத”

“உன் அக்காள்கள் இரண்டு நபலரயும் எழுப்பு, தராம்ப நநரமா


மூன்று நபரும் தூங்கறீங்க” அன்ஷி மிகலாலவ இடிக்க, மிகலா
கமழியின் நமல் விழ,

மிகலா, “கலத தசால்லி முடிச்சிட்டாங்களா, என்ன ஆச்சு


இலடயில் தூங்கிட்நடனா”

நமகா, “என்னது கலத தசான்னாங்களா, இவங்களிடம் நீ ங்கள்


பள்ளிப் தபாறுப்லப தகாடுக்க நபாறீங்களா, மாணவர்கள்
உருப்பட்ட மாதிரிதான்”

கமழி, “மிகலா என்ன எல்நலாரும் நம்லமநய பார்க்காங்க,


நான் தகாஞ்சம் அசந்துட்நடன் நபால, கலடசியா என்ன
தசான்னாங்க”

சினா, “அண்ணா தூக்கத்தில் இருக்கும் நபாநத லகதயழுத்து


வாங்கியிருக்கலாம், எல்லாம் முடிந்து இருக்கும், இப்ப பாருங்க
முதலில் இருந்து ததாடங்கனும் நபாலிருக்கு”

ஏரன், “அவர்கள் மூவரும் ஏற்கனநவ ஒப்புதல் வாக்குமூலம்


தகாடுத்துவிட்டார்கள், இந்த ஐடியாலவ அவர்கள் அம்மா
அப்பாவிடம் தசால்லி, எங்களிடம் நபச தசான்னதும்
அவர்கள்தான், எல்லா நவலலயும் பின்னாடி இருந்து
தசய்துவிட்டு, இப்தபாழுது ஒன்றும் ததரியாதது நபால்
இருக்கிறார்கள்”

கமழி, “ஏன் மிகலா அம்மா அப்பாவிடம், நாம் தசான்னதா


எதுவும் தசால்ல நவண்டாம் என்றுதாநன தசான்நனாம்,
எல்லாவற்லறயும் உளறி இருக்கிறார்கநள”

ஆரன், “ம்ம்ம்ம்…… அவர்கள் எதுவும் தசால்லவில்லல,


இவ்வளவு தபரிய தபாறுப்லபயும், தசாத்துக்கலளயும்,
பணத்லதயும், சாதாரணமாக தகாடுக்கிறார்கள் என்றால்,
எங்கநயா உலதக்குநத என்று அவர்கலள கவனித்த விதத்தில்
எல்லாவற்லறயும் உளறிவிட்டார்கள்”

ஏரன், “பள்ளி ததாடங்க மட்டும்தான் இவர்கள் நயாசலன,


நாங்கள்தான் இவர்கள் மூவலரயும் அதில் பங்குதாரராக
நபாட்டு, அவர்கள் தபயரிநலநய ததாடங்கலாம் என்று
நிலனத்திருக்கிநறாம்”

நமகா, “தசய்வததல்லாம் தசய்துவிட்டு ஒன்று ததரியாதது


நபால், எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லல என்பது
நபால், கலத தசால்லி முடித்துவிட்டார்களா என்று நகட்பலத
பார்த்தியா”

அதியமான் அமிர்தாலவ பார்க்க, அவர் உள்நள தசன்று வந்து,


“ஏரன் இது வங்கி லாக்கரில் வட்டு
ீ பத்திரம் இருக்கு, எனக்குரிய
நலககள் எல்லாம் இருக்கு, அது சம்பந்தமானது, இது
எங்களுலடய வங்கி கணக்கு புத்தகம், நாங்கள் இருவரும்
சம்பாதிக்க ததாடங்கியதிலிருந்து, எங்கள் தசலவுகள் நபாக
மீ தி பணம் வங்கியில்தான் இருக்கு, இலதயும் பயன்படுத்திக்
தகாள்ளுங்கள்”

“சரி சித்தி அப்நபா அணலனயும் பங்காளரா நபாட்டுடலாம்”

“எங்கள் மருமகள் பங்களரா இருக்கும் நபாது, அணன்க்கு


எதற்கு, தனியாக எதுவும் நவண்டாம், மருமகள் தபயரில்
இருந்தாலும் மகன் தபயரில் இருந்தாலும் ஒன்றுதான், ஆனால்
அணலன இதற்கு சம்மதிக்க லவப்பதுதான் கஷ்டம், அவன்
தவளிநாடு லபத்தியமாக இருக்கிறாநன”

அன்ஷி, “அத்நத அவர் என்லனத் நதடி வரும் நபாது


அதிலிருந்தும் மாறுவார், மாறவில்லல என்றால் மாற்றுநவன்,
அதனால் அலதப் பற்றி கவலலப்பட நவண்டாம், எனக்கு முழு
நம்பிக்லக இருக்கு, அவர் எனக்காக வருவார்”

அத்தியாயம் – 28

திருமண நவலலகள் மும்முரமாக நடந்து தகாண்டிருக்க, கமழி


மற்றும் மிகலா அம்மா அப்பாவும் திருமணத்திற்காக
முன்னாடிநய வந்துவிட்டார்கள், அணன்க்கும் அன்ஷிக்கும்
திருமண ஆலடகளும் வாங்கியாச்சு, திருமணத்திற்கு இன்னும்
சில நாட்கநள இருக்க, அணன் இரண்டு நாட்களில் தன்லன
லகநபசியில் அலழப்பான் என்று அன்ஷி எதிர்பார்த்துக்
தகாண்டிருந்தாள், ஆனால் இன்நறாடு ஐந்து நாட்களாகியும்
அணன் அலழக்கவில்லல.

அன்ஷி நபசியதிலிருந்து மூன்று நாட்களாக தராம்பநவ


நயாசித்திருந்தான் அணன், “இரண்டு வருடமாக சினாவின்
பின்னாடி சுற்றியும் எனக்கு எந்தவித உணர்வுகளும்
நதான்றவில்லல, ஆனால் அன்ஷிலயப் பார்த்த ஒரு
மாதத்திற்குள் எனக்குள் ஏன் இந்த மாற்றம்”

“இந்த மூன்று நாட்கள் அவலளப் பார்க்காமல், எலதநயா


பறிதகாடுத்த மாதிரிநய இருக்நகன், என் தலலயிலிருந்து கால்
வலர அவநள இருப்பது நபாலிருக்கு, கண் மூடினாலும் அவள்
முகம்தான் ததரிகிறது, தூங்கினாலும் அவள்தான் வருகிறாள்,
வட்டில்
ீ எங்கு திரும்பினாலும் அவள் இருப்பது நபாலநவ
இருக்கு, அன்ஷி அன்ஷினு ஸ்ரீராமதஜயம் தசான்ன மாதிரிநய
இருக்கு, ஐநயா எனக்கு லபத்தியநம பிடித்துவிடும் நபாலிருக்கு”

“நான் அன்ஷிலயதான் விரும்பநறனா, சினாவிடம் எனக்நகன்


இப்படிதயாரு எண்ணநமா உணர்வுகநளா வரவில்லல,
இப்தபாழுதும் எனக்கு சினாலவப் பற்றிய எதுவுநம
நதான்றவில்லலநய, என்னுள் எல்லாநம அன்ஷிதான்
இருக்கிறாள்” நன்றாக நயாசித்து நயாசித்து குழப்பம் தீர்ந்து,
தீர்க்கமான ஒரு முடிவுடன் கிளம்பினான்.

அன்ஷிக்கு பயம் உருவாகி விட்டது அணன் முடிவு


என்னதவன்று ததரியாமல் குழம்பி நபாய் இருந்தாள், சினா,
“என்ன அன்ஷி ஏன் அலமதியாகநவ இருக்நக, அணன்
லகநபசியில் அலழக்கவில்லலதயன்று பயப்படுகிறாயா”

“இல்லல சினா அணன் கண்டிப்பாக அலழப்பார், எனக்கு அதில்


எந்த குழப்பமும் இல்லல, ஆனால் நண்பர்கள் யாரிடமும்
நகட்டு நவறு முடிவு எடுத்திருந்தால் என்ன தசய்வது
என்றுதான் குழப்பமாக இருக்கிறது”

நமகா, “அணன் நவறு யாரிடமும் நகட்கவில்லல, இலத


நாங்கள் விசாரித்துவிட்நடாம், அண்ணன் நபாட்டிருக்கும்
ஆட்கள் அணன் பள்ளியிலிருந்து அணன் நவறு எங்கும்
தசல்லவில்லல, அநத நபால் அவன் வட்டுக்குச்
ீ தசன்றதும்
யாருக்கும் லகநபசியில் கூட நபசவில்லல”

சினா, “ஆமாம் அன்ஷி எப்பவும் வட்டுக்கு


ீ நபானதும் ஏதாவது
பாடல் நகட்பானாம், இல்லலதயன்றால் ததாலலக்காட்சி
பார்ப்பானாம், ஆனால் இது எலதயுநம அவன் தசய்யவில்லல
வடு
ீ தராம்பவும் அலமதியாகநவ இருக்கிறது, வரநவற்பு
அலறயில் வந்து அமர்ந்தாலும் ஏநதா நயாசலனயில்
இருக்கிறான் என்று தசால்லியிருக்காங்க”

“என்ன சினா தசால்நற நிஜமாகவா, ஆட்கள் எப்படி வட்டுக்குள்



தசன்று பார்க்கிறாங்க”

“அது எங்களுக்கும் ததரியாது, நாங்கள் நகட்டதுக்கும்


அண்ணன் தசால்லமாட்நடன் என்று தசால்லிட்டாங்க,
அலததயல்லாம் தவளியில் தசால்லக் கூடாது என்று, ஏன்னா
நாம் ஏதாவது உளறிவிட்டால் பின்னாடி அதுநவ தபரிய
பிரச்சிலனயாகி விடும் என்று தசான்னாங்க”

“அப்நபா அணன் என்லனப் பற்றிதான் தீவிர சிந்தலனயில்


இருக்கிறார், இருக்கட்டும் இருக்கட்டும் சீக்கிரநம என்லன
லகநபசியில் அலழப்பார்”

நமகா, “அநடங்கப்பா இவ்வளவு நநரம் ஏநதா கப்பல் கவிழ்ந்த


மாதிரி இருந்நத, இப்நபா ஆயிரம் நவால்ட் பல்பு மாதிரி
பிரகாசமா இருக்நக, இப்படிநய இரு இதுதான் உனக்கு
அழகாயிருக்கு, கண்டிப்பாக அணன் உன்லன அலழப்பான்”

சினா, “அன்ஷி இன்றுதான் நாங்கள் பள்ளிக்கு தசல்லும் கலடசி


நாள், பள்ளியிலும், நதாழிகளுக்கும் பத்திரிக்லக தகாடுக்கப்
நபாகிநறாம், அணன் வந்துவிடுவான் என்று நிலனத்து,
அவனுடன் நசர்ந்நத பத்திரிக்லக தகாடுக்கலாம் என்று
நிலனத்நதாம்”

நமகா, “எங்களின் பத்திரிக்லகலய பார்த்துவிட்டாவது, அவன்


கண்டிப்பாக உன்லனத் நதடி வருவான் என்று நிலனக்கிநறன், நீ
எதுவும் கவலலப்படாமல் இரு” என்று இவர்கள் நபசிக்
தகாண்டிருக்கும் நபாநத,

வட்டு
ீ நவலலயாள், அன்ஷிமாலவப் பார்க்க அணன் என்பவர்
வந்திருக்கிறார் என்று தசால்லவும், அன்ஷி, சினா, நமகா
மூவரும் அலறலயவிட்டு நவகமாக தவளியில் வர, வரநவற்பு
அலறயில் இருந்தவர்களும் என்ன தசய்வது என்று தவித்துக்
தகாண்டிருக்க, அணன் உள்நள வந்து தகாண்டிருந்தான்.

அணன் உள்நள வரவும் தமாத்த குடும்ப உறுப்பினர்களும்


வரநவற்பலறயில் கூடினர், எல்நலாரிடமும் பதற்றம்
எல்நலாலரயும் பார்த்ததும், என்ன நிலனக்கப் நபாகிறான்,
நபசப் நபாகிறான், என்று குழப்பத்தில் அவன் வருலதப்
பார்த்துக் தகாண்டிருக்க, உள்நள வந்த அணன் சினா, நமகாலவ
பார்த்ததும், குழப்பத்தில் சுற்றிப் பார்க்க, அங்நக தன் அம்மா
அப்பாவும் இருப்பலதயும் பார்த்து, இன்னும் குழப்பம்
அலடந்தான்.

எல்நலாரும் அன்ஷிலயப் பார்க்க, அன்ஷி, “அணன் வாங்க


உட்காருங்க, உங்களுக்கு வடு
ீ எப்படித் ததரியும்”

“எனக்கு சாப்பாடு தகாண்டு வந்தவரிடம் முகவரி நகட்டு


வந்நதன், உன்லன பார்க்க நவண்டும் என்று தசான்னதால்
அவநர அலழத்துக் தகாண்டு வந்தார்”

அவருக்கு எந்த விபரமும் ததரியாததால் அலழத்து


வந்துவிட்டார். ஏற்கனநவ நபாட்டிருந்த ஆட்களும் அணன்
பள்ளிக்குதான் தசல்கிறான் என்று பின்னாடிநய வர, அணன்
பள்ளிலயத் தாண்டி வரவும், சந்நதகத்தில் ஏரலன அலழத்து
விடயம் தசால்வதற்குள் அணன் வட்டிற்கு
ீ வந்துவிட்டான்,
ஏரனாலும் எதுவும் தசய்ய முடியவில்லல.
“அணன் உட்காருங்க, காலலயில் சாப்பிட்டீங்களா, இப்நபா
காபி குடிக்கறீங்களா”

“அன்ஷி நபாதும் உன் நாடகம் இதுக்கு நமல் எதுவும் நபசாநத,


உனக்கு சினா நமகாலவ ததரியாதது நபால் எவ்வளவு அழகான
நாடகம், மூவரும் நபாட்டீங்க, என்லனப் பார்த்தால்,
உங்களுக்கு நகாமாளி மாதிரியா ததரிகிறது

ஏரன் “அணன் முதலில் உட்காரு, நான் எல்லாம் விபரமும்


உனக்குச் தசால்கிநறன், நிதானமாக நகள்”

“நவண்டாம் இனிநமல் உங்களிடம் நபச எதுவுமில்லல, நான்


நபச நவண்டியது, எல்லாம் என் அம்மா அப்பாவிடம்தான்,
அங்கு மட்டும் நபசிக் தகாள்கிநறன், உங்களிடம் நபச நவண்டிய
எந்த அவசியமும் இல்லல”

ஆரன், “அணன் நீ நபசு ஆனால் நகாபப் படாமல் தபாறுலமயாக,


நாங்கள் தசால்வலத நகளு, இங்கு யாரும் எந்த நாடகமும்
ஆடவில்லல, தகாஞ்சம் எங்கலள நபசவிடு”

“ஓ! அப்நபா தமாத்த குடும்பமும், நசர்ந்துதான் நாடகம் நபாட்டு


இருக்கீ ங்களா, நான் அன்ஷிலயப் பார்க்க தசால்லாமல் வந்தது,
நல்லதாக நபாயிற்று, இன்னும் என்ன நகட்கனும் என்று
தசால்றீங்க, தமாத்தக் குடும்பநம நசர்ந்து என்லன ஏமாற்றி
இருக்கீ ங்க, அதற்கு என் அம்மா அப்பாவும் ஆதரவு, உங்களுக்கு
இது அசிங்கமாக ததரியவில்லல”
அபிநஷக், “அணன் நவண்டாம், யாரும் உன்லன
ஏமாற்றவில்லல, முதலில் நாங்கள் தசால்வலத நகளு, தயவு
தசய்து தபாறுலமயாக இரு, ஆத்திரத்தில் வார்த்லதகலள
விட்டுவிடாநத”

அபிநலஷ், “ஆமாம் அணன் வா அலமதியாக, தகாஞ்ச நநரம்


நாங்கள் தசால்வலதக் நகள், உனக்கு எல்லாம் புரியும்”

“நீ ங்க இரண்டு நபரும் யார் என்னிடம் நபசுவற்கு, நீ


தசால்வலத, நான் ஏன் நகட்க நவண்டும், எங்கள் விடயத்தில் நீ
எதுக்கு உள்நள வருகிநற”

சவிகரன், “அவர் நம் வட்டு


ீ மாப்பிள்லள அபிநஷக் நமகாவிற்கு
நிச்சயம் பண்ணியிருக்கும் மாப்பிள்லள, அபிநலஷ் சினாவிற்கு
நிச்சயம் பண்ணியிருக்நகாம், அவர்களுக்கு எல்லா உரிலமயும்
இருக்கிறது, அவர்கலள மரியாலத இல்லாமல் நபசாநத, நம்
வட்டு
ீ மாப்பிள்லளகள்”

அன்ஷி, “அணன் உங்கள் நகாபத்லத என்னிடம் மட்டுநம


காட்டுங்கள், இவங்க யாருக்கும் இதில் எந்த சம்பந்தமும்
இல்லல, எனக்காகதான் இவங்க எல்லாம் தசய்தாங்க, அதுக்கு
முழுக் காரணமும் நான்தான், முதலில் நாங்கள் எல்லா
விபரங்கலளயும் தசால்கிநறாம், அதுவலர தபாறுலமயாக
இருங்கள்”
அணன் நகாபத்தில் முலறக்க, அதியமான், “மருமகநள நீ
அலமதியாக இரு, எங்களிடம்தாநன நபசனும் தாராளாமக நபசு,
ஆனால் மற்ற யாலரயும் எதுவும் நபசக் கூடாது, முதலில்
நாங்கள் தசால்வலதக் நகள், பிறகு நீ நபச நவண்டியலதப்
நபசு”

“என்னப்பா எனக்கு எல்லாத்லதயும் புரியலவக்கிநறன் என்று


தசால்லிவிட்டு, இங்கு இவர்கநளாடு நசர்ந்து ஆட்டம் நபாட்டு
தகாண்டு இருக்கீ ங்க”

அமிர்தா, “அணன் அவசரப்படாநத, நீ நபசுவது உன் அப்பாவிடம்,


மரியாலதயாக நபசு, எலதயும் நகட்காமல், நீ யா ஒரு
முடிதவடுத்துப் நபசாநத”

“முடிவா நான் எங்நக முடிதவடுத்நதன், நீ ங்கநள முடிதவடுத்து


அன்ஷிலய லவத்து, என்லன தபாம்லம மாதிரி, இவங்க
எல்நலாரும் நகவலமாக ஆட்டி லவத்திருக்காங்க,
அவங்களுக்காக நீ ங்க நபசறீங்க, உங்களுக்கு
தவட்கமாயில்லல”

அதியமான், “அணன் அவள் உன் அம்மா அவலளப் பார்த்து நீ


நபசுவது சரியில்லல, எல்லாம் உன்நனாட நல்லதுக்காகதான்,
தமாத்த குடும்பமும் நசர்ந்து இருக்காங்க, நமக்காக அவங்க
தராம்பநவ, கீ நழ இறங்கி இருக்காங்க, அவங்கலள எதுவும்
நபசாநத, நாங்கள் தசால்வது எலதயும் நகட்காமல் நபசாநத”
“நல்லதா எதுப்பா நல்லது, இவங்களுக்கு என்ன மரியாலதப்பா
நவண்டியிருக்கு, அவங்க தபாண்லண விட்டு என்லன மயக்கி,
அவங்க காரியத்லத சாதிக்க நிலனத்து இருக்காங்கநள,
இதுதான் நல்லதா”

“உன் நபச்சால் அவங்க மரியாலதலய தகடுத்துவிடாநத, தயவு


தசய்து அலமதியாக, நான் தசால்வலதயாவது நகள், அதற்கு
பிறகு நீ என்ன நபசனுநமா நபசு, ஆனால் எலதயும்
விசாரிக்காமல் எந்த முடிவுக்கும் வராநத”

“என்னது இவங்களுக்கு மரியாலதயா, நான் சினாலவ


விரும்பநறன் என்று ததரிந்தும், அவங்க வட்டிலுள்ள

இன்தனாரு தபண்லண குடும்பநம கூட்டிக் தகாடுக்க
நிலனத்திருக்காங்கநள, இதுக்கு அவங்களுக்கு மரியாலத
நவணுமா” என்று தசான்னதும், சினா அணலன பல முலற
அவலன அலறந்திருந்தாள்.

சினா, “என் குடும்பத்லதப் பற்றி நபசுவதற்கு, உனக்கு என்ன


உரிலம இருக்கு, நீ படித்தவன்தாநன எலதயும் விசாரித்து
நபசனும் என்று ததரியாது, இவ்வளவு கீ ழ்தரமா நபசநற,
முதலில் உனக்கு குடும்பம், உறவுகள் என்றால் என்னதவன்று
ததரியுமா”

நமகா, “அம்மா அப்பா உறலவப் பற்றிநய உணராத இவன், மற்ற


உறவுகலளப் பற்றியா உணரப் நபாகிறான், இரண்டு வருடமாக
இவன் பின்னாடிநய சுற்றி, தன் காதலல புரிய லவக்கனும்
என்று இவனுக்காக தவித்துக் தகாண்டிருக்கிறாநள, அந்தக்
காதலலக் கூட புரிந்து தகாள்ளமல், அவலள இவ்வளவு
நகவளமாக நபசுகிறான், இவனா உறவுகலளயும்
குடும்பத்லதயும் புரிந்து தகாள்ளப் நபாகிறான்”

சினா, “உறவுகநளாடு வளர்ந்திருந்தால், உனக்கு அவர்களின்


அருலம என்னதவன்று ததரிந்து இருக்கும், தனியாக
வளர்ந்தவன்தாநன, உன்னிடமிருந்து உறவுகலளப் பற்றிய
நல்ல வார்த்லதகள் எப்படி வரும்”

ஏரன், “தராம்ப சுலபமாக தசால்லிட்டீங்க அந்த வார்த்லதலய,


இரண்டு வருடமாக உங்கலளப் பிடிக்கவில்லல என்று சினா
தசால்லியும், அவள் பின்னாடிநய சுற்றின ீங்கநள, அது
உங்களுக்கு நகவலமாக ததரியவில்லலயா”

ஆரன், “சினாவுக்கு உடம்பு சரியில்லலதயன்று ததரிந்தும்,


அவசரத்துக்கு அவலள அலழத்துச் தசல்ல மறுத்துவிட்டு,
அலழத்துச் தசன்றவநனாடு நசர்த்து நபசின ீங்கநள, அது
உங்களுக்கு அசிங்கமாகத் ததரியவில்லலயா”

உத்தமன், “கல்லூரிப் நபருந்தில் சினாவுக்கு ஒருத்தன்


ததால்லல தகாடுக்கிறான் என்று, தசால்லி உதவி நகட்டதுக்கு,
சினாலவ விட்டுவிடு, நமகாலவ என்ன நவண்டுமானலும்
தசய்துக் தகாள் என்று தசால்லியிருக்கிநய, அது உனக்கு
கீ ழ்தரமாக ததரியவில்லல”
பரிதி, “அப்பாவுக்கு உடம்பு சரியில்லல, மருத்துவமலனக்கு வா
என்று தசான்னால், அப்பாலவ விட எனக்கு பாஸ்நபாட்தான்
முக்கியம் என்று பாஸ்நபாட் அலுவலகத்திநலநய இருந்தாநய,
நீ எங்கள் உறலவப் பற்றி நபசறீநய, எங்கள் உறலவப் பற்றி
நபசும் தகுதி உனக்கு இருக்கா”

நுவலி, “தனியாக இருந்து எல்லாவற்லறயும் சாதிக்க முடியும்


என்று நிலனத்தாநய, ஒரு நாள் சாப்பாடு உன்னால் தசய்து
சாப்பிட முடிந்ததா, நீ எங்கள் குடும்பத்லதப் பற்றி என்ன
நபசநற”

துளசி, “உன்னுலடய அம்மா அப்பா இதுவலரக்கும், எங்நக


இருக்காங்க, என்ன பண்றாங்க, உடம்பு சரியில்லாமல்
நபானாங்கநள, என்றாவது நதடினாயா, ஒரு நாளாவது
அவங்கலளப் பற்றி நிலனத்திருப்பியா, நீ எங்கலள கீ ழ்த்தரமா
நபசநற”

சவிகரன், “நீ கீ நழ விழுந்து அடிப்பட்டதும், உன்நனாட


நதலவக்காக, அன்ஷிலய உன் வட்டில்
ீ எல்லா நவலலயும்
பார்த்தாநள, அதுக்குதான் அவலளயும் எங்கலளயும் இப்படி
நபசுறீயா அணன்”

மிகலா, “உன்னுலடய ஒரு லகயால் சட்லட, முழுக் கால்


சட்லட தபாத்தலன கூட நபாட முடியாமல், கஷ்டப்பட்ட நபாது,
உனக்கு அலத எல்லாம் தசய்தாநல, அவலளப் பற்றி அப்நபாது
ததரியவில்லலயா”
கமழி, “திருமணம் ஆகாத தபாண்ணு இந்த மாதிரி நவலலலய
தசய்தாநள எதுக்கு, நீ நல்லவனாக இருந்திருந்தால், அவலள
உன் வட்டிற்குள்நளநய,
ீ அனுமதித்து இருக்க கூடாது, நீ தசய்தது
உனக்கு அசிங்கமாக ததரியல”

அபிநஷக், “தவளிநாடு நபாகனும் என்று பிடிவாதமாக


இருக்கீ ங்கநள, அங்கு நபாய் என்ன சாதிக்க நபாறீங்க, இப்நபா
இங்நக எப்படி தனியா கஷ்டப் பட்டீங்கநளா, அப்படித்தான்
இருக்கனும், உங்களுக்கு உடம்பு சரியில்லல என்றால் கூட
பக்கத்து வட்டில்
ீ இருப்பவர்கள், ஆம்புலன்ஸ்க்கு மட்டும்
தசால்வாங்க அவ்வளவுதான், அன்ஷி உன்லன கவனித்த
மாதிரிதயல்லாம் யார் வந்து உன்லன கவனித்துக்
தகாள்வார்கள்”

அபிநலஷ், “நபா நபாய் ஒரு வருடம் இருந்து பார்,


அப்தபாழுதான் ததரியும் உனக்கு இந்த உறவுகளின்
அருலமயும், உன் அம்மா அப்பாவின் கஷ்டமும் ததரியும்,
உன்லன காதலித்தால் என்ற ஒநர காரணத்திற்காகவும், உன்
அம்மா அப்பாவின் மீ து இருந்த மரியாலதக்காகவும், நீ எந்த
தவறு தசய்யமாட்டாய் என்ற நம்பிக்லகநயாடுதான், என்
தங்லக அன்ஷிலய உனக்கு உதவி தசய்ய அனுப்பிநனாம்,
ஆனால் நீ இவ்வளவு கீ ழ்தரமாக நபசுகிறாய், தகாஞ்சம் கூட
அவள் காதல் உனக்கு புரியவில்லலயா”

அதியமான், “நீ நபசிய நபச்சால், எங்கலளயும் நசர்த்து


தலலகுனிய லவத்துவிட்டாய், உன்லன தபற்றதற்காக, நாங்கள்
அசிங்கப்பட்டு நிற்கிநறாம்”

அமிர்தா, “நீ யா அணன் நபசிநன இந்த வார்த்லதலய,


நான்தாநன உன்லன வளர்த்நதன், உன்லன வளர்த்த முலற
சரியில்லலயா, நான் எதில் தவறு தசய்நதன், நீ இந்த மாதிரி
வார்த்லதலய சுலபமாக நபசிவிட்டாய், நீ இந்த
மாதிரிதயல்லாம் இருப்பாய் என்று ததரிந்திருந்தால், உன்லன
கருவிநலநய அழித்திருப்நபநன” என்று கண்ண ீர் விட்டார்.

சந்திராவதி, “இந்த தண்ணிலய குடி, நீ எதுக்காக இங்கு வந்தாய்


என்று எங்களுக்குத் ததரியும், ஆனால் திடீதரன்று வருவாய்
என்று நிலனக்கவில்லல, எல்லாவற்லறயும் தகாஞ்சம்
தபாறுலமயாக நகட்டிருக்கலாம்”

இளம்பிலற, “எங்கலளவிட உன் மீ து அதிக நம்பிக்லக


லவத்திருந்தது அன்ஷிதான், அந்த நம்பிக்லகலய நாங்களும்
உன் மீ து லவத்து, உங்கள் மூவரின் திருமணத்லதயும், ஒநர
நமலடயில் நடத்த முடிவு தசய்திருக்கிநறாம், ஆனால் எலதயும்
புரிந்து தகாள்ளாமல் நடந்து தகாண்டாநய, தண்ண ீலர
குடித்துவிட்டு நிதானமாக நயாசித்துப் பார், யார் யாலர
ஏமாற்றினார்கள் என்று ததரியும், நீ நய உன்லன ஏமாற்றிக்
தகாண்டிருக்கிறாய்”

அன்ஷி, “நவண்டாம் அப்பா, அவர் எலதயும் நயாசிக்க


நவண்டாம், இப்படி நபசிய பிறகு இவலரயா காதலித்நதாம்
என்று எனக்கு அசிங்கமாக இருக்குப்பா, இனிநமல் இவலர
திருமணம் முடிக்கும் எண்ணம் என்னிடமில்லலப்பா, எனக்கு
அவலரவிட நீ ங்கள் எல்நலாரும்தான் முக்கியம், என்லன
நபசியிருந்தால் கூட பரவாயில்லல, உங்கள் எல்நலாலரயும்
நமாசமாக நபசிவிட்டார்”

“அவலர இங்கிருந்து நபாகச் தசால்லுங்கள், அணன்


என்னுலடய கண்களில் காட்சிகளாக பதிவாகியிருப்பது, என்
இதயம் முழுவதும் இருந்து, ஒவ்தவாரு தநாடியும் துடிக்கும்
ஜீவனாக இருப்பது என்னுலடய குடும்பம்தான், என்
உறவுகள்தான், அவர்கள்தான் என் உயிர் எல்லாநம, என் ஜீவன்
நீ யல்ல, நீ ங்கள் இங்கிருந்து நபாங்கள், நான் உங்கள் மீ து
லவத்திருந்த காதலல விட என் குடும்பமும் உறவுகளும்தான்
முக்கியம், அவங்கலள அசிங்கப்படுத்தும், உன் காதல் எனக்கு
நதலவயில்லல, தவளிநய நபாங்கள்”

அன்ஷி சினாவின் மீ து சாய்ந்து அழுதாள், “சினா அவலரப்


தவளியில் நபாகச் தசால், நபாதும் அவர் எனக்கு நவண்டாம்”

அத்தியாயம் – 29
நமகா, “அன்ஷி தகாஞ்சம் அலமதியா இரு, அணன் மாதிரி நீ யும்
அவசரப்படாநத, பார்த்தியா அணன், உன்லன அவள் எவ்வளவு
விரும்பினாள் என்று எங்களுக்கு நல்லாநவ ததரியும்,
அவசரப்பட்டு நீ நபசிய ஒரு வார்த்லதயால், உன்லன
நவண்டாம் என்று தூக்கிப் நபாட்டுவிட்டாள், இதுக்கு என்ன
பண்ண நபாநற”
சினா, “உன்நனாட முடிவு என்னதவன்று ததரியாமல், நீ
அவளுக்காக வருவாய் என்று, உன் மீ து முழு நம்பிக்லகநயாடு
இருந்தாள், இப்நபாது அவநள உன்லன நவண்டாம் என்று
தசால்கிறாள், அவள் உன் மீ து லவத்திருந்த அன்லபவிட,
எங்கள் மீ து லவத்திருந்த அன்புதான் முக்கியம்னு, உன்லன
நவண்டாம் என்று தசால்லிவிட்டாள், இப்பாவது உறவுகலளப்
பற்றி உனக்கு புரியுதா இல்லலயா”

சினா,

“இன்லறய இயந்திர வாழ்வில்

ததாலலந்லதலவகள் பல,

அதில் கூட்டு குடும்பமும் ஒன்று

நதலவகலள தபருக்கி

தகாண்நட தசல்லும் நாம்,

உறவுகலளச் சுருக்கவும்

தவறுவதில்லல”

நமகா,
“நட்புக்கரம் நீ ட்டும் நாம்,

உறவுகலளக் கண்டு அஞ்சுகிநறாம்,

வழி நடத்தும் தபரிநயாலர

விட்டு விலகியதால்,

தவலற தவதறன்று அறியாமலும்

தசய்கிநறாம்,

அறிந்நத பல தவறுகள் புரிந்தும்

நியாயம் கற்பிக்கிநறாம்”

அபிநஷக்,

“ஒருவர் நகாபமாய் கண்டித்தால்,

ஒருவர் பாசமாய் அரவலணக்கும்,

சூழல் அற்ற வாழ்லவதான்,

பின்வரும் காலங்கள் காணும்!”


அபிநலஷ்,

“உறவுகலள தவிர்த்தவர்கலள,

மூடிய கதவுகநள என்றும் வரநவற்கும்,

மனங்கள் விசாலமாகிட

உறவுகளுடன் நீ இலணந்திட”

அன்ஷி,

“உன் மனங்கள் குளிர்ந்திட

இலணந்நத வாழ்நவாம்,

நமகங்களும் கூட்டு நசராமல்

மலழ வராது!”

– ஃபாத்திமா. ஏ.ஆர்

அதியமான், “அணன் நீ நபசிய வார்த்லதலய தபரிதாக


எடுக்காமல், உன்லன அவர்கள் குடும்பத்துடன் இலணத்துக்
தகாள்ள நிலனக்கிறார்கள், அன்ஷி தசான்ன கலடசி வரிகலள
நகட்டாய்தாநன, இதுக்கு நமலும் நீ எலதயும் புரிந்து
தகாள்ளவில்லலயா அவளுலடய காதலல, நீ காதநலாடு தான்
அவலள பார்க்க வந்திருப்பாய் என்று நிலனத்நதாம், உன்
காதல் தபாய்யா”

அமிர்தா, “அம்மா அப்பா எங்களுலடய உறவுகலளயும்


உணர்வுகலளயும்தான், நீ புரிந்து தகாள்ளவில்லல, அன்ஷியின்
காதல் உனக்கு புரியவில்லலயா, அநத காதநலாடுதான், நீ
அவலளத் நதடி வந்நத என்று, எங்களுக்கு நன்றாகத் ததரியும்,
ஆனால் நீ நடந்து தகாண்டலதப் பார்த்தால், நீ அவள் மீ து
தகாண்ட காதலும் தபாய்யா”

“அம்மா நபாதும்மா நபாதும், நான் தவறாக நபசிய ஒரு


வார்த்லதக்காக எல்நலாரும் அநத வார்த்லதகளாநல
தகால்லாதீங்கம்மா, நான் நகாபத்தில் என்லனயும் மறந்து
வார்த்லதகலள விட்டுவிட்நடன், நீ ங்கள் தசால்ல வந்தலத
நகட்காமல் நபசியது தவறுதான், உண்லமயிலும் என் மனதில்
அப்படிதயாரு எண்ணம் இல்லலம்மா, எல்நலாரும் நபசினது
நபாதும்மா, அவங்க நபசிலனலத எல்லாம் நகட்டதும், என்
வார்த்லத அவர்கலள எந்த அளவுக்கு கஷ்டப் படுத்தியிருக்குனு
ததரியுதும்மா”

“அப்பா இந்த ஒரு மாதத்தில் நான் அன்ஷியுடன் பழகியது


எல்லாம் உண்லமதான்ப்பா, அதில் எந்த தபாய்யும்
இல்லலப்பா, அலத எனக்கு புரிய லவத்ததும் அன்ஷிதான்ப்பா,
இந்த ஐந்து நாட்களும் அவளின் நிலனவுகள்தான் என்னில்
இருந்தது, அவளுலடய காதலல முழுலமயாக உணர்ந்துதான்
இன்று அவலளத் நதடி வந்நதன், அதில் எந்த தபாய்யும்
இல்லலப்பா, நான் அன்ஷிலய விரும்பநறன், அது
தபாய்யில்லலப்பா, என் காதலில் எந்த தபாய்யும் இல்லலப்பா,
நான் அன்ஷிலய விரும்பநறன்ப்பா” என்று தன் தந்லதயின்
நதாளில் சாய்ந்து அழுதான்.

“என்னப்பா அன்ஷிலய விரும்பநறன்னு என்னிடம் தசால்லிட்டு


இருக்நக, அன்ஷி அங்நக இருக்கா, அவலளப் பார்த்துச்
தசால்லு” அணன் அன்ஷிலயப் பார்த்து திரும்ப, அன்ஷி
சினாவின் பின் மலறய,

“அப்பா எல்நலார் முன்னாடியும், எப்படிப்பா தசால்ல, எனக்கு


தவட்கமாயிருக்குப்பா”

அமிர்தா, “ஐநயா! இததல்லாம் உனக்கு எப்நபாதிலிருந்து


வந்தது, என்னால் நம்ப முடியவில்லலநய, மருமகநள
தகாஞ்சம் இப்படி வா, அணன் இப்நபா எங்கள் முன்னாடி நீ
தசால்நற, நாங்களும் பார்க்கனும்”

அன்ஷி, “அத்நத அததல்லாம் என்னால் முடியாது, இத்தலன


நபர் முன்னாடியா நவண்டாம், என்லன விட்டுவிடுங்கள்” என்று
அலறக்குள் ஓடப் பார்க்க, சினாவும் நமகாவும் அவளுக்கு வழி
விடாமல் மறித்து நிறுத்த,

அபிநலஷ், “மச்சான் சீக்கிரம் உங்க நவலலலய ஆரம்பியுங்கள்,


எவ்வளவு நநரம் காத்திருப்பது, அபிநஷக் நீ புலகப்படம் எடு,
மிகலா அக்கா நீ ங்க கதணாளி பதிவு தசய்யுங்கள்”

அணன், “நான் உங்க எல்நலாரிடமும் மன்னிப்புக் நகட்டுக்


தகாள்கிநறன், நீ ங்கள் என்லன மன்னித்துவிட்டீர்கள் என்று,
உங்கள் நடவடிக்லகயிநலநய புரிந்து தகாண்நடன், அதற்காக
நான் மன்னிப்பு நகட்காமல் இருப்பது தவறு, சினா உனக்கு
தராம்ப ததால்லலக் தகாடுத்துவிட்நடன், என்லன மன்னித்து
விடு” சினா எதுவும் தசால்லவில்லல புன்னலக மட்டும்
தசய்தாள்.

அதியமான், “மருமகள் தராம்ப நநரமாக நிற்கிறாள், சீக்கிரம்


தசால்லிவிநடன், நாங்களும் எவ்வளவு நநரம்தான்
காத்திருப்பது”

அணன் தன் சட்லடப் லபயிலிருந்து சிறிய நலகப் தபட்டிலய


எடுக்க, “அன்ஷி உன் காதலல முழுலமயாக உணர்ந்து
வந்திருக்கிநறன், நான் நகாபத்தில் நபசிய வார்த்லதகள்
தவறுதான் அலத மறந்துவிடு, அதற்காக உன்னிடம் மன்னிப்புக்
நகட்டுக் தகாள்கிநறன், என் மனது முழுவதும், உன்னிடம் தான்
இருக்கிறது, உன்லன திருமணம் தசய்துக் தகாள்ள
விரும்புகிநறன், என்லன திருமணம் தசய்துக் தகாள்வாயா”
என்று நலகப் தபட்டிலய தகாடுக்க, அன்ஷி அலத வாங்க,
இலடயில் சினாவும் நமகாவும் வாங்கிக் தகாள்ள,

நமகா, “அட மனது இங்நக வந்துவிட்டதா, எந்தப் பக்கம் வந்தது


என் கண்ணுக்கு ஒன்றும் ததரியவில்லலநய, சினா உனக்கு
ஏதாவது ததரிந்ததா, அணன் நானும் சினாவும் உனக்கு என்ன
முலற என்று ததரியுமா”

“ஆங்….. ததரியும் அதான் அன்று அன்ஷி தங்லக என்று


நிலனத்துப் பார் என்று தசான்னாநல, நீ ங்கள் இருவரும் எனக்கு
தங்லககள்”

சினா, “முதலில் தங்லககள், நாங்கள் இதில் என்ன இருக்கிறது


என்று பார்க்கிநறாம், அதற்கு பிறகு உங்கள் வருங்கால
மலனவியிடம் தகாடுங்கள்”

அன்ஷி, “ஏய் இததல்லாம் உங்களுக்கு ஓவராக


ததரியவில்லலயா, ஏன்மா இப்படி எல்நலார் முன்னாடியும்
மானத்லத வாங்கறீங்க”

நமகா, “எங்களுக்கு எதுவும் ததரியவில்லல, நகட்கவில்லல,


சினா நீ அந்த தபட்டிலய திற” சினா அலதத் திறக்க,

சினா, “நமகா தங்க தகாலுசுநம, தங்க தகாலுசு, இததன்ன


உள்நள காகிதம் ரசீதா, அணன் ரசீநதாடுதான் தகாடுப்பியா”

அணன், “சினா அலத மட்டும் அன்ஷியிடம் தகாடுத்துவிநடன்”

நமகா, “ம்கூம் இதில் என்னநமா இருக்கு, சினா அலத என்னிடம்


தகாடு” என்று படித்தாள்,
“நிலா முற்றம் ..

நிம்மதியான உறக்கம் ..

கனவுகளில் நீ ..

கவிலதயுடன் நான் ..

வார்த்லதகள் பூரிப்பலடகின்றன

உன்னால் …,

வா நாமிருவரும் நபசுநவாம் கண்ணால்..,

உன் பாத தகாலுசுகளின் ஓலசயில்

நான் பவனி வருகிநறன் பாலதயில் …”

– தீபக்

நமகா படித்து முடிக்க, “வார்த்லதகள் பூரிப்பலடயுதா, நீ நபசும்


நபாது அப்படி ஒன்றும் ததரியவில்லலநய, அததப்படி இரண்டு
நபரும் கண்ணால் நபசுவங்க,
ீ உன் தகாலுசின் சத்ததில் அணன்
நீ எப்படி பவனி வருநவ, நிலறய சந்நதகம் வருநத”
சினா, “நமகா ஏன் படுத்தநற, அணன் இந்த கவிலத……..”

“கண்டிப்பா என்நனாடது இல்லல சினா, நகல்தான் எடுத்நதன்


நபாதுமா”

சினா, “அதாநன பார்த்நதன் அந்த பயம் இருக்கட்டும், அணன்,


இந்தா தகாலுலச அவள் காலில் நபாட்டுவிடு”

“இப்பதான் என் தங்லககள் என்று நிரூபித்து இருக்கீ ங்க,


அததன்ன இரண்டு நபரும் என்லன அண்ணன் என்று கூப்பிடாம
அணன்னு தசால்லிகிட்டு, அன்ஷி இவங்க இரண்டு நபலரயும்
தகாஞ்சம் கவனிம்மா,

நமகா, “ஓ உனக்கு அந்த நிலனப்பு நவற இருக்கா, இததல்லாம்


இங்நக நடக்காது, நீ எங்கலளவிட நான்கு மாதங்கள்தான்
தபரியவன், அதுதகல்லாம் கூப்பிட முடியாது” என்று தசால்ல,
அணன் அவர்கள் இருவலரயுநம பார்க்க,

சினா, “உன்லன அண்ணன் என்நற அலழக்கிநறாம், அணன்


என்நற அலழத்து பழக்கமாகிவிட்டது, நாங்கள் மாற்றிக்
தகாள்ளும் வலர தபாறுத்துக் தகாள் சரியா”

“இது சரி, அன்ஷி இங்நக வா, இந்தா டீபாயில் உன் காலல லவ”

அன்ஷி, “அணன் நவண்டாம் என்னிடம் தகாடுங்கள், நாநன


நபாட்டுக் தகாள்கிநறன்”
“இரண்டு தங்லககள் இருந்து சரியில்லல, என்ன பார்த்துக்
தகாண்டு இருக்கிறீர்கள், தகாஞ்சம் அண்ணனுக்கு உதவி
தசய்யலாமில்ல” என்று தசால்லவும், அன்ஷிலய இருவரும்
தள்ளிச் தசல்ல, அணன் அன்ஷியின் காலில் தகாலுலச
நபாட்டுவிட,

அமிர்தா, “அன்நற தசான்நனன் அன்ஷி காலல தயாராக லவக்க


நவண்டுதமன்று, அணன் சரியாக தசய்து இருக்கிறான்”

கமழி, “அப்படின்னா மாமாவும் உங்களுக்கு தகாலுசுதான்


வாங்கி வந்தாங்களா, அலததான் காலில் விழுந்தது என்று
தசான்ன ீங்களா”

மிகலா, “எப்படி மாமா அப்பாவும் பிள்லள ஒநர மாதிரி


இருக்கீ ங்க”

பரிதி, “மகநள அப்பாவும் பிள்லளயும் ஒநர மாதிரி இருக்கலாம்,


நவற மாதிரிதான் இருக்கக் கூடாது” அதியமானும் அமிர்தாவும்
சிரிக்க, அவர்களுடன் நசர்ந்து அலனவரும் சிரித்தனர்.

அணன், “அன்ஷி நாம் தவளியில் தசன்று வரலாமா” அன்ஷி


தன் கன்னங்கள் சிவக்க அலனவலரயும் பார்க்க, எல்நலாரும்
சம்மதம் தசால்ல, இருவரும் தசன்று ஒரு மணி நநரம் கழித்து
வந்தனர்.
அணன், “அன்ஷி அவங்க இரண்டு நபரிடமும் நீ நய தகாடு”

“நீ ங்கள்தான் ஆலசநயாடு வாங்கியிருக்கீ ங்க, அதனால்


நீ ங்கள்தான் தகாடுக்க நவண்டும், ம்ம்ம் தகாடுங்கள் அணன்”

“சினா நமகா என் கூட பிறந்தவர்கள் என்று யாருமில்லல, நான்


பல நாட்கள், இலத நிலனத்து வருந்தியது உண்டு, அப்படி
யாரும் இருந்திருந்தால், நான் இப்படி இருந்திருக்க மாட்நடன்,
உங்கள் திருமணத்திற்காக அண்ணன் தகாடுப்பது”

இருவரும் அலதப் பிரித்துப் பார்க்க, இளம் பச்லச நிறத்தில்


ஒநர மாதிரி நவலலப்பாடுகள் தசய்யப்பட்ட, இரண்டு
புடலவயும், தங்கச் தசயினும் இருந்தது.

“அன்ஷிதான் உங்களுக்கு பிடிக்கும் என்று எடுத்தாள், எனக்கும்


தராம்ப பிடிச்சிருக்கு, ஏன்னா அன்ஷிக்கு பிடிச்சிருக்குல்ல,
உங்களுக்கு பிடிச்சிருக்கா, இல்லலதயன்றால் மாற்றிக்
தகாள்ளலாம்” இருவரும் அவலன அதியசமாக பார்க்க,

அன்ஷி அவர்கள் முதுகில் அடித்து, “என்ன பதிநல தசால்லாமல்


இருக்கீ ங்க”

அணன், “அது ஒன்றுமில்லல அன்ஷி, அவர்கள் பார்த்த அணன்


நவறு, இப்நபாது பார்க்கும் அணன் நவறு, அதனால் குழம்பி
இருக்கிறார்கள், சினா நமகா இந்த மாதிரி உறவுகள் இல்லாமல்
நான் பல நாட்கள் ஏங்கியதுண்டு, எல்நலாருக்கும் இருக்நக
நமக்நகன் இல்லலதயன்று, அதுநவ தவறுப்பாகவும் மாறி
தனித்நத இருந்துவிட்நடன், அதனால்தான் அப்படிதயல்லாம்
நடந்து தகாண்நடன், இனிநமல் அப்படி இருக்க மாட்நடன்,
நீ ங்கள்தான் என் உறவுகள் இருக்கீ ங்கநள”

நமகா, “அணன் இல்லல அண்ணா நாங்கள் எதுவும்


நிலனக்கவில்லல, நீ இவ்வளவு சீக்கிரம் மாறுவாய் என்று
எதிர்பார்க்கவில்லல, அதனால்தான் அப்படிப் பார்த்நதாம்”

சினா, “அண்ணன் இலத மட்டும் தகாடுத்து தப்பித்துவிடலாம்


என்று பார்க்கீ ங்களா, இன்னும் அண்ணன் தசய்ய நவண்டியது
நிலறய இருக்கு”

“அததற்தகல்லாம் இந்த அண்ணன் பயப்படமாட்டான், எனக்கு


ஆதரவாக ஏரன், ஆரன் அண்ணன்கள் இருக்காங்க, என்லன
அலசக்க முடியாது” என்றதும் ஏரனும், ஆரனும் இருபக்கமும்
நின்று அணன் நதாளில் லக நபாட, அதியமானும் அமிர்தாவும்
அணனின் மாற்றத்லதக் கண்டு தமய்சிலிர்க்க, எல்நலாரும்
தமன்னலக புரிய,

நிச்சயிக்கப்பட்ட நததியில் மண்டபம் விழாக் நகாலம் பூண்டது,


அபிநஷக் நமகாவிற்கு தாலி கட்ட நாத்தனார் முடிச்சிலய கமழி
நபாட, அபிநலஷ் சினாவிற்கு தாலி கட்ட நாத்தனார்
முடிச்சிலய மிகலா நபாட்டு அவர்கள் கழுத்தில் தாலி
கட்டியதும், அணன் அன்ஷிக்கு தாலி கட்ட சினாவும் நமகாவும்
நசர்ந்து நாத்தனார் முடிச்சு நபாட தபரியவர்கள் அலனவரின்
ஆசிர்வாதத்நதாடும், சிறப்நபாடும், திருமணம் இனிநத
முடிந்தது.

திருமணம் முடிந்ததும் அவரவர் குடும்பத்நதாடு நின்று


புலகப்படம் எடுத்துக் தகாண்டனர், கலடசியில் தபரியவர்கள்
அலனவரும் அவரவர் துலணயுடன் நாற்காலியில் அமர,
சிறியவர்கள் அவரவர் துலணநயாடு தபரியவர்கள் பின் நிற்க
குடும்பப் புலகப்படம் எடுக்கப்பட்டது. புதுமண தம்பதிகள்
மகிழ்நவாடு வாழ்க்லகலயத் ததாடங்க, நாமும் அவர்கலள
ஆசிர்வதித்து கலதலய படித்த மன நிலறநவாடு திரும்புநவாம்.

*** என் ஜீவன் நீ யல்ல முடிந்தது ***

நன்றி வணக்கம்!

You might also like