You are on page 1of 284

1

ஆன்மாவிற்கு
ஒரு
மருந்தகம்

உடல், மன ரீதியான நலத்திற்கான தியானம்,


ஓய்வு, விழிப்புணர்வு மற்றும் மற்ற
பயிற்சிகள் உள்ளடங்கிய ஒரு முழுமமயான
ததாகுப்பு.

ஓஷ ா

வாசகர்களுக்கு ஒரு குறிப்பு


2

இந்த புத்தகத்தில் தரப்பட்டுள்ள ஆஷலாசமனகள், குறிப்புகள்


உங்கள்மருத்துவர், மனநலநிபுணர், உடற்பயிற்சியாளரின்
ஷசமவகமள மாற்றுவதற்கான அறிவுமரகள் அல்ல.
ததாழில்ரீதியான மருத்துவசிகிச்மசக்கான மாற்றும் அல்ல.
மருத்துவ அல்லது மனரீதியான குறிப்பிட்ட பிரச்மனகமள
மருத்துவரீதியாக கண்டறிந்து சிகிச்மச அளிக்கவும் தசய்யாது.

சில தியானங்களினால் உடல்தசயல்பாட்டில் கடுமமயான


விமளவுகள் ஏற்படலாம். இப்படி உடல் தசயல்பாட்டில் ஏஷதனும்
பக்கவிமளவுகள் ஏற்பட்டு உடல்நலத்மத பாதிக்கும் என்று
கருதினால், இந்த தியானங்கமள ததாடர்வதற்கு முன்னால் உங்கள்
மருத்துவமர கலந்தாஷலாசியுங்கள்.

ப ாருளடக்கம்

க்கம்

1. அவிழ்த்துப் ப ாடு

ப ாயறிதல்

மருந்து சீட்டு

கவசத்மத கமளயுங்கள்

கழன்று விழட்டும்
3

ததாண்மட சுத்திகரிப்பு

வயிற்மற தளர்த்துங்கள்

மரத்மதப் ஷபால ஆடுங்கள்

முதலில் இறுக்கம், பிறகு தளர்வாக தூங்குதல்

சத்தமற்ற தமௌனம்

சக்தி பாயட்டும்

காமசக்திமய மறுசீராக்குதல்

அறியப்படாமல் நகம் கடிப்பவர்கள்

ஆமாம், சரி என்று தசால்லுங்கள்.!

சிக்கமல சிரித்தனுப்புங்கள்

2. தலை ிவாரணிகள்

ப ாயறிதல்

மருந்து சீட்டு

மனமத ரசியுங்கள்

மனமத மாற்றுங்கள்

ஓம் என்று தெபியுங்கள்

இல்மல என்று தசால்வமத கவனியுங்கள்

தமலயிலிருந்து இதயத்திற்கு நகருங்கள்

ஒலி ஆஷலாசமன

நிமலமய மாற்று

தமலயிலிருந்து இதயத்திற்கு அங்கிருந்து இருப்புக்கு

இமடதவளிமய உருவாக்கு

தீரட்டும் குழப்பம்

உள் அரட்மடப் தபட்டிமய தவளிஷய தகாண்டு வாருங்கள்

24 - நாள் முடிவு
4

3. இதயத்தின் கலை

ப ாயறிதல்

மருந்துசீட்டு

ஷநசிப்பதில் இன்பம்

இதயத்தின் இதழ்கமள பிரியுங்கள்

உங்கள் அன்பு சுவாசத்மத ஷபாலிருக்கட்டும்

ஷநசிப்பவர்களுக்கான சுவாசம்

அந்த இரண்டு சுவாசமும் ஒன்றாகும்ஷபாது

உணர்ந்து மக ஷகார்க்க ஷவண்டும்

காதல் தகாண்ட கண்களால் பாருங்கள்

உங்கள் மீ ஷத காதல் தகாள்ளுங்கள்

4. உங்கலளத் பதரிந்து பகாள்ளுதல்

ப ாயறிதல்

மருந்து சீட்டு

உள் ஒளி

மகிழ்ச்சிக்கு வழி தசய்யுங்கள்

நீங்கள் இங்கு இருக்கிறீர்களா

உங்கள் சத்தத்மத கண்டறியுங்கள்

இமடதவளிமய கவனியுங்கள்

கடவுமளப் ஷபால உணருங்கள்

குழந்மதயாக மறுவாழ்வு

உள்ளிருக்கும் ஒன்மற நிமனவில் தகாள்ளுங்கள்

நிலவு நடனம்

5. பதளிவான ார்லவ
5

ப ாயறிதல்

மருந்து சீட்டு

கமறபடியாத கண்கள்

சூரிஷயாதயத்தினால் உங்கமள நிரப்புங்கள்

கடவுளால் கவனிக்கப்படும்படி இருங்கள்

நிலமவ கூர்ந்து பார்

ஒளியின் ஆதாரம்

மூன்றாவது கண் தியானம்

சுவற்றுக்கு ஷமஷல மனமத தசலுத்துங்கள்

மிருகமாக இரு

தங்க பனிமூட்டம்

6. மன ிலை ிர்வாகம்

ப ாயறிதல்

மருந்து சீட்டு

மனதின் வழக்கத்மத மிஞ்சுங்கள்

ஷகாப பாணிமய மாற்றுங்கள்

இல்மல என்பதற்க்குள் ஆழமாக தசல்லுங்கள்

புலியின் கட்மட அவிழ்த்து விடு

ஆபத்தின் தமலயீடு

துயரத்தின் டாய்-சீ சக்தி

நிலவு நாட்குறிப்பு

நாமயப் ஷபால மூச்சிமறப்பு

எதிர் மமறமய ஏற்றுக் தகாள்ளுங்கள்

ஒன்பதாம் ஷமகம்

அமத கற்பமன தசய்யுங்கள்


6

வயிற்றிலிருந்து சிரியுங்கள்

சீனப்தபருஞ்சுவமர உமடயுங்கள்

தனி உலகத்மத உருவாக்குங்கள்

சந்ஷதா பாதங்கள்

ஆம் என்ற அந்த மந்திரம்

ஷசாகமாக இருக்காதீர்கள், ஷகாபம் தகாள்ளுங்கள்

இமடஷவமளமய குறித்துக் தகாள்ளுங்கள்

மூன்று முமற கவனியுங்கள்

உடன்படு விதி

7. ாைியலும் அதன் பதாடர் ானதும்

ப ாயறிதல்

மருந்து சீட்டு

திறத்தல் - மூடுதல்

பரிமாற்றம்

‘இன்தனாரு’ சமுத்திரம்

காம சக்தி தமட நீக்கம்

சரியான தருணத்திற்கு காத்திருங்கள்

கட்டுபாடில்லாமல் இருந்து கவனி

பிரிந்திருக்கும் ஷநரத்மத ரசியுங்கள்

காதலில் தசலவாளியாக இருங்கள்

முதல் மற்றும் கமடசி முமற

எதிர்மமறமய தவளிஷயற்றுங்கள்

தனிமமயிலிருந்து ஒருமம வமர

8. உடல்-மனம் பதாடர்பு ஏற் டுத்துதல்


7

ப ாயறிதல்

மருந்து சீட்டு

உடமல ஆஷராக்கியத்ஷதாடு ததாடர்பு ஏற்படுத்துங்கள்

இயக்க தியானம்

ஓடுவதாக கற்பமன தியானம்

ஓய்வில் உங்களுக்குஷளஷய ஷபசுங்கள்

அதிக உணர்வுக் கூர்மமஷயாடு இருங்கள்

புமக பிடிப்பவர்களுக்காக 1

புமக பிடிப்பவர்களுக்காக 2

உடலுக்கிமசந்த உணவு

நன்றாக தூங்குங்கள்

குப்மபகமள வசுங்கள்

இழந்தமத மீ ட்தடடுத்தல்

9. புயைின் கண்கள்

ப ாயறிதல்

மருந்து சீட்டு

தமரயிறங்கு

பாதத்தின் அடிப்பரப்பிலிருந்து சுவாசம்

ஹரா விழிப்பு

இரவுப் புகலிடம்

பாதுகாப்பான ஒளிவட்டம்

சமநிமலச் தசயல்

இங்ஷக இருத்தல்

உங்கமள ஒன்றிமணயுங்கள்

லா-ஷவாட்ஸூவின் ரகசியம்
8

உள்ஷள இருக்கும் புத்தமரப் பாருங்கள்

உள்ளிருக்கும் (பூஜ்யத்மத) மசபமர கண்தடடுங்கள்.

முன்னுலர

பல்ஷவறு விதமான உடல்ஷநாய்களுக்கும்


மனஅழுத்தத்திற்கும் ததாடர்புண்டு என்பது இப்ஷபாது நாம்
அமனவரும் அறிந்ததுதான். குடும்பம் மருத்துவரிடம்
9

ஷபாவதற்கு மூன்றில் இரண்டு பங்கு காரணம் இந்த


மனஅழுத்தம்தான் என்று அதமரிக்காவில்
கணக்கிட்டிருக்கிறார்கள். அதமரிக்கஷநாய்கட்டுப்பாடு
மற்றும் தடுப்புமமயம், அதமரிக்காவில் 65
வயதுக்குட்பட்டவர்களின் மரணத்தில் பாதிக்கு இந்த
மனஅழுத்தஷம முக்கியகாரணம் என்கிறது. 2020 களில்
உலகம் முழுவதும் மருத்துவ பிரச்மனகளில் 10 ல் 5 இந்த
மனஅழுத்தம் ததாடர்புமடயதாகஷவ இருக்குமாம்.

ஆனால் இன்மறய சூழலில் திணறடிக்கிற ஷவமலப்பளு,


குடும்பம், சமூகம் ஆகியவற்மற சமாளிப்பதில் தூக்கம்
ஓய்வு ஆகிய இரண்டிற்க்கும் ஷநரம் கிமடக்காமல் மக்கள்
கஷ்டப்படுகிறார்கள். இந்த மனஅழுத்தத்மத சமாளிக்க
ஷபாராடுவது அடிக்கடி மாமலஷநரத்தில் இரண்டுகிளாஸ்
ஷபாமததிரவம், அல்லது மருந்தகத்தில் கிமடக்கும் தூக்க
மாத்திமரகளில் என வந்து முடிந்து விடுகிறது,

ஆன்மாவிற்கு ஒரு மருந்தகம் மனஅழுத்தத்லத


சமாளிக்க பலவிதமான, எளிமமயான மருந்தற்ற
வழிகமள தகாடுக்கிறது. தமலவலியிலிருந்து,
தூக்கமின்மம ஷபான்ற பதட்டங்கள், புமகபிடித்தமல
விடுதல் ஷபான்ற வி யங்களிலிருந்து உறவுகமள
மாற்றிக்தகாள்வது எதற்காக எவ்வளவு சாப்பிடுவது
ஷபான்ற ததளிவற்ற குழப்பம் ஏற்படுத்தும் வி யங்கள்
வமர அமவ எல்லாவற்றிற்குஷம இந்த பக்கங்களில்
உங்களுக்கு நிவாரணம் இருக்கும்,.

நமது ஷவமலக்கும், விமளயாட்டிற்கும், அழுத்ததிற்கும்,


ஓய்வுக்கும், தபாறுப்புக்கும், சுதந்திரத்திற்குமிமடஷய ஒரு
சுமுகமான உறமவ சம நிமலமய தகாண்டு
வருவதற்காக மட்டுஷம மனஅழுத்தத்மத சமாளிக்கும்
வழிமய கண்டுபிடிக்கிஷறாம் என்பல்ல.
10

நமக்குள் இருக்கும் விஷவகத்திற்கு நமக்கு என்ன ஷதமவ


எப்படி அமத அமடய ஷவண்டும் என்பது ததரியும். அமத
ஷகட்க நாம் ஷநரம் ஒதுக்க ஷவண்டும். அதற்கு அமத
கண்டறிந்து, ஊட்டி வளர்க்க ஷவண்டும். ஆன்மாவிற்கான
மருந்தக பக்கங்களில் இந்த புரிதல்தான் நூலிமழஷபால்
ஓடிக்தகாண்டிருக்கும். இந்த புத்தகஷம அந்த
அடிப்பமடயில் அமமந்ததுதான். இந்த புத்தகஷம அந்த
அடிப்பமடயில் உருவானதுதான்.

நாம் அமனவருஷம தனித்துவம் வாய்ந்த தனிநபர்கள்.


நம்முமடய வாழ்க்மகக்கு நாம்தான் தபாறுப்பு. நாம்
அமனவருஷம தனித்துவம் வாய்ந்த மற்ற தனிநபர்களுடன்
ததாடர்பிலிருக்கிஷறாம். நடனமாடும்ஷபாது, காமலமிதித்து
விடுவமதப் ஷபால ததாடர்பு தகாள்ளும் ஷபாது
சிலசமயங்களில் அவர்களில் பாதிப்மப ஏற்படுத்துகிஷறாம்.
ஷதமவப்படும்ஷபாது எப்படி ஷபாராடுவது, எப்படி சிறப்பாக
ஷநசிப்பது, என்பமதயும் கற்றுக்தகாண்டு,
எல்லாதருணங்களிலும் சமஅளவில் ஒருநடுநிமலயான
சுமுக சூழமல நமது வாழ்வில் தகாண்டுவர ஷவண்டும்.

நம்மில் பலருக்கும் ஒருநாளில் ஒருமணிஷநரஷமா


அதற்குஷமஷலாகூட தியானத்திற்கு ஒதுக்க ஷநரஷமா,
வாய்ப்ஷபா இருப்பதில்மல என்பமத புரிந்துதகாண்டுதான்
இந்த புத்தகத்திலுள்ள யுக்திகள் ஷதர்வு தசய்யப்பட்டுள்ளது.
தினமும் படுக்மகக்கு ஷபாகுமுன்பும், காமல
எழந்தவுடனும் நாம் ஏராளமான காரியங்கமளச்
தசய்யலாம். சில யுக்திகமளச் தசய்ய உங்களுக்கு
தனிமம ஷதமவ என்பது ததரிந்ததுதான், ஆனால் பல
வி யங்கமள நீங்கள் ஷமமெயில், பயணிக்கும் பஸ்ஸில்,
பூங்காவில் நமடபயிலும்ஷபாது தசய்யலாம், நீங்கள் என்ன
தசய்கீ றர்
ீ கள் என்பமத யாராலும் பார்க்க முடியாது.
உங்களில் பாதியாக இருக்கும் நபருடனும் ஷசர்ந்து
11

தசய்தால் உங்கள் உறவில் இன்னும் அதிகமான தநருக்கம்


ஏற்படும்.

உங்கள் மருந்தகத்தின் மருத்துவ அலமாரிகளில் இருக்கும்


மருந்துகமள எப்படி அணுகுவது என்பதுபற்றி இறுதியாக
ஒரு சின்ன புத்திமதி. இந்த யுக்திகள் ஷவடிக்மகயானது.
ஷசாதியுங்கள், அதனுடன் விமளயாடுங்கள், உங்கமள எது
ஈர்க்கிறஷதா அமத முயற்சி தசய்யுங்கள். உங்கள்
ஷசாதமனகளுக்கு உண்மமயாக இருங்கள், ஆனால்
கவமலப்பட ஷவண்டாம். எல்லா யுக்திகளும்
எல்ஷலாருக்குமானதல்ல. அதனால் ஒஷ ா ஏதாவது ஒரு
யுக்திமய எடுத்துக்தகாண்டு மூன்று அல்லது ஐந்து
நாட்கள் முதலில் முயற்சி தசய்ய தசால்கிறார்.
உங்களுமடய மனநிமலக்கும் அது உங்களுக்கு
தபாருத்தமாக இருக்குமா என்பமத ததரிந்துதகாள்ளவும்
இந்த காலஅவகாசம் ஷபாதுமானது.

சரிஷடா கஷரால் தநய்தமன்,

ஆசிரியர்.
12

அத்தியாயம் - 1

அவிழ்த்துப் ப ாடு
தளர்வு மற்றும் விடுவிப் தன் மூைமாக தட்டத்லத
பவளிபய விடுவது

ப ாயறிதல்

தன்னுணர்வு என்பது உடலுக்கு எதிராக இருக்க முடியாது.


உங்கள் தன்னுணர்வு என்பது உங்கள் உடலிஷலஷயதான்
வாசம் தசய்கிறது. அதனால் அது ஒன்றுதகான்று பமக
தகாள்ளமுடியாது. எல்லாவிதத்திலும் அமவ
ஒன்றுக்தகான்று ஆதரவானது. நான் உங்களிடம் ஏஷதா
தசால்கிஷறன், ஆனால் நான் தசால்லாமஷல என் மககள்
ஏஷதா மசமககள் தசய்கிறது. எனக்கும் என் மககளுக்கும்
இமடஷய ஏஷதா ஒரு ஆழமான ஒத்திமசவு இருக்கிறது.

நீங்கள் நடக்கீ றர்


ீ கள். நீங்கள் சாப்பிடுகிறீர்கள், நீங்கள்
குடிக்கிறீர்கள். இமவதயல்லாஷம உங்கள் உடலும்,
தன்னுணர்வும் ஷசர்ந்துதான் முழுமமயான நீங்கள்
என்பமதஷய உணர்த்துகிறது. உங்கள் உடமல வருத்தி,
உங்கள் தன்னுணர்மவ ஷமன்மமபடுத்த முடியாது.
உடமல ஷநசிக்க ஷவண்டும், அதனுமடய சிறந்த
நண்பனாக இருக்க ஷவண்டும். அது உங்கள் வடு,

13

அதிலிருக்கும் குப்மபகமள அகற்ற ஷவண்டும். அது


எப்ஷபாதுஷம, எல்லாஷநரத்திலும் இரவும் பகலும்
உங்களுக்காக ஷவமல தசய்து தகாண்டிருக்கிறது என்பமத
நிமனவில் தகாள்ளுங்கள். நீங்கள் தூங்கும்ஷபாது கூட,
உங்கள் உடல் உங்களுக்காக ததாடர்ந்து ஷவமல
தசய்துதகாண்டிருக்கிறது. ெீரணிக்கிறது. உங்கள் உணமவ
ரத்தமாக மாற்றுகிறது., தசத்துப்ஷபான உயிரணுக்கமள
உடலிலிருந்து அகற்றுகிறது. புதிய ஆக்ஸிெமன,
புத்துணர்ச்சியான ஆக்ஸிெமன உங்கள் உடலுக்கு
தகாண்டு வருகிறது. ஆனால் அந்த சமயத்தில் நீங்கள்
ஆழ்ந்த தூக்கத்திலிருக்கிறீர்கள்!

நீங்கள் வாழ்வதற்காக உங்கள் வாழ்க்மகக்காக அது


எல்லாஷம தசய்கிறது. ஆனால் நீங்கள் அதற்கு நன்றி கூட
தசால்லாமல் நன்றிதகட்டத்தனமாகஷவ இருக்கிறீர்கள்.
ஆனால் அதற்கு மாறாக அமத சித்ரவமத
தசய்யச்தசால்லி உங்கள் மதம் ஷபாதிக்கிறது. `உடல்
உங்கள் எதிரி, உங்கள் உடலிலிருந்து, அந்த
பந்தங்களிலிருந்து நீங்கள் விடுபடஷவண்டும்’

நீங்கள் உங்கள் உடலுக்கு அப்பாற்பட்டவர் என்பது


எனக்கும் ததரியும், அதனுடன் எந்த பந்தமும் தகாள்ள
ஷதமவயில்மல. ஆனால் அன்பு என்பது பந்தமில்மல.
இரக்கம் என்பது பந்தமில்மல. அன்பும், இரக்கமும் உங்கள்
உடலுக்கு ,அதன் ஆஷராக்கியத்திற்கு அவசியம் ஷதமவ.
உங்கள் உடல் நன்றாக இருக்கும்ஷபாது, உங்கள்
தன்னுணர்வும் வளர சாத்தியம் உள்ளது. அது உள்ளார்ந்த
ஒருங்கிமணப்பு.

முற்றிலும் ஒரு புதுவிதமான கல்வி இந்த உலகத்திற்கு


ஷதமவ. அங்ஷக அடிப்பமடயில் எல்ஷலாருஷம இதயத்தின்
தமளனத்திற்கு அறிமுகப்படுத்தப் படுவார்கள்.
ஷவறுவிதமாக தசால்ல ஷவண்டுமானால், தியானம் -
14

ஆண் / தபண் எல்ஷலாருஷம தங்கள் உடலிடம்


கருமணகாட்ட ஷவண்டும். காரணம் நீங்கள் உங்கள்
உடல்மீ து இரக்கம் காட்டாவிட்டால், ஷவறு எந்த உடல்
மீ தும் நீங்கள் இரக்கம் காட்டமுடியாது. அது ஒரு வாழும்
உயிரமமப்பு. அது உங்களுக்கு எந்த தகடுதலும்
தசய்யவில்மல. நீங்கள் கருவாக இருந்ததிலிருந்ஷத
ததாடர்ந்து உங்கள் ஷசமவயில் இருக்கிறது.
சாகும்வமரயில் உங்களுக்கு ஷசமவ தசய்து தகாண்டுதான்
இருக்கும். நீங்கள் தசய்ய விரும்பும் எல்லாவற்மறயும்
அது தசய்யும். சாத்தியமற்றமவகளில்கூட ,அது
உங்களிடம் ஒத்துமழயாமமமய காட்டாது.

இத்தமன புத்திசாலித்தனமான, கீ ழ்படிந்து நடக்கும் ஒரு


தசயல்பாட்மட உருவாக்குவமதப் பற்றி நிமனத்துக்கூட
பார்க்க முடியாது. உங்கள் உடலின் அத்தமன
தசயல்பாடுகமளயும் பற்றி ததரிந்துதகாண்டால், வியந்து
ஷபாவர்கள்.
ீ உங்கள் உடல் என்ன தசய்துதகாண்டிருக்கிறது
என்பமதபற்றி நீங்கள் ஷயாசிக்கஷவயில்மல. அது
அற்புதமானது, மர்மமானது. ஆனால் நீங்கள் அமத
கவனித்தஷதயில்மல. உங்கள் உடலுடன் அறிமுகமாக
ஷவண்டும் என்பமதபற்றி நீங்கள் கவமலப்படஷவயில்மல.
ஆனால் அடுத்தவர்கமள ஷநசிப்பதுஷபால பாசாங்கு
தசய்கிறீர்கள்? அது உங்களால் முடியாது, காரணம்
அடுத்தவர்களும் உங்களுக்கு ஒரு உடல்ஷபாலத்தான்
ஷதாற்றமளிப்பார்கள்.

இந்த பிரபஞ்சத்தின் மிகப்தபரிய மர்மம் இந்த உடல்தான்.


இந்த மர்மம் ஷநசிக்கபட ஷவண்டும் – இந்த மர்மத்மத
அதன் தசயல்பாடுகமள தநருக்கமாக அறிந்து
தகாள்ளஷவண்டும்.

துரதிருஷ்டவசமாக மதங்கள் உடலுக்கு முழுமமயாகஷவ


எதிராக இருந்து வந்திருக்கிறது. இந்த எதிர்ப்புணர்வுதான்
15

ஒரு மனிதன் உடலின் விஷவகத்மத ததரிந்துதகாண்டால்,


உடலின் மர்மத்மத ததரிந்துதகாண்டால் அவன்
பூசாரிகமளயும் கடவுமளயும் பற்றி கவமலப்பட
மாட்டான் என்பதற்கான குறிப்பு, ஒரு உறுதியான தடயம்.
மிகவும் மர்மமானது தனக்குள்ஷள இருப்பமத
கண்டறிவான், அந்த உடலில் மர்மத்தில்தான்
தன்னுணர்வின் ஆலயம் உள்ளது.

உங்கள் தன்னுணர்மவ நீங்கள் ததரிந்துதகாண்டால்,


உங்கள் இருத்தலுக்கு, உங்களுக்குஷமல் கடவுஷள
கிமடயாது. அப்படிப்பட்ட நபர்கள்தான் சகமனித ெீவன்,
மற்ற ெீவராசிகஷளாடு மதிப்ஷபாடு இருக்கவும் முடியும்.
காரணம் அவமனப்ஷபாலஷவ அமவ எல்லாஷம
மர்மமானது. ஆனால் தவவ்ஷவறு தவளிப்பாடுகள்,
பலவிதமானமவ, அமவ எல்லாம்தான் வாழ்க்மகமய
வளமாக்குகிறது. தனக்குள்ஷள இருக்கிற தன்னுணர்மவ
ஒருவன் கண்டு தகாண்டால் உச்சத்திற்கான திறவுஷகாமல
கண்டுபிடித்து விட்டான் என்று தபாருள். ஆனால் உடமல
ஷநசிக்கும்படி ஷபாதிக்காத, ,உங்கள் உடலிடம்
இரக்கம்காட்ட தசால்லிக்தகாடுக்காத, உங்கள்
மர்மத்திற்குள் எப்படிஷபாவது என்பமத ஷபாதிக்காத,
உங்கள்கல்வி உங்கள் உள்ளுணர்வுக்குள் எப்படிநுமழவது
என்பமத தசால்லித்தர இயலாது.

உடல்தான்கதவு – அதுதான்முதல்படி.

மருந்துசீட்டு

கவசத்மத கமளயுங்கள்.

உங்கமள சுற்றி ஒரு கவசத்மத அணிந்து


தகாண்டிருக்கீ றர்
ீ கள். அது ஒரு கவசம்தான்- அது
உங்கஷளாடு ஒட்டிக் தகாண்டிருக்கவில்மல. நீங்கள்தான்
அஷதாடு ஒட்டிக் தகாண்டிருக்கீ றர்
ீ கள். அமதபற்றி நீங்கள்
16

ததரிந்துதகாண்டால், நீங்கள் அமத உதறிவிடலாம். கவசம்


இறந்து ஷபானது, நீங்கள் அமத சுமந்து
தகாண்டிருக்காவிட்டால், அது மமறந்துவிடும். நீங்கள்
அமத சுமப்பது மட்டுமில்லாமல், அதற்கு ஷபா ாக்கூட்டி,
அதற்கு ததாடர்ந்து ஷசாறுஷபாட்டு தகாண்டிருக்கிறீர்கள்.

ஒவ்தவாரு குழந்மதயும் திரவமாகஷவ இருக்கிறது.


அதற்குள் உமறந்து கிடக்கும் பகுதி எதுவுஷம இல்மல.
முழுஉடலுஷம ஒன்றிமணந்த ஒஷரகூறுதான். தமல
முக்கியமானதுமில்மல. கால் முக்கியமற்றதுமில்மல.
உண்மமயில், பிரிவுகள் என்பஷத கிமடயாது. அங்ஷக
பகுதிகஷள இல்மல. ஆனால் வரவர பகுதிகள்
உருவாகின்றன. பிறகு தமல எெமானர், முதலாளி
ஆகிறது. முழுஉடலுஷம பாகங்களாக பிரிக்கப்படுகிறது.
சில பாகங்கமள சமூகம் ஏற்றுக் தகாள்கிறது.சிலபாகங்கள்
ஏற்றுக் தகாள்ளப்படுவதில்மல. சிலபாகங்கள் சமூகத்திற்கு
ஆபத்தானமவ அவற்மற கிட்டதட்ட முழுமமயாக
அழித்துவிட ஷவண்டும். என்று இருப்பதுதான்
முழுபிரச்மனக்குஷம காரணம்.

அதனால் உடலில் நீ எங்ஷக கட்டுபாடுகமள உணருகிறாய்


என்பமத கவனிக்க ஷவண்டும்.

மூன்று வி யங்கமள தசய்யுங்கள். முதல்வி யம்.


நீங்கள் நடக்கும்ஷபாஷதா, உட்கார்ந்திருக்கும்ஷபாஷதா
அல்லது நீங்கள் எமதயுஷம தசய்யாமலிருக்கும்ஷபாது,
ஆழமாக மூச்சுவிடுங்கள். மூச்மச விடுவதில்தான்
அதிககவனம் இருக்கஷவண்டும், உள்ஷள இழுப்பதிலல்ல.
அதனால் ஆழமாக மூச்சுவிடுங்கள். எவ்வளவு முடியுஷமா
அவ்வளவு தவளிஷய தூக்கி எறியுங்கள். வாய் வழியாக
மூச்சுவிடுங்கள். ஆனால் அதற்கு ஷநரம் பிடிக்கும்
அதனால் தமதுவாக தசய்யுங்கள். ஷநரம் அதிகம் எடுப்பது
நல்லது, காரணம் அப்ஷபாதுதான் அது ஆழமாக இருக்கும்.
17

உடலில் இருக்கும் காற்று முழுமமயாக தூக்கிஎறியப்


பட்டபிறகு உடல் மூச்மச உள்ளிழுக்கும்; நீங்கள்
உள்ளிழுப்பதில்மல. மூச்சு தவளிஷயற்றம் தமதுவாகவும்,
உள்ளிழப்பது ஷவகமாகவும் இருக்கஷவண்டும். அது
மார்பிலிருக்கும் கவசத்மத மாற்றும்.

இரண்டாவது. நீங்கள் சிறிது ஓடத் ததாடங்கினால், அது


பயனுள்ளதாக இருக்கும். பல மமல்கள் அல்ல. ஒரு
மமல்ஷபாதும். காலிலிருந்து ஒரு சுமம மமறவதாக
கற்பமன தசய்துபாருங்கள். அங்கிருந்து தானாகஷவ அது
விழுந்து விடுவமதப்ஷபால. உங்கள் இயல்புகள்
கட்டுபடுத்த படுகிறஷபாது, கால்கள் ஒரு கவசத்மத
சுமக்கிறது. இமதச்தசய் அமதச்தசய்யாஷத, இப்படிஇரு
அப்படிஇருக்காஷத; இங்ஷக ஷபா அங்ஷக ஷபாகாஷத என்று
உங்களுக்கு தசால்லப்பட்டிருக்கிறது. அதனால் ஓடத்
துவங்குங்கள், ஓடும்ஷபாது, மூச்சுவிடுவதில் அதிககவனம்
தசலுத்துங்கள். உங்கள் கால்களின் இயல்பான ஓட்டத்மத
நீங்கள் திரும்ப தபறும்ஷபாது உங்களுக்குள் ஷபராற்றலான
ஒரு பலம் ஓடும்.

மூன்றாவது வி யம்: இரவில் நீங்கள் தூங்கப்


ஷபாகும்ஷபாது, உங்கள் ஆமடகள் முழுவமதயும்
எடுத்துவிடுங்கள். அப்படி கமளயும்ஷபாது, நீங்கள் உங்கள்
உமடகமள மட்டும் கமளந்து தகாள்ளவில்மல, உங்கள்
கவசத்மதயும் கழட்டுவதாக நிமனத்துக் தகாள்ளுங்கள்.
நிெமாகஷவ தசய்யுங்கள். அமத எடுத்துவிட்டு, ஆழமாக
நன்றாக மூச்சுவிடுங்கள். கவசமற்று, உடலில்
எதுவுஷமயில்லாமல் எந்த கட்டுபாடுமில்லாதது ஷபால
தூங்கச் தசல்லுங்கள்.

கழன்று விழட்டும்
18

ஒவ்தவாரு இரவும் நாற்காலியில் அமருங்கள் உங்கள்


தமலஷலசாக, ஓய்வாக பின்னால் சாயட்டும்.
ஓய்தவடுக்கிற பாணியில் ஒரு தமலயமணமய
பயன்படுத்துங்கள், கழுத்தில் எந்த இறுக்கமும் இருக்க
கூடாது. பிறகு உங்கள் தாமடமய தளர்த்துங்கள் –
அதனால் உங்கள் வாய் தமதுவாக திறக்கட்டும் – பிறகு
வாய் வழியாக மூச்சுவிடுங்கள். மூக்கின் வழியாக அல்ல.
ஆனால் மூச்சுவிடுவது மாறக்கூடாது., அது சாதாரணமாக
இயல்பானதாக இருக்கட்டும். முதல் சில மூச்சுகள்
கடினமாக இருக்கும். பிறகு தகாஞ்சம் தகாஞ்சமாக
மூச்சுவிடுதல் சுலபமாகும். அது ஆழமற்றதாக மாறும்.
உள்ஷளயும் தவளிஷயயும் தமதுவாகப்ஷபாகும்;
அப்படித்தான் அது இருக்க ஷவண்டும். வாமய திறந்து
மவயுங்கள், கண்கள் மூடட்டடும், ஓய்தவடுங்கள்.

பிறகு உங்கள் கால்கள் தளர்வமதஷபால உணருங்கள்,


உங்களிடமிருந்து அமத எடுத்துக்தகாண்டு
ஷபாவமதப்ஷபால, மூட்டுகளின் பிமணப்பு
ஷலசாவமதப்ஷபால. அமத உங்களிடமிருந்து பிரித்து
எடுப்பமதப்ஷபால, அது உங்களிடமிருந்து
எடுக்கப்படுவமதப்ஷபால உணருங்கள். பிறகு நீங்கள்
உங்கள் உடலின் ஷமல்பகுதி மட்டும்தான் என்பது ஷபால
பற்றி ஷயாசியுங்கள். கால்கள் ஷபாய்விட்டது.

பிறகு உங்கள் மககள்; இரண்டு மககளும் ஷலசானதாக


உங்களிடமிருந்து எடுத்துக்தகாண்டு ஷபாவமதப்ஷபால
நிமனயுங்கள். உங்களுக்கு க்ளிக் என்று ஒரு சத்தம் கூட
ஷகட்கலாம். உள்ஷள பிரியும்ஷபாது ஷகட்பமதப்ஷபால. இனி
உங்களுக்கு மககள் இல்மல, அமவ இனி இல்லாமல்
ஷபாய்விட்டன. எடுத்துக்தகாண்டு ஷபாய்விட்டார்கள்.

பிறகு உங்கள் தமலமயப் பற்றி ஷயாசியுங்கள். அதுவும்


உங்களிடமிருந்து எடுத்து ஷபாகப்படுகிறது. உங்கள்
19

தமலமய தகாய்தாகி விட்டது, பிறகு அமத


ஷலசாக்குங்கள்; அது எங்கு திரும்பினாலும் – வலது
அல்லது இடது – உங்களால் எதுவுஷம தசய்ய முடியாது.
அமத அப்படி ஷலசாக்குங்கள், அமத எடுத்துக்தகாண்டு
ஷபாய்விட்டார்கள்.

இப்ஷபாது உங்கள் முண்டம் மட்டும்தான் இருக்கிறது


.மார்பு, வயிறு இமவ மட்டுஷம - அவ்வளவுதான்.
உங்களிடம் இவ்வளவுதான் இருப்பதாக நிமனயுங்கள்.

இமத ஒரு இருபது நிமிடங்களுக்கு தசய்யுங்கள், பிறகு


தூங்கச் தசல்லுங்கள். இது நீங்கள் தூங்கப் ஷபாவதற்கு
முன்பு தசய்யஷவண்டும். இமத குமறந்தது மூன்று
வாரங்களுக்காவது தசய்யுங்கள்.

மனஉமளச்சல் அடங்கும். இந்த பகுதிகமள தனியாக


பிரித்தவுடன் அவசியமானமவ மட்டுஷம இருக்கும்.
உங்கள் முழுபலமும் அந்த அவசியமான பாகத்திற்கு
தசல்லும். அவசியமான பாகம் ஓய்தவடுக்கும். சக்தி
மறுபடியும் உங்கள் கால்கள், மககள், பிறகு உங்கள்
தமலக்கு என பாயும். இந்த தடமவ ஒஷரசீரான வமகயில்
பாயும்.

பதாண்லடசுத்தகரிப்பு

உங்கள் குழந்மத பருவத்திலிருந்து நீங்கள் வி யங்கமள


தசால்லும் விதம் எப்படி அமமயஷவண்டுஷமா
அப்படியில்மல – நீங்கள் எமத தவளிப்படுத்த
விரும்புகிறீர்கஷளா அமத உங்களால் ததரிவிக்க
முடியவில்மல – நீங்கள் எமத தசய்யவிரும்புகிறீர்கஷளா
அமத தசய்யமுடியவில்மல – அந்த தவளிப்படுத்த
முடியாத சக்தி உங்கள் ததாண்மடயில் சிக்கிக்
தகாண்டிருக்கிறது. ததாண்மடதான் தவளிப்படுத்துதலின்
மமயமாகும். அது உட்தகாள்வமத முழங்கும் மமயம்
20

மட்டுமல்ல, நம் ஷபச்சுக்கும் அதுதான் மமயம். ஆனால்


பலர் அமத உட்தகாள்வமத முழுங்கும் மமயமாகத்தான்
நிமனக்கிறார்கள். அதன் பயனில் பாதிதான் அது,
மற்றபாதி, அதிக முக்கியமானது உபஷயாகப்படுத்தப்
படாமஷலஷய கிடக்கிறது.

நீங்கள் அதிக தசால்லாற்றஷலாடு தவளிப்படுத்த நீங்கள்


சில வி யங்கள் தசய்யஷவண்டியிருக்கிறது.

நீங்கள் ஒருவமர விரும்பினால், நீங்கள் என்ன தசால்ல


நிமனக்கிறீர்கஷளா, அமத தசால்லுங்கள். அமவ முட்டாள்
தனமாக ததரியலாம்; சில சமயங்கள் முட்டாள்தனமாகஷவ
இருப்பதும் நல்லதுதான். அந்த சமயத்தில் உங்களுக்குள்
என்ன ஷதான்றுகிறஷதா அமத தசால்லுங்கள், கட்டுபடுத்தி
மவக்காதீர்கள். நீங்கள் ஒருவமர விரும்பினால், அதில்
முழுமமயாக ஈடுபடுங்கள். கட்டுபடுத்திக் தகாள்ளாதீர்கள்.
நீங்கள் ஷகாபமாக இருக்கிறீர்கள், ஏஷதா தசால்ல
நிமனக்கிறீர்கள், உடஷன சூடாக தசால்லிவிடுங்கள்!
குளிர்ந்த ஷகாபம் தகாடுமமயானது, சூடான ஷகாபமல்ல –
காரணம் குளிர்ந்த ஷகாபம் ஆபத்தானது. ஆனால் அதுதான்
மக்களுக்கு தசால்லிக் தகாடுக்கப்பட்டிருக்கிறது.: ஷகாபமாக
இருக்கும்ஷபாதுகூட அமமதியாக இரு, ஆனால் அப்ஷபாது
அதன் வி ம் உங்கள் உடல் அமமப்புக்குள்ஷளஷய
தங்கிவிடும். சத்தம் ஷபாடுவது சிலசமயங்களில் நல்லது,
அப்படித்தான் எல்லாவிதமான உணர்ச்சிகளும்.

ஒவ்தவாரு இரவும், உட்கார்ந்து தகாண்டு அமசந்தாட


ஆரம்பியுங்கள். அந்த அமசந்தாடுதல் எப்படி இருக்க
ஷவண்டுதமன்றால் நீங்கள் ஒருபுறம் அமசயும்ஷபாது,
உங்கள் ஒரு ஆசனப்பகுதி தமரமய ததாடஷவண்டும்.
நீங்கள் இன்தனாருபுறம் அமசயும்ஷபாது இந்த
ஆசனப்பகுதி தமரமய ததாடஷவண்டும். ஒருசமயத்தில்
21

ஒருபகுதிதான் தமரமய ததாடஷவண்டும்,


இரண்டுபகுதியும் ஒன்றாக அல்ல.

நம்மில் இருக்கும் சக்திமய தாக்க முதுகுத்தண்டின்


அடிமட்டத்மத ததாடுவதற்கான புராதனமுமற இது.

ததாண்மடயில் ஏஷதா இருக்கிறது. அதில் ஏஷதா ஒரு


சக்தி இருக்கிறது எனும்ஷபாது, உங்களால் அந்த அளவு
சக்திமய கட்டுபடுத்த முடிகிறது, அதற்குள் அதிக
தவள்ளமான சக்தி ஷதமவப்படுகிறது. அப்ஷபாது உங்கள்
கட்டுப்பாடு குமறகிறது. பலம் அதிகமாகிறது. உங்களால்
அமத கட்டுபடுத்த முடியாது. அதனால் அமண
உமடகிறது. இமத ஒரு பதிமனந்து அல்லது இருபது
நிமிடங்கள் தசய்யுங்கள்.

இந்த பயிற்சிமய தசய்யும் ஷபாது பத்து நிமிடங்கள்


கழித்து, தகாஞ்சம் பக்கத்திற்குப் பக்கம் அமசந்தாடுங்கள்’
பிறகு `அல்லா… அல்லா’’ என்று தசால்லுங்கள் `அல்லா`
நீங்கள் ஒருபுறம் சாயும்ஷபாது, மறுபடியும் `அல்லா’ நீங்கள்
இன்தனாருபுறம் சாயும்ஷபாது. ஷபாகஷபாக உங்களுக்கு
அதிகபலம் கூடுவதாக உணர்வர்கள்
ீ பிறகு அந்த `அல்லா’
வின் ஒலி உரக்க எழும்பும். பத்து நிமிடங்களுக்கு பிறகு
ஒருகட்டத்தில் நீங்கள் `அல்லா’ என்று உரக்கசத்தமிட்டுக்
தகாண்டிருக்கும்ஷபாது, உங்களுக்கு வியர்த்து தகாட்ட
துவங்கும்; உங்களுக்குள்ளிருக்கும் சக்தி சூடாகும். பிறகு
`அல்லா’ `அல்லா’ என்பது கிறுக்குதனமாக மாறும். அமண
உமடயும்ஷபாது ஒருவர் மபத்தியமாகிறார்.

இந்த இரண்டு வார்த்மதகள் மிகவும் நல்லது.


அமவகளுக்கு ஒஷர எழுத்துக்கள்தான், ஆங்கிலத்தில் dam
என்கிறவார்த்மத – நீங்கள் ஒரு திமசயில் படித்தால்
அதற்கு ஒரு அர்த்தம், மறுதிமசயில் படித்தால் அதற்கு
22

ஷவறுஅர்த்தம்.; அமத இன்தனாரு புறமாக படியுங்கள்: அது


mad.

நீங்கள் ரசிப்பீர்கள். விசித்திரமாக இருக்கும் ஆனால்


நீங்கள் ரசிப்பீர்கள்! பிறகு இமத இரண்டுமுமற
தசய்யலாம் – காமலயில், கூட; காமலயில் இருபது
நிமிடங்கள் மாமலயில் இருபது நிமிடங்கள்.

வயிற்லறதளர்த்துங்கள்

காமலயில் கழிவமறக்கு ஷபாய் உங்கள் குடமல


சுத்தப்படுத்தி காலி தசய்கிறீர்கள். அதற்கு பிறகு ஒரு
உலர்ந்த டவமல எடுத்துக் தகாள்ளுங்கள். உங்கள்
வயிற்மற துமடயுங்கள். வயிற்மற உள்ஷள இழுத்து,
அழுத்தி துமடயுங்கள்.

வலதுபக்க மூமலயிலிருந்து துவங்கி சுற்றிலும் மிகவும்


அழுத்தமாகஷவ துமடயுங்கள். வலதுபக்க மூமலயில்
ஆரம்பியுங்கள், பிறகு சுற்றிலும் அழுத்தமாக
துமடயுங்கள், ததாப்புமளச்சுற்றி. ஆனால்,
ததாப்புமளததாடாதீர்கள் – அப்ஷபாதுதான் அது நல்ல
மஸாொக இருக்கும். வயிற்றுக்கு ஷமல்பகுதிமய நன்றாக
உள்ஷள இழுத்துக் தகாள்ளுங்கள். அதனால் உள்ஷள
இருக்கும் குடலுக்கு நல்லமஸாஜ் கிமடக்கும்.
மலக்குடமல நீங்கள் சுத்தம் தசய்யப்
ஷபாகும்ஷபாததல்லாம் – ஒருநாமளக்கு இரண்டு
மூன்றுமுமற தசய்யுங்கள்.

இரண்டாவது வி யம்: பகல்ஷவமளகளில்,


சூர்ஷயாதயத்திற்கும், அஸ்தமனத்திற்கும் இமடஷய –
ஒருஷபாதும் இரவில்அல்ல – உங்களால் முடிந்தவமரயில்
ஆழமாக சுவாசியுங்கள், எத்தமன முமற முடியுஷமா
அத்தமனமுமற. எவ்வளவு அதிகமாக சுவாசிக்கிறீர்கஷளா,
அத்தமன நல்லது. ஆழமாக சுவாசிப்பது இன்னும் நல்லது.
23

ஆனால் ஒன்மற நிமனவில் தகாள்ளுங்கள். அந்த சுவாசம்


வயிற்றின் ஷமல்புறத்திலிருந்து இருக்கஷவண்டும்,
மார்பிலிருந்து அல்ல, அப்படி சுவாசத்மத
உள்ளிழுக்கும்ஷபாது, உங்கள் வயிறு ஷமஷலஷபாகும் –மார்பு
அல்ல. நீங்கள் சுவாசத்மத உள்ளிழுக்கும்ஷபாது, வயிறு
ஷமஷல எழுகிறது – நீங்கள் சுவாசத்மத தவளிஷய
விடும்ஷபாது, வயிறு உள்ஷளஷபாகிறது. மார்ஷபாடு
ஷவமலயில்மல என்பதால் அமத அப்படிஷய
விட்டுவிடுங்கள். வயிற்றின் ஷமல்பகுதியிலிருந்து
சுவாசியுங்கள், அதனால் நாள்முழுவதும் ஒரு தமல்லிய
மஸாஜ் தசய்துதகாண்ட உணர்வு ஏற்படும்.

ஒரு சிறுகுழந்மத சுவாசிப்பமத கவனியுங்கள். .. அதுதான்


சரியான, இயற்மகயாக சுவாசிக்கும் வழிமுமற. அதன்
ஷமல்பகுதிவயிறு ஷமலும், கீ ழும் ஷபாகும், சுவாசக்காற்றின்
வழி மார்மப பாதிக்காது. குழந்மதயின் முழுகவனமும்
ததாப்புளிஷலஷய இருக்கும்.

தபாதுவாக நமக்கு ததாப்புளின் ததாடர்பு இல்லாமல்


ஷபாகிறது. நாம் தமலயிஷலஷய கவனமாகி, நமதுசுவாசம்
ஷமஷலாட்டமாக, ஆழமற்றுப் ஷபாகிறது. பகலில்
உங்களுக்கு நிமனவுவரும் ஷபாததல்லாம்,
முடிந்தவமரயில் ஆழமாக சுவாசியுங்கள். – ஆனால்
வயிற்றின் ஷமல்பகுதி பயன்படட்டும்.

எல்ஷலாருஷம தூக்கத்தில் சரியாக சுவாசிக்கிறார்கள்,


காரணம் அப்ஷபாது மனத்தின் தமலயீடு இருக்காது.
ஷமல்பகுதிவயிறு ஷமலும், கீ ழமாகஷபாய், சுவாசம்
தன்னாஷலஷய ஆழமாகிறது; நீங்கள் வலிந்து ஆழமாக
சுவாசிக்க ஷவண்டியதில்மல. இயல்பாக இருங்கள், அது
ஆழமாகும். ஆழமாக சுவாசிப்பது என்பது இயல்பின்
விமளவு.
24

மரத்லதப்ப ாைஆடுங்கள்

முடிந்தால் தவளிஷய தசல்லுங்கள், மரங்களுக்கு நடுஷவ


நில்லுங்கள், நீங்கஷள ஒரு மரமாகுங்கள், காற்று உங்கள்
வழியாக ஷபாகட்டும்.

ஒரு மரத்ஷதாடு உங்கமள அமடயாளப் படுத்திக்தகாள்வது


ஆழமான வலிமமயும், ஷபா ாக்கும் தகாண்டது. ஒருவர்
ஆழ்மன உணர்வுகளுக்குள் எளிதாக நுமழகிறார், மரங்கள்
அங்ஷகஷய இருக்கிறது. மரங்கஷளாடு ஷபசி அமத
அமணத்துக் தகாள்ளுங்கள், உங்களால் தவளிஷய
ஷபாகமுடியா விட்டால், அமறயின் மமயத்தில்
நில்லுங்கள், உங்கமள ஒருமரமாகஷவ நிமனத்துக்
தகாள்ளுங்கள் – மமழயும், பலத்த காற்றுமாக இருக்கிறது.
அமவகள் நடனமாடுகிறது. நீங்கள் மரத்மதப்ஷபால
ஆடுங்கள். உங்களுக்கு அந்த சக்திஓட்டம் தன்னால் வரும்.

சக்திமய சீராக ஓடமவக்கும் கமலமய கற்பது எப்படி


என்ற ஷகள்விதான் இது. இதுதான் உங்களுக்கான
திறவுஷகால்; அது பூட்டிக்தகாள்ளும் ஷபாததல்லாம் நீங்கள்
திறக்கலாம்.

முதைில் இறுக்கம், ிறகு தளர்வாக தூங்குதல்

ஒவ்தவாரு இரவும் நீங்கள் படுக்கப் ஷபாகுமுன், அமறயின்


மமயத்தில் நில்லுங்கள் – சரியான மமயத்தில் -
கூடுமான வமரயில் இறுக்கமாக, ஏஷதா நீங்கள்
தவடித்துவிடுவமதப் ஷபால, உங்கள் உடமல
விமரப்பாக்குங்கள். இமத இரண்டு நிமிடங்கள்
தசய்யுங்கள், பிறகு இரண்டு நிமிடங்கள் தளர்வாக
நில்லுங்கள். இந்த இறுக்கத்மதயும், தளர்தமலயும்
இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்கு தசய்யுங்கள், பிறகு
தூங்கச் தசல்லுங்கள்.
25

ஆகஷவ முழுஉடமலயும் கூடுமானவமரயில்


இறுக்கமமடய தசய்யுங்கள். பிறகு, ஷவறு எதுவும்
தசய்யாதீர்கள்,. அந்த இரவு முழுவதும், அந்த தளர்வு
என்பது உங்களுக்குள் ஆழமாக
ஷபாய்க்தகாண்ஷடயிருக்கும்.

சத்தமற்ற பமளனம்.

நீங்கள் முழமமயான கட்டுபாடற்ற நிமலயிலிருக்கும்


ஷபாதுதான், ஒருதமளனம் உங்களுக்குள் இறங்கும்.
அதனால் ஒன்மற நிமனவில் மவத்துக் தகாள்ளுங்கள் –
உங்கள் கட்டுப்பாடு என்பது உங்கள் பலத்மத திமச
திருப்புகிறது. மனம் ஒரு தபரிய சர்வாதிகாரி; அது
எல்லாவற்மறயும் கட்டுபடுத்த முயற்சிக்கிறது. அதனால்
கட்டுபடுத்த முடியாதமத அதுமறுக்கிறது. அப்படி
ஒன்றில்மல என்கிறது.

தினமும் படுப்பதற்கு முன் இந்த தியானத்மத


தசய்யுங்கள். படுக்மகயில் உட்காருங்கள், விளக்மக
அமணயுங்கள் – நீங்கள் தசய்ய ஷவண்டியது
அமனத்மதயும் முடித்துவிடுங்கள், காரணம் இந்த
தியானத்திற்கு பிறகு உடஷன நீங்கள் தூங்கப்
ஷபாகஷவண்டும். பிறகு எமதயும் தசய்யாதீர்கள். அந்த
`தசய்பவர்; தியானத்திற்கு பிறகு அனுமதிக்கப்படக் கூடாது.
ஷலசாகி, தூக்கத்திற்கு தசல்லுங்கள், காரணம் உடஷன
தூக்கம் வரும்உ ங்களால் கட்டுபடுத்த முடியாது.

தியானத்தின் ஒரு குணம் தூக்கத்திற்கும் உண்டு – அது


தமளனம். அது தனாக வரும். அதனால்தான் பலர்
தூக்கமில்லாமல் தவிக்கிறார்கள். .அவர்கள் அந்த
தமளனத்மதயும் கட்டுபடுத்த நிமனக்கிறார்கள். அதுதான்
பிரச்மன. நீங்கள் அதற்கும் ஒன்றும் தசய்யமுடியாது.
26

நீங்கள் காத்திருங்கள், வாங்கிக்தகாள்ளும் மனநிமலஷயாடு


இறுக்கத்மத தளர்த்தி இருங்கள்.

அதனால் இந்த தியானத்திற்கு பிறகு ஷலசாகி நீங்கள்


தூங்கப் ஷபாகும்ஷபாது அங்ஷக ஒரு ததாடர்ச்சி இருக்கும்.
அந்த தியானம் உங்களுக்குள் ஓடிக்தகாண்ஷட இருக்கும்.
அந்த இரவு முழுவதும் அதன் அதிர்வுகள் இருக்கும்.
காமலயில் எழுந்து நீங்கள் கண்கமள திறந்தால் நீங்கள்
மிகவும் வித்தியாசமான முமறயில் தூங்கியமதப்ஷபால
உணர்வர்கள்.
ீ அங்ஷக தூக்கத்தின் தன்மமயில் ஒரு
மாறுதல் இருக்கும். அது தூக்கமில்மல. ஷவறு எதுஷவா,
தூக்கத்மதவிட ஆழமானது, அங்ஷக இருந்திருக்கிறது.
உங்கள் மீ து ஏஷதா தபாழிந்திருக்கிறது. அது என்ன என்று
உங்களுக்கு ததரியாது, அமத உங்களால் தரம் பிரித்து
பார்க்கமுடியாது.

இந்த தியானம் மிகவும் எளிமமயானது. படுக்மகயில்


உட்காருங்கள், உடமல தளர்த்திக் தகாள்ளுங்கள்,
கண்கமள மூடுங்கள். நீங்கள் ஒரு மமலப்பகுதியில்
ததாமலந்துவிட்டதாக நிமனத்துக் தகாள்ளுங்கள். அது
கருமமயான நள்ளிரவு, வானத்தில் நிலவில்மல;
ஷமகமூட்டத்துடனான வானம். ஒரு நட்சத்திரத்மதக்கூட
உங்களால் பார்க்க முடியவில்மல. முழுஇருள். உங்கள்
மககமளக்கூட உங்களால் பார்க்க முடியவில்மல. நீங்கள்
மமலப்பகுதியில் ததாமலந்து விட்டீர்கள். வழி
ததரியாமல் கஷ்டப்படுகிறீர்கள். அங்ஷக ஒரு
ஆபத்திருக்கிறது, எந்த நிமிடமும் நீங்கள் ஏஷதா ஒரு
பள்ளத்தாக்கில் விழலாம். எங்ஷகா படுபாதாளத்தில்
வழ்ந்துவிடலாம்.
ீ நீங்கள் காணாமஷலஷய ஷபாய்விடலாம்.
நீங்கள் எச்சரிக்மகயாக அடிதயடுத்து மவக்கிறீர்கள்.
தபரும் ஆபத்திருப்பதால் நீங்கள் மிகுந்த உ ாராக
27

இருக்கிறீர்கள். ஆபத்து அதிகமாக இருக்கும்ஷபாது ஒருவர்


எச்சரிக்மகயாகதாஷன இருப்பார்.

மிகவும் இருளானஇரவு, மமலப்பகுதி என்று கற்பமன


தசய்து தகாள்வது ஒரு ஆபத்தான சூழமல உருவாக்கிக்
தகாள்ளத்தான். நீங்கள் மிகுந்த எச்சரிக்மகஷயாடு
இருக்கிறீர்கள். ஒரு ஊசி கீ ஷழ விழுந்தால்கூட உங்களால்
ஷகட்க முடியும். பிறகு திடீதரன்று தசங்குத்தான ஒரு
பகுதிக்கு வருகிறீர்கள். அதற்குஷமல் ஷபாகமுடியாது என்று
ததரிகிறது ஷமலும் அந்த பள்ளத்தாக்கு எத்தமன
ஆழமானது என்பதும் ததரியாது. அதனால் நீங்கள் ஒரு
கல்மல எடுத்து அந்த பள்ளம் எத்தமன ஆழமானது
என்பமத ததரிந்துதகாள்ள எறிகிறீர்கள்.

இப்ஷபாது அந்த கல் எந்த கல்மீ து ஷமாதி சத்தம்


ஏற்படுத்துகிறது என்பமத ததரிந்துதகாள்ள காத்திருங்கள்.
அந்தசத்தம் வருகிறதா என்று கவனியுங்கள், கவனியுங்கள்
கவனித்துக் தகாண்ஷடயிருங்கள். ஆனால் எந்த தகவலும்
இல்மல, ஏஷதா அந்தபள்ளத்தாக்கிற்கு கீ ழ்ப்பகுதிஷய
இல்லாதமதப்ஷபால. நீங்கள் கவனித்துக் தகாண்ஷட
இருக்மகயில் ஒரு தபரும்பீதி உங்களுக்குள் பரவுகிறது.
அந்தபீதி இப்ஷபாது உங்களுக்கு ஒரு தீப்பந்தத்மதப்ஷபால
ஒரு விழிப்மப ஏற்படுத்துகிறது.

அது உண்மமயில் உங்கள் கற்பமனயாகஷவ இருக்கட்டும்.


நீங்கள் கல்மல எறிந்துவிட்டு காத்திருங்கள். நீங்கள்
தபாறுமமயாக காத்திருந்து கவனியுங்கள். மார்பு துடிக்க
நீங்கள் காத்திருங்கள், ஆனால் சத்தமில்மல. அங்ஷக ஒரு
ஆழ்ந்ததமளனம். அந்த தமௌனத்தில் நீங்கள் தூங்க
ஆரம்பியுங்கள். அந்த சத்தமில்லாத தமளனத்தில் நீங்கள்
ஆழ்ந்ததூக்கத்திற்கு ஷபாகிறீர்கள்.

சக்தி ாயட்டும்.
28

சக்தி எப்ஷபாதும் அன்பு என்கிற தபாருமளத் ஷதடித்தான்


ஓடுகிறது.

எப்ஷபாததல்லாம் உங்கள் சக்தி எங்ஷகா


தமடப்பட்டிருப்பதாக நீங்கள் உணர்கிறீர்கஷளா,
அப்ஷபாததல்லாம் அன்புதான் சக்திமய ஓடமவக்கிற
ரகசியம்.

அன்பான ஒரு தபாருமள ஷதர்ந்ததடுங்கள். எந்தப்


தபாருளாக ஷவண்டுமானாலும் இருக்கட்டும். அது ஒரு
காரணம் அவ்வளவுதான். நீங்கள் ஒரு மரத்மத அன்ஷபாடு
ததாட்டால்கூட அந்த சக்தி பாயத்துவங்கும். காரணம்
எங்தகல்லாம் அன்பு இருக்கிறஷதா, சக்தி அமத
ஷநாக்கிபாயும். தண்ண ீர் கீ ழ்ஷநாக்கி பாய்வமதப்ஷபால, நீர்
கடல் இருக்கிற பக்கத்மத ததரிந்துதகாண்டு கடலின்
எல்மலமய ஷநாக்கி நகரத்துவங்கும்.

எங்தகல்லாம் அன்பு இருக்கிறஷதா, சக்தி அந்த


`அன்பின்எல்மல’ மய அறிந்துதகாண்டு அமத ஷநாக்கி
நகரும்.

மஸாஜ் உங்களுக்கு உதவும், அமத அன்ஷபாடு தசய்தால்


அது உதவும். அல்லது எதுவுஷம உதவும்.

ஒரு கல்மல அன்ஷபாடு உங்கள் மகயில் எடுத்துக்


தகாள்ளுங்கள், அதில் ஆழ்ந்த ஈடுபாடு இருக்கஷவண்டும்.
அதன்மீ து ஆழ்ந்த அன்மப தசலுத்துங்கள். அந்த கல்
இருப்பதற்காக விசுவாசத்ஷதாடு, உங்கள் அன்மப அது
ஏற்றுக் தகாண்டதற்காக நன்றிஷயாடு கண்கமள மூடுங்கள்.
திடீதரன்று உங்கள் நாடி துடிப்பமத பார்ப்பீர்கள். சக்தி
நகரத் துவங்கும். பிறகு தகாஞ்சம் தகாஞ்சமாக
உங்களுக்கு எந்த தபாருளும் ஷதமவயில்மல.
உண்மமயில் – நீங்கள் யாமரஷயா விரும்புவதாக
நிமனத்தாஷல ஒரு சக்தி உங்களுக்கு வரும். பிறகு அந்த
29

ஷயாசமனமயகூட தூக்கிப் ஷபாட்டுவிடலாம்.,


அன்புகனிந்து இருங்கள், சக்தி உங்களுக்குள்
ஓடிக்தகாண்டிருக்கும்.

அன்பு என்பது ஓட்டம், நாம் உமறந்து ஷபாகிஷறாம்


காரணம் நாம் அன்பு தசலுத்துவதில்மல.

அன்பு என்பது கனிவானது, அந்த கனிவிருக்கும்ஷபாது


உமறந்துஷபாவது என்பது நடக்காது. அன்பு இல்லாதஷபாது,
எல்லாஷம உமறந்துஷபாகும். உங்கள் சக்தி மிகவும்
பலவனமாக
ீ இருக்கும்.

அதனால் ஒரு முக்கியமான வி யத்மத நிமனவில்


தகாள்ளஷவண்டும். அன்பு கனிவானது, தவறுப்பும் கூட
கனிவானஷத. அலட்சியம் என்பது தகட்டியானது. அதனால்
சிலசமயம் நீங்கள் தவறுப்மபக் காட்டும்ஷபாதுகூட, சக்தி
உங்களுக்குள் ஓடும். ஆனால் அந்த சக்தி என்பது
அழிவானது. ஷகாபத்தில் ஒருவித சக்தி ஓடும். –
அதனால்தான் சிலசமயங்களில் சிலருக்கு ஷகாபத்திற்கு
பிறகு நன்றாக இருப்பமதப்ஷபால உணர்வார்கள். ஏஷதா
ஒன்று தவளியாகிவிட்டமதப்ஷபால. அது
அழிவுபூர்வமானது, அதுஷவ அன்புபூர்வமாக
தவளியாகிருந்தால் அதுஷவ ஆக்கபூர்வமாக
இருந்திருக்கும். ,ஆனால் எப்படிஷயா சக்தி தவளிப்படுவஷத
நல்லது.

நீங்கள் அலட்சியமாக இருந்தால், எதுவும் நகராது.


அதனால் உங்கமள உருக்கி, கனிவாக்கும் எதுவுஷம
நல்லதுதான். நீங்கள் உடம்மபபிடித்து அழுத்திதசய்யும்
மஸாஜ் ஷவமலதசய்வமதவிட, உங்கள் அன்புதான்
முக்கியம். இப்ஷபாது இஷத காரியத்மத ஒரு கல்மல
மவத்து முயற்சிதசய்யுங்கள். அந்த கல்மல தடவிக்
தகாடுங்கள், என்ன நடக்கிறது என்று பாருங்கள். அன்மப
30

தபாழிந்து தகாண்ஷடயிருங்கள். அஷதஷபால ஒரு மரத்மத


மவத்து முயற்சிதசய்யுங்கள். ; ஏஷதா நடக்கிறது என்பமத
உணரும்ஷபாது, தமளனமாக அமர்ந்து முயற்சிதசய்யுங்கள்..
நீங்கள் ஷநசிக்கிற யாமரயாவது, அல்லது எமதயாவது
நிமனயுங்கள். ஒரு மனிதன், ஒரு தபண், ஒரு குழந்மத,
அல்லது ஒரு மலர். நிமனவில் தகாள்ளுங்கள் அந்த மலர்
என்பது ஒரு ஷயாசமனதான். திடீதரன்று ஒரு சக்தி
உங்களுக்குள் ஒடுவமத உணர்வர்கள்.

பிறகு அந்த ஷயாசமனமய தூக்கிப் ஷபாடுங்கள். ஒருநாள்


சாதாரணமாக தமளனமாக அமர்ந்து அன்ஷபாடு இருங்கள்,
எது குறித்ஷதா, அல்லது யாமரஷயா குறிப்பிடும்படியாக
இல்மல. அந்த அன்பான மனநிமலயில் தமளனமாக
அமர்ந்திருக்கும்ஷபாது, அந்த அன்ஷபாடு ஒரு சக்தி
ஓடுவமத உணர்வர்கள்.
ீ பிறகு உங்களுக்கு எது சாவி
என்பது ததரியும். அன்புதான் சாவி. அன்புதான்
அந்தஓட்டம்.

காமசக்திலய மறுசீராக்குதல்.

ஷநராக அமருங்கள் – ஒரு நாற்காலி அல்லது தமரயில்.


உங்கள் முதுகுத்தண்டு ஷநராக ஆனால் விமரப்பாக
இல்லாமல் சாதாரணமாக.

தமதுவாக, ஆழமாக மூச்மச உள்ஷள இழுங்கள்.


அவசரப்படாதீர்கள். தமதுவாக உள்ஷள இழுத்துக்
தகாண்ஷடயிருங்கள். முதலில் வயிற்றின் ஷமல்புறம்
ஷமதலழும், மூச்மச ததாடர்ந்து உள்ளிழுத்துக்
தகாண்ஷடயிருங்கள். பிறகு மார்பில் காற்று நிமறயும்,
இறுதியாக உங்கள் உடலில் கழுத்து வமரக்கும் காற்று
நிரம்பியிருப்பமத உணர்வர்கள்.
ீ பிறகு ஒன்று அல்லது
இரண்டு தநாடி அந்த மூச்மச அப்படிஷய உள்ஷள
மவத்திருங்கள். சிரமமில்லாமல் எவ்வளவுஷநரம்
31

முடியுஷமா அத்தமனஷநரம் மவத்திருங்கள். பிறகு மூச்மச


தவளிஷயவிடுங்கள். தவளிஷயவிடுவதும் தமதுவாக
தசய்ய ஷவண்டும், உடலில் காற்று குமறந்து தகாண்ஷட
வரும், வயிற்றின் ஷமல்புறம்வமர காலியானதும்,
உள்ஷளஇழுத்துக் தகாள்ளுங்கள். இப்ஷபாது எல்லாகாற்றும்
தவளிஷயறும். இஷதஷபால் ஏழுமுமற தசய்யஷவண்டும்.

பிறகு தமளனமாக உட்கார்ந்து ததாடர்ந்து `ஓம்..ஓம்.. ஓம்’


என்றுதசால்லுங்கள். `ஓம்’ என்பமத திருப்பித்திருப்பி
தசால்லும்ஷபாது, உங்கள் கவனம் முழுவதும் உங்கள்
இரண்டு புருவங்களுக்கு நடுஷவ தநற்றிப்தபாட்டில்
இருக்கஷவண்டும். இப்ஷபாது சுவாசத்மத
மறந்துவிடுங்கள். திருப்பிதிருப்பி `ஓம்..ஓம்.. ஓம்” என்று
தசால்லுங்கள். ஒரு மயக்கநிமலயில், குழந்மதமய
தூங்கச்தசய்ய தாய்பாடும் தாலாட்மடப்ஷபால தசால்ல
ஷவண்டும். வாய் மூடிஷயயிருக்க ஷவண்டும்.
அப்ஷபாதுதான் உங்கள் நாக்கு உங்கள் வாயின்
ஷமல்புறத்மத ததாடும், உங்கள் முழுகவனமும்
நடுதநற்றிப்தபாட்டில், அதாவது மூன்றாவது கண்மீ து
இருக்கஷவண்டும். இமத இரண்டு அல்லது மூன்று
நிமிடங்களுக்கு தசய்யஷவண்டும். உங்கள் தமல
முழுவதும் தளர்வமதஷபால உணர்வர்கள்.
ீ அப்படி
தளரத்துவங்கும்ஷபாது உள்ஷள ஒரு இறுக்கம் மமறவமத,
ஒரு பதட்டம் காணாமல் ஷபாவமத நீங்கள் உணர்வர்கள்.

பிறகு உங்கள் கவனத்மத உங்கள் ததாண்மடக்கு


தகாண்டு வாருங்கள். பிறகு உங்கள் கவனம்
ததாண்மடயில் இருக்கும் படிஷய மீ ண்டும் `ஓம்’ என்று
பலமுமற தசால்லியபடி இருங்கள். பிறகு உங்கள்
ஷதாள்கள், உங்கள் ததாண்மட உங்கள் முகம் எல்லாஷம
தளர்வமத உணர்வர்கள்,
ீ ஒருசுமம குமறந்தமதப் ஷபால,
32

ஒருபாரம் இறங்கியமதப் ஷபால, நீங்கள் எமடயற்று


இருப்பீர்கள்.

இன்னும் ஆழமாக மூச்மச விடுங்கள், உங்கள் கவனத்மத


உங்கள் ததாப்புளுக்கு தகாண்டு வாருங்கள். பிறகு அந்த
`ஓம்... என்பமத ததாடருங்கள். நீங்கள் இன்னும் ஆழமாக,
ஆழமாக, ஆழமாக ஷபாகிறீர்கள். பிறகு நீங்கள் உங்கள்
பாலுணர்வு மமயத்திற்கு வருவர்கள்.
ீ இது ஒரு பத்து
அல்லது பதிமனந்து நிமிடங்கள் பிடிக்கும். அதனால்
தமதுவாக தசய்யுங்கள், அவசரம் ஷவண்டாம்.

நீங்கள் உங்கள் பாலுணர்வு மமயத்மத அமடந்தவுடன்,


உங்கள் முழஉடலுஷம தளர்ந்திருக்கும். உங்கமளச் சுற்றி
ஒரு தவளிச்சம், ஒரு வட்டம், அல்லது ஒரு ஒளி
சூழ்வமத உணர்வர்கள்.
ீ இப்ஷபாது நீங்கள் முழுசக்தியுடன்
இருப்பீர்கள், ஆனால் அந்த சக்தி அதிர்வமலகளற்ற
நீர்த்ஷதக்கமாக இருக்கும். அஷத நிமலயில் நீங்கள்
விரும்புவமரயில் இருக்கலாம்.

தியானம் முடிந்தது. இப்ஷபாது நீங்கள் அமத ரசிக்கிறீர்கள்.


அந்த `ஒம்’ என்பமத நிறுத்துங்கள். சும்மா உட்கார்ந்து
தகாண்டிருங்கள். சாய்ந்து தகாள்ளலாம் என்று ஷதான்றும்,
ஆனால் நீங்கள் உங்கள் நிமலமய மாற்றினால், அந்த
சக்திநிமல விமரவில் காணாமல் ஷபாகும், அதனால்
தகாஞ்சம் உட்கார்ந்து ரசியுங்கள்.

ஏஷதா ஒரு காரணத்தினால், உங்கள் முழுஉடலும்


பதட்டமாக இருக்கும்ஷபாது, இமத தசய்யுங்கள், அது
உங்களுக்கு ஒரு முழுமமயான ஒய்மவக் தகாடுக்கும்.

அறியப் டாமல் கம் கடிப் வர்கள்

நிமறய சக்தி இருக்கும்ஷபாது, அமதமவத்து


என்னதசய்வது என்று உங்களுக்குத் ததரியாது. அதனால்
33

உங்கள் நகத்மத கடிக்கிறீர்கள், அல்லது


புமகபிடிக்கிறீர்கள், நகத்மதகடிப்பது, புமகபிடிப்பது
இரண்டும் ஒன்றுதான். ஏதாவது தசய்து தகாண்டிருக்க
ஷவண்டும் என்பதற்காக ஒருவர் எமதயாவது
ஆரம்பிக்கிறார்; அல்லது அந்தசக்தி அப்படிஷயயிருக்கிறது,
அமததாங்க முடியவில்மல. அந்த தசயல் ஷமாசமானது,
பதட்டத்திற்கான அறிகுறி என்று கண்டிக்கும்ஷபாது – பிறகு
அங்கு அதிக அடக்குமுமற நடக்கிறது. உங்கள் நகத்மத
கடிக்ககூட உங்களுக்கு சுதந்திரமில்மல. நகம்
உங்களுமடயது, ஆனால் அமத உங்களால் கடிக்க
முடியாது. பிறகு மக்கள் ஷவறு சூட்சமமான வழிமய
ஷதடுகிறார்கள், சூயிங்கம். இததல்லாம் தமல்லிய வழிகள்,
யாரும் அதிகம் கண்டிக்க மாட்டார்கள். நீங்கள் சிகதரட்
பிடித்தால் யாரும் எதிர்க்கமாட்டார்கள். ஆனால் நகத்மத
கடிப்பது ஷலசான தகடுதல்தான் – உண்மமயில் அது
தகடுதஷல அல்ல. அது தகடுதல் இல்லாத சந்ஷதா ம்.
அது தகாஞ்சம் அசிங்கமாக, குழந்மததனமாக இருக்கும்.
அவ்வளவுதான், ஆனால் அமதச்தசய்யாமல் இருக்கத்
தான் முயற்சி தசய்கிறீர்கள்.

அதிக சக்திஷயாடு வாழப்பழக ஷவண்டும். அவ்வளவுதான்,


பிறகு இமவதயல்லாஷம காணாமல் ஷபாகும். அதிகமாக
நடனமாடுங்கள், நிமறய பாடுங்கள், அதிகமா கநீந்துங்கள்,
நீண்ட நமடஷபாடுங்கள். உங்கள் சக்திமய ஆக்கபூர்வமான
வழிகளில் தசலவிடுங்கள். குமறவிலிருந்து
அதிகமானதற்கு நகருங்கள். வாழ்க்மகமய முமனப்ஷபாடு
வாழுங்கள். புணர்கிறீர்கள் அமதக் கட்டுப்பாடற்றுச்
தசய்யுங்கள், தபண்மணப்ஷபால மிருதுவாக அல்லாமல் –
அதாவது குமறவாக இல்லாமல் முமனப்ஷபாடு
தசய்யுங்கள். ஒரு `தபண்’ என்றால் குமறந்தஅளவு
வாழ்க்மக. அல்லது உண்மமயில் வாழாமல் வாழ்வமதப்
ஷபால பாசாங்கு தசய்கிறார்கள். அதனால் காட்டுத்தனமாக
34

இருங்கள் ! இனிஷமலும் நீங்கள் குழந்மதயில்மல, ஆகஷவ


உங்கள் தசாந்த இடத்தில் நீங்கள் ஒரு ததாந்தரவாக
இருக்க நீங்கள் அனுமதிக்கபடலாம், குதியுங்கள்,
பாடுங்கள், ஓடுங்கள்.

இமத ஒரு வாரத்திற்கு முயன்று பாருங்கள் உங்களுக்ஷக


திமகப்பாக இருக்கும். நகம் கடிப்பது தன்னாஷலஷய
மமறந்து ஷபாகும். இப்ஷபாது சுவாரஸ்யமான
பலவி யங்கள் தசய்ய காத்திருக்கும். நகத்மத பற்றி யார்
கவமலப்படப் ஷபாகிறார்கள். ஆனால் எப்ஷபாதுஷம
ஷநாக்கத்மதப் பாருங்கள், அறிகுறிகமளப் பற்றி
கவமலப்படாதீர்கள்.

ஆமாம், சரி என்று பசால்லுங்கள். !

`இல்மல’ என்பது நமது அடிப்பமட அணுகுமுமற. ஏன்?


காரணம் என்னதவன்றால்` இல்மல’ என்று
தசால்லும்ஷபாது நீங்கள் யாராகஷவா உணர்கிறீர்கள்.
ஒருதாய் `இல்மல’ என்று தசால்லும்ஷபாதுதான்
இருப்பமதப்ஷபால உணர்கிறார்.- அவர் இல்மல எனக் கூற
முடியும். குழந்மதக்கு மறுக்கப்படுகிறது. குழந்மதயின்
உணர்வு காயப்படுகிறது. தாயின் அகம்பாவம்
பூர்த்தியமடகிறது. `இல்மல’ என்பஷத அகம்பாவத்தின்
பூரணத்துவம்தான். அது அகம்பாவத்தின் உணவு.
அதனால்தான் நாம் `இல்மல’ ‘முடியாது’ என்று தசால்ல
பழகிக் தகாள்கிஷறாம்.

வாழ்க்மகயில் எங்ஷக ஷவண்டுமானாலும் தசல்லுங்கள்,


இல்மல என்று தசால்பவர்கள் எங்குமிருப்பார்கள். காரணம்
` இல்மல’ என்று தசால்லும் ஷபாது உங்கள் அதிகாரத்மத
உணர்கிறீர்கள். – நீங்கள் இருப்பமத உணர்கிறீர்கள்,
ஆகஷவதான் நீங்கள் `இல்மல’ என்று தசால்கிறீர்கள்.
`ஆமாம் ஐயா ‘ என்று தசால்லும் ஷபாது நீங்கள்
35

தாழ்வுற்றதாக உணர்கிறீர்கள். நீங்கள் யாருக்ஷகா


கீ ழ்படிந்தவர் என்கிற உணர்வு ஏற்படுகிறது. அப்ஷபாதுதான்
உங்களால் ` ஆமாம், ஐயா’ என்றுதசால்லமுடியும்.

`ஆமாம்’ என்பது ஆதரவானது. `இல்மல’ என்பது


எதிரானது.

இமத நிமனவில் மவயுங்கள்: `இல்மல’ என்பது


அகம்பாவத்தின் பூர்த்தி.`ஆமாம்’ என்பது தன்மன
அறிந்துதகாள்ளும் முமற. `இல்மல’ என்பது
அகம்பாவத்மத பலப்படுத்துவது. `ஆமாம்’ என்பது அமத
அழிக்கிறது.

முதலில் உங்களால் `ஆமாம்’ என்று தசால்லமுடியுமா


என்று கண்டறியுங்கள். உங்களால் ஆமாம் என்று
தசால்லமுடியாது என்றால், ஆமாம் என்று தசால்வது
சாத்தியமற்றது என்றால் பிறகு மட்டுஷம `இல்மல’ என்று
தசால்லஷவண்டும்.

ஆனால் நமது பழக்கஷம முதலில் `இல்மல’ என்று


தசால்வதுதான். `இல்மல’ என்று தசால்வது
சாத்தியமில்லாதஷபாதுதான் ஒரு ஷதால்வி
மனப்பான்மமஷயாடுதான் நாம் `ஆமாம்’ என்று
தசால்கிஷறாம்.

என்றாவது ஒருநாள் முயற்சி தசய்யுங்கள். ஒரு இருபத்தி


நாலுமணிஷநரம் எந்த சந்தர்ப்பத்திலும் `ஆமாம்’ என்று
தசால்லுஷவன் என்று ஒரு உறுதி எடுத்துக் தகாள்ளுங்கள்.
அது எத்தமன ஆழமான தளர்மவ தருகிறது என்பமத
பாருங்கள். சாதாரண வி யங்கள் - !உங்கள் குழந்மத
சினிமாவுக்கு ஷபாகஷவண்டும் என்கிறது. அவன் ஷபாவான்.
உங்கள் `இல்மல’க்கு எந்த அர்த்தமுமில்மல.
அதற்குமாறாக, உங்கள் `இல்மல’ ஒரு அமழப்பாகிறது.
உங்கள் `இல்மல’ ஒரு ஈர்ப்பாகிறது. காரணம் நீங்கள்
36

உங்கள் அகம்பாவத்மத பலப்படுத்துகிறீர்கள்.. குழந்மத


தன்னுமடயமத பலப்படுத்த முயல்கிறது. உங்கள்
`இல்மல’க்கு எதிராக ஷபாக முயற்சிக்கிறது. உங்கள் `
இல்மல’ என்பமத `ஆமாம்’ என்றாக்கும் வழி அவனுக்கு
ததரிந்திருக்கிறது. அமத எப்படி மாற்றுவது என்று
ததரிந்திருக்கிறது. அதற்கு தகாஞ்சம் முயற்சி, அழுத்தம்,
ஷதமவப்படுகிறது, பிறகு உங்கள் இல்மல என்பது ஆமாம்
ஆகிறது.

ஒரு இருபத்திநாலுமணிஷநரம் எல்லாவழிகளிலும் `ஆமாம்’


என்பஷதாடு துவங்குங்கள். தராம்பவும் கஷ்டமாக
இருக்கும், காரணம் உங்களுக்கு இல்மல என்பதுதான்
முதலில் வருகிறது என்பமத அறிந்து தகாள்வர்கள்.

எதிலும் இல்மல என்பதுதான் முதலில் வருகிறது. அது
ஒரு பழக்கமாகஷவ ஆகிவிட்டது. அமத
பயன்படுத்தாதீர்கள். ஆமாம் என்பமத பயன்படுத்துங்கள்.
பிறகு அந்த ஆமாம் எத்தமன தளர்மவ தருகிறது என்று
பாருங்கள். சரியான சிந்தமனக்கு அர்த்தஷம ஆமாம் என்று
தசால்லத் துவங்குவதுதான். நீங்கள் இல்மல என்று
தசால்லஷவ கூடாது என்று அர்த்தமில்மல. ஆமாம் என்று
தசால்லத் துவங்குங்கள் என்றுதான் அர்த்தம். ஆமாம்
தசால்லும் மனஷதாடு பாருங்கள். பிறகு, அது
சாத்தியமில்லாவிட்டால், இல்மல என்று தசால்லுங்கள்.
நீங்கள் ஆமாம் என்று தசால்லத் துவங்கிவிட்டால்,
இல்மல என்று தசால்வதற்கு காரணஷம இருக்காது.
இல்மல என்று நிமனக்க ஆரம்பித்தால் ஆமாம் தசால்ல
காரணஷம கிமடக்காது. துவக்கநிமல என்பது 90 சதவதம்

முடிந்துவிட்டது. உங்கள் துவக்கம் எல்லாவற்றிற்கும்
வண்ணம் தகாடுத்துவிடும், முடிவுக்கும் கூட அது
வண்ணம் தகாடுத்துவிடும். சரியான சிந்தமன என்பது
சிந்திப்பது, ஆனால் ஒரு இரக்கமனஷதாடு சிந்தியுங்கள்.
ஆமாம் –தசால்லும் மனஷதாடு ஷயாசியுங்கள்.
37

சிக்கலை சிரித்தனுப்புங்கள்.!

தமளனமாக உட்காருங்கள், உங்கள் இருத்தலின்


துணிவின்மீ து ஒரு அசட்டுச்சிரிப்மப
வரவமழத்துக்தகாள்ளுங்கள். ஏஷதா உங்கள் முழுஉடலுஷம
அசட்டுச்சிரிப்பில் இருப்பமதப்ஷபால உணர்ந்து
தகாள்ளுங்கள். அந்த சிரிப்ஷபாடு அமசயுங்கள். அது
வயிற்றின் ஷமல்புறத்திலிருந்து முழுஉடலுக்கும்
பரவட்டும். – மககள் சிரிக்கட்டும், அமத ஒரு
கிறுக்கத்தனமாக தசய்யுங்கள். ஒரு இருபதுநிமிடங்கள்
சிரியுங்கள். அது உரத்த சிரிப்பாக இருந்தாலும்கூட
அமதஅனுமதியுங்கள்.. அது சத்தமில்லாமல் வந்தால்,
சிலசமயங்களில் அமமதியாக, சிலசமயம் சத்தமாக அமத
அனுமதியுங்கள். ஆனால் ஒரு இருபதுநிமிட சிரிப்மப
அனுமதியுங்கள்.

பிறகு மண்ணிஷலா அல்லது தமரயிஷலா


படுத்துக்தகாள்ளுங்கள். தமரமய பார்த்தபடி, தமரயில்
படுத்துக்தகாள்ளுங்கள். சூழல் தவதுதவதுப்பானதாக
இருந்தால், உங்கள் ஷதாட்டத்தின் தமரயில் தசய்யலாம்..
அது நல்லது. நிர்வாணமாக தசய்யமுடிந்தால், அது
இன்னும் நல்லது. பூமிஷயாடு ததாடர்புதகாள்ளுங்கள்.
அந்தபூமி உங்கள் தாய், நீங்கள் அதன் குழந்மத என்று
நிமனத்துக்தகாள்ளுங்கள். அந்த நிமனப்பிஷலஷய கமரந்து
தசல்லுங்கள்.

இருபதுநிமிடம் சிரிப்பு, இருபதுநிமிடம் பூமிபடர்வு,


பூமிஷயாடு ஒரு ஆழ்ந்தததாடர்பு. பூமிஷயாடு சுவாசம்,
பூமியாகஷவ உணருங்கள். நாம் மண்ணிலிருந்துதான்
வந்ஷதாம். ஒருநாள் அங்ஷகதான் ஷபாகப்ஷபாகிஷறாம்.
இப்படி ஒரு இருபதுநிமிட ஷபா ாக்ஷகற்றலுக்குப்பிறகு –
காரணம் பூமி உங்களுக்கு நிமறயசக்திமயக் தகாடுக்கும், -
நீங்கள் இப்ஷபாது ஆடும்ஷபாது அதற்கு ஒரு தபரியசுமவ
38

இருக்கும். இப்படி இருபதுநிமிடங்கள் நடனமாடுங்கள்…


எந்த ஆட்டமானாலும் சரி. இமசமய ஷபாட்டு
நடனமாடுங்கள்.

தவட்பநிமல ஷமாசமாக இருந்தால், அமறயிஷலஷய


இமதச்தசய்யலாம். ஆனால் நல்ல தவளிச்சமாக
இருந்தால், தவளிஷய தசய்யுங்கள், அங்ஷக சில்தலன்று
இருந்தால் ஒரு ஷபார்மவமய ஷபார்த்திக்தகாள்ளுங்கள்.
வழிகமளயும், முமறகமளயும் கண்டறியுங்கள், ஆனால்
ததாடர்ந்து தசய்யுங்கள். ஆறு அல்லது எட்டுமாதத்திற்குள்
நீங்கள் தபரியமாற்றங்கள் தன்னால் ஏற்படுவமத
காண்பீர்கள்.
39

அத்தியாயம் 2

தலை ிவாரணிகள்.

மனலத வலகப் டுத்தலும் (சிை சமயங்களில்)


அதிைிருந்து பவளிபய வருதலும்

ப ாயறிதல்

மனம் என்பது ஒரு உயிர்க்கணினி. ஒரு குழந்மத


பிறக்கும்ஷபாது, அதற்கு மனமில்மல. அதற்குள் எந்த
அரட்மடயும் நிகழவில்மல. இந்த இயக்க முமற
தசயல்படத்துவங்க ஒரு மூன்று அல்லது நான்காண்டுகள்
ஆகும். நீங்கள் கவனித்தால், ஆண்கமளவிட தபண்கள்
சீக்கிரஷம ஷபசத்துவங்கி விடுவார்கள். அவர்கள்தான்
அதிகமான அரட்மடபிரசங்கிகள்! அவர்களிடம் நல்ல
தரமான உயிர்க்கணினி உள்ளது.

அதற்குள் தசலுத்த தகவல்கள் ஷதமவ; அதனால்தான்


நீங்கள் உங்கள் வாழ்க்மகமய திரும்பிப்பார்க்கும்ஷபாது,
நீங்கள் ஆணாக இருந்தால் ஒரு நான்கு வயதில்
நின்றுவிடுவர்கள்;
ீ தபண்ணாக இருந்தால் மூன்று. அதற்கு
அப்பால் தவறுமமயாக இருக்கும். நீங்கள் அந்த வயதில்
இருக்கும்ஷபாது: பலகாரியங்கள் நடந்திருக்கும்.,
பலசம்பவங்கள் ஈஷடறியிருக்கும், ஆனால் அந்த
நிமனவுகள் பதிவாகியிருக்காது, அதனால் அமவ உங்கள்
நிமனவிற்கு வராது. ஆனால் நீங்கள் நான்கு அல்லது
மூன்று வயதுவமர ததளிவாக நிமனவுப்படுத்திக்
தகாள்ளமுடியும்.

தபற்ஷறார்கள், பள்ளி, மற்றகுழந்மதகள்,


அண்மடவட்டுக்காரர்கள்,
ீ உறவினர்கள், சமூகம்,
ஷதவாலயங்கள்.. மூலமாக மனம் தகவல்கமள
ஷசகரிக்கிறது, சுற்றிலும் அதற்கான வாய்ப்புகள் உள்ளது.
40

குழந்மதகள் முதல்முமறயாக ஷபசத்துவங்கும்ஷபாது, ஒஷர


வார்த்மதமய திரும்பதிரும்ப தசால்வமத
கவனித்திருப்பீர்கள். ஒஷர மகிழ்ச்சி! அவர்களுக்குள் ஒரு
புதிய இயக்கமுமற தசயல்படத் துவங்கியிருக்கும்.

அவர்கள் வாக்கியமாக ஷபசும்ஷபாது, அவர்கள் அந்த


வாக்கியத்மத மகிழ்ச்சிஷயாடு மறுபடியும், மறுபடியும்
தசால்வார்கள். அவர்கள் ஷகள்வி ஷகட்கத் துவங்கும்ஷபாது
அவர்கள் ஒவ்தவாரு வி யத்மத பற்றியும் ஷகள்வி
ஷகட்பார்கள். அவர்களுக்கு உங்கள் பதிலில் ஆர்வமில்மல.
நிமனவு மவத்துக் தகாள்ளுங்கள்.! ஒரு குழந்மத ஷகள்வி
ஷகட்கும்ஷபாது கவனியுங்கள். அதற்கு உங்கள் பதிலில்
ஆர்வமில்மல. அதனால் அதற்கு தகவல்
களஞ்சியங்களிலிருந்து திரட்டி நீண்ட பதிமல
தகாடுக்காதீர்கள். குழந்மதக்கு உங்கள் பதிலில்
ஆர்வமில்மல. தன்னால் ஷகள்வி ஷகட்கமுடியும் என்பமத
அந்த குழந்மத ரசிக்கிறது. அதற்குள் ஒரு புதிய ஆசிரியர்
நுமழந்திருக்கிறார்.

இப்படித்தான் அது ஷசகரித்துக்தகாண்ஷட ஷபாகிறது. பிறகு


அது படிக்கத்துவங்கும்… அதிக வார்த்மதகள் படியும்.
ஷமலும் சமூகத்தில் தமளனம் தசல்லுபடியாகாது,
வார்த்மதகளில்தான் வருமானம், ததளிவாகப்ஷபசினால்
அதிகபணம். உங்கள் தமலவர்கள் யார்? உங்கள்
அரசியல்வாதிகள் யார்? உங்கள் ஷபராசிரியர்கள், உங்கள்
பூசாரிகள், சமயவாதிகள், தத்துவஞானிகள் எல்ஷலாரும்
ஒன்றுக்குள் சுருக்கப்பட்டவர்கள். அவர்கள் ததளிவாகப்
ஷபசக்கூடியவர்கள் என்பதுதான் அது.; வார்த்மதகமள
அர்த்தமுள்ளதாக, முக்கியமானதாக, ததாடர்ந்து
பயன்படுத்தி மக்கமள எப்படி கவருவது என்பது
அவர்களுக்குத் ததரியும்.
41

நமது சமூகம் முழுவதுஷம ததளிவாக வார்த்மதகள் ஷபசும்


மனிதர்களின் ஆளுமமயில்தான் இருக்கிறது என்பமத
அபூர்வமாகத்தான் கவனிக்கிஷறாம். அவர்களுக்கு எதுவும்
ததரிந்திருக்க ஷவண்டியதில்மல; அவர்கள் அறிவாளிகளாக
புத்திசாலியாக இருக்க ஷவண்டியதில்மல. ஆனால் ஒன்று
மட்டும் நிச்சயம்: வார்த்மதகமள மவத்து விமளயாடத்
ததரியும். அது ஒரு விமளயாட்டு, அமத அவர்கள்
கற்றிருக்கிறார்கள் .அது அவர்களுக்கு எல்லாவிதத்திலும்
மரியாமத, பணம், அதிகாரத்மத ஈட்டுத்தருகிறது.
அதனால் எல்ஷலாருஷம முயற்சிக்கிறார்கள். அதனால்
மனம் என்பது பலவார்த்மதகளால், பல சிந்தமனகளால்
நிரப்பப்பட்டு விடுகிறது.

நீங்கள் எந்தக் கணினிமயயும் இயக்கலாம்,


அமணக்கலாம். ஆனால் உங்கள் மனமத உங்களால்
அமணக்கஷவ முடியாது. அதற்கான மின்விமச கருவி
கிமடயாது. கடவுள் உலகத்மத பமடக்கும்ஷபாது, அவர்
மனிதமன பமடக்கும்ஷபாது, மனஓட்டத்மத தடுக்கும்
மின்விமச கருவிமய கண்டுபிடித்ததாக குறிப்ஷபயில்மல.
அதற்கு மின்விமசயில்லாததால், பிறப்பிலிருந்து
இறப்புவமர அது ததாடர்கிறது.

கணினிமயயும், மனிதமூமளமயயும் புரிந்து


தகாண்டவர்களுக்கு சில விஷனாதமான ஷயாசமனகள்
இருக்கிறது என்றால் நீங்கள் வியப்பமடவர்கள்.
ீ ஒரு
மனிதெீவனின் மண்மடஷயாட்டிலிருந்து, மூமளமய
எடுத்து தசயற்மகமுமறயில் அமத உயிஷராட்டமாக
மவத்திருந்தால், அது எப்ஷபாதும்ஷபால இயங்கிக்
தகாண்ஷடயிருக்கும். அமத மவத்துக்தகாண்டு தவித்த
அந்த அப்பாவி மனிதனின் உடஷலாடு அதற்கு
ததாடர்பில்மல என்பது ஒரு வி யஷம இல்மல. ; அது
இன்னும் கனவு காண்கிறது. இப்ஷபாது அது ஒரு
42

இயந்திரத்ஷதாடு இமணந்திருக்கிறது, ஆனாலும் அது


கனவு காண்கிறது .அது கற்பமன தசய்கிறது, இன்னமும்
அதற்கு பயம் இருக்கிறது, இன்னும் தன்மன முன்னிமல
படுத்திக்தகாள்கிறது, நம்பிக்மக இருக்கிறது, இதுவாகஷவா
அதுவாகஷவா இருக்க ஆமசப்படுகிறது. இப்ஷபாது
தன்னால் எதுவுஷம தசய்யமுடியாது என்பது அதற்கு
சுத்தமாக ததரியவில்மல. ;அதஷனாடு ததாடர்பிலிருந்த
மனிதன் இப்ஷபாது இல்மல. நீங்கள் இந்த மூமளமய ஒரு
ஆயிரம் ஆண்டுகள் இயந்திரத்ஷதாடு இமணத்து உயிஷராடு
மவக்கலாம், அது இயங்கிக்தகாண்ஷடயிருக்கும், எல்லா
ஷநரமும். அஷத தசயல்கள், காரணம் நாம் அதற்கு
இப்ஷபாது புதிய வி யங்கள் எமதயும்
தசால்லிக்தகாடுக்கவில்மல. நீங்கள் புதிய வி யங்கமள
தசால்லிக்தகாடுத்தால் அது அமதயும் தசய்யும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்மடமனப் ஷபான்ற மனிதன் இறந்தால்


அவரது மூமளயும் இறக்க விட்டு விடுவது மாதபரும்
வண்,
ீ என்கிற எண்ணம் விஞ்ஞான வட்டாரத்தில்
இருக்கிறது. நாம் அந்த மூமளமய பாதுகாத்து, அமத
இன்தனாருவருக்குள் தபாருத்தினால், அந்த மூமள
இயங்கிக் தகாண்ஷடயிருக்கும். ஆல்பர்ட்ஐன்ஸ்மடன்
இருக்கிறாரா என்பது முக்கியமல்ல, அந்த மூமள
சார்பியல் ஷகாட்பாடு, நட்சத்திரங்கள், தபள்தீக
ஷகாட்பாடுகமள ஷயாசித்துக் தகாண்ஷடயிருக்கும்.
தசால்லவருவது என்னதவன்றால் மக்கள் தங்கள்
ரத்தத்மத தானமாக தகாடுக்கிறார்கள், தாங்கள் இறந்தபின்
தங்கள் கண்கமளத் தானமாக தகாடுக்கிறார்கள். மக்கள்
தங்கள் மூமளமயயும் தானமாக தகாடுக்க
முன்வரஷவண்டும், அதன்மூலம் அமத அப்படிஷய
மவத்திருக்கமுடியும். அது விஷச மான மூமள,
அதிகமாக படித்தது என்று நிமனத்தால் அமத
43

வணாக்கக்கூடாது,
ீ பிறகு அமத மாற்றுச்சிகிச்மச தசய்து
தபாருத்தலாம்.

யாஷரா ஒரு முட்டாமள ஆல்பர்ட்ஐன்ஸ்மடன் ஆக்கலாம்,


அந்த முட்டாளுக்கு அது ததரியஷவ ததரியாது. காரணம்
மனிதனின் மண்மடஷயாட்டிற்குள் உணர்திறன் இருக்காது.
நீங்கள் எமதயும் மாற்றலாம், அந்த மனிதருக்குத்
ததரியாது. அந்த மனிதமர நிமனவிழக்கச் தசய்யுங்கள்,
மூமளயில் என்ன மாற்றம் தசய்யஷவண்டுஷமா
அமதச்தசய்யுங்கள் – நீங்கள் முழுமூமளமயயும்
மாற்றலாம். – அவர் அந்த புதுமூமளஷயாடு எழுந்திருப்பார்,
புதிய தசயல்பாடுகஷளாடு, அவருக்கு என்ன நடந்தது
என்பதுபற்றிக்கூட சந்ஷதகப்படமாட்டார்.

இந்த அரட்மட, தசயல்பாடுகள்தான் நமது கல்வி. அது


அடிப்பமடயில் தவறானது. காரணம் அது உங்களுக்கு
பாதி தசயல்பாடுகமளத்தான் தசால்லிக்தகாடுக்கிறது.
மூமளமய எப்படி பயன்படுத்த ஷவண்டுதமன்று
தசால்லிக்தகாடுக்கிறது. அமத எப்படி நிறுத்தி, ஓய்வாக
இருப்பது எப்படி என்று தசால்லிக் தகாடுப்பதில்மல.
காரணம் நீங்கள் தூங்கும்ஷபாதுகூட அதன் தசயல்பாடு
ததாடர்கிறது. அதற்கு தூக்கம் என்றால் என்னதவன்று
ததரியாது., எழுபது, எண்பது வருடங்கள், அது ததாடர்ந்து
ஷவமல தசய்யும்.

அதனால் அந்த மனதிற்குள் ஒரு மின்விமசமயப்


தபாருத்தி, ஷதமவயானஷபாது அமத அமணக்கலாம் –
அமதத்தான் தியானம் என்றமழக்கிஷறாம். இது இரண்டு
வமகயில் பயனுள்ளது. அது உங்களுக்கு ஒரு
நிம்மதிமய ஒரு தமளனத்மத தகாடுக்கும், அமத
அதற்குமுன் அறிந்திருக்கஷவ மாட்டீர்கள். அதன்மூலம்
உங்களுக்ஷக உங்கமள அறிமுகப்படுத்தும், ஏதனனில்
அரட்மட அடிக்கும் மனம், எப்ஷபாதும் உங்கமள ஒரு
44

தசயல்பாட்டிஷலஷய மவத்திருப்பதால் அது


சாத்தியமில்லாமல் இருந்தது.

இரண்டாவது, அது மனதிற்கு ஓய்வு தகாடுக்கும். நம்மால்


அதற்கு ஓய்வு தகாடுக்க முடிந்தால், அது இன்னும்
திறம்பட, புத்திசாலித்தனத்ஷதாடு தசயல்படமுடியும்.

அதனால் இரண்டுபக்கங்களிலும் – அதாவது உங்கள்


மனதின் பக்கம், உங்கள் இருத்தலின் பக்கம் – நீங்கள்
பயனமடவர்கள்;
ீ மனதின் தசயல்பாட்மட எப்படி
நிறுத்துவது என்பது உங்களுக்கு ததரிந்திருக்க
ஷவண்டுதமன்பமத அறிந்துதகாள்ள ஷவண்டும், `ஷபாதும்,
இப்ஷபாது நீ தூங்கப்ஷபாகலாம், நான்
முழித்துக்தகாண்டிருக்கிஷறன், கவமல ஷவண்டாம்’ என்று
அதனிடம் தசால்லத்ததரிய ஷவண்டும்.

மூமளமய எப்ஷபாது ஷதமவஷயா அப்ஷபாது


பயன்படுத்துங்கள், பிறகு அது புத்துணர்ச்சிஷயாடு,
இளமமயாக, புதியசக்தியான சாஷறாடு இருக்கும். பின்னர்
நீங்கள் என்ன தசான்னாலும் அது வறட்டு எலும்பில்மல;
அதற்குள் முழுஉயிர் இருக்கும், முழுஅதிகாரத்ஷதாடு,
முழுஉண்மமஷயாடு, உள்ளார்ந்த, ஏராளமான அர்த்தஷதாடு
இருக்கும். நீங்கள் அஷத வார்த்மதமயத்தான்
பயன்படுத்துகிறீர்கள். இப்ஷபாது ஓய்தவடுத்ததால், மூமள
அதிகசக்திமய திரட்டிக்தகாண்டுவிட்டது., பிறகு அது
பயன்படுத்தும் வார்த்மதகள் தீப்தபாறிமயப்ஷபால,
முழுசக்தி நிமறந்ததாக இருக்கும்.

உலகத்தில் வசீகரம் என்பது மனமத ஓய்தவடுக்கச்தசய்து,


சக்திமய திரட்டி மவக்கக்கூடிய மனதுதான். அந்த மனது
ஷபசினால் அது கவிமத; அவர்கள் ஷபசினால் அது
ஷவதவாக்கு; அவர்கள் ஷபச்சில் ஆதாரஷமா,
தர்க்கநியாயஷமா இருக்கஷவண்டியதில்மல. மக்கமள
45

ஈர்க்க அவர்களின் தசாந்தபலஷம ஷபாதுமானது. ஏஷதா


ஒன்றிருக்கிறது என்பது மட்டும் மக்களுக்கு ததரியும்.
அது என்னதவன்று குறிப்பிட்டு தசால்லமுடியாமல்
ஷபானாலும், அமதத்தான் அவர்கள் வசீகரம் என்கிறார்கள்.

வசீகரம் என்றால் என்னதவன்று நான் தசால்கிஷறன்.


காரணம் என் அனுபவத்தினால் அது எனக்கு ததரியும்.
இரவும்பகலும் ஷவமல தசய்யும் மூமள பலவனமாகி,

ஷசார்ந்து, ஈர்ப்பற்று, இழுத்துக்தகாண்டு அமலயும். நீங்கள்
காய்கறி வாங்கச்தசல்லுங்கள் – அப்ஷபாது ஷவண்டுமானால்
அது பயனுள்ளதாக இருக்கும். அதற்குஷமல் அதற்கு எந்த
சக்தியுமில்மல. அதனால் வசீகரத்ஷதாடு இருக்க
ஷவண்டிய பலலட்சம் மக்கள் சாதாரணமாக, ஈர்ப்பற்று
கிடக்கிறார்கள். எந்த அதிகாரமுமில்லாமல், எந்த
சக்தியுமில்லாமல் கிடக்கிறார்கள்.

அது சாத்தியமானால் – அது சாத்தியம்தான் – மனமத


தமளனத்தில் ஆழத்தில் மவத்திருந்து ஷதமவப்படும்ஷபாது
மட்டும் அமத பயன்படுத்தினால், பிறகு அது
முண்டியடித்துக்தகாண்டு முழுஷவகத்ஷதாடு பாய்ந்துவரும்.
அது அத்தமன சக்திமய திரட்டியிருக்கிறது. அதனால் அது
தசால்லும் ஒவ்தவாரு வார்த்மதயும் ஷநரடியாக உங்கள்
இதயத்மத தாக்கும்.

கவர்ச்சிகரமான பிரமுகர்களுக்கு ஒரு வசியப்படுத்தும்


ஆற்றல் இருப்பதாக மக்கள் நிமனக்கிறார்கள்.
,அவர்களிடம் வசியம் கிமடயாது. அவர்கள் மிகுந்த சக்தி
வாய்ந்தவர்கள், புத்துணர்ச்சி தகாண்டவர்கள், அது
எப்ஷபாதும் பூத்துக்குலுங்கும்.

அது மனதிற்கானது, இருத்தலுக்கானது தமௌனம். அந்த


தமளனம் முடிவற்ற ஒரு புதிய பிரபஞ்சத்மத திறக்கும்,
அது இறப்பற்றது, அமத நீங்கள் ஒரு வரமாக, வாழ்த்தாக
46

நிமனக்க ஷவண்டும். அதனால் நாம் வற்புறுத்துவது


தியானம் என்பஷத ஷதமவயான மதம் – அது மட்டுஷம
மதம். ஷவறு எதுவுஷம ஷதமவயில்மல.
மற்றமவதயல்லாஷம ஷதமவயற்ற சடங்குகள்.

தியானம் என்பதுதான் சாரம், அடிப்பமட சாரம்.


அதிலிருந்து நீங்கள் ஷமலும் எமதயும் தவட்டி
எடுக்கமுடியாது.

அது உங்களுக்கு இரண்டு உலகத்மதயும் தகாடுக்கும். அது


அடுத்த உலகத்மதயும் தகாடுக்கும் - புனிதமானது,
கடவுள்மயமான உலகம், - அது உங்களுக்கு இந்த
உலகத்மதயும் தகாடுக்கும். பிறகு நீங்கள் ஏமழயல்ல.
உங்களிடம் ஒரு தசழிப்பிருக்கும் – அது பணத்தினால்
அல்ல, பலவிதமான தசழிப்பிருக்கிறது,
தசழிப்பானவர்களின் வமககளில் மிகவும் கீ ஷழ
இருப்பவர்கள் பணத்தினால் தசழிப்பாக இருப்பவர்கள்தான்.
அமத இப்படி தசால்கிஷறன்: தசல்வம் மவத்திருக்கும்
மனிதர்தான், மிகவும் ஏமழயான பணக்காரர். ஏமழகளின்
இன்தனாருபக்கம் பாருங்கள், அவர்தான் பணக்கார ஏமழ.
கற்பமன வளமிக்க ஒரு ஒவியர், நாட்டியக் கமலஞர்,
இமச கமலஞர், ஒரு விஞ்ஞானி, அவர்கள் ஏமழயான
பணக்காரர்கள். உச்சகட்ட விழிப்புலமகப்
தபாறுத்தவமரயில், தவறும் பணம் மவத்திருப்பவர்கமள
பணக்காரர் என்றுகூட தசால்லமுடியாது.

தியானம் என்பது உங்களின் உள்ளார்ந்த இருத்தலின்


உலகத்திற்கு அமழத்துச்தசன்று உங்கமள அதிகபட்ச
தசழிப்பானவராக்கும். ஒப்பீடற்ற தசழிப்பு,. காரணம் அது
உங்கள் மனதின் சக்திமய தவளிப்படுத்தி உங்கள்
விஷச திறமமகமள தவளிக்தகாண்டுவரும்.
47

என் தசாந்த அனுபவத்தின்படி எல்ஷலாருஷம ஒருவித


விஷச திறமமகஷளாடுதான் பிறக்கிறார்கள். அந்த
திறமமமய முழுமமயாக பயன்படுத்தி வாழாவிட்டால்,,
அவரிடம் ஏஷதாஒன்று இல்லாமஷலஷய இருக்கும்.
இருக்கஷவண்டிய ஏஷதாஒன்று எப்படிஷயா இல்லாமல்
இருக்கிறது என்கிற உணர்ஷவாடுதான் இருப்பார்கள்.

மனதிற்கு ஓய்வு தகாடுங்கள். – அதற்கு அது ஷதமவ! அது


எளிதானது. அதற்கு ஒரு சாட்சியாக இருங்கள், அது
உங்களுக்கு இரண்மடயும் தரும்.

தமதுவாக, தமதுவாக, மனம் தமளனமாக இருக்க


கற்கிறது. தமளனமாக இருப்பதன் மூலமாக அது மிகுந்த
சக்திஷயாடு இருக்கிறது என்பது ததரிந்துவிட்டால், பிறகு
அதன் வார்த்மதகள் எல்லாஷம தவறும் வார்த்மதகள்
அல்ல; ஏற்கத்தக்கதாக, தசழிப்ஷபாடு, தரத்ஷதாடு, முன்பு
இல்லாதமதப்ஷபால - அமவ ஷநரடியாக, ஒரு
அம்மபப்ஷபால ஷபாகும். தர்க்கரீதியான தமடகமளதாண்டி,
ஷநரடியாக இருதயத்மத எட்டும்.

பிறகு அந்தமனம் என்பது தமளனத்தின் மகயில்


மிகுந்தபலம்தகாண்ட ஒரு நல்ல ஷவமலக்காரனாக
இருக்கும்.

பிறகு இருத்தல்தான் எெமானர், பிறகு அந்த எெமானர்


மனத்மத ஷதமவப்படும்ஷபாது பயன்படுத்தி,
ஷதமவயற்றஷபாது அமணத்துவிடலாம்.

மருந்துச் சீட்டு

மனலத ரசியுங்கள்

மனமத நிறுத்த முயலாதீர்கள். அது உங்களுமடய


இயற்மகயான ஒருபகுதி; அமத நிறுத்த முயன்றால்
நீங்கள் கிறுக்கனாகிவிடுவர்கள்.
ீ அது ஒருமரம்
48

தன்இமலகமள தடுப்பமதப்ஷபால; மரம்


மபத்தியமாகிவிடும். இமல என்பது அதற்கு
இயற்மகயானது.

அதனால் முதல்வி யம்: ஷயாசிப்பமத நிறுத்த


முயலாதீர்கள், அது உண்மமயில் நல்லது.

இரண்டாவது வி யம்: தடுக்காமல் இருப்பது மட்டும்


ஷபாதாது, இரண்டாவது அமத ரசிக்க ஷவண்டும்.
அதனுடன் விமளயாடுங்கள்! அது ஒரு அழகான
விமளயாட்டு! அதனுடன் விமளயாடுங்கள், அமத
ரசியுங்கள், அமத வரஷவற்றுக் தகாள்ளுங்கள், நீங்கள்
அமத பற்றி கவனமாக இருப்பீர்கள். அதிக
விழிப்புணர்ஷவாடு. ஆனால் அந்த விழிப்புணர்வு என்பது
மிக, மிக, மமறமுகமாக வரும். , விழிப்புஷவண்டும்
என்கிற முயற்சியாக இருக்காது. நீங்கள் விழிப்ஷபாடு
இருக்க முயலும்ஷபாது, மனம் உங்கமள திமச
திருப்புகிறது, அதன்மீ து உங்களுக்கு ஷகாபம் வருகிறது.
அரட்மடயடித்துக் தகாண்ஷடயிருக்கிற ஒரு
அசிங்கமானமனம் என்கிற எண்ணம் ஏற்படும். நீங்கள்
தமளனமாக இருக்க நிமனக்கிறீர்கள், அது உங்கமள
அனுமதிப்பதில்மல. அதனால் மனமத ஒரு எதிரியாக
கருதத் துவங்குகிறீர்கள்.

அதுநல்லதல்ல; அது உங்கமளஷய இரண்டாகப் பிரிப்பது.


பிறகு நீங்களும், உங்கள் மனமும் இரண்டாகிறீர்கள்.,
ஷமாதல், உரசல் துவங்குகிறது. எல்லா உரசல்களுஷம
தற்தகாமலயானது காரணம் உங்கள் சக்திதான்
ஷதமவயில்லாமல் விரயமாகிறது. நமக்குள்ஷளஷய
சண்மட ஷபாட்டுக் தகாள்ளும் அளவுக்கு நமக்கு பலம்
இல்மல. அஷத சக்திமய சந்ஷதா த்திற்கு பயன்படுத்தி
தகாள்ளலாம்.
49

அதனால் ஷயாசிக்கிற நிகழ்மவ ரசிக்கத் துவங்குங்கள்.


எண்ணங்களில் நயநுட்பங்கமள கவனியுங்கள், அது
எத்தமன திருப்பத்மத ஏற்படுத்துகிறது. ஒன்று எப்படி
மற்தறான்றுக்கு தகாண்டு தசல்கிறது., அமவ எப்படி
ஒன்றுக்தகான்று ஷகார்த்துக் தகாள்கிறது. அமத
கவனிப்பஷத ஒரு அற்புதம் ஒரு சின்ன ஷயாசமன
உங்கமள எங்ஷகஷயா ஒருஷகாடி எல்மலக்கு
தகாண்டுதசல்லும் அமத கவனித்தால் அமவகளுக்குள்
எந்தத்ததாடர்பும் இருக்காது.

அமத ரசியுங்கள் – அது ஒரு விமளயாட்டாக


இருக்கட்டும். ஷவண்டுதமன்ஷற விமளயாடுங்கள்
உங்களுக்ஷக வியப்பாக இருக்கும்; சிலசமயங்களில் அமத
ரசிக்கத் துவங்குங்கள். அழகான இமடநிறுத்தங்கமள
காண்பீர்கள். திடீதரன்று ஒருநாய் குமரக்கும், ஆனால்
உங்கள் மனதில் எதுவுஷம எழாதமத காண்பீர்கள்,
ஷயாசமன சங்கலி துவங்கியிருக்காது. நாய் குமரத்துக்
தகாண்ஷடயிருக்கும், நீங்கள் ஷகட்டுக்தகாண்ஷட
இருக்கிறீர்கள் எந்த சிந்தமனயும் எழாது. சின்ன
இமடதவளிகள் ஷதான்றும்… ஆனால் அமவகமள நிரப்ப
ஷவண்டியதில்மல. அமவ தானாகஷவ வருகிறது, அமவ
வரும்ஷபாது, அமவ அழகாக இருக்கின்றன. இந்த சின்ன
இமடதவளிகளில் நீங்கள் கவனிப்பவமர கவனிக்கிறீர்கள்.
– ஆனால் அது இயற்மகயாகஷவ நடக்கும். மறுபடியும்
சிந்தமனகள் வரும் நீங்கள் அமத ரசிப்பீர்கள். சுலபமாக
தசல்லுங்கள், அமத சுலபமாக எடுத்துக் தகாள்ளுங்கள்.
ஒரு விழிப்புணர்வு உங்களுக்குள் வரும். ஆனால் அமவ
மமறமுகமாக வரும்.

கவனிப்பது, ரசிப்பது, சிந்தமனகளில் ஒரு திருப்பம்


ஏற்படுத்துவமத பார்ப்பது, லட்சக்கணக்கான அமலகஷளாடு
இருக்கும் கடமல கவனிப்பமதப்ஷபால இருக்கும்.
50

இதுவும்கூட ஒருகடல்தான், எண்ணங்கள்தான் அமலகள்.


ஆனால் மக்கள் ஷபாய் கடலில் இருக்கும் அமலகமள
ரசிக்கிறார்கள். ஆனால் தங்கள் உள்ளுணர்வில் ஏற்படும்
அமலகமள ரசிப்பதில்மல.

மனலத மாற்றுங்கள்.

மனதில் தவகுநாள் பழக்கமாக இருக்கும் ஒரு பாணிமய


மாற்றஷவண்டுதமன்று கருதினால், சுவாசம்தான்
சிறந்தவழி. மனதின் எல்லாபழக்கங்களுஷம
சுவாசத்தின்பாணிமய தபாறுத்ஷத இருக்கிறது. சுவாசத்தின்
பாணிமய மாற்றுங்கள், உடஷன மனது மாறுகிறது,
சட்தடன்று மாறுகிறது. முயன்று பாருங்கள்!

எப்ஷபாஷதல்லாம் நீங்கள் முடிதவடுக்க ஷவண்டிய ஷநரம்


வருகிறஷதா, நீங்கள் பமழய பழக்கத்திற்ஷக ஷபாகிறீர்கள்,
உடஷன மூச்மச தவளிஷய விடுங்கள் – ஏஷதா அந்த
முடிமவ அந்த தவளிஷயவிடும் மூச்சுவழியாக
தூக்கிஎறிவது மாதிரி. வயிற்மற உள்ஷள இழுத்து
தவளிஷய மூச்மசவிடுங்கள், நீங்கள் அந்த காற்மற
தவளிஷய எறியும்ஷபாது, அந்த முடிமவ தூக்கி எறிவமதப்
ஷபால உணருங்கள், அல்லது நிமனயுங்கள்.

பிறகு புதிய காற்மற ஒன்றிரண்டுமுமற ஆழமாக உள்ஷள


இழுங்கள்.

என்ன நடக்கிறது என்று பாருங்கள். முழுமமயான


புத்துணர்ச்சிமய உணர்வர்கள்.
ீ பமழய பழக்கங்கள் வந்து
ஆக்ரமிக்க முடியாது.

அதனால் மூச்மச தவளிஷய விடுவதிலிருந்து


துவங்குங்கள், உள்ஷள இழுத்தல்ல. எமதயாவது உள்ஷள
எடுக்க ஷவண்டுதமன்றால், மூச்மச உள்ஷள இழுக்கத்
துவங்குங்கள். எமதயாவது தவளிஷய தூக்கி எறிய
51

நிமனத்தால், மூச்மச தவளிஷய விடத்துவங்குங்கள். மனம்


உடஷன எப்படி பாதிக்கப்படுகிறது என்பமத பாருங்கள்.
உடஷன உங்கள் மனது ஷவறு எங்ஷகா நகர்ந்துவிட்டமத
காண்பீர்கள்; ஒரு புதிய காற்று உள்ஷள வந்திருக்கிறது.
நீங்கள் அந்த பமழயபள்ளத்தில் இல்மல, அதனால் அந்த
பமழயபழக்கத்மத மறுபடியும் தகாண்டுவரமாட்டீர்கள்.

இது எல்லா பழக்கத்திலும் உண்மம. உதாரணமாக, நீங்கள்


புமகபிடிக்கிறீர்கள்., புமகக்கஷவண்டுதமன்கிற உந்துதல்
வரும்ஷபாது, உடஷன அமதச் தசய்யஷவண்டாம், அப்ஷபாது
மூச்மச தவளிஷயவிடுங்கள், அந்த உந்துதமல தூக்கி
தவளிஷயஎறியுங்கள். .புதியகாற்மற உள்ஷள இழுங்கள்,
உடஷன அந்த உந்துதல் ஷபாய்விட்டமத காண்பீர்கள்.
உள்மாற்றத்திற்கு இது மிக,மிக முக்கியமான கருவியாக
இருக்கும்.

`ஓம்’ என்று பெ ியுங்கள்.

உங்கமளச் சுற்றி ஏராளமான ததாந்தரவுகள் இருப்பதாக


எப்ஷபாததல்லாம் நீங்கள் உணர்கிறீர்கஷளா, அல்லது
எப்ஷபாது உங்கள் மனம் தவகுவாக திமச
திரும்பியிருப்பதாக உணர்கிறீர்கஷளா, உடஷன `ஓம்’ என்று
தெபியுங்கள்.

காமலயில் ஒரு இருபது நிமிடங்கள், மாமலயில் ஒரு


இருபது நிமிடங்கள் அமமதியாக உட்கார்ந்து, ஒரு
தசளகரியமான முமறயில் அமர்ந்து, உங்கள் கண்கள்
பாதிதிறந்து கீ ழ்ஷநாக்கி பார்த்தபடி இருக்கும்படி
பார்த்துக்தகாள்ளுங்கள். சுவாசம் தமதுவாக இருக்க
ஷவண்டும். உடம்பு அமசயக் கூடாது. உள்ஷள `ஓம்’ என்று
தெபித்துக் தகாண்ஷடயிருங்கள்; அது தவளிஷய ஷகட்க
ஷவண்டும் என்கிற அவசியமில்மல. உங்கள் உதடுகள்
மூடியிருந்தால், அது உள்ஷள அதிகமாக ஊடுருவும்;
52

நாக்குகூட அமசயக்கூடாது. அமதஷய ஷவகமாக


திருப்பிதிருப்பி தசால்லுங்கள் `` ஓம்ஓம்ஓம்’’ – ஷவகமாக,
சத்தமாக ஆனால் உங்களுக்குள்ஷளஷய. அது உங்கள்
காலிலிருந்து தமலவமர, தமலயிலிருந்து கால்வமர
அதிர்வுகமள ஏற்படுத்துவதாக உணருங்கள்.

ஒவ்தவாரு `ஓம்’ என்பதும் ஒரு குட்மடயில்


கல்மலஷபாடுவது மாதிரி உங்கள் உள்ளுணர்வுக்குள்
விழும். அமலகள் எழுந்து அடிவமர பரவும். அந்த
அமலகள் விரிந்து உங்கள் முழுஉடமலயும் ததாடும்.

அப்படி தசய்யும்ஷபாது, ஒரு தருண ம்வரும் - அந்த


தருணம்தான் மிகஅழகான தருணமாக இருக்கும். -
அப்ஷபாது நீங்கள் எமதயுஷம திருப்பிதசால்ல மாட்டீர்கள்,
எல்லாஷம நின்று ஷபாயிருக்கும். திடீதரன்று நீங்கள்
எமதயும் தெபிக்கவில்மல என்பது ததரியும், எல்லாஷம
நின்று ஷபாயிருக்கும். அமத ரசியுங்கள். ஏதாவது
ஷயாசமனவந்தால், மறுபடியும் தெபிக்கத் துவங்குங்கள்.

நீங்கள் இரவில் தசய்வதாக இருந்தால், தூங்கப்


ஷபாவதற்கு இரண்டு மணி ஷநரத்திற்கு முன்பு தசய்யுங்கள்.
படுக்கப்ஷபாகு முன்தசய்தால், உங்களால் தூங்கமுடியாது
காரணம் அது உங்கமள புத்துணர்ஷவாடு மவத்திருக்கும்,
உங்களுக்கு தூங்கஷவண்டுதமன்கிற உணர்ஷவ வராது.
ஏஷதாவிடிந்து விட்டது ஷபாலவும், நீங்கள் நன்றாக
ஒய்தவடுத்துவிட்டமதப்ஷபால உணர்வர்கள்.
ீ பிறகு
தூங்குவது எதற்கு?

ஷவகமாக தசய்யுங்கள், ஆனால் நீங்கள் உங்கள்


ஷவகத்திஷலஷய தசய்யலாம். இரண்டு, மூன்று
நாட்களுக்குபின் எது உங்களுக்கு ஒத்துவருகிறது என்பது
உங்களுக்கு ததரியும். சிலஷபருக்கு ஷவகமாக `ஓம்ஓம்ஓம்’
என்று தசால்வது ஒத்துவரும். ஒன்றின்மீ து ஒன்று
53

ததாத்திக்தகாள்வது மாதிரி. மற்றவர்களுக்கு தமதுவாக


தசால்வது ஒத்துவரும். அது உங்கமளப் தபாறுத்தது.
எதில் நீங்கள் நன்றாக உணர்கிறீர்கஷளா அமதஷய
ததாடருங்கள்.

`இல்லை’ என் லத கவனியுங்கள்.

மனம் எப்ஷபாதும் எதிர்மமறயாகஷவ தசயல்படும்.


மனதின் அடிப்பமட தசயல்பாஷட மறுப்பதுதான், இல்மல
என்று தசால்வது. உங்கமளஷய கவனியுங்கள். ஒரு
நாமளக்கு எத்தமனமுமற `இல்மல’ என்று தசால்கிறீர்கள்
என்று பாருங்கள். அப்படி தசால்வமத குமறயுங்கள்.
ஒருநாமளக்கு எத்தமனமுமற ` ஆமாம்’ என்று
தசால்கிறீர்கள் என்பமத கவனியுங்கள், அப்படி
தசால்வமத அதிகரியுங்கள்.

நாளமடவில் ஆம் இல்மல என்று தசால்வதன்


அளவுஷகால் ஷலசாக மாறுவமத பார்ப்பீர்கள், உங்கள்
அடிப்பமட குணங்கள் மாறும். ஆம் என்று தசால்வது
சுலபமாக இருக்கும்ஷபாது, நீங்கள் எத்தமனமுமற
இல்மல என்று தசால்கிறீர்கள் என்பமத கவனியுங்கள்,
இல்மல என்று தசால்வது உண்மமயிஷலஷய
அவசியமிருந்திருக்காது. நீங்கள் எத்தமனமுமற ஆம்
என்று தசால்லியிருக்கலாம், ஆனால் நீங்கள் இல்மல
என்று தசால்லியிருக்கிறீர்கள் அல்லது தமளனமாக
இருந்திருக்கிறீர்கள் என்பமத கவனியுங்கள்.

நீங்கள் ஆம் தசால்லும்ஷபாது அது உங்களுமடய `நான்’


என்பதற்கு எதிராகப் ஷபாகிறது. அந்த ` நான்’ ஆம்
என்பமத ெீரணிக்க முடியாது. இல்மல என்பதில்தான்
திருப்தி. `இல்மல! இல்மல! இல்மல ! உள்ஷள `நான்’
என்கிற மிகப்தபரிய முமனப்பு உங்களுக்குள் எழுகிறது.
54

ரயில்நிமலயத்திற்கு தசல்லுங்கள்; நீங்கள் மட்டும் அந்த


ென்னலுக்கு அருகில் டிக்தகட் வாங்க நின்று
தகாண்டிருப்பீர்கள். ஆனால் அங்ஷகயிருக்கும் குமாஸ்தா
உங்கமளப் பார்க்காமல் ஷவறுஏஷதா தசய்து
தகாண்டிருப்பார். அவர் இல்மல என்று தசால்ல
நிமனக்கிறார். குமறந்தபட்சம் உங்கமள காக்கவாவது
மவக்கலாஷம. தான் தராம்பவும் ஷவமலயாக
இருப்பமதப்ஷபால காட்டிக்தகாள்வார்.; அங்கிருக்கும்
பதிஷவட்மட பார்ப்பார். அல்லது ஷவறுஎமதஷயா பார்ப்பார்.
அவர் உங்கமள காக்க மவப்பார். அது ஒரு அதிகா
ரஉணர்மவ தகாடுக்கும், தான் ஒரு சாதாராண குமாஸ்தா
அல்ல; யாமரயும் காக்க மவக்க முடியும்.

உங்கள் மனதில் ஷதான்றுகிற முதல்வி யஷம `இல்மல’


என்பதுதான். `ஆம்’ என்பது கடினம். தசால்லித்தான்
ஆகஷவண்டும் ஷவறு வழியில்மல என்கிறஷபாதுதான்
நீங்கள் ஆம் என்ஷற தசால்கிறீர்கள். அமதகவனியுங்கள்.!
ஆம்தசால்பவராக உங்கமள மாற்றுங்கள், இல்மல-
தசால்வமத தூக்கிப் ஷபாடுங்கள்.`காரணம், நான் என்கிற
அகந்மத `இல்மல’ என்கிற வி த்மத உண்டு தான்,
தன்மன ஷபா ித்துக் தகாள்கிறது.

தலையிைிருந்து இதயத்திற்கு கருங்கள்

உணர்வதுதான் உண்மம வாழ்க்மக. ஷயாசிப்பது என்பது


தபாய்யானது. காரணம் ஷயாசிப்பது என்பது எமதஷயா
பற்றியது; அது உண்மமயானதாக இருக்க முடியாது.
ஒயிமனப்பற்றி நிமனத்தால் உங்களுக்கு ஷபாமத ஏறாது,
ஷபாமத ஒயினில் இருக்கிறது. நீங்கள் ஒயிமனப்பற்றி
ஷயாசித்துக் தகாண்ஷடயிருக்கலாம். உங்களுக்கு ஷபாமத
ஏறஷவ ஏறாது. நீங்கள் அமத குடிக்க ஷவண்டும். அந்த
குடிப்பது என்பது உணர்வதினால் நடப்பது.
55

ஷயாசிப்பது என்பது ஷபாலி தசயல், ஒருமாற்று தசயல்.


ஏஷதா நடக்கிறது என்கிற ஒரு ஷபாலிஎண்ணத்மத
ஏற்படுத்தும். ஒன்றும் நடப்பதில்மல. அதனால்
ஷயாசிப்பதிலிருந்து உணர்விற்கு மாறுங்கள்., அதற்கு
சிறந்தவழி இதயத்திலிருந்து சுவாசிப்பதுதான்.

ஒருநாளில், உங்களுக்கு எத்தமனதடமவ நிமனவுக்கு


வருகிறஷதா, ஒரு நீண்ட சுவாசம் தசய்யுங்கள். அது
உங்கள் நடுஇதயத்மத தாக்குவமதப்ஷபால உணருங்கள்.
முழுஇருத்தலுஷம உங்கள் இருதய மமயத்தில்
வந்திருங்குவமதப்ஷபால உணருங்கள். தவவ்ஷவறு
மக்களிடம் அது தவவ்ஷவறுவிதமாக மாறும்.
சாதாரணமாக அது வலதுபக்கமாக சாயும். அதற்க்கும்
உண்மமயான இருதயத்திற்கும் எந்த ததாடர்புமில்மல.
அது முற்றிலுஷம வித்தியாசமானது. அது
கண்டுணரமுடியாத உடமலச் சார்ந்தது.

ஆழமாக சுவாசியுங்கள்; நீங்கள் அப்படிச் தசய்யும்


ஷபாததல்லாம், குமறந்தது ஐந்துமுமறயாவது ஆழ்ந்து
சுவாசியுங்கள். உள்ஷள சுவாசத்மத இழுத்து இதயத்மத
நிரப்புங்கள். அமத மமயத்தில் உணருங்கள், பிரபஞ்சம்
இதயத்தில் வந்து நிரம்புவமதப்ஷபால. உயிர்த்துடிப்பு,
வாழ்க்மக, ததய்வகம்,
ீ இயற்மக எல்லாஷம உள்ஷள
நிரம்பும்.

பிறகு ஆழமாக மூச்மச தவளிஷய விடுங்கள், மறுபடியும்


இதயத்திலிருந்து உங்களுக்கு தகாடுக்கப்பட்டமத எல்லாம்
அந்த ததய்வகத்திற்கு,
ீ பிரபஞ்சத்திற்கு திருப்பி தருவதாக
உணருங்கள்.

ஒருநாளில் எத்தமனமுமற ஷவண்டுமானாலும்


தசய்யுங்கள், ஆனால் அப்படி தசய்யும்ஷபாததல்லாம்,
56

ஒஷரசமயத்தில் ஐந்துமுமற சுவாசியுங்கள். அது


உங்கமள தமலயிலிருந்து இதயத்திற்கு மாற்ற உதவும்.

நீங்கள் ஷமலும், ஷமலும் அதிக உணர்ச்சியுள்ளவராக


மாறுவர்கள்.
ீ உங்களுக்கு ததரியாத பலவி யங்கள்
உங்களுக்கு ததரியவரும். நீங்கள் அதிகமாக நுகர்வர்கள்;

உங்களுக்கு அதிகருசி ததரியும்; நீங்கள் அதிகஉணர்ஷவாடு
ததாடுவர்கள்.
ீ நீங்கள் பார்ப்பதில் அதிகமாக ததரிய வரும்,
நீங்கள் அதிக அளவு ஷகட்பீர்கள். நீங்கள்
அதிதீவிரமாவர்கள்.
ீ அதனால் தமலயில் இருந்து
இதயத்திற்கு நகருங்கள், திடீதரன்று உங்கள் உணர்வுகள்
தொலிக்கும். வாழ்க்மக உங்களுக்குள் ஊடுருவுவமத
உணரத் துவங்குவர்கள்,
ீ குதிக்கத் தயாராவர்கள்,

பாய்ந்ஷதாடத் தயாராவர்கள்.

ஒைி ஆபைாசலன

எல்ஷலாருக்குள்ளும் இருப்பமதப் ஷபால உங்களுக்குள்ளும்


ததாடர்ந்து ஒரு உள்குரல் ஒலித்துக் தகாண்ஷடயிருக்கிறது.
,அமதக் ஷகட்பதற்கு நாம் தமளனமாக இருக்கஷவண்டும்..
தமல தராம்பவும் சத்தம் ஷபாடுகிறது. ,அதனால்
நிசப்தமான, இதயத்தின் தமல்லிய குரமலக் ஷகட்க
முடியாது, ஷமலும் அது தமல்லிய, சிறிய குரல். எல்லாஷம
அமமதியாக இருந்தால் மட்டுஷம அமத ஷகட்கமுடியும்,
ஆனால் அதுதான் உங்களுக்கும் பிரபஞ்சத்துக்குமான
ததாடர்பு. ஒருமுமற ஷகட்டுவிட்டால், நீங்கள் எங்ஷக
இமணந்து, எங்ஷக ததாடர்பாகி, எங்ஷக பிரபஞ்சத்ஷதாடு
இமணக்கப்பட்டுள்ள ீர்கள் என்பது ததரிய வரும்.
ஒருமுமற அமத ஷகட்டு விட்டால் நீங்கள் அதனுள்
சுலபமாக தசல்லலாம். அதில் கவனம் மவத்தால் பின்
நீங்கள் எளிதாக அமத ஷகட்கலாம். நீங்கள்
எப்ஷபாததல்லாம் அங்ஷக ஷபாகிறீர்கஷளா,
அப்ஷபாததல்லாம் அது உங்களுக்கு புத்திளமம அளிக்கும்.
57

அது உங்களுக்கு அற்புதமான பலத்மத தகாடுக்கும்,


ஷமலும் ஷமலும் அதிக உயிர்ப்ஷபாடு மவத்திருக்கும்.

ஒருவர் அந்த உள்சத்தத்மத மறுபடியும் மறுபடியும்


ஷகட்டால் அவர் ,ததய்வகத்ஷதாடு
ீ உள்ள ததாடர்பிலிருந்து
விலகமாட்டார். அவர் இந்த உலகில் வாழலாம், ஆனாலும்
அந்த ததய்வகத்தன்மமஷயாடு
ீ ததாடர்பிஷலஷய
இருக்கலாம். இப்படிஷய நாளமடவில் இந்த தந்திரத்மத
ததரிந்துதகாண்டால், சந்மதயில் இருந்தால்கூட உங்களால்
அமத ஷகட்கமுடியும். ஒருமுமற அமத ததரிந்து தகாண்டு
விட்டால் பின் அமத ஷகட்பதில் சிரமம் எதுவும்
இருக்காது. முதல்முமற ஷகட்பதில்தான் பிரச்மன,
காரணம் எது எங்கிருக்கிறது, அல்லது அது என்ன அமத
எப்படி அனுமதிப்பது என்று உங்களுக்குத் ததரியவில்மல.

அதற்கு ஷதமவயானததல்லாம் ஷமலும் ஷமலும்


தமளனமாக இருப்பதுதான்.

தமளனமாக உட்காருங்கள். உங்களுக்கு ஷநரம் இருக்கும்


ஷபாததல்லாம், தினமும் ஒருமணிஷநரம், எதுவும்
தசய்யாதீர்கள் உட்காருங்கள் ஷகளுங்கள். சுற்றிலுமுள்ள
சத்தங்கள் எல்லாவற்மறயும் ஷகளுங்கள், எந்த குறிப்பிட்ட
காரணமும் இல்லாமல், அதற்கு என்ன அர்த்தம் என்று
விளக்கம் தசால்லாமல், எந்த காரணமுமில்லாமல்
ஷகளுங்கள். அங்ஷக ஒரு சத்தம் இருக்கிறது. அதனால்
அது ஒருவரால் ஷகட்கப் படுகிறது.

தமதுவாக, தமதுவாக, மனது தமளனமாக இருக்கத்


துவங்குகிறது. சத்தம் ஷகட்கப்படுகிறது ஆனால் மனம்
அதற்கு இனிஷமலும் விளக்கம் தகாடுப்பதில்மல –
இனிஷமலும் அமத பாராட்டவில்மல, இனிஷமலும்
அமதபற்றி ஷயாசிப்பதில்மல. திடீதரன்று அந்த இருப்பு
மாறுகிறது. மனம் தமளனமாக இருக்கும்ஷபாது,,
58

தவளிசத்தத்மத ஷகட்கும்ஷபாது, திடீதரன்று ஒரு


புதியசத்தம் ஷகட்கிறது ஆனால் அது தவளிஷய இருந்து
இல்லாமல், உள்ஷளயிருந்து ஷகட்கிறது. ஒருமுமற
ஷகட்டுவிட்டால், பிறகு கயிறு உங்கள் மகயில்தான்.

அந்த சங்கிலிமயஷய பின்பற்றுங்கள், அதில் ஆழமாக


இன்னும் ஆழமாக தசல்லுங்கள். உங்களுமடய
இருத்தலில் மிகஆழமான பகுதி ஒன்றுள்ளது, அதில்
ஷபாகததரிந்தவர்கள் முற்றிலும் ஒரு வித்தியாசமான
உலகத்தில், ஒரு தனியான யதார்த்ததில் வாழ்பவர்கள்,.

ிலைலய மாற்று

ஒருவர் ததாடர்ந்து தன்னுமடய தசயல்பாடுகமள மாற்றிக்


தகாண்ஷடயிருக்க ஷவண்டும், காரணம் மூமளக்கு பல
மமயங்கள். உதாரணமாக, நீங்கள் கணித ம்பயில்கிறீர்கள்,
அப்ஷபாது மூமளயின் சிலபகுதிகள் தசயல்படும், மற்ற
பகுதிகள் ஒய்தவடுக்கும். பிறகு நீங்கள் கவிமத
வாசிக்கிறீர்கள் – இப்ஷபாது கணிதத்தின்ஷபாது
தசயல்பட்டபகுதி ஒய்தவடுக்கும், மற்ற பாகங்கள்
தசயல்படத் துவங்கும்.

அதனால்தான் பல்கமலக் கழகங்களிலும், பள்ளிகளிலும்,


நாற்பது, நாற்பத்மதந்து நிமிடங்களுக்கு பிறகு
பாடப்பிரிவுகமள மாற்றி ஷவறுபீரியட் என்கிறார்கள். –
காரணம் மூமளயில் ஒவ்தவாரு மமயமும் ஒரு நாற்பது
நிமிடம் தசயல்படும் திறன்தகாண்டது. . பிறகு அது
கமளத்துப் ஷபாகிறது, அதற்கு ஓய்வு ஷதமவ, அதற்கு
சிறந்த ஓய்வு என்பது ஷவமலமய மாற்றுவதுதான்,
அதனால் மற்ற மமயங்கள் ஷவமல தசய்யத்துவங்கும்,
ஷவமல தசய்தபகுதி ஓய்தவடுக்கும். அதனால்
ததாடர்மாற்றம் என்பது மிகமிக நல்லது, அது உங்கமள
வளப்படுத்தும்.
59

சாதாரணமாக, நீங்கள் ஒரு காரியம் தசய்கிறீர்கள், மனம்


அமத தகட்டியாக பிடித்துக்தகாள்ளும், அதன்
பின்னாஷலஷய தவறிபிடித்துப் ஷபாவர்கள்.
ீ ஆனால் அது
தகடுதல்; ஒருவர் ஒன்மற தசய்யும்ஷபாது அமத
அப்படிஷய பற்றிக்தகாள்ளக் கூடாது. அதில் ஈர்ப்புடன்
இருங்கள், ஆனால் எப்ஷபாதும் அதன் எெமானனாக
இருங்கள்; இல்மலதயன்றால் நீங்கள் அதற்கு
அடிமமயாகி விடுவர்கள்.
ீ அடிமமத்தனம் என்பது
நல்லதல்ல. தியானத்திற்கு அடிமமயாவதுகூட நல்லதல்ல.
உங்களால் ஒரு குறிப்பிட்ட காரியத்மத நிறுத்த
முடியாவிட்டால், அல்லது நீங்கள் தயக்கஷதாடுதான் அந்த
காரியத்மத நிறுத்துகிறீர்கள் என்றால், உங்களால் உங்கள்
மனதின் நிமலமய மாற்ற முடியவில்மல என்பமதத்தான்
அது காட்டுகிறது.

அதனால் ஒன்று தசய்யுங்கள்.

நீங்கள் ஒருகாரியத்மத தசய்யும்ஷபாது ஷவறு ஒன்மற


தசய்ய விரும்புகிறீர்கள் என்றால், ஒரு ஐந்து நிமிடம்
முடிந்தவமரயில் மூச்மச ஆழமாக தவளிஷய விடுங்கள்.
உதாரணமாக, நீங்கள் தியானம் தசய்து
தகாண்டிருக்கிறீர்கள், ஆனால் ஷவறுஎமதஷயா தசய்ய
நிமனக்கிறீர்கள், அப்ஷபாது நீங்கள் தியானம் தசய்வமத
நிறுத்தி விட்டு, ஒரு ஐந்து நிமிடத்திற்கு மூச்மச ஆழமாக
தவளிஷய விடுங்கள். பிறகு உடல் உள்ஷள மூச்மச
இழுக்கட்டும்., நீங்கள் உள்ஷள இழுக்காதீர்கள்.

உங்கள் மனதிலிருந்தமத, உங்கள் உடலிலிருந்தமத,


உங்கள் இதயத்திலிருந்தமத, மற்ற எல்லாவற்மறயும்
தூக்கி தவளிஷய எறிந்துவிட்டமதப்ஷபால உணருங்கள்,.
இமத ஐந்து நிமிடங்கள் தசய்யுங்கள், பின்பு மற்ற
ஷவமலகமள தசய்ய துவங்குகள். உடனடியாக நீங்கள்
மாறியமதப்ஷபால உணர்வர்கள்.

60

நீங்கள் ஒரு ஐந்துநிமிடம் நடுநிமலயில் இருக்கஷவண்டும்.


ஒருகாரில் தசல்லும்ஷபாது அதன் கியமர மாற்ற
ஷவண்டுதமன்றால், முதலில் அமத நடுநிமலக்கு அதாவது
நியுட்ரலுக்கு தகாண்டுவர ஷவண்டும். ஒட்டுனர்
மிகத்திறமமசாலியாக இருந்தால், அந்த
நடுநிமலயிலிருந்து ஷவகமாக கியமர மாற்றுவார்.
அதனால் அந்த நியுட்ரல் நிமலக்கு ஒரு ஐந்துநிமிடம்
தகாடுங்கள்; அப்ஷபாது நீங்கள் எந்த ஷவமலயும்
தசய்யவில்மல. சுவாசிக்கிறீர்கள், அப்படிஷய
இருக்கிறீர்கள். பிறகு ஷபாகப்ஷபாக, நீங்கள் அந்த ஷநரத்மத
குமறத்துக் தகாள்ளலாம். ஒருமாதத்திற்குப் பிறகு, அமத
ஒரு நான்கு நிமிடங்களுக்கு தசய்யுங்கள், இரண்டு
மாதங்களுக்கு பிறகு மூன்றுநிமிடங்கள், இப்படிஷய.

இப்படிஷய ஷபானால், ஒரு கட்டத்தில் ஒரு முமற மூச்மச


தவளிஷயவிட்டாஷல ஷபாதும், நீங்கள் அந்த ஷவமலமய
முடித்து விட்டீர்கள். அமத மூடியாயிற்று. அங்ஷக ஒரு
முற்றுப்புள்ளி – பிறகு நீங்கள் ஷவறு ஷவமலமயப்
பார்க்கலாம்.

தலையிைிருந்து இதயத்திற்கு அங்கிருந்து


இருப்புக்கு.

நீங்கள் மூன்று மமயத்திலிருந்து ஷவமல தசய்யலாம்:


ஒன்றுதமல, மற்தறான்று உங்கள் இதயம், மூன்றாவது
ததாப்புள். நீங்கள் தமலயிலிருந்து ஷவமல தசய்தால்,
அதிகமான சிந்தமனகளில் சுழன்று தகாண்ஷடயிருப்பீர்கள்.
அதுசாரமற்றது, கனவுதபாருள், அது நிமறய
வாக்குறுதிகமளக் தகாடுக்கும், ஆனால் எமதயுஷம
நிமறஷவற்றாது.

மனம் தபரிய ஏமாற்று ஷபர்வழி! உங்கமள நம்பமவக்கிற


அபார ஆற்றல் அதற்குண்டு, காரணங்கமள அது
61

முன்னிறுத்தும். அது மிகப்தபரிய கனவுலகத்மதக்


காட்டும், தபரிய ஆமசகமள, அது தசால்லிக்தகாண்ஷட
ஷபாகும்` நாமள அது நடக்கத்தான் ஷபாகிறது என்று,
ஆனால் அது நடப்பஷதயில்மல! தமலயில் எதுவுஷம
நடப்பதில்மல. ஏஷதா ஒன்று நடப்பதற்கான இடம்
தமலயல்ல.

இரண்டாவது மமயம் இதயம். அதுதான் உணர்வுகளின்


மமயம். ஒருவர் இதயத்தின் மூலமாகத்தான் உணர்கிறார்.
நீங்கள் வட்டிற்கு
ீ தநருக்கமாக, ஆனால் இன்னும்
வட்டுக்கு
ீ ஷபாகவில்மல, ஆனால் தநருக்கமாக. நீங்கள்
உணரும்ஷபாது, அதிகமான அளவு நிமலயாக
இருக்கிறீர்கள்; உங்களிடம் இன்னும் அதிகஉறுதி. நீங்கள்
உணரும்ஷபாது, ஏஷதா ஒன்று நடக்கும் என்கிற
சாத்தியமிருக்கிறது. அந்த சாத்தியம் தமலயிலில்மல;
ஒரு சின்ன சாத்தியம் இதயத்திலிருக்கிறது.

ஆனால் உண்மமயான வி யம் இதயத்திலுமில்மல. .


உண்மமயான வி யம் என்பது இதயத்மதவிட
ஆழமானது. அதுதான் ததாப்புள். அதுதான்
இருத்தலின்மமயம்.

ஷயாசிப்பது, உணர்வது, இருப்பது – இமவதான்


மூன்றுமமயங்கள்.

அதிகமாக உணருங்கள், அப்ஷபாது நீங்கள் குமறவாக


ஷயாசிப்பீர்கள். நிமனப்ஷபாடு சண்மட ஷபாடாதீர்கள்
காரணம் நிமனப்ஷபாடு சண்மட ஷபாட்டால்,, அது
மறுபடியும் ஷவறு சிந்தமனகமள உருவாக்கும், மறுபடியும்
சண்மட. பிறகு மனமத ஷதாற்கடிக்கஷவ முடியாது,
நீங்கள் தெயித்தால் மனம்தான் தெயிக்கிறது, நீங்கள்
ஷதாற்றால் நீங்கள்தான் ஷதாற்றுப் ஷபாகிறீர்கள். இரண்டு
62

வழியிலும், நீங்கள் ஷதாற்றுப் ஷபாகிறீர்கள், அதனால்


உங்கள் சிந்தமனஷயாடு சண்மட ஷபாடாதீர்கள். அது வண்.

சிந்தமனஷயாடு சண்மட ஷபாடுவமதவிட, உங்கள்


பலத்மத உங்கள் உணர்வுக்கு தகாண்டு தசல்லுங்கள்.
ஷயாசிப்பமதவிட பாடுங்கள், தத்துவார்த்மதவிட, அன்மப
தசலுத்துங்கள்; கட்டுமர படிப்பமதவிட கவிமதபடியுங்கள்.
நடனமாடுங்கள், இயற்மகமயப் பாருங்கள், நீங்கள் எமதச்
தசய்தாலும், அமத இதயத்திலிருந்து தசய்யுங்கள்.

உதாரணமாக, நீங்கள் யாமரயாவது ததாடும்ஷபாது, அந்த


நபமர உங்கள் இதயத்தால் ததாடுங்கள். உணர்ந்து
ததாடுங்கள், உங்கள் இருத்தலின் ஒரு அதிர்வு
இருக்கட்டும். நீங்கள் ஒருவமர பார்க்கும்ஷபாது,
மரத்துப்ஷபான கண்களால் பார்க்காதீர்கள். உங்கள் சக்தி
முழுவமதயும் உங்கள் கண்கள் மூலமாக தகாட்டுங்கள்.
உடனடியாக உங்கள் இதயத்தில் ஏஷதா நடப்பமத
உணர்வர்கள்.
ீ முயற்சிதான் ஷதமவ.

இதயம் என்பது ஒரு புறக்கணிக்கப்பட்ட பகுதி. ஒரு


தடமவ அதன்மீ து நீங்கள் கவனம் தசலுத்தினால் ஷபாதும்,
அது இயங்கத் துவங்கிவிடும். அது இயங்கத் துவங்கினால்,
மூமளயில் ஒடிக் தகாண்டிருந்த சக்தி, தானாக இதயத்தின்
வழியாக ஒடத் துவங்கும். இதயம்தான் சக்திமமயத்திற்கு
தநருக்கமானது – அந்த சக்திமமயம் என்பது
ததாப்புளில்தான் இருக்கிறது. – உண்மமயில் ,சக்திமய
தமலக்கு தசலுத்துவது என்பது கடினமான ஷவமல.

அதனால் ஷமலும் ஷமலும், அதிகமாக உணரத்


துவங்குங்கள். அதுதான் முதல்படி. நீங்கள் இந்தஅடிமய
எடுத்து மவத்துவிட்டால், இரண்டாவது என்பது மிகமிக
சுலபம். முதலில், அன்பு – பாதிப்பயணம் முடிந்துவிட்டது.
பிறகு தமலயிலிருந்து இதயத்திற்கு நகர்வது சுலபம்,
63

பிறகு இதயத்திலிருந்து ததாப்புளுக்கு நகருவது இன்னும்


சுலபம்.

அந்த ததாப்புள் பகுதியில் நீங்கள் இருக்கிறீர்கள் –


சுத்தமாக இருக்கிறீர்கள் – எந்த உணர்வுமில்மல.
ஷயாசமனயில்மல. நீங்கள் நகருவஷதயில்மல. அதுதான்
புயலின்மமயம் ஷபான்றது.

மற்றமவதயல்லாஷம நகருகிறது; தமல நகருகிறது.


இதயம் நகருகிறது, உடல் நகருகிறது. எல்லாஷம
நகருகிறது, எல்லாஷம ஒரு ததாடர் ஒட்டத்திலிருக்கிறது.
உங்களின் இருத்தலின் மமயம் மட்டும், அதாவது
ததாப்புள்மமயம், நகராமலிக்கிறது. அது சக்கரத்தின்
மமயம்.

இலடபவளிலய உருவாக்கு

தினமும் குமறந்த பட்சம் ஒரு மணிஷநரம், எங்காவது


தமளனமாக உட்காருங்கள். ஒரு நதிக்ஷகா, அல்லது ஒரு
ஷதாட்டத்திற்ஷகா, எங்காவது, யாரும் உங்கமள ததாந்தரவு
தசய்யாத இடத்திற்கு தசல்லுங்கள். உடம்மப தளர்த்திக்
தகாள்ளுங்கள் அதிக சிரமப்படாதீர்கள், மூடிய கண்களுடன்
மனதிற்கு தசால்லுங்கள்,` இப்ஷபாது, ஆரம்பி! நீ என்ன
தசய்ய ஷவண்டுதமன்று நிமனக்கிறாஷயா, அமததசய்.
நான் கவனிக்கிஷறன். நான் பார்க்கிஷறன்.

உங்களுக்கு வியப்பாக இருக்கும்: சிலவினாடிகள் உங்கள்


மனது ஷவமலஷய தசய்யாமல் இருப்பமத நீங்கள்
கவனிப்பீர்கள். சில தருணங்கள். சிலசமயங்களில் ஒரு
வினாடி, மனம் ஷவமல தசய்யாமல் இருப்பமத
பார்ப்பீர்கள், யதார்த்த உணர்விருக்கும், எப்ஷபாதும்
இயங்கிக் தகாண்ஷடயிருக்கும் கற்பமன நிமல
இல்லாதகணம்!. ஆனால் அது ஒரு கணம்தான், மிகசிறிய
64

தருணம். பிறகு மனம் மறுபடியும் ஷவமலதசய்யத்


துவங்கும்.

மனம் ஷவமலதசய்ய த்துவங்கும்ஷபாது, சிந்தமனகள்


ஓடத் துவங்கும், பிம்பங்கள் மிதக்கும், அமத உடனடியாக
உணரமாட்டீர்கள். பிறகுதான், சிலநிமிடங்கள் கழித்து,
மனம் ஷவமலதசய்யத் துவங்கிவிட்டமத உணர்வர்கள்,

நீங்கள் உங்கள் வழிமய ததாமலத்துவிட்டிர்கள். பிறகு
மீ ண்டும் உங்கள் கவனத்திற்கு வாருங்கள், மனதிடம்
தசால்லுங்கள்` இப்ஷபாது, ஷமஷலதசல், நான் ஒரு
சாட்சியாக இருக்கிஷறன்,’ மறுபடியும் மனம் ஒருவினாடி
அப்படிஷய நிற்கும்.

அந்த வினாடிகள் என்பது மிகவும் மதிப்பானது. அதுதான்


யதார்த்தத்தின் முதல் தருணங்கள். யதார்த்தத்தின் முதல்
ஷதாற்றம், முதல் ென்னல். அமவ மிகவும் சிறியமவ,
சின்ன இமடதவளிகள், அமவ வரும்ஷபாகும், ஆனால்
அந்த தருணங்களில் யதார்த்தத்தின் ருசிமய உணரத்
துவங்குவர்கள்.

தமதுவாக, தமதுவாக, ஷபாகப்ஷபாக, அந்த இமடதவளி


தபரிதாகிக்தகாண்ஷட ஷபாவமத பார்ப்பீர்கள். நீங்கள்
அசாத்திய கவனமாக இருந்தால் மட்டுஷம அது நடக்கும்.

நீங்கள் அசாத்திய கவனத்ஷதாடு இருக்கும்ஷபாது மனம்


தசயல்படுவதில்மல, காரணம் அந்த கவனம் என்பஷத
இருட்டமறயில் விளக்குமாதிரி தசயல்படும். அந்த
விளக்கு இருக்கும்ஷபாது, இருள் அங்ஷக இல்மல. நீங்கள்
அங்ஷக இருக்கும்ஷபாது, மனம் என்பது காணாமல்
ஷபாகிறது – நீங்கள் இருக்கிறீர்கள் மனம் காணவில்மல.
நீங்கள் இல்லாதஷபாது, மனம் தசயல்படத்துவங்குகிறது.
நீங்கள் இல்லாதஷபாதுதான் மனம் அங்ஷக இருக்கிறது.

தீரட்டும் குழப் ம்
65

அங்ஷக குழப்பம் இருக்கட்டும். அமத சரிதசய்ய


முயலாதீர்கள், அது என்ன என்று பார்க்க முயலாதீர்கள்,
காரணம் நீங்கள் இப்ஷபாது எமதச் தசய்தாலும் அது
உதவப் ஷபாவதில்மல. கவனியுங்கள்.

தினமும் படுக்கஷபாகும் முன் ஒரு தியானத்மத நீங்கள்


ஆரம்பியுங்கள். படுக்மகயில் அமருங்கள் –
தளர்ந்தநிமலயில் உட்காருங்கள் – கண்கமள மூடுங்கள்,
உடல் தளர்வதாக உணருங்கள். உடல் முன்புறம்
சாயத்துவங்கினால், அமத அனுமதியுங்கள், அது
முன்புறம் சாயலாம். கருப்மபயிலிருக்கும் நிமலமய
எடுக்க விரும்பலாம். ஒரு குழந்மத தாயின்
கர்ப்பத்திலிருக்குஷம அமதப்ஷபால, நீங்கள் அப்படி
விரும்பினால், அந்த கருப்மப நிமலக்கு ஷபாகலாம்.
தாயின் கருவிலிருக்கும் சிறுகுழந்மதமயப்ஷபால
ஆகிவிடுங்கள்.

பிறகு உங்கள் சுவாசத்மத கவனியுங்கள்,


ஷவதறதுவுமில்மல. அமத கவனியுங்கள், சுவாசம் உள்ஷள
ஷபாகிறது, சுவாசம் தவளிஷய ஷபாகிறது, சுவாசம் உள்ஷள
ஷபாகிறது, சுவாசம் தவளிஷய ஷபாகிறது. அமத
வார்த்மதகளாக்காதீர்கள் – அது உள்ஷள ஷபாவமதஷபால
உணருங்கள், அது தவளிஷய ஷபாகும்ஷபாது, அது தவளிஷய
ஷபாவமதப்ஷபால உணருங்கள். உணருங்கள், அந்த
உணர்வில் உங்களுக்கு ஒரு அசாத்தியமான தமளனமும்,
ஒரு ததளிவும் எழுவமதயும் உணர்வர்கள்.

இது ஒரு பத்து அல்லது இருபதுநிமிடங்கள் –


குமறந்தபட்சம் பத்து, அதிகபட்சம் இருபது நிமிடங்கள் –
பிறகு தூங்கச்தசல்லுங்கள்.

நீங்கள் எதுவுஷம தசய்யாதமதப்ஷபால அதுவாகஷவ


நடக்கட்டும்.
66

உள்அரட்லடப் ப ட்டிலய பவளிபய பகாண்டு


வாருங்கள்.

ததாடர்ந்து உள்வசனம் ஒன்று ஓடிக்தகாண்ஷடயிருந்தால்,


உள்ஷள அதற்கு ஒருகாரணம் இருக்கஷவண்டும். அமத
அமுக்குவமதவிட, அமத அனுமதியுங்கள்.

அமத அனுமதிப்பதன் மூலமாக, அது மமறந்துஷபாகும்.


அது உங்களிடம் எமதஷயா தசால்ல நிமனக்கிறது. உங்கள்
மனம் உங்களிடம் ஷபசநிமனக்கிறது. எமதஷயா நீங்கள்
ஷகட்கவில்மல, நீங்கள் கவமலப்படவில்மல, நீங்கள்
அலட்சியம் காட்டுகிறீர்கள், அது உங்கஷளாடு
ததாடர்புபடுத்த நிமனக்கிறது. அது எமத ததாடர்புபடுத்த
நிமனக்கிறது என்பது உங்களுக்குத்ததரியாது, காரணம்
நீங்கள் எப்ஷபாதும் அதனுடன் சண்மட
ஷபாட்டுக்தகாண்டிருக்கிறீர்கள், அது கிறுக்குத்தனமானது
என்று நிமனக்கிறீர்கள். அமத தடுக்க நிமனக்கிறீர்கள்
அல்லது ஷவறு எதுவாகஷவா மாற்ற நிமனக்கிறீர்கள்.
திமசதிருப்புதல் எல்லாஷம அமுக்கி மவத்தல்தான்.

ஒன்று தசய்யுங்கள். தினமும் இரவு நீங்கள்


படுக்கப்ஷபாகுமுன், சுவற்மற பார்த்தபடி ஒரு நாற்பது
நிமிடம் ஷபசத்துவங்குங்கள் - உரக்க ஷபசுங்கள். அமத
ரசியுங்கள். அதனுடன் இருங்கள். அங்ஷக இரண்டு குரல்கள்
இருப்பதாகத் ததரிந்தால், பிறகு இரண்டுபக்கமும்
ஷபசுங்கள். உங்கள் ஆதரமவ இந்த பக்கத்திற்கு
தகாடுங்கள், பதிமல அந்த பக்கத்திலிருந்து தகாடுங்கள்,
ஒரு அற்புதமான உமரயாடமல நீங்கள் உருவாக்க
முடியுதமன்பமத பார்ப்பீர்கள்.

அமத திரிக்க முயலாதீர்கள், காரணம் நீங்கள்


யாருக்காகவும் தசால்லவில்மல. அது கிறுக்கத்தனமாக
இருந்தால், இருக்கட்டும். அதிலிருந்து எமதயும் துண்டிக்க
67

நிமனக்காதீர்கள், சுருக்காதீர்கள், காரணம் பிறகு அதன்


முழுஅர்த்தமும் ததாமலந்துவிடும்.

இமத குமறந்தபட்சம் ஒரு பத்து நாமளக்கு தசய்யுங்கள்,


அந்த நாற்பது நிமிடங்கள், எந்தவிதத்திலும் அதற்கு
எதிராக இருக்க முயலாதீர்கள். உங்கள் முழுசக்திமயயும்
அதற்கு தகாடுங்கள். பத்துநாட்களுக்குள் ஏஷதாதவான்று
ஷமதலழும், அதுதான் உங்களிடம் எமதஷயா தசால்ல
நிமனக்கிறது, ஆனால் நீங்கள் ஷகட்கவில்மல, அல்லது
ஏஷதா ஒன்றிருக்கும். அது உங்களுக்குத்ததரியும், ஆனால்
ஷகட்க விரும்பவில்மல. அமத ஷகளுங்கள். பிறகு அது
முடிந்துவிடும்.

சுவஷராடு ஷபசுவமத ஆரம்பியுங்கள், அதிஷலஷய


முழுமமயாக இருங்கள், விளக்மக முற்றிலுமாக
அமணத்துவிடுங்கள். அல்லது தமலிதாக
மவத்துக்தகாள்ளுங்கள். சிலசமயங்களில் கத்தஷவண்டும்
ஷபாலிருக்கிறதா, உங்கள் ஷபச்சின்ஷபாது ஷகாபம்
வருகிறதா, ஷகாபப்பட்டு கத்துங்கள். ஏதனனில்
உணர்ச்சிஷயாடு தசய்யும்ஷபாதுதான் அது ஆழமாக உள்ஷள
ஷபாகும். நீங்கள் அறிஷவாடு ஷபசிக் தகாண்டிருந்தால்,
நீங்கள் வார்த்மதகமள ஒரு அறுந்த ஒலிநாடாமவப்ஷபால
திருப்பிதிருப்பி அஷத வார்த்மதகமளச்
தசால்லிக்தகாண்டிருப்பீர்கள்., அது உதவாது,
உண்மமயானது தவளிவராது.

உணர்ஷவாடு, பாவங்கஷளாடு ஷபசுங்கள், அங்ஷக யாஷரா


இருப்பமதப்ஷபால. ஒரு இருபது நிமிடங்களுக்குப்பிறகு
நீங்கள் தயாராகிவிடுவர்கள்.
ீ கமடசி பதிமனந்துநிமிடங்கள்
மிகஅழகாக இருக்கும்; நீங்கள் அமத ரசிப்பீர்கள். பத்து
நாட்களுக்குப்பிறகு நாளமடவில் அந்த உள்ஷபச்சு
மமறந்து ஷபாகும். உங்கமளப்பற்றிஷய நீங்கள்
68

புரிந்துதகாள்ளாத வி யங்கள் இப்ஷபாது


உங்களுக்குப்புரியும்..

24 – ாள்முடிவு.

வாழ்க்மகயிலிருந்து வரும் எந்த முடிவும் நல்லதுதான்.;


அது தமலயிலிருந்து வந்தால் அது நல்லதல்ல.
தமலயிலிருந்து மட்டுஷம வருவதாக இருந்தால், அது
முடிவானதாக இருக்காது. அது எப்ஷபாதுஷம ஷமாதல்தான்.
மாற்று என்பது திறந்ஷதயிருக்கும், மனம் .இந்த
பக்கத்திலிருந்து அந்தப்பக்கம் ஷபாய்க்தகாண்ஷடயிருக்கும்.
அப்படித்தான் மனம் ஷமாதமல உருவாக்குகிறது.

உடல் இப்ஷபாது இங்கிருக்கிறது, ஆனால் மனம் என்பது


இப்ஷபாது இங்கில்மல; அதுதான் தகராஷற.. நீங்கள்
இப்ஷபாது இங்ஷக சுவாசிக்கிறீர்கள். நீங்கள் நாமளமய
சுவாசிக்கமுடியாது. நீங்கள் ஷநற்மற சுவாசிக்கமுடியாது..
ஆனால் நீங்கள் நாமளமயப்பற்றி நிமனக்கலாம்.
ஷநற்மறப்பற்றி நிமனக்கலாம். அதனால் உடல் என்பது
நிகழ்காலத்திலிருக்கிறது மனம் மட்டும்
கடந்தகாலத்திற்கும், எதிர்காலத்திற்கும்
குதித்துக்தகாண்டிருக்கிறது. உடலுக்கும், மனதிற்கும்
ஒருபிரிவு இருக்கிறது. உடல் என்பது நிகழ்வில்
இருக்கிறது, மனம் என்பது நிகழ்வில் இல்மல. அமவ
சந்திப்பதில்மல, அமவ எதிதரதிராக வருவதில்மல. அந்த
பிரிவினால், ஒரு அச்சம், ஒரு துயரம், பதட்டம் எழுகிறது;
ஒருவர் பதட்டமமடகிறார் – அந்த பதட்டம்தான் கவமல.

மனமத நிகழ்காலத்திற்கு தகாண்டுவரஷவண்டும்.,


ஏதனனில் ஷவறு ஷநரமில்மல.

நீங்கள் கடந்தகாலத்மதயும், எதிர்காலத்மதயும் பற்றியும்


அதிகமாக ஷயாசிக்க ஆரம்பித்தால், உடனடியாக உங்கமள
தளர்த்திக் தகாண்டு சுவாசத்தின்மீ து கவனத்மத
69

தசலுத்துங்கள். தினமும் ஒருமணிஷநரம், - ஒரு


நாற்காலியில் அமருங்கள், ஓய்வாக, உங்களுக்கு
வசதியாக, கண்கமள மூடுங்கள். உங்கள் சுவாசத்மத
கவனிக்க ஆரம்பியுங்கள். அமத மாற்றாதீர்கள். அப்படிஷய
பாருங்கள். கவனியுங்கள். நீங்கள் அமத
கவனிப்பதன்மூலம் அது தமதுவாகும், தமதுவாகும்,
தமதுவாகும். ஒருநிமிடத்திற்கு நீங்கள் எட்டு சுவாசம்
சாதாரணமாக எடுக்கிறீர்கள். ஆறு. பிறகு ஐந்து, நாலு,
மூன்று, பிறகு இரண்டு. இரண்டு அல்லது மூன்று
வாரத்தில் நீங்கள் ஒரு நிமிடத்திற்கு ஒருமுமறதான்
சுவாசிப்பீர்கள். மனம் உடஷலாடு தநருக்கமாகிறது.

இந்த சின்ன தியானத்தின் மூலஷம சுவாசஷம நிற்கக்கூடிய


சமயம் வரும். மூன்று அல்லது நான்கு நிமிட
இமடதவளிக்குபின் ஒருசுவாசம். பிறகு நீங்கள் உடஷலாடு
இமசந்துஷபாகிறீர்கள். முதல்முமறயாக நிகழ்காலம்
என்பது என்னதவன்று ததரியவரும். இல்மலதயன்றால்
அது ஒரு வார்த்மததான், மனதிற்கு அமதப்பற்றி
ததரியாது, மனம் அமத அனுபவித்ததில்மல. அதற்கு
கடந்தகாலம் ததரியும். எதிர்காலம் ததரியும். அதனால்
நீங்கள் ` நிகழ்காலம்’ என்று தசான்னால், மனம்
கடந்தகாலத்திற்கும், எதிர்காலத்திற்கும் இமடப்பட்ட ஏஷதா
என்று புரிந்துதகாள்ளும், இமடஷய உள்ள ஏஷதா ஒன்று
என நிமனத்துக் தகாள்ளும், ஏதனனில் மனதிற்கு அந்த
அனுபவமில்மல.

அதனால் இருபத்திநாலு நாட்களுக்கு, தினமும்


ஒருமணிஷநரம், ஓய்வாக சுவாசியுங்கள், அந்த சுவாசம்
ஷபாய் வரட்டும்; அது தன்னால் ஷபாய் வரும். நீங்கள்
நடக்கும்ஷபாது அது தன்னால் ஷபாய் வரும், தமதுவாக,
தமதுவாக, அங்ஷக ஒரு இமடதவளி, அந்த
இமடதவளிதான் நிகழ்காலத்தின் முதல் அனுபவத்மத
70

உங்களுக்கு தகாடுக்கும். இந்த இருபத்திநாலு நாட்களில்


திடீதரன்று ஒரு முடிவு எழும்.

என்ன முடிவு வருகிறது என்பது அவசியமில்மல. அது


எங்கிருந்து வருகிறது என்பதுதான் மிகவும் முக்கியம். –
அது என்ன என்பது ஷதமவயில்மல, எங்கிருந்து வருகிறது
என்பமத தான் பார்க்கஷவண்டும். அது தமலயிலிருந்து
வந்தால் அது மிகப்தபரிய துக்கத்மதக்தகாடுக்கும். ஆனால்
உங்கள் முழுமமயிலிருந்து ஒரு முடிவு வந்தால், பிறகு
நீங்கள் எப்ஷபாதும், ஒரு தருணம்கூட அதற்காக
வருத்தப்படமாட்டீர்கள். நிகழ்காலத்தில் வாழும்
மனிதனுக்கு வருத்தப்படஷவ ததரியாது. அவன் திரும்பி
பார்ப்பதில்மல. அவன் தன் கடந்தகாலத்மத நிமனவுகமள
மாற்றுவதில்மல; அவன் எதிர்காலத்மத ஏற்பாடும்
தசய்வதில்மல.

தமலயிலிருந்து வரும் முடிவு அசிங்கமானது. முடிவு


என்ற தபாருள் படும் ‘டிசிசன்’ ஆங்கில வார்த்மதஷய
லத்தீனதமாழியின் `தவட்டிஎறி’ என்பதிலிருந்துதான்
வருகிறது, அது உங்கமள தவட்டி எறிகிறது. அது
நல்லவார்த்மத அல்ல. உங்கமள யதார்த்ததிலிருந்து அது
தவட்டி எறிகிறது என்றுதான் அர்த்தம். தமல ததாடர்ந்து
உங்கமள யதார்த்ததிலிருந்து தவட்டிஎறிகிறது.
71

அத்தியாயம் 3

இதயத்தின் கலை
காதல் ஆற்றலுக்கு ப ாஷாக்கு

ப ாயறிதல்

நாம் நம்தமலஷயாடு அதிகமான ஈடுபாடு


தகாண்டுவிட்ஷடாம். நமது முழுகல்வி, நமது
முழுகலாசாரம், எல்லாஷம தமலஷயாடு அதிக
ததாடர்புமடயதாக இருக்கிறது. காரணம் தமலதான்
எல்லாவிதமான ததாழில்நுட்ப முன்ஷனற்றத்மதயும்
ஏற்படுத்தியிருக்கிறது; நாம் அதுதான் எல்லாம் என
ஷயாசிக்கிஷறாம்
72

நமது இதயம் நமக்கு என்ன தரமுடியும்? உண்மம தான்;


அதனால் உங்களுக்கு தபரிய ததாழில்நுட்பத்மத
தரமுடியாது; அதனால் உங்களுக்கு தபரிய
ததாழிற்சாமலமய தரமுடியாது; அதனால் உங்களுக்கு
பணம் தரமுடியாது; அது உங்களுக்கு சந்ஷதா த்மத
தகாடுக்கிறது; அது உங்களுக்கு தகாண்டாட்டத்மத
தகாடுக்கிறது: அழகு, இமச, கவிமத என்று ஒரு
அபரிமிதமான உணர்மவ உங்களுக்கு தகாடுக்கலாம், ,.
அன்பு என்கிற உலகத்திற்கு அது உங்களுக்கு
வழிகாட்டலாம், அதிகபட்சமாக பிரார்த்தமன உலகத்திற்கு
தகாண்டுஷபாகலாம், ஆனால் இமவகதளல்லாம்
சந்மததபாருட்களல்ல. உங்கள் வங்கி கணக்மக
இதயத்தின் மூலமாக வளர்க்கமுடியாது, உங்களால்
தபரியஷபார்களில் சண்மடயிடமுடியாது, உங்களால் அணு
மற்றும் மஹட்ரிென் குண்டுகள் தயாரிக்கமுடியாது.
இதயத்தின் மூலமாக நீங்கள் மனிதர்கமள
அழிக்கமுடியாது. இதயத்திற்கு உருவாக்க மட்டுஷம
ததரியும். தமலக்கு அழிக்க மட்டுஷம ததரியும். தமல
என்பது அழிவு பூர்வமானது நம் முழுகல்வியுஷம இந்த
தமலயிடம் சிக்கிக்தகாண்டுவிட்டது.

நமது பல்கமலக்கழகங்கள், நமது கல்லூரிகள், நமது


பள்ளிகள், எல்லாஷம மனித இனத்மத அழித்துக்
தகாண்டிருக்கிறது. அவர்கள் ஷசமவ தசய்வதாக
நிமனத்துக் தகாண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்கள்
தங்கமளஷய முட்டாளாக்கிக் தகாண்டிருக்கிறார்கள்.
மனிதன் சமநிமலக்கு வராவிட்டால், இதயமும், தமலயும்
இரண்டும் வளராவிட்டால், மனிதன் துயரத்தில்தான்
இருப்பான், அந்த துயரம் வளர்ந்துதகாண்ஷடதானிருக்கும்.
நாம் ஷமலும் ஷமலும் தமலஷயாடு
ததாடர்புதகாண்டிருந்தால், இதயம் இருப்பமதபற்றிஷய
ஷமலும் உணராதிருந்தால், நாம் இன்னும் அதிகதுயரத்தில்
73

வழ்ஷவாம்.
ீ நாம் பூமியில் நரகத்மத உண்டாக்குகிஷறாம்,
நாம் ஷமலும் அதிகமாக அமதத்தான் உருவாக்குஷவாம்.

தசார்க்கம் என்பது இதயத்திற்கு தசாந்தமானது. ஆனால்


நாம் இதயத்மத மறக்கும்ஷபாது, இதுதான் நடக்கிறது.;
அந்ததமாழி யாருக்குஷம புரிவதில்மல. நமக்கு தர்க்கம்
புரியும்; நமக்கு அன்பு புரியாது, நமக்கு கணிதம் புரியும்:
நமக்கு இமச புரியாது. உலகத்தின் வழிக்கு நாம்
அதிகமாக பழகிக்தகாண்டுவிட்ஷடாம். அதனால்
ததரியாதபாமதக்கு ஷபாக, ததரியாத அன்பின், இதயத்தின்
சிக்கலான பாமதயில் பயணப்பட, யாருக்குஷம
துணிச்சலில்மல கட்டுமர உலகத்ஷதாடு அதிகமாக
இமசந்துவிட்டதால், கவிமத என்பது
இல்லாததாகிவிட்டது.

கவிஞன் இறந்துவிட்டான், அந்த கவிஞன்தான்


விஞ்ஞானிக்கும் தமய்ஞானிக்குமான பாலம். அந்த பாலம்
மமறந்துவிட்டது. ஒருபக்கம் விஞ்ஞானி நிற்கிறார் – அதிக
ஆற்றஷலாடு, அசாத்திய பலம், முழுபூமிமயயும்
வாழ்க்மக முழுமமமயயும் அழிக்கத்தயாராக, – மற்தறாரு
பக்கம், ததாமலதூரத்தில் குமறவான எண்ணிக்மகயில்
சில தமய்ஞானிகள் நிற்கிறார்கள் – ஒருபுத்தா, ஒருஷயசு,
ஒரு ெருதுஷ்ட்ரா, ஒரு கபீர். நாம் அதிகாரம், அதிகசக்தி
என்று புரிந்து தகாண்டிருக்கும் விதத்தில் அவர்களிடம்
முற்றிலும் ஆற்றலில்மல, ஆனால் முற்றிலும் ஷவறுபட்ட
விதத்தில் அவர்களிடம் அசாத்தியமான ஆற்றல் உண்டு. –
ஆனால் நமக்கு அந்ததமாழிஷய புரியாது. கவிஞன்
இறந்துவிட்டான்; அதுதான் மிகப்தபரிய ஷபரழிவு; அந்த
கவிஞன் மமறந்து தகாண்டிருக்கிறான்.

கவிஞன் என்று நான் தசால்லும்ஷபாது, நான் ஓவியன்,


சிற்பிமயயும் ஷசர்த்ஷத குறிக்கிஷறன்.
மனிதனுக்குள்ளிருக்கும் எல்லா பமடப்பாற்றல்களுஷம
74

தபாருட்களாக குமறந்துதகாண்ஷடஷபாகிறது. பமடப்பாளி


தன் பிடிமய இழந்து தகாண்டிருக்கிறான், தயாரிப்பு
மட்டுஷம வாழ்க்மகயின் லட்சியமாகிவிட்டது.

பமடபாற்றமலவிட நாம் தயாரிப்புகமள மட்டுஷம


மதிக்கிஷறாம்; இன்னும் எப்படி அதிகம் தயாரிப்பது என்று
ஷபசிக்தகாண்டிருக்கிஷறாம். தயாரிப்புகள் உங்களுக்கு
தபாருட்கமள தகாடுக்கலாம், அர்த்தங்கமள தரமுடியாது.
தயாரிப்பு உங்கமள தவளிப்பமடயாக
பணக்காரனாக்கலாம், ஆனால் உள்ஷள உங்கமள
ஷமாசமான வறுமமயில் தள்ளும். தயாரிப்பு என்பது
பமடப்பல்ல, தயாரிப்பு என்பது மிகச்சாதாரணமானது. அந்த
எந்த முட்டாளும் தசய்யலாம், அந்த வித்மதமய ஒருவர்
ததரிந்து மவத்திருக்கஷவண்டும். அவ்வளவுதான்.

அந்த கவிஞன் இறந்துவிட்டான்; அந்த கவிஞன்


இனியில்மல. இப்ஷபாது கவிமத என்கிற தபயரில்
இருப்பததல்லாஷம ஏறக்குமறய கட்டுமரகள்தான். ஓவியம்
என்கிற தபயரில் இருப்பததல்லாஷம ஏறக்குமறய
கிறுக்குத்தனம். நீங்கள் பிகாஷஸா, டாலி ஷபான்றவர்களின்
ஓவியங்கமளப் பார்க்கலாம். அமவ ஷநாய்வாய் பட்டு
கிடக்கிறது! பிகாஷஸா மிகப்தபரிய அறிவாளி. ஆனால்
ஷநாய்வாய்ப் பட்டவர், மனஷநாய் பிடித்தவர். அவரது
ஓவியங்கள் அவருமடய தவளிப்ஷபாக்குகஷள; அது
அவருக்கு உதவுகிறது – ஆனால் அது ஒருவமகயில்
வாந்தி எடுப்பதுஷபால. .உங்கள் வயிற்றில் ஏதாவது
பிரச்மன இருந்தால் வாந்தி ஒரு நிவாரணம் அளிக்கிறது.
அதுஷபால ஓவியம் பிகாஷஸாவிற்கு உதவியது.; அவமர
ஓவியம் வமரயவிடாமல் தசய்திருந்தால் அவருக்கு
மபத்தியம் பிடித்திருக்கும். ஓவியம் அவருக்கு நல்லது
தசய்தது; அது அவமர மபத்தியமாக்காமல் காப்பாற்றியது;
அந்ததுணியில் அவருமடய கிறுக்குதனம் தவளியானது.
75

ஆனால் அவருமடய ஓவியங்கமள வாங்கி அமத ரசித்து


அமத தங்கள் படுக்மக அமறகளில் ததாங்கவிடுபவர்கள் –
அவர்கமளப் பாருங்கள்? – அவர்கள் சுலபமாக ஷநாயில்
விழுவார்கள்.

முற்றிலும் வித்தியாசமான பமடப்பாற்றமலப்பற்றி நான்


ஷபசிக்தகாண்டிருக்கிஷறன். தாஜ்மகால் - அமத ஒரு
தபளர்ணமி முழு நிலவன்று கவனியுங்கள், உங்களுக்குள்
மிகப்தபரிய ஒரு தியானம் நிகழும். அல்லது கெீஷராஷஹா,
ஷகானாராக், பூரி ஷகாவில்கள் - அதில் தியானியுங்கள்.
உங்கள் காமஉணர்ச்சி முழுவதும் அன்பாக
மாறுவமதகண்டு வியந்துஷபாவர்கள்.

ஐஷராப்பாவிலுள்ள மிகப்தபரிய ஷதவாலயங்கள் – பூமி


வானத்மத எட்ட நிமனக்கும் ஏக்கம்தான் அமவ. அந்த
மிகப்தபரிய பமடப்புகமளப்பார்க்கும்ஷபாது, மிகப்தபரிய
பாடல் ஒன்று உங்கள் இதயத்தில் எழுந்தாக ஷவண்டும்.
மிகப்தபரிய தமளனம் உங்களுக்குள் வந்திறங்க ஷவண்டும்.
மனிதன் அந்த கவித்துவத்மத இழந்துவிட்டான்,
பமடப்புக்கான உந்துதல், தகால்லப்பட்டுவிட்டது. நாம்
தபாருட்களின்மீ துதான் அதிக ஆர்வம் தகாண்டுள்ஷளாம்.
ஷமலும் ஷமலும் கருவிகள் தசய்ய
விரும்புகிஷறாம்..தயாரிப்பு என்பது அளமவப் தபாறுத்தது.
பமடப்பாற்றல் என்பது தரத்மத தபாறுத்தது.

நீங்கள் உங்கள் இதயத்மத மீ ட்டுக்தகாண்டு வரஷவண்டும்.


இயற்மகமயப்பற்றி உங்களுக்கு ஒரு விழிப்மப மீ ண்டும்
தகாண்டுவரஷவண்டும். ஷராொக்கள், தாமமரகமள
கவனிக்க மறுபடியும் படிக்கஷவண்டும். நீங்கள் மரங்கள்,
பாமறகள், நதிகஷளாடு தகாஞ்சம் ததாடர்மப ஏற்படுத்திக்
தகாள்ளஷவண்டும். நட்சத்திரங்கஷளாடு நீங்கள் உங்கள்
உமரயாடமல துவக்கஷவண்டும்.
76

மருந்துச்சீட்டு

ப சிப் தில் இன் ம்

நீங்கள் அன்பு தசலுத்தும் ஷபாததல்லாம், நீங்கள்


மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். நீங்கள் அன்பு தசலுத்த
முடியாதஷபாது, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது.
மகிழ்ச்சி என்பது அன்பின் தசயல்பாடு. அன்பின் நிழல்
அது; அது அன்மப ததாடரும்.

அதனால் ஷமலும் ஷமலும் அன்பு தசலுத்துங்கள், நீங்கள்


ஷமலும், ஷமலும் அதிகமாக மகிழ்ச்சியில் இருப்பீர்கள்.
உங்கள் அன்பு உங்களுக்கு திரும்ப கிமடக்கிறதா
என்பமதப்பற்றி கவமலப் படாதீர்கள், அது ஒருவி யஷம
அல்ல. மகிழ்ச்சி அன்மப தன்னால் ததாடரும், அது
திரும்ப கிமடக்கிறதா இல்மலயா என்பதல்ல, மற்றவர்
அதற்கு பதில்தகாடுக்கிறார் என்பதில் அல்ல. அதுதான்
அன்பின் அழகு, அதன் முடிவுகள் மிக ஆழமானது. அதன்
மதிப்பு மிகவும் ஆழமானது. மற்றவரின் மறுதமாழி சார்ந்து
அது இருப்பதில்மல. அது முற்றிலும் உங்களுமடயது.
நீங்கள் யாமர ஷநசிக்கிறீர்கள் என்பதல்ல. ஒருநாய்,
ஒருபூமன, ஒருமரம், அல்லது ஒருபாமற என எதுவாக
ஷவண்டுமானாலும் இருக்கலாம்.

ஒரு பாமறயின் பக்கத்தில் அமர்ந்து அன்பாக இருங்கள்.


அதனுடன் தகாஞ்சம் ஷபசிப்பாருங்கள். அந்த பாமறமய
முத்தமிடுங்கள், அதன்மீ து படுத்துக்தகாள்ளுங்கள்.
அதனுடன் ஒன்றாகிவிட்டதாக உணருங்கள், திடீதரன்று
ஒருசக்தி வருவமத உணர்வர்கள்,,
ீ ஒருசக்தி ஷமஷலழும் –
நீங்கள் அசாத்திய மகிழ்வுடன் இருப்பீர்கள். அந்தப்பாமற
உங்களுக்கு எமதயுஷம திரும்ப தகாடுத்திருக்காது,
அல்லது தகாடுத்திருக்கலாம். ஆனால் அதுவல்ல
வி யம். நீங்கள் ஷநசித்ததனால் நீங்கள் மகிழ்ச்சியாக
77

இருக்கிறீர்கள். ஷநசிப்பவர்கள்தான் மகிழ்ச்சியில்


இருக்கிறார்கள்.

ஒருமுமற உங்களுக்கு இந்ததிறவுஷகால் ததரிந்துவிட்டால்


நீங்கள் இருபத்திநாலு மணிஷநரமும் மகிழ்ச்சியாக
இருக்கலாம். நீங்கள் இருபத்திநாலு மணிஷநரமும் அன்பு
தசலுத்துபவராக இருந்தால், இனியும் நீங்கள்
ஷநசிப்பதற்கான தபாருமள நம்பியிருக்கவில்மல, நீங்கள்
ஷமலும், ஷமலும், சுதந்திரமானவராகிறீர்கள் காரணம்
யாரும் இல்லாவிட்டாலும் நீங்கள் அன்பு தசலுத்துபவராக
இருக்கிறீர்கள். உங்கமளச்சுற்றியுள்ள தவறுமமமயகூட
நீங்கள் ஷநசிக்கலாம். உங்கள் அமறயில் தனியாக
இருந்துதகாண்டு, அந்தஅமற முழுவமதயும் உங்கள்
அன்பினால் நிரப்பலாம். நீங்கள் ஒரு சிமறயில்
இருக்கலாம்; ஒரு வினாடியில் நீங்கள் அமத ஒரு
ஷகாவிலாக்கலாம். நீங்கள் அமத அன்பினால் நிரப்பினால்
இனிஷமலும் அது சிமறயல்ல. அன்பில்லாவிட்டால்
ஷகாவில்கூட சிமறயாகும்.

இதயத்தின் இதழ்கலளப் ிரியுங்கள்

சிலசமயங்களில் இதயம் ஒருதமாட்டாக இருக்கிறது,


மலராக இல்மல. ஆனால் அந்ததமாட்டு மலராகலாம்.
ஒன்று தசய்யுங்கள். சுவாசமுமற ஒன்மற தசய்ய
துவங்குங்கள். இமத உணவு சாப்பிடுவதற்கு முன்னால்
அல்லது உணவருந்தி மூன்றுமணிஷநரம் கழித்து என
உங்கள் வயிறு காலியாக இருக்கும்ஷபாது தசய்யுங்கள்.

எல்லா காற்மறயும் தவளிஷயவிடுங்கள் – ஆழமாக


தவளிஷய விடுங்கள், வயிற்மற உள்ஷள இழுத்து
எல்லாகாற்மறயும் தவளிஷய தூக்கி எறியுங்கள்.
எல்லாகாற்றும் தவளிஷய ஷபானபின், எவ்வளவுஷநரம்
முடியுஷமா அதுவமரயில் தவறுமஷன மவத்திருங்கள்,
78

ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள். மூன்று


நிமிடங்கள் நல்லது. அது கடினம்தான், ஆனால்
ஷபாகப்ஷபாக உங்களால் அமத தசய்யமுடியும். நீங்கள்
காற்றில்லாமல் காய்ந்துகிடப்பீர்கள், பிறகு அது உள்ஷள
தள்ளிக்தகாண்டுவரும். அது தள்ளிக்தகாண்டு வரும்ஷபாது
உங்களுக்குள் தபரும் மகிழ்ச்சிமய உணர்வர்கள்.
ீ தபரும்
பலத்ஷதாடு அது தள்ளிக்தகாண்டு வரும்ஷபாது உங்கள்
இதயம் திறக்க அது உதவும்.

உங்கள் இதயத்மத துமளக்க உங்களுக்கு ஏஷதாஒன்று


ஷதமவ. அதனால் இமத நீங்கள் தசய்ய நிமனக்கும்
ஷபாததல்லாம் நீங்கள்தசய்யலாம். ஒருதடமவக்கு
ஏழுமுமறக்கு ஷமல் தசய்யாதீர்கள். நீங்கள்
ஒருநாமளக்கு மூன்று, நான்கு, அல்லது ஐந்துமுமற
அல்லது அதற்கும்ஷமஷல எந்த பிரச்மனயுமில்மல.
தவறும் வயிற்றில் தசய்யஷவண்டுதமன்பமத மட்டும்
நிமனவில் தகாள்ளுங்கள். அப்ஷபாதுதான் நீங்கள் காற்மற
தவளிஷய தூக்கி எறியமுடியும். பின்னர் முடிந்தவமரயில்
அது தவளிஷய இருக்கட்டும். நீங்கள் இறந்துவிடுவர்கள்

என்று பயப்படாதீர்கள், காரணம் அமத பிடித்து
மவக்கமுடியாது என்கிற நிமல வரும்ஷபாது உங்கள்
கட்டுபாடு தளர்ந்து காற்று தள்ளிக்தகாண்டு உள்ஷள வரும்.
நாளமடவில் நீங்கள் சுவாசத்மத ஒரு
மூன்றுநிமிடங்களுக்கு தவளிஷய மவத்திருக்கலாம்,
பின்னர் அது தள்ளிக்தகாண்டு வரும்ஷபாது அது
இதயத்தின் இதழ்கமள திறக்கும்.

இதயத்மத திறக்க அது முக்கியமான ஒரு கருவி.

உங்கள் அன்பு சுவாசத்லத ப ாைிருக்கட்டும்.

நீங்கள் சுவாசத்மத பிடித்து மவத்தால் நீங்கள் இறந்து


ஷபாவர்கள்,
ீ காரணம் அது அப்படிஷய உமறந்து ஷபாகும்;
79

அது இறந்து ஷபாகும். அது தன்பலத்மத, வாழ்க்மகயின்


குணத்மத, உயிர்துடிப்மப. முழுவமதயும் இழக்கும்,
அதுதான் அன்பு வி யத்திலும் நடக்கிறது. அது
ஒருவமகயான சுவாசம், ஒவ்தவாரு தருணமும் அது
தன்மன புதுப்பித்துக் தகாள்கிறது. அதனால் ஒருவர்
அன்பினால் கட்டுபடும்ஷபாது, சுவாசத்மத நிறுத்துவது
ஷபாலாகிறது, வாழ்க்மக அதன் முக்கியத்துவமத
இழக்கிறது. அதுதான் மக்களுக்கு நடக்கிறது; மனது
மிகுந்த ஆளுமம தகாண்டது அது இதயத்மதகூட பாதித்து
அதமனயும் மிகுந்த பற்றுக்தகாண்டதாக்கும்! இதயத்திற்கு
பற்று என்பது ததரியாது, ஆனால் மன ம்அமத
களங்கப்படுத்தி, நச்சாக்குகிறது.

அதனால் நிமனவில் தகாள்ளுங்கள். இருத்தஷலாடு


அன்பாக இருங்கள், உங்கள் அன்பு சுவாசத்மத
ஷபாலிருக்கட்டும். உள்ஷள இழங்கள், தவளிஷய விடுங்கள்,
ஆனால் அன்பு உள்ஷளயும் தவளிஷயயும் வந்துஷபாகட்டும்.
ஷபாகப்ஷபாக ஒவ்தவாரு சுவாசத்தின் ஷபாதும் நீங்கள்
அன்பு என்கிற அந்த மாயாொலத்மத உருவாக்கஷவண்டும்.
அதுதான் உங்கள் தியானம். நீங்கள் மூச்மச
தவளிஷயவிடும்ஷபாது, உங்கள் அன்மப இருத்தலின்மீ து
தபாழிவது ஷபால உணருங்கள். நீங்கள் மூச்மச உள்ஷள
இழக்கும்ஷபாது, இருத்தல் தன்னுமடய அன்மப
உங்கள்மீ து தபாழிகிறது.

விமரவில் உங்கள் சுவாசத்தின் தரம் மாறுவமத


உணர்வர்கள்.
ீ பின்னர் அது உங்களுக்கு ததரிந்தமதவிட
முற்றிலுமாக மாறுபட்டதாக இருக்கத் துவங்கும்.
அதனால்தான் இந்தியாவில் நாம் அமத பிராணா
என்கிஷறாம், வாழ்க்மக – சுவாசித்தல் மட்டுமல்ல. அது
தவறும் ஆக்ஸிென் அல்ல, அங்ஷக ஷவறு ஏஷதா
இருக்கிறது – வாழ்க்மகயின் சாறு, அந்த ததய்வகஷம.
ீ நாம்
80

அமழத்தால் அது உள்ஷளவரும், சுவாசத்ஷதாடு


அமலபாயும்.

அதனால் இதுஷவ உங்கள் தியானமாக, வித்மதயாக


இருக்கட்டும். தமளனமாக உட்கார்ந்து, சுவாசித்து, அன்மப
சுவாசியுங்கள். நீங்கள் திமகத்துப் ஷபாவர்கள்;
ீ உள்ளுக்குள்
ஒருநடனம் இருப்பமத உணரத் துவங்குவர்கள்.

ப சிப் வர்களுக்கான சுவாசம்.

சுவாசத்தின் அனுபவமானது அதிக, அதிகமாக


ஆழமாகவும், கூர்ந்தஷநாக்குடனும், உள்வாங்கி
கவனத்துடனும், ஆராயப்பட ஷவண்டும். உங்கள்
உணர்ச்சிகளுடன் உங்கள் சுவாசம் எப்படி மாறுகிறது,
சுவாசத்துடன் உணர்ச்சிகள் எப்படி மாறுகிறது என்ற
இரண்மடயும் நீங்கள் கவன ீப்பீர்கள். உதாரணமாக, நீங்கள்
பயப்படும்ஷபாது உங்கள் சுவாசம் எப்படி மாறுகிறது
என்பமத கவனியுங்கள். பிறகு ஒருநாள் நீங்கள்
பயப்படாதஷபாது உங்கள் சுவாசத்மத மாற்ற முயலுங்கள்.
நீங்கள் பயப்படாதஷபாது உங்கள் சுவாசத்மத மாற்றினால்,
ஒரு அச்சம் உங்களுக்குள் உடனடியாக எழும்.

நீங்கள் யாமரயாவது மிகவும் ஷநசிக்கும்ஷபாது உங்கள்


சுவாசம் எப்படியிருக்கிறது என்பமத கவனியுங்கள்.
உங்கள் காதலியின் மகமய பிடித்தபடி, நீங்கள்
ஷநசிப்பவமர அமணத்தபடி, உங்கள் சுவாசத்மத
கவனியுங்கள். பிறகு ஒருநாள், ஒரு மரத்தடியில்
அமர்ந்தபடி, அஷதபாணியில் உங்கள் சுவாசத்மத
கவனியுங்கள். அமதஷய கமடபிடியுங்கள், அஷத
முமறமய மறுபடியும் தசய்யுங்கள். உங்கள் காதலிமய
அமணத்தபடி சுவாசிப்பமதப் ஷபாலஷவ சுவாசியுங்கள்.
உங்களுக்ஷக ஆச்சரியமாக இருக்கும், உங்கள்
முழுஇருத்தலுஷம உங்கள் ஷநசிப்பவராக ஆகிவிடும்!
81

மறுபடியும் ஒருதபரியகாதல் உங்களுக்குள் எழும். அது


ஒன்றாக இருக்கும்.

உங்கள் சுவாசத்மத கவனியுங்கள், ஏதனனில் அந்த


சுவாசத்தின் ஷநசிக்கும் நயம் மிகமுக்கியமானது. அது
உங்கள் முழுஇருத்தமலயும் மாற்றும்.

அந்த இரண்டு சுவாசமும் ஒன்றாகும்ப ாது

நீங்கள் ஷநசிக்கும் தருணத்மத அதிகமாக கவனியுங்கள்.


எச்சரிக்மகயாக இருங்கள். உங்கள் சுவாசம் எப்படி
மாறுகிறது என்பமத கவனியுங்கள். உங்கள் உடல் எப்படி
அதிர்கிறது என்பமத பாருங்கள். உங்கள் தபண் அல்லது
உங்கள் ஆமண அமணத்தபடி .அமத ஒரு ஷசாதமனயாக
தசய்யுங்கள், நீங்கள் வியந்து ஷபாவர்கள்.
ீ ஒருநாள், அப்படி
அமணத்தபடிஷய, ஒருவருக்குள் ஒருவர் உருகி,
ஒருமணிஷநரம் உட்கார்ந்திருந்தால், நீங்கள் வியந்து
ஷபாவர்கள்;
ீ அது ஒரு வண்ண ஒளிமயமான
அனுபவமாயிருக்கும்.

ஒருமணிஷநரம், எதுவுஷம தசய்யாமல், இருவருஷம


அமணத்தபடி, ஒருவருக்குள் ஒருவர் விழந்து, இமணந்து,
ஒருவருக்குள் ஒருவர் உருகி, தமதுவாக ஒரு சுவாசம்
வரும். ஈருடல் ஒரு இதயம் ஷபால் நீங்கள் சுவாசிப்பீர்கள்.
நீங்கள் ஷசர்ந்ஷத சுவாசிப்பீர்கள். நீங்கள் ஒன்றா
கசுவாசிக்கும்ஷபாது – அது உங்களின் எந்த
முயற்சியினாலும் அல்ல, நீங்கள் அத்தமன ஷநசிப்பதாக
உணர்கிறீர்கள் சுவாசம் ததாடர்கிறது அதுதான் சிறந்த
தருணங்கள், மிகஉயர்ந்தது, அது உலகத்தினுமடயதல்ல.
ஆனால் அமததயல்லாம் தாண்டி ``ததாமலதூரம்’’
சார்ந்தது.

அந்த தருணத்தில் தியானசக்தியின் முதல்


கணஷநரக்காட்சி உங்களுக்கு கிமடக்கும். அந்தஷநரத்தில்
82

இலக்கணம் இழந்துவிடும் தமாழிதசத்துவிடும்.


அமததசால்லப்ஷபானால், தமாழி மமறந்துவிடும், அந்த
ஆழமான கணங்கமள என்னதவன்று தசால்லமுடியாது.

உணர்ந்துலகபகார்க்கபவண்டும்

நீங்கள் உங்கள் நண்பரின் மகமயப் பிடிக்கும்ஷபாது,


மிகுந்த எச்சரிக்மகஷயாடு தசய்யுங்கள். உங்கள் மக அதில்
ஒரு கதகதப்மப தவளிப்படுத்துகிறதா என்பமத பாருங்கள்.
இல்மலதயன்றால், நீங்கள் மகமயப் பிடிக்கலாம், ஆனால்
அங்ஷக எந்த ஒரு தகவல் பரிமாற்றமுமில்மல அதனால்
சக்தி மாறுவதில்மல. உண்மமயில் நீங்கள் மகமயப்
பிடிக்கலாம் அந்த மக முழமமயாக குளிர்ந்து, உமறந்து
ஷபாயிருக்கலாம். அதில் எந்த அதிர்வுமில்மல, எந்த நாடித்
துடிப்புமில்மல, சக்தி உங்கள் நண்பருக்கு பாயவில்மல.
பிறகு அது பயனற்றது. அது ஒரு தவற்று தசயல்பாடு,
ஆண்மமயற்ற தசயல்பாடு.

அதனால் நீங்கள் மககமள பிடிக்கும்ஷபாது, உள்ஷள


ஆழமாக கவனியுங்கள், சக்தி ஷபாகிறதா இல்மலயா
என்பமத பாருங்கள், அந்த சக்தி ஷபாகிற திமசக்கு
உதவுங்கள்; அங்ஷக உங்கள் சக்திமய தகாண்டு
வாருங்கள், உங்கள் சக்திமய அங்ஷக தகாண்டு
தசல்லுங்கள்.

ஆரம்பத்தில் அது கற்பமனயான பயிற்சியாக இருக்கும்,


ஆனால் சக்தி அந்த கற்பமனமய ததாடரும். நீங்கள்
அமத தசய்யலாம். சிலசமயங்களில் உங்கள் நாடித்துடிப்பு
எத்தமனமுமற துடிக்கிறது என்று எண்ணிப் பாருங்கள்.
அந்த நாடித்துடிப்பு ஷமஷல ஷவகமாக சிலநிமிடங்கள்
ஷபாவதாக கற்பமன தசய்யுங்கள் பிறகு மறுபடியும்
கூட்டிப்பாருங்கள், அது ஷவகமாக ஷபாவமத நீங்கள்
83

காண்பீர்கள். கற்பமனதான் அந்த ஷவர்கமள


உருவாக்குகிறது, அது சக்திமய வமகபடுத்தும்

காதல்பகாண்டகண்களால் ாருங்கள்.

நீங்கள் யாமரயாவது பார்க்கும்ஷபாது, காதல் கண்களால்


பாருங்கள். நீங்கள் மக்கமளப் பார்க்கும்ஷபாது, உங்கள்
கண்கள் மூலமாக காதமல, அன்மப தபாழியுங்கள்.
நீங்கள் நடக்கும் ஷபாது, உங்கள் அன்மப சுற்றிலும்
வாரியிமறத்து நடந்து தசல்லுங்கள். துவக்கத்தில் அது
ஒரு கற்பமனயாக இருக்கும்., ஒரு மாதத்தில் அந்த
கற்பமனஷய உண்மமயாவமத நீங்கள் காண்பீர்கள்.
மற்றவர்கள் நீங்கள் ஒரு அன்பான நபர் என்று நிமனக்க
துவங்குவார்கள்., உங்கமள தநருங்குவஷத ஒரு அபாரமான
நன்மமதயன நிமனப்பார்கள் – நன்றாக இருப்பமதப்
ஷபான்ற ஒரு உணர்வு எழும்.

அமத தன்னுணர்ஷவாடு தசய்யுங்கள் – காதமல


நன்குணர்ந்து அந்த காதமல தவளிப்படுத்துங்கள்.

உங்கள்மீ பதகாதல்பகாள்ளுங்கள்.

இமத ஒரு ஷசாதமனயாக தகாஞ்சம் தசய்து பாருங்கள்….


நீங்கள் மரத்தடியில் தனியாக அமருங்கள், உங்கள் மீ ஷத
முதல் முமறயாக காதல் தகாள்ளுங்கள். உலகத்மத
மறந்து விடுங்கள், அப்படிஷய உங்கள்மீ து மட்டும் காதல்
தகாள்ளுங்கள். உண்மமயில் ஒருவர் தன்மீ ஷத காதலில்
விழுவது எப்படி எனத்ஷதடுவதுதான் ஆன்மிகத் ஷதடல்.
உலகஷமா மற்றவர்கள் மீ து காதலில் விழும் ஒரு
பயணமாக இருக்கிறது. – ஆன்மீ கம் என்பஷத ஒருவர்
தன்மீ ஷத காதலில் விழும் ஒரு பயணம்தான்.

ஆன்மீ கம் என்பது முற்றிலுமான சுயநலம். அது ஒருவர்


தன்மனஷய ஷதடுவது. தான் என்பதன் அர்த்தத்மத
84

ஷதடுவது, உங்கமள பற்றிஷய ஒரு சுமவமய தபறுவது.


அந்தசுமவ உள்ளுக்குள் நடக்கதுவங்கும்ஷபாது ..
தகாஞ்சம்தபாறுங்கள். உங்கள் தனித்தன்மமமய
உணருங்கள், உங்கள் இருத்தலின்மீ து மகிழ்ச்சி
தகாள்ளுங்கள், ஏதனனில் `` நான் பிறக்காவிட்டால் நான்
என்ன தசய்திருப்ஷபன்? நான் இங்கு இல்லாதிருந்தால்
நான் எப்படி யாரிடம் ஷபாய் புகார் தசால்லியிருப்ஷபன்?

நீங்கள் இப்ஷபாது வாழ்கிறீர்கள்! இந்த உண்மம, இந்த


அளவு தன்னுணர்வு, இந்த அளவு விழிப்பு ` ஷபரின்பத்தின்
சாயமல காணும் ஒரு சாத்தியம். – இமததயல்லாஷம
மகிழ்ச்சிஷயாடு தகாஞ்சம் அனுபவியுங்கள்.

இந்த சுமவ உங்கள் உடலின் ஒவ்தவாரு புள்ளியிலும்


கமரயட்டும். அந்த சந்ஷதா த்தில் உங்கமள
அடித்துச்தசல்ல அனுமதியுங்கள். ஆட விரும்பினால்
நடனமாடுங்கள். சிரிக்கத் ஷதான்றினால் சிரிக்க
துவங்குங்கள், அல்லது ஒரு பாட்டுபாடத் ஷதான்றினால்
ஒரு பாட்டு பாடுங்கள்.. ஆனால் அதன் மமயத்தில் நீங்கள்
இருக்க ஷவண்டுதமன்பமத நிமனவில் தகாள்ளுங்கள்,
அந்த சந்ஷதா ம் உங்களுக்குள்ளிருந்து ஊற்தறடுத்து
ஒடட்டும், தவளிஷய இருந்து அல்ல.

அத்தியாயம் 4

உங்கலளத் பதரிந்து பகாள்ளுதல்

உங்கள் உண்லமயான முகத்லத பதடுதல்


85

ப ாயறிதல்

ஆங்கிலத்திலுள்ள தபர்ஸனாலிட்டி என்கிற வார்த்மதமய


புரிந்துதகாள்ள ஷவண்டும். லத்தீன் வார்த்மத தபர்ஸனா
என்பதிலிருந்து அது வந்தது, அதற்குப் தபாருள் நடிகரின்
முகமூடி. பண்மடய ஷராமானிய நாடகங்களில் நடிகர்கள்
முகமூடி அணிவார்கள்; அந்த முகமூடிக்குப் தபயர்
தபர்ஸனா – தபர்ஸனா என்பதன் காரணம், சத்தம் அந்த
முகமூடிக்கு பின்னாலிருந்து வருகிறது. ஷஸானா என்றால்
சத்தம். மூகமுடிதான் பார்க்கிறவர்களுக்கு
தவளிப்பமடயாக ததரியும், சத்தம் அதன் பின்னாலிருந்து
வரும். அந்த வார்த்மத தபர்ஸனா என்பதிலிருந்து
வந்துதான் தபர்ஸனாலிட்டி.

தபர்ஸனாலிட்டி என்பஷத ஷபாலியானது. நல்ல


தபர்ஸனாலிட்டி, தகட்ட தபர்ஸனாலிட்டி, பாவம்
தசய்தவனின் தபர்ஸனாலிட்டி, ஒரு துறவியின்
தபர்ஸனாலிட்டி – எல்லாஷம ஷபாலியானது.

உணமமயானது உங்கள் சாரம்தான்.

தபர்ஸனாலிட்டி என்பது வளர்ச்சிக்கு ஷதமவயான


ஒருபகுதி. நீங்கள் கடலில் ஒரு மீ மனப் பிடித்து,
கமரயில் தூக்கிப் ஷபாடுகிறீர்கள்; மீ ன் மீ ண்டும் கடலில்
குதிக்கும். அதுஷபாலத்தான் இதுவும். இப்ஷபாதுதான் முதல்
முமறயாக அதற்கு ததரியும், எப்ஷபாதுஷம கடலில்தான்
வாழ்ந்திருக்கிஷறாம் என்பது’ அது முதல்முமறயாக
அதற்குத் ததரியும் ``கடல்தான் எனது வாழ்க்மக’ என்பது.
அதுவமரயில், அமதப் பிடித்து, கமரயில் தூக்கி எறிகிற
வமரயில், அது கடமலப் பற்றிஷய நிமனத்திருக்காது;
அதற்கு கடமல பற்றி முற்றிலுமாக ததரிந்திருக்காது.
ஒன்மற ததரிந்துதகாள்ள, முதலில் நீங்கள் அமத இழக்க
ஷவண்டும்.
86

தசார்க்கத்மதப் பற்றி ததரிய ஷவண்டுமானால், முதலில்


நீங்கள் அமத இழக்க ஷவண்டும். ஒன்மற ததாமலத்து,
மீ ண்டும் தபறாத வமரயில், நீங்கள் அதன் அழமக
ததரிந்து தகாள்ளஷவ முடியாது.

ஆதாமும், ஏவாளும் ஈடன் ஷதாட்டத்மத இழக்க


ஷவண்டியிருந்தது, அது இயற்மகயான வளர்ச்சியின்
ஒருபகுதி. ஆதாம் கடவுளின் அந்த அழகிய ஷதாட்டத்மத
பிரிந்ததால்தான், ஒருநாள் ஷயசுவாக முடிந்தது. – அவன்
திரும்பி வரலாம். ஆதாம் ஈடமன விட்டுப்ஷபானது மீ மன
கடலில் பிடித்து, கமரயில் ஷபாடுவமதப் ஷபாலத்தான். ,
ஷயசு கடலில் குதிக்கும் மீ மனப்ஷபால.

பழங்காலமக்கள், சின்னஞ்சிறு குழந்மதகளிடம் இருப்பது


ஷபான்ற குணம் தகாண்டிருப்பார்கள். அவர்கள் அழகாக,
இயல்பாக, இயற்மகயாக, இருந்தனர். ஆனால் அது என்ன
என்று முற்றிலும் ததரியாதவர்களாக, அமதப்பற்றிய
தன்னுணர்வு இல்லாமல் இருந்தனர். அவர்கள்
மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள், ஆனால் அந்த மகிழ்ச்சி
என்பது தன்னுணர்வற்றது. முதலில் அவர்கள் அமத
இழக்கஷவண்டும். அவர்கள் நாகரீகமானவர்களாக,
படித்தவர்களாக, அறிவாளிகளாக ஷவண்டும்; அவர்கள் ஒரு
கலாசாரமாக, ஒரு நாகரீகமாக, ஒருமதமாக
ஆகஷவண்டும். இயல்பான தசயல்பாட்மட இழக்க
ஷவண்டும். அவர்களுமடய சாரத்மத அவர்கள்
மறக்கஷவண்டும், பிறகு திடீதரன்று ஒருநாள் அவர்கள்
இழந்தமத உணரத் துவங்குவார்கள். அது நடந்ஷத தீரும்.

மிகப் தபரும் அளவில் அது உலகம் முழுவதும் நடந்து


தகாண்டிருக்கிறது, ஏதனனில் முதல்முமறயாக
இப்ஷபாதுதான் மனிதகுலம் உண்மமயிஷலஷய
நாகரீகமமடந்துள்ளது.
87

அதிகம் நாகரீகம் அமடந்த நாடுகளில் அதிகம்


உணரப்படுகிறது. வளராத நாடுகளில் இன்னும் அது
உணரப்படவில்மல – அவர்களால் அமத உணர முடியாது.
அந்த உள் தவறுமம. அர்த்தமற்றதன்மம, வாழ்வின்
அபத்தம், ஷபான்ற உணர்வுகமள அமடய ஒருவர் மிகவும்
நாகரீகமமடய ஷவண்டும்.

அதனால்தான் நான் விஞ்ஞானத்தின் ஆதரவாளன்,


காரணம் அது மீ மன கமரயில் தூக்கிப்ஷபாட உதவுகிறது.
பிறகு அந்த சூடானகமரயில், சூடான மணலில், அந்த மீ ன்
தாகத்மத உணர்கிறது, அதற்குமுன் அது தாகத்மத
உணர்ந்ததில்மல. முதல்முமறயாக தன்மனச்சுற்றி
இருந்த கடமல, அந்த குளிர்ச்சிமய, உயிர்தகாடுக்கும்
நீமர இழந்த உணர்மவ அது தபறுகிறது. அது இறக்கிறது.

நாகரீகமமடந்த, படித்த மனிதனின் நிமலயும் அதுதான்.


அவன் தசத்துக் தகாண்டிருக்கிறான். ஒரு தபரிய
விசாரமண ஆய்வு ததாடங்குகிறது. என்ன தசய்ய
ஷவண்டும் என்று ஒருவருக்கு ததரியஷவண்டியுள்ளது,
மறுபடியும் வாழ்க்மக கடலில் நுமழவது எப்படி?

மூன்றாம் உலகநாடுகளில், உதாரணமாக இந்தியாவில்,


அர்த்தமற்றது என்கிற உணர்ஷவ இல்மல. சில இந்திய
அறிவு ெீவிகள் அமத பற்றி எழுதினாலும், அவர்கள்
எழுத்தில் ஆழமில்மல. காரணம் அது இந்திய
மனநிமலஷயாடு ததாடர்பு தகாள்ளவில்மல. சில
இந்தியர்கள் இந்த அர்த்தமற்றது, அபத்தம் பற்றி
கீ ஷயகாகார்ட், சாத்ஷர, ொஸ்பர்ஸ், தஹய்டக்கார் மாதிரி
எழுதியிருக்கிறார்கள்…..அவர்கள் இந்த மனிதர்கமள
படித்திருக்கஷவண்டும் அல்லது ஷமற்கு நாடுகளுக்கு
தசன்று வந்திருக்க ஷவண்டும், ஆனால் அவர்கள்
அர்த்தமற்றமத பற்றி ஷபசும் ஷபாது அது குமட்டல்
88

தருகிறது, அபத்தமாக இருக்கிறது. அது எல்லாஷம


தபாய்யாகத் ததானிக்கிறது.

நான் சில இந்திய அறிவுெீவிகளிடம் ஷபசியிருக்கிஷறன்,


அது தபாய்யாக ததானிக்கிறது. காரணம் அது அவர்களின்
தசாந்த உணர்வல்ல; இரவல் வாங்கியது. அவர்கள்
மூலமாக ஷசாரன் கிஷயகாகார்ட் ஷபசுகிறார்; அல்லது
ஃப்தரடரிக் நீட்ஷ அவர்கள் மூலமாக ஷபசுகிறார்.
அவர்களின் தசாந்தக் குரலல்ல;. கீ ஷயகாகார்ட் என்ன
ஷபசுகிறார் என்பது உண்மமயில் இவர்களுக்கு ததரியாது.
அந்த வலிமய அவர்கள் அனுபவித்ததில்மல. அந்த
உணர்ஷவ ஷவறு தளத்மதச் சார்ந்தது, அந்நியமானது;
அவர்கள் ஒரு கிளிப்பிள்மளமயப்ஷபால
படித்திருக்கிறார்கள். அவர்கள் அமதப் ஷபசுகிறார்கள்,
ஆனால் அவர்களின் முழுவாழ்க்மகயும் எமதஷயா, ஷவறு
எமதஷயா காட்டுகிறது. அவர்கள் தசால்வதும், அவர்கள்
வாழ்க்மக காட்டுவதும் ஷநதரதிரானது.

ஒரு இந்திய அறிவுெீவி தற்தகாமல தசய்துதகாள்வது


என்பது மிகமிக அரிது. நான் ஷகள்விப்பட்டஷதயில்மல –
ஆனால் ஷமற்கத்திய அறிவுெீவிகள் தற்தகாமல
தசய்துதகாண்டிருக்கிறார்கள். ஒரு இந்திய அறிவுெீவி
மபத்தியமாவமத பார்ப்பது மிகவும் அரிது’ ஷமற்கில் அது
ஒரு சாதாரண நிகழ்வு – பல அறிவுெீவிகள்
மபத்தியமாகியிருக்கிறார்கள். உண்மமயான அறிவுெீவிகள்
ஏறக்குமறய தவிர்க்கமுடியாமல்
மபத்தியமாகியிருக்கிறார்கள். அது அவர்களின் வாழ்க்மக
அனுபவம்.

சுற்றிலும் நாகரீகம், அதிகமாக வளர்ந்த தபர்ஸனாலிட்டி,


அதுஷவ ஒரு சிமறவாசமாகிறது, அதனால் அறிவுெீவிகள்
தகால்லப் படுகிறார்கள். நாகரீகத்தின் பளூமவ
அவர்களால் தாங்க முடிவதில்மல. அது அவர்களுக்கு மிக
89

அதிகம், அவர்களுக்கு மூச்சுமுட்டுகிறது; அவர்களால்


சுவாசிக்க முடியவில்மல. தற்தகாமலகூட ஒரு
விடுதமலயாகத் ததரிகிறது. அல்லது அவர்களால்
தற்தகாமல தசய்து தகாள்ள முடியாவிட்டால்,
மபத்தியமாவதுதான் தப்பிக்க ஒஷரவழி.
மபத்தியமானாலாவது ஒருவர் நாகரீகத்மத மறக்கிறார்,
நாகரீகத்தின் ஷபரால் நடக்கும் முட்டாள்தனத்மத
தயல்லாம் மறக்க முடிகிறது. மபத்தியம் என்பது
நாகரீகத்திலிருந்து தப்பித்துக் தகாள்வது.

வாழ்க்மக என்பது முற்றிலும் அர்த்தமற்றது என்பமத


உணர்வததன்பது நாற்சந்தியில் நிற்பதுமாதிரி. ஒன்று
நீங்கள் தற்தகாமலமயத் ஷதர்ந்ததடுப்பீர்கள் அல்லது
நீங்கள் எமதயாவது நாடுவர்கள்;
ீ ஒன்று நீங்கள்
மபத்தியமாவமத ஷதர்ந்ததடுப்பீர்கள் அல்லது நீங்கள்
தியானத்மத ஷதர்ந்ததடுப்பீர்கள். அது ஒரு தபரிய
திருப்புமுமன.

எல்லா தபர்ஸனாலிட்டியும் ஷபாலியானது. உள்ஷள


இருக்கும் சாரம் ஷபாலியானதல்ல, நீங்கள் எமத
பிறப்பிலிருந்து தகாண்டு வருகிறீர்கஷளா, அது உங்களுடன்
எப்ஷபாதுஷம இருக்கும்.

யாஷரா ஷயசுவிடம் ஷகட்கிறார்கள், ``உங்களுக்கு


ஆபிரகாமமப்பற்றி ஏதாவது ததரியுமா?’’ ஷயசு
பதிலளிக்கிறார் ``ஆபிரகாமிற்கு இருப்பதற்கு முன்ஷப,
நானிருக்கிஷறன்’’

இது, எத்தமன அபத்தமான அறிக்மக, ஆனால் அதற்கு


ஒரு மிகப்தபரிய முக்கியத்துவமிருக்கிறது. ஆபிரகாம்,
ஷயசு இவர்களுக்குள் மிகப்தபரிய இமடதவளி; ஆபிரகாம்
ஷயசுவிற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்மதயவர்.
ஆனால் ஷயசு தசால்கிறார், “ஆபிரகாமிற்கு இருப்பதற்கு
90

முன்ஷப, நான் இருக்கிஷறன்” அவர் சாரத்மதப்பற்றி


ஷபசுகிறார். அவர் ஷயசுமவப்பற்றி ஷபசவில்மல. அவர்
கிறிஸ்துமவப்பற்றி ஷபசுகிறார். அவர் எல்மலயற்றமத
ஷபசுகிறார். அவர் தன்மனப்பற்றி ஷபசவில்மல, அவர்
பிரபஞ்சத்மத பற்றி ஷபசுகிறார்.

தென்மக்கள், உன் தந்மத பிறப்பதற்கு முன்பு இருந்த


உன்னுமடய உண்மமயான முகத்மத நீ ததரிந்து
தகாண்டாதலாழிய நீ ஞானம் தபறமுடியாது என்று
தசால்வார்கள் அது என்ன தமய்யான முகம்? உங்கள்
தந்மத பிறப்பதற்கு முன்ஷப அது உங்களுக்கு இருந்தது, நீ
இறந்தாலும் அது இருக்கும், உங்கள் உடமல
எரித்துவிட்டார்கள். சாம்பமலத்தவிர எதுவுஷமயில்மல –
பிறகும் உங்களுக்கு அது இருக்கும்.

அது என்ன தமய்யான முகம்? அது சாரம் – அமத ஆன்மா


என்றமழப்பர், இந்த ‘உயிர்’, இந்த ‘தான்’ ஆகிய இந்த
வார்த்மதகள் எல்லாஷம ஒன்மறஷயதான் குறிக்கிறது.
நீங்கள் ஒருசாரமாக பிறந்திருக்கிறீர்கள், ஆனால் நீங்கள்
அந்த சாரமாகஷவ விட்டு மவக்கப்பட்டால், சமூகம்
உங்களுக்தகன்று ஒரு தபர்ஸனாலிட்டிமய
உருவாக்காமல் இருந்தால், நீங்கள் ஒரு மிருகத்மத
ஷபாலிருப்பீர்கள். அது சிலருக்கு நடந்திருக்கிறது.

உதாரணமாக, இமயத்திற்கு அருஷக வடஇந்தியாவில் ஒரு


குழந்மத கண்தடடுக்கப்பட்டது. ,ஓநாய் வளர்த்த ஒரு
பதிஷனாரு வயது குழந்மதமய மீ ட்டிருக்கிறார்கள், ஓநாய்-
குழந்மத. ஒரு மனிதக்குழந்மதமய ஓநாய்கள்
வளர்க்கின்றன. ஆனால் ஓநாய்கள் ஓநாய்
தபர்ஸனாலிட்டிமயத்தான் தகாடுக்கும்.; குழந்மத மனித
குழந்மத தான், அதனிடம் அந்த சாரம் இருந்தது, ஆனால்
அதற்கு ஒரு ஓநாயின் தபர்ஸனாலிட்டி இருந்தது.
91

பலதடமவகள் இது நடந்திருக்கிறது. மனித குழந்மதகமள


வளர்க்கும் திறன் ஓநாய்களுக்கு இருந்திருக்கிறது,
அமவகளுக்கு ஒருவிதமான அன்பு, பாசம்,
மனிதகுழந்மதகள் மீ து இருக்கிறது. மனிதசமுதாயம்
தகாடுக்கக்கூடிய எந்தவித கமறயும் இந்த
குழந்மதகளிடம் இல்மல.; அவர்களின் இருந்தல்
களங்கப்படவில்மல, அவர்கள் சுத்தமான சாரம். அவர்கள்
கடலில் இருக்கும் மீ ன்கமளப்ஷபால – அவர்களுக்கு
தாங்கள் யார் என்பஷத ததரியாது. அவர்கள் மிருகங்களால்
வளர்க்கப்பட்டபின் அவர்களுக்கு மனித
தபர்ஸனாலிட்டிமய தகாடுப்பது கடினம்’ அது கடினமான
ஷவமல. அந்த முயற்சியில் ஏறக்குமறய எல்லாக்
குழந்மதகளுஷம இறந்துஷபாய்விட்டன. அவர்களால் மனித
வழிகமளக் கற்கமுடியாது.; இப்ஷபாது மிகவும் தாமதமாகி
விட்டது. அந்த அச்மச வடித்தாகி விட்டது, அவர்கள் ஒரு
தபர்ஸனாலிட்டியாக தபாருந்தியாகிவிட்டது. அவர்கள்
எப்படி ஓநாயாக இருப்பது என்பமத கற்றுக்தகாண்டு
விட்டார்கள். அவர்களுக்கு எந்த ஒழுக்கமும் ததரியாது.
அவர்களுக்கு எந்தமதமும் ததரியாது. அவர்கள் இந்து,
கிறிஸ்துவர், முஸ்லிம் அல்ல. அவர்கள் கடவுமளப்பற்றி
கவமலப்படுவதில்மல – அவமரப்பற்றி அவர்கள்
ஷகள்விப்பட்டஷதயில்மல. அவர்களுக்கு ததரிந்தததல்லாம்
ஓநாய் வாழ்க்மகதான்.

ஒரு மனித தபர்ஸனாலிட்டி என்பது தமடயாக


இருக்குஷமயானால் நீங்கள் அமதப் பிடித்துக்
தகாண்டிருக்கிறீர்கள், நீங்கள் பிடித்துக்தகாண்டால்தான்
அது தமட. நீங்கள் அமத கடக்கஷவண்டும்; அது ஒரு
ஏணி, அல்லது அது ஒரு பாலம். ஒருவர் தன் வட்மட

பாலத்தின்மீ து அமமக்கக்கூடாது. அந்த பாலத்மத
கடந்துதான் ஷபாகஷவண்டும்.
92

மனித தபர்ஸனாலிட்டி என்பது ஒரு சார்பு தகாண்டது.


ஒரு நல்ல சமூகத்தில் நாம் குழந்மதகளுக்கு அந்த
தபர்ஸனாலிட்டிமய தகாடுப்ஷபாம், ஆனால் அமத
விட்டுவிடக்கூடிய ஆற்றமலயும் தகாடுப்ஷபாம். அதுதான்
இப்ஷபாது இங்கு இல்லாமல் இருக்கிறது., நாம்
அவர்களுக்கு ஒரு தபர்ஸனாலிட்டிமய தகாடுக்கிஷறாம்.
மிக இறுக்கமான தபர்ஸனாலிட்டி, அவர்கள் அதில்
அமடபட்டு, சிமறபட்டு விடுகிறார்கள்., ஆனால்
அதிலிருந்து விடுபட ஒரு வழிமய அவர்களுக்கு நாம்
தகாடுப்பதில்மல. அது ஒரு குழந்மதயிடம்
அணிந்துதகாள்ள ஒரு கவசத்மத தகாடுக்கிஷறாம், ஆனால்
அமத எப்படி கழட்டஷவண்டுதமன்று நாம்
கற்றுக்தகாடுப்பதில்மல., அவன் வளர்ந்து விட்ட பின்
ஒருநாள் அந்த உமடகமள எப்படி கமளவது என்று
தசால்லிக் தகாடுப்பதில்மல.

சீனாவில் தபண்களின் கால்களுக்கு என்னதசய்தார்கஷளா,


அமதத்தான் நாம் மனித ெீவன்களுக்கு
தசய்துதகாண்டிருக்கிஷறாம். குழந்மதப்பருவத்திலிருந்து
கால்கமள கட்டிப்ஷபாடுவார்கள், எலும்புகள் உமடந்து,
அதனால் கால்கள் வளராமல் சின்னதாகஷவ இருக்கும்.
அவர்கள் சின்னகால்கமள ஷநசிப்பார்கள், அமத
தவகுவாகப் பாராட்டுவார்கள். பணக்கார குடும்பங்கள்தான்
அமத தசய்யமுடியும், காரணம் அந்த தபண்ணினால்
எமதயும் தசய்யமுடியாது. அந்த தபண்ணால் ஒழுங்காக
நடக்ககூட முடியாது. உடமல சுமக்க முடியாத அளவு
அந்த கால்கள் மிகசிறிதாக இருக்கும். ஏமழ
குடும்பங்களினால் அமத தசய்யமுடியாது, அதனால்
சின்னகால்கள் என்பது ஷமற்குடி மக்களின் அமடயாளம்.

நாம் அமத பார்த்து சிரிக்கலாம், ஆனால் நாம்


அமதஷயதான் தசய்துதகாண்டிருக்கிஷறாம். இப்ஷபாது
93

ஷமற்ஷக தபண்கள் அந்த அபத்த காலணிகமள அணிந்து


நடக்கிறார்கள்; அத்தமன உயர குதிகால் தசருப்புடன். ஒரு
சர்க்கஸில் நீங்கள் அமதச்தசய்தால் சரியாக இருக்கும்,
ஆனால் அத்தமன உயர தசருப்பு நடப்பதற்கல்ல. ஆனால்
அமத பாராட்டுகிறார்கள், காரணம் ஒரு தபண் அத்தமன
உயரதசருப்புடன் நடக்கும்ஷபாது அவளிடம் ஒரு
காமரீதியான கவர்ச்சிஈர்ப்பு ஏற்படுகிறது; அவளது
பின்புறம் புமடத்து தகாண்டு, பிரதானமாக ததரியும்.
நடப்பது கடினமாக இருப்பதனால், அவர்களுமடய
பின்புறம் வழக்கத்மதவிட அதிகமாக அமசயும். ஆனால்,
இமத சரி என்று ஏற்றுக்தகாள்கிறார்கள், மற்ற சமூகங்கள்
இமத பார்த்துச்சிரிக்கும்.

உலகம் முழுவதும் தபண்கள், மார்புக்கச்சு(பிரா)


அணிகிறார்கள். அது ஒரு சம்பிரதாயமானது,
பாரம்பரியமானது என்று நிமனக்கிறார்கள். உண்மமயில்
அந்த மார்புக்கச்சு, தபண்கமள அதிககவர்ச்சியாக்குகிறது;
அது அவள் உடலுக்கு அவளிடமில்லாத ஒரு அமமப்மப
தகாடுக்கிறது. அதனால் அவளது மார்பகம் தவளிஷய நீட்டி
அவமள இளமமயாகக்காட்டும், ததாங்கிக்
தகாண்டிருக்காது. `நாகரீக’ உலகத்து சமூகங்கள், அந்த
தபண்கள் மார்புக்கச்சு அணியஷவண்டுதமன்று
வற்புறுத்துகிறது, அவர்கள் சமயப்பற்ஷறாடு, ஆசாரமாக
இருப்பதாக நிமனக்கிறார்கள். அவர்கள் தங்கமளஷய
முட்டாளாக்கிக் தகாண்டிருக்கிறார்கள்., ஷவறு யாமரயும்
அல்ல. அந்த மார்புக்கச்சு என்பது ஒரு காமக்கருவி.
பழங்கால சமூகத்தில் ஒரு விஷனாத பழக்கமிருந்தது.
உதடுகமள தபரிதாக, தடிமனாக ஆக்கினார்கள். குழந்மத
பருவத்திலிருந்து, எமடயுள்ளமவகமள அந்த உதட்டினில்
கட்டி ததாங்கவிடுவார்கள், அதனால் அது தபரிதாக,
தடியாக இருக்கும். அதுதான் ஒரு காமகவர்ச்சி உள்ள ஒரு
தபண்ணின் அமடயாளம் – தடியான தபரிய உதடுகள் ஒரு
94

நல்ல முத்தத்மத தகாடுக்க முடியும் என்பது


வாஸ்தவம்தான்! சில பழங்கால சமூகங்களில் ஆண்கள்
தங்கள் அந்தரங்க உறுப்புகளில் நீண்டஉமற ஒன்மற
அணிந்திருப்பார்கள் அது தபரிதாக ததரிய
ஷவண்டுதமன்பதற்காக – அஷத எண்ணம்தான் மார்புக்கச்மச
அணியும் தபண்களுக்கும். நாம் இப்ஷபாது அந்த முட்டாள்
மனிதர்கமளப் பார்த்து சிரிக்கிஷறாம்., ஆனால் அஷத
கமததான்! இளவயதுக்காரர்கள்கூட இப்ஷபாது இறுக்கமான
கால்சிராய் அணிகிறார்கள் – அது தங்கள் ஆணுறுப்மப
காட்டுவதற்கு. ஆனால் ஒன்மற சமூகம் ஏற்றுக்தகாண்டு
விட்டால், யாரும் அமத கண்டு தகாள்வதில்மல.

நாகரீகம் என்பது இறுக்கமாக பிடிப்பதாக இருக்கக்கூடாது.


உங்களுக்கு ஒரு தபர்ஸனாலிட்டி ஷதமவ என்பது
நிச்சயம், அவசியம், ஆனால் அது சுலபமாக ஏற்கவும்
விலக்கவும் கூடிய தபர்ஸனாலிட்டியாக இருக்கஷவண்டும்.
– தபரிதான உமடகமளப்ஷபால, இரும்பினாலானதல்ல.
பருத்தி ஷபாதும், அமத சுலபமாக எடுக்கவும், ஷபாடவும்
முடிய ஷவண்டும். அமத ததாடர்ந்து அணிந்து
தகாண்டிருக்க ஷவண்டியதில்மல.

புரிந்துதகாண்டிருக்கும் ஒரு நபர் என்று நான்


அவமரத்தான் தசால்கிஷறன்.; அந்த சாரத்தில் வாழும்
ஒருவர், சமூகத்மத தபாறுத்த வமரயில், அவர்
தபர்ஸனாலிட்டிஷயாடு வலம் வருகிறார். அவர் அந்த
தபர்ஸனாலிட்டிமய பயன்படுத்துகிறார், தன்னுமடய
இருத்தலுக்கு தாஷன எெமானனாக இருக்கிறார்.

சமூகத்திற்கு சில தபர்ஸனாலிட்டிகள் ஷதமவ; நீங்கள்


உங்கள் சாரத்மத சமூகத்திற்கு தகாண்டு வந்தால், நீங்கள்
உங்களுக்கும், மற்றவர்களுக்கும் பிரச்மனகமள
உருவாக்குகிறீர்கள். மக்கள் உங்கள் சாரத்மத
புரிந்துதகாள்ள மாட்டார்கள்., உங்கள் உண்மம
95

அவர்களுக்கு மிகவும் கசப்பாக இருக்கும். உங்கள்


உண்மம அவர்களுக்கு அதிக ததாந்தரவாக இருக்கும்.
அது ஷதமவயில்மல! நீங்கள் சமூகத்திற்குள் நிர்வாணமாக
ஷபாகஷவண்டியதில்மல, நீங்கள் உமட அணிந்து
தகாள்ளலாம்.

ஆனால் ஒருவர் தன் தசாந்தவட்டில்


ீ நிர்வாணமாக
இருக்கஷவண்டும், அவர்களுமடய குழந்மதகஷளாடு
விமளயாடிக்தகாண்டு; ஒரு ஷகாமடகால
காமலஷவமளகளில் ஷதாட்டத்தில் உட்கார்ந்து டீ
பருகிக்தகாண்ஷட, அந்த புல்தவளியில், ஒருவர்
நிர்வாணமாக இருக்கஷவண்டும். நீங்கள் உங்கள்
அலுவலகத்திற்கு நிர்வாணமாக ஷபாகஷவண்டிய
அவசியமில்மல – அது ஷதமவயில்மல! உமடகள் தராம்ப
நல்லதுதான், நீங்கள் உங்கமள எல்ஷலாரிடத்திலும்
தவளிக்காட்ட ஷவண்டியதில்மல. அது நாடகத்தனமாக
இருக்கும்; அது இன்ஷனாரு எல்மல. ஒருபக்கம்
துணியில்லாமல் படுக்கப்ஷபாவதற்குகூட தயாராக
இல்லாத மக்கள், இன்ஷனாருபக்கம் கமடவதிகளில்கூட

நிர்வாணமாக திரியும் மெனதுறவிகள், அல்லது இந்து
சாதுக்கள். இதில் ஷமற்கத்தியதபண்கள் தன் மககமள
மமறத்துக் தகாள்ளாமல், சரியாக துணி உடுத்தாமல்
திரிகிறார்கள் என்று இஷத இந்து மற்றும் மெனதுறவிகள்
தசால்வதுதான் விஷனாதமானது.

இந்தியா மாதிரியான சூடானஷதசத்தில், ஷமற்கிலிருந்து


வருபவர்கள் அதிகதுணி ஷபாட்டுக்தகாள்வதில்
சிரமப்படுகிறார்கள். இந்தியாவில் மக்கள் மடயும்
ஷகாட்டும் அணிந்துதகாண்டு ஷபாவமத பார்க்கும்ஷபாது
ஷமற்கிலிருந்து வருபவர்களுக்கு அபத்தமாகத் ததரிகிறது.
அது முற்றிலும் அபத்தம்! ஷமற்கில் பரவாயில்மல, அங்ஷக
குளிர் அதிகம், மடயும் ஷகாட்டும் அவர்களுக்கு பாதுகாப்பு
96

– ஆனால் இந்தியாவில் அது தற்தகாமல முயற்சி.


ஷமற்கில் உங்கள் காலணியும், காலுமறயும் சரி, ஆனால்
இந்தியாவில்? ஆனால் மக்கள் நடிக்கிறார்கள். அவர்கள்
இந்தியா மாதிரி சூடான ஷதசத்தில் ஒருநாள் முழுவதும்
காலணி, காலுமறஷயாடு அமலகிறார்கள், ஷமற்கத்திய
உமட இந்தியாவிற்கு தபாருந்தாது – இறுக்கமான ஷபண்ட்,
ஷகாட், மட, ததாப்பி முதலானமவ – அது உங்கமள
ஷகலிக்குரியதாக்குகிறது. இந்தியாவிற்கு தளர்ந்த
உமடகள்தான் ஷதமவ. அதற்காக இன்தனாரு எல்மலக்கு
ஷபாக ஷவண்டியதில்மல – அதனால் நீங்கள் நிர்வாணமாக
ஓடத்துவங்க ஷவண்டியதில்மல, நிர்வாணமாக
கமடவதிகளில்
ீ அமலய ஷவண்டியதில்மல. அது
உங்களுக்கும், மற்றவர்களுக்கும் ஷதமவயில்லாத
பிரச்மனகமள உருவாக்கும்.

ஒருவர் இயற்மகயாக இருக்கஷவண்டும், அப்படி


இயற்மகயாக இருப்பது என நான் தசால்வது
என்னதவன்றால் ஒருவர் சமூகத்தில் ஷதமவப்படும்ஷபாது.
தன்னுமடய தபர்ஸ்னாலிட்டிமய காட்டும்படியாக
இருக்கஷவண்டும்., அது உராய்மவ தடுக்கும்
தன்மமஷயாடு தசயல்படும், அது உதவும், காரணம்
ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். உராய்மவ
தடுக்கும் தபாருள் ஷதமவ, இல்லாவிட்டால் மக்கள்
ததாடர்ந்து ஷமாதலிஷலஷய இருப்பார்கள்,
ஒருவருதகாருவர் ஷமாதிக்தகாண்டு இருப்பார்கள். அப்படி
நிகழாமல் இந்த தபாருள் தடுக்கும்,; இது அவர்களது
வாழ்க்மகமய சுமுகமாக மவத்திருக்கும்.

நீங்கள் அடுத்தவர்கஷளாடு ததாடர்பு தகாள்ளும்ஷபாது ஒரு


தபர்ஸனாலிட்டி ஷதமவ, ஆனால் அஷத தபர்ஸனாலிட்டி
நீங்கள் உங்கஷளாடு ததாடர்பு தகாள்ளும்ஷபாது தமடயாக
இருக்கும். நீங்கள் மனிதர்கஷளாடு உறவாடும்ஷபாது
97

தபர்ஸனாலிட்டி மிகவும் நல்லது. நீங்கள் இருத்தஷலாடு


உறவு தகாள்ளத்துவங்கும்ஷபாது அஷத தபர்ஸனாலிட்டி
ஒரு தமட.

மருந்துச்சீட்டு

உள்ஒளி

ஒவ்தவாரு குழந்மதயும் தாயின் கருவிலிருக்கும்ஷபாது


முழு ஒளிஷயாடு இருக்கிறது; அது ஒரு உள்ஒளி. ஒர்
உள்பிரகாசம். ஆனால் குழந்மத பிறந்து, அது தன்
கண்கமளத் திறந்து, இந்த உலகத்மதயும்,
வண்ணங்கமளயும் ஒளிமயயும் மக்கமளயும்
பார்க்கும்ஷபாது, தமதுவாக அதன் தன்மம மாறுகிறது. அது
தனக்குள்ஷள பார்ப்பமத மறக்கிறது, அதற்கு
தவளிஉலகத்தின் மீ து அதிகமான ஆவல் வருகிறது. அது
தமதுவாக, தமதுவாக அதனுடன் ஐக்கியமாகிறது, உள்ஷள
பார்க்க மறக்கிறது, அமதப்பற்றிய கவனஷம
வருவதில்மல.

தியானத்தில் ஒருவர் தனக்குள்ஷள இருக்கும்


உள்ஒளிஷயாடு மறுததாடர்பு ஏற்படுத்திக்தகாள்ள
ஷவண்டும். ஒருவர் முழு உலகத்மதயும் மறந்து உள்ஷள
ஷபாகஷவண்டும், உள்பக்கம் திரும்ப ஷவண்டும். அதனுடன்
இமசய ஷவண்டும்., இந்த உலகத்மதஷய மறந்து, ஏஷதா
அது இல்லாததுமாதிரி தன்னுடன் லயப்பட ஷவண்டும். .

தினமும் குமறந்தது ஒரு மணிஷநரமாவது ஒருவர்


உலகத்மதஷய முற்றிலுமாக மறந்து அப்படிஷய தானாக
இருக்கஷவண்டும். பிறகு, தமதுவாக அந்த பமழய
அனுபவங்கள் உயிர்தபறுகிறது. இப்ஷபாது,, உங்களுக்கு
அது ததரிய வரும்ஷபாது, அது அபாரமானதாக இருக்கும்.
காரணம் இப்ஷபாது நீங்கள் பல்ஷவறுவிதமாக இந்த
உலகத்மத பார்த்துவிட்டீர்கள்; நீங்கள் எல்லா
98

சத்தங்கமளயும் ஷகட்டு விட்டீர்கள். இப்ஷபாது அந்த


உள்ஒளிமயயும், அந்த ஒளியின் தூய்மமமயயும்
பார்க்கும்ஷபாது அது முற்றிலும் ஒரு வித்தியாசமான
அனுபவமாகிறது. அது ஷபா ாக்கானது, புத்துணர்வானது,
அது சாரத்தின் ஆதாரம்.

இதுஷவ இரவு அல்லது அதிகாமலயில் அல்லது


எப்ஷபாததல்லாம் உங்களுக்கு ஷநரம் கிமடக்கிறஷதா
அப்ஷபாததல்லாம் உங்களது தியானமாக இருக்கட்டும்,.
உலகத்மத மறப்பது சுலபமாக இருக்கும்ஷபாது – இரவின்
பிற்பகுதியில் ஷபாக்குவரத்து நின்ற பிறகு, மக்கள்
தூங்கியபிறகு, முழுஉலகஷம இயல்பாகஷவ அடங்கியபிறகு
அல்லது அதிகாமலயில் மக்கள் அயர்ந்து தூங்கிக்
தகாண்டிருக்கும்ஷபாதும் உள்ஷள நழுவுவது என்பது சுலபம்.
ஆனால் ஒருமுமற நீங்கள் அந்த உள்ஒளிமயப்
பார்த்துவிட்டால், பிறகு நீங்கள் அமத எந்தஷநரமும்
பார்க்கலாம். கமடவதியில்,
ீ நடுப்பகலில், நீங்கள் உங்கள்
கண்கமள மூடலாம், நீங்கள் உடஷன அமத பார்க்கலாம்.
நீங்கள் அமத ஒருகணம் பார்த்தால்கூட அது அபாரமான
இமளப்பாறுதமல தரும்.

ஆனால் இரவில் ஆரம்பியுங்கள், ஒருமணி ஷநரம்


தமளனமாக அமர்ந்து அமத பாருங்கள், கவனியுங்கள்,
அந்த ஒளி தவடிக்க காத்திருங்கள். ஒருநாள் அது
தவடிக்கும். நீங்கள் அமத உருவாக்கஷவண்டாம். நீங்கள்
அமத மறுபடியும் கண்டுபிடிக்க ஷவண்டும்.

மகிழ்ச்சிக்கு வழி பசய்யுங்கள்.

தன்மன ததரிந்துதகாள்வது என்பது பாலபாடம். அது


ஒன்றும் கடினமல்ல, அது கடினமாக இருக்கஷவ
முடியாது. நீங்கள் கற்றுக் தகாண்ட சிலவற்மற
மறக்கஷவண்டும். நீங்கள் யார் என்பமத ததரிந்துதகாள்ள
99

நீங்கள் எமதயும் படிக்கஷவண்டியதில்மல., நீங்கள்


சிலவற்மற மறக்கஷவண்டும், அவ்வளவுதான்.

முதலில், தபாருட்கள் மீ துள்ள அக்கமறமய துறந்து


விடுங்கள்.

இரண்டாவது, நீங்கள் உங்கள் ஷயாசமனகள் மீ துள்ள


ஆர்வத்மத மறந்து விடுங்கள்.

மூன்றாவது தானாகஷவ நடக்கும். சாட்சிபாவம்.

முதலில், நீங்கள் வி யங்கமள பார்க்க ஆரம்பிக்கிறீர்கள்.


தமளனமாக உட்கார்ந்து, ஒரு மரத்மத பாருங்கள்,
அமதஷய கவனியுங்கள். அமதப்பற்றி ஷயாசிக்காதீர்கள்.
`அது எந்த மாதிரி மரம்?’ என்று ஷகட்காதீர்கள். அது
அழகானதா, அழகாக இல்மலயா என்று தசால்லாதீர்கள்.
``பச்மச’’ ``காய்ந்தது’’ என்று தசால்லாதீர்கள். அமதச்சுற்றி
எந்த ஷயாசமனமயயும் சுழலவிடாதீர்கள். அப்படிஷய அந்த
மரத்மத பார்த்துக் தகாண்டிருங்கள்.

நீங்கள் இமத எங்ஷக ஷவண்டுமானாலும் தசய்யலாம்,


எமத ஷவண்டுமானாலும் கவனிக்கலாம். ஆனால் ஒரு
வி யத்மத நிமனவில் தகாள்ள ஷவண்டும். எண்ணம்
வரும்ஷபாது அமத தள்ளி மவக்க ஷவண்டும். அமத
நகர்த்தி மவத்துவிட்டு மறுபடியும் அந்த தபாருமள
பார்த்துக் தகாண்டிருக்க ஷவண்டும்.

ஆரம்பத்தில் அது கடினமானதாக இருக்கும், ஆனால்


சிறிது காலத்திற்குப் பிறகு, அங்ஷக ஒரு இமடதவளி
வரும். அப்ஷபாது எந்த ஷயாசமனயும் இருக்காது. அந்த
எளிமமயான அனுபவத்தில் ஒரு மிகப்தபரிய மகிழ்ச்சி
எழுவமத கண்டறிவர்கள்.
ீ எதுவுஷம நடக்கவில்மல;
ஷயாசமனகள் அங்ஷக இல்மல. மரம் அங்ஷக இருக்கிறது,
நீங்கள் அங்ஷக இருக்கிறீர்கள், உங்கள் இருவருக்கும்
இமடஷய தவற்றிடம். அந்த தவற்றிடத்தில் எந்த
100

ஷயாசமனகளுமில்மல. கண்ணுக்கு ததரிய எந்த


காரணமுமில்லாமல், திடீதரன்று ஒரு மிகப்தபரிய
மகிழ்ச்சி. நீங்கள் முதல் ரகசியத்மத அறிந்துதகாண்டீர்கள்.

பிறகு இமத மிக நுட்பமான முமறயில் பயன்படுத்த


ஷவண்டும். தபாருட்கள் நிமறய இருக்கின்றது,
அதனால்தான் ஒரு தபாருளிலிருந்து ஆரம்பியுங்கள்
என்கிஷறன். நீங்கள் உங்கள் அமறயில் அமர்ந்து
தகாள்ளுங்கள், நீங்கள் ஒரு புமகப்படத்மத பார்த்துக்
தகாண்ஷடயிருக்கலாம் – நீங்கள் நிமனவில்
மவத்துக்தகாள்ள ஷவண்டிய ஒஷர வி யம், அமதப்பற்றி
ஷயாசிக்காதீர்கள். ஷயாசிக்காமல் பார்த்துக்
தகாண்ஷடயிருங்கள். தமதுவாக, தமதுவாக, அது நடக்கும்.
எமதயும் ஷயாசிக்காமல் ஒரு ஷமமெமய பாருங்கள்,
ஷபாகப்ஷபாக அந்த ஷமமெ இருக்கிறது, நீங்கள்
இருக்கிறீர்கள், உங்கள் இருவருக்குள்ளும் எந்த
ஷயாசமனயும் இல்மல. பிறகு திடீதரன்று மகிழ்ச்சி வரும்.

ஷயாசமனயற்ற நிமலயின் தசயல்பாடுதான் மகிழ்ச்சி.


மகிழ்ச்சி அங்ஷக இருக்கிறது; பல்ஷவறு சிந்தமனகளால்
அது அமுக்கப்பட்டிருக்கிறது. ஷயாசமனகள்
இல்லாதஷபாது, அது ததரிகிறது.

பார்க்கக்கூடியவற்றிலிருந்து ஆரம்பியுங்கள். பிறகு,


பழகியவுடன், ஷயாசமனகள் மமறந்துவிட்டது என்று ஒரு
தருணம் நீங்கள் உணரத்துவங்கியதும், தபாருட்கள்
மட்டுஷம அங்கு இருக்கும். பிறகு இரண்டாவது
வி யத்மத ஆரம்பியுங்கள்.

இப்ஷபாது உங்கள் கண்கமள மூடுங்கள், உங்களுக்கு


வரும் ஏதாவது ஒரு எண்ணத்மத கவனியுங்கள் – அந்த
எண்ணத்மதப்பற்றி ஷயாசிக்காமல். உங்கள் மனத்திமரயில்
ஏதாவது ஒரு முகம் வரும் அல்லது ஒரு ஷமகம் நகரும்
101

அல்லது ஏதாவது – அமத எந்த சிந்தமனயுமில்லாமல்


பாருங்கள். .

முதலாவமதவிட இது சற்று கடினமாக இருக்கும்.


காரணம் தபாருட்கள் தமாத்தமாக இருக்கிறது;
சிந்தமனகள் நுட்பமாக இருக்கிறது. ஆனால் முதலாவது
நடந்துவிட்டால், இரண்டாவது நடக்கும்; அவகாசம்
மட்டும்தான் ஷதமவ. அந்த எண்ணங்கமள
பார்த்துக்தகாண்ஷடயிருங்கள். சிறிது ஷநரம் கழித்து ….. அது
நடக்கும். சில வாரங்களுக்குள்ளாகஷவ., அது மாதங்களில்
நடக்கலாம் அல்லது வருடங்கள் கூட எடுக்கலாம்-
எத்தமன உள்ளார்ந்து, எவ்வளவு முழுஷயாடு நீங்கள்
தசய்கிறீர்கள் என்பமதப் தபாறுத்தது அது.

பிறகு, ஒருநாள், திடீதரன்று, சிந்தமனகள் அங்ஷக


இல்மல. நீங்கள் தனியாக இருக்கிறீர்கள். முதல் தடமவ
அமடந்த மகிழ்ச்சியில் அந்த மரம் இருந்தது. எண்ணங்கள்
மமறயும் ஷபாது அமடயும் சந்ஷதா ம், அந்த முதல்
சந்ஷதா த்மதவிட ஆயிரம் மடங்கு அதிகமானதாக
இருக்கும். ஆயிரம் மடங்கு! அது ஆழமாக இருக்கும்
நீங்கள் அந்த மகிழ்ச்சியில் மூழ்கிப்ஷபாவர்கள்.

இது இரண்டாவது கட்டம். இது நடக்க ஆரம்பித்தவுடன்


பிறகு மூன்றாவமத தசய்யுங்கள். கவனிப்பவமர
கவனியுங்கள். இப்ஷபாது எந்தப்தபாருளும் இல்மல.
தபாருட்கமள விட்டுவிட ஷவண்டும். சிந்தமனகமளயும்
விட்டுவிட ஷவண்டும், இப்ஷபாது நீங்கள் தனியாக
இருக்கிறீர்கள். இப்ஷபாது அப்படிஷய அந்த கவனிப்பவமரக்
கவனியுங்கள். பார்க்கும் தசயலுக்கு ஒரு சாட்சியாக
இருங்கள்.

ஆரம்பத்தில், மறுபடியும், கடினமாக இருக்கும்., காரணம்


எமதயாவது பார்ப்பது மட்டும்தான் நமக்குத் ததரியும் –
102

ஒரு தபாருள் அல்லது சிந்தமன. ஒரு


ஷயாசமனயிருந்தால்கூட அமதயாவது கவனித்துக்
தகாண்டிருக்கலாம். இப்தபாது எதுவுஷமயில்மல,
முழுமமயான தவறுமம. கவனிப்பவர் மட்டுஷம
இருக்கிறார். நீங்கள் உங்கள் பக்கமாக திரும்ப ஷவண்டும்.

இதுதான் முக்கியமான ரகசிய திறவுஷகால். .நீங்கள்


அப்படிஷய அங்ஷக தனியாகஷவ இருக்கிறீர்கள். அந்த
தனிமமயில் ஓய்தவடுங்கள், இது நடக்கும் ஒரு தருணம்
வரும். அது நடந்துதான் ஆகஷவண்டும். முதல் இரண்டு
நடந்துவிட்டால், மூன்றாவது நடந்ஷததான் ஆகஷவண்டும்.
அமதப்பற்றி நீங்கள் கவமலப்படஷவண்டாம்.

இது நடந்துவிட்டால், பிறகு முதல்முமறயாக உங்களுக்கு


மகிழ்ச்சி என்றால் என்னதவன்றுததரியும். அது ஏஷதா
உங்களுக்கு நடப்பதல்ல, அதனால் அமத அழித்து விட
முடியாது. நீங்கள் உங்களுமடய உண்மமயான
இருத்தலில் இருக்கிறீர்கள். அதுதான் உங்கள் அடிப்பமட
இருத்தல்; இப்ஷபாது அமத பறித்துக்தகாண்டு
விடமுடியாது. இப்ஷபாது அமத இழக்க வழிஷயயில்மல.
நீங்கள் உங்கள் வட்டிற்கு
ீ வந்து விட்டீர்கள்.

அதனால் நீங்கள் தபாருட்கமள, ஷயாசமனகமள மறக்க


ஷவண்டும். முதலில் பார்க்ககூடியமத கவனியுங்கள், பிறகு
நுட்பமானமத கவனியுங்கள், பிறகு அதற்காப்பாற்பட்டமத
அதாவது அந்த பார்க்ககூடியதற்கும், நுட்பத்திற்கும்
அப்பாலுள்ளமத கவனியுங்கள்.

ீ ங்கள் இங்பக இருக்கிறீர்களா?

ஒவ்தவாருநாள் காமலயிலும் தென்குரு ஒபாக்கு ஷகட்பார்,


`ஒபாக்கு, இன்னும் நீ இங்ஷக இருக்கிறாயா?’’
103

அவருமடய சீடர்கள் தசால்லுவார்கள், ``தவளிஆட்கள்


ஷகட்டால், உங்கமள மபத்தியம் என்று நிமனப்பார்கள்!
ஏன் இப்படி தசய்கிறீர்கள்?’’

அவர் தசால்லுவார், ``காரணம் இரவில் நான் அப்படிஷய


மமறந்துவிடுகிஷறன்… கனவுகளும், சிந்தமனகளும்
இல்லாத ஒரு தமளனமான மனது… நான்
எழுந்திருக்கும்ஷபாது ஒபாக்கு இன்னும் இங்ஷக
இருக்கிறான் என்பமத எனக்கு நாஷன நிமனவுபடுத்திக்
தகாள்ள ஷவண்டியுள்ளது. ஷவறுயாரிடம் நான்
ஷகட்கமுடியும்? நான் என்மனத்தான் ஷகட்டுக்தகாள்ள
முடியும், ``ஒபாக்கு நீ இன்னும் இங்கு இருக்கிறாயா?’’

பிறகு தனக்குதாஷன தசால்வார், ``ஆமாம். ஐயா!’’

ஒருவருக்கு தன்மீ ஷத ஒரு ஆழ்ந்தமரியாமத


இருக்கஷவண்டும். ராமன், கிருஷ்ணன் தபயமர மறுபடியும்
மறுபடியும் தசால்வமதவிட, உங்கள் தபயமர தசால்லி, `நீ
இங்ஷக இருக்கிறாயா?’ என்று நீங்கள் உங்கமளஷய
ஷகட்பது ஒரு மிகச்சிறந்த ஒழுக்கம் – மற்றவர்கள்
ஷகட்பார்கஷள என்பமதப்பற்றி கவமலப்படஷவண்டாம் –
பிறகு தசால்லுங்கள், ``உள்ஷளன் ,ஐயா!’’

நீங்கள் இமத தசய்ய முடிந்தால், எத்தமன ஆழ்ந்த


தமளனம் ததாடர்கிறது என்பமத கண்டு வியந்து
ஷபாவர்கள்.
ீ `நீ இன்னும் இங்ஷக இருக்கிறாயா?’ என்று
நீங்கஷள ஷகட்டு, நீங்கஷள பதிலும் தசால்கிறீர்கள்.
“உள்ஷளன், ஐயா’’ பிறகு அமதத்ததாடர்ந்து ஒரு ஆழ்ந்த
தமளனம். அது உங்களின் இருத்தமல நிமனவு
படுத்துவதும்கூட – கூடஷவ ஒரு மரியாமத. ஒருநாள்
அதிகமாக உங்களுக்கு தகாடுக்கப்பட்டிருப்பதற்கான ஒரு
நன்றி, மறுபடியும் சூரியன் உதிக்கும், மறுபடியும் ஒருநாள்
ஷராொக்கள் மலர்வமத நீங்கள் பார்க்கக்கூடும்.
104

யாருக்கும் அந்த தகுதி இல்மல, ஆனாலும் வாழ்க்மக


தன்னிடம் தகாட்டிக்கிடப்பமத தபாழிந்து
தகாண்டிருக்கிறது.

உங்கள் சத்தத்லத கண்டறியுங்கள்.

உங்கள் ததாண்மடயிலிருந்து ஷமல்புறமாக ஒரு சத்தம்


எழுவமத உணரத்துவங்குங்கள். ஒருமுனகல், அல்லது
ஒரு தமல்லியபாட்டு அல்லது ஒரு ரீங்காரம் என
ஏதாவது சத்த அதிர்வுகள் எழுவமத உணருங்கள். நீங்கள்
ஒரு தமல்லிய பாடமலஷயா, அல்லது ஷசாக குரமலஷயா
நீங்கள் உணரத்துவங்கினால், அதற்குள் தசல்லுங்கள்.
அதற்காக தவட்கப்பட ஷவண்டியதில்மல. அமத உள்ஷள
மவத்திருக்காதீர்கள். அது உங்கள் உடலில் ஒரு அமசமவ
ஏற்படுத்தினால், நீங்களும் அமசயுங்கள். அந்த சத்தம்
உங்கமள ஆட்தகாள்ளட்டும்.

உங்கள் இருத்தலில் ஒரு தபரியசத்தம் அமணகட்டி


நிற்கிறது. சிலசமயங்களில் அது பீறிட்டு தவளிவர
காத்திருக்கிறது. அது தவளிஷய வராவிட்டால், நீங்கள்
ஷலசாக உணர மாட்டீர்கள். நீங்கள் அதற்கு உதவ
ஷவண்டும். அது பிறக்கக் காத்திருக்கிறது, அது உங்கமள
ஆட்தகாள்ள ஷவண்டும்.; அதற்கு உதவ இது ஒன்றுதான்
வழி.

நம்முமடய அடிப்பமட இருத்தல் என்பது


சத்தத்தினாலானது. ;அதுதான் நமது இருத்தலின் புராதன
நுண்ணறிவு.

நீங்கள் கலந்து தகாள்ளாவிட்டால், உங்களுமடய சத்தம்


ஷவமல தசய்யத்துவங்காது. நீங்கள் அமத பார்ப்பதனால்
அது ஷவமல தசய்யாது. அது சுறுசுறுப்பாகி, நகர்ந்து,
உயிஷராட்டமாக இருக்க ஷவண்டும். அதனால்
தமல்லியகுரல் எழுப்புங்கள், பாடுங்கள். தினமும்
105

காமலயில், அதிகாமலயில், சூரிஷயாதயத்திற்கு முன்னால்


ஐந்துமணிக்கு எழுந்து, ஒரு அமரமணி ஷநரம் பாடுங்கள்,
தமல்லிதாக, ரீங்காரம் தசய்யுங்கள், ஷலசாக அலறுங்கள்.
அந்த சத்தங்களுக்கு எந்த அர்த்தமும் இருக்க
ஷவண்டியதில்மல. அந்த சத்தம் தவளிப்பமடயாக
இருக்கஷவண்டும், அதற்கு அர்த்தம் ஷதமவயில்மல.
நீங்கள் அமத ரசிக்கஷவண்டும், அவ்வளவுதான்; அதுதான்
அர்த்தம். நீங்கள் அமசய ஷவண்டும். அது சூரிஷயாதயத்மத
புகழ்வதாககூட இருக்கட்டும், சூரியன் உதயம் ஆனதும்
அமத நிறுத்துங்கள்.

அது நாள் முழுவதும் உங்கமள ஒருவித லயத்தில்


மவத்திருக்கும்.. நீங்கள் காமலயிலிருந்து இமசவுடன்
இருப்பீர்கள், அன்மறயநாள் ஒரு வித்தியாசமான தரத்தில்
இருப்பமத நீங்கள் காண்பீர்கள். நீங்கள் அதிக அன்ஷபாடு,
அக்கமறஷயாடு, அதிக பாசத்ஷதாடு, அதிக நட்ஷபாடு,
இருப்பீர்கள். வன்முமற, ஷகாபம், ஆமச, தற்தபருமம
ஆகியமவ மிகவும் குமறவாகஷவ உங்கமள ஆக்ரமிக்கும்.

நீங்கள் ஆட விரும்பினால், ஆடுங்கள்; நீங்கள் அமசய


விரும்பினால் அமசயுங்கள். அதன் முழுவி யஷம
நீங்கள் கட்டுப்படுத்தக் கூடாது; சத்தம் தான் உங்கமள
ஆட்சி தசய்ய ஷவண்டும்.

இலடபவளிலய கவனியுங்கள்.

சுவாசிக்கும் தியானம் ஒன்மற சிறிய அளவில் தசய்ய


ஆரம்பியுங்கள்.

ஒரு தமலயமணயில் அமருங்கள். அப்ஷபாதுதான் உங்கள்


ஆசனப்பகுதி உங்கள் முழங்காமலவிட சற்று உயரமாக
இருக்கும். பிறகு உங்கள் முதுகுத்தண்மட ஷநராகவும்,
விமறப்பாகவும் மவயுங்கள். பிறகு முதலில் உங்கள்
உடமல அமசயுங்கள். உங்களுக்கு வசதியாக
106

உணர்ந்தவுடன், அங்ஷக நிறுத்துங்கள். பிறகு சின்னதாக


சுழற்றுங்கள், சிறிது சிறிதாக நகர்த்தி எப்படியிருந்தால்
வசதியாக இருக்கிறஷதா அப்படி மவத்துக் தகாள்ளுங்கள்.
முதுகுத்தண்டிற்கு வசதியான, ஷநரான, விமறப்பான
நிமலக்கு வந்ததாக நீங்கள் உணர்ந்தவுடன், அந்த
வசதியான நிமலயிஷலஷய அமர்ந்து தகாள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் உடல் பூமியுடன் ததாடர்பு தகாள்ளும் நடு
மமயத்திற்க்கு வந்துவிட்டீர்கள், பிறகு உங்கள் காது
உங்கள் ஷதாளுக்கு ஷநராக இருக்கும் படி தாமடமய
தகாஞ்சம் உயர்த்துங்கள்.

கண்கமள மூடுங்கள். உங்கள் சுவாசத்மத கவனியுங்கள்.


முதலில், உள்ஷள இழுங்கள்; அது உங்கள் நாசியிலிருந்து
வருவதாக உணருங்கள். அதனுடன் அடிமட்டத்திற்கு
தசல்லுங்கள். அந்த அடிமட்டத்தில் மூச்மச உள்ஷள
இழுப்பது முழுமமயமடந்துவிடும் ஒரு தருணம் வரும்.;
ஒரு சிறிய கணம் தான் அது. அங்ஷக மூச்மச இழுப்பது
முழுமமயமடந்து பின் ஒரு இமடதவளி ஏற்படும். பின்,
மூச்சு தவளிஷய ஷபாக ஆரம்பிக்கும், ஆனால் மூச்மச
உள்ஷள இழுப்பதற்கும், தவளிஷய விடுவதற்கும் நடுஷவ
ஒரு சின்ன இமடஷவமள.

அந்த இமடஷவமள அளவற்ற மதிப்பு தகாண்டது.


அதுதான் துலாபாரம். ஒரு சின்ன இமடதவளி. மறுபடியும்
மூச்மச தவளிஷய விடுங்கள், அப்படிஷய ஷமஷல
தசல்லுங்கள். அஷத ஷபான்ற ஒரு கணம் இன்தனாரு
எல்மலயிலும் வரும். மூச்மச தவளிஷய விடுவது
முடிந்துவிடும், மூச்மச உள்ஷள இழுப்பது துவங்க
ஷவண்டும். இந்த இரண்டிற்கும் இமடயில்…. மறுபடியும்
ஒரு இமடதவளி. அந்த இமடதவளிமய கவனியுங்கள்.

முதல் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் சில சுவாசம்


வந்து ஷபாவமத கவனியுங்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட
107

விதமாக சுவாசிக்க ஷவண்டியதில்மல. – இயற்மகயான


சுவாசம். நீங்கள் ஆழமாகஷவா ஷவறுமாதிரிஷயா சுவாசிக்க
ஷவண்டியதில்மல. நீங்கள் சுவாசத்மத மாற்ற
ஷவண்டியதில்மல; நீங்கள் அமத கவனிக்க ஷவண்டும்.
அவ்வளவுதான்.

ஒன்றிரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, அது வந்து ஷபாவமத


நீங்கள் கவனித்தவுடன், எண்ணத் துவங்குங்கள். உள்ஷள
இழுக்கும்ஷபாது ஒன்று என்று எண்ணுங்கள், தவளிஷய
ஷபாவமத எண்ணஷவண்டாம்; உள்ஷள ஷபாவமத மட்டும்
எண்ணிக்மகயால் எண்ணஷவண்டும். பத்து வமர
தசல்லுங்கள், பிறகு திரும்பி வாருங்கள்; மறுபடியும்
ஒன்றிலிருந்து பத்து வமர, மறுபடியும் ஒன்றிலிருந்து
பத்து வமர. சிலசமயங்களில் நீங்கள் சுவாசத்மத
கவனிக்க மறந்து விடுவர்கள்;
ீ பிறகு மறுபடியும்
கவனிப்பதில் உங்கமள தகாண்டு வாருங்கள்.
சிலசமயங்களில் நீங்கள் எண்ணிக்மகமய மறந்து
விடுவர்கள்,
ீ அல்லது அதற்கு ஷமஷலஷய பத்து,
பதிதனான்று, பதிமூன்று ….. மறுபடியும் ஒன்று என்ற
எண்ணிக்மகக்கு வாருங்கள்.

இரண்டு வி யங்கமள நீங்கள் நிமனவில்


மவத்துக்தகாள்ள ஷவண்டும். கவனிப்பது – குறிப்பாக அந்த
இமடதவளிகமள கவனிக்க ஷவண்டும், இரண்டு
இமடதவளிகள் - ஒன்று ஷமஷல இன்தனான்று கீ ஷழ. அந்த
இமடதவளியின் அனுபவம்தான் நீங்கள்.; அதுதான் உங்கள்
உள்ளாரந்த மூலம். அதுதான் உங்கள் இருத்தல்.
இரண்டாவது, எண்ணிக்தகாண்ஷட இருங்கள், ஆனால்
பத்துவமரதான். பிறகு மீ ண்டும் ஒன்று என்ற எண்ணுக்கு
வாருங்கள், ஷமலும் உள்ஷள இழுப்பமத மட்டும்தான்
எண்ணஷவண்டும்.
108

இது விழிப்புணர்வுக்கு உதவியாக இருக்கும். நீங்கள்


விழிப்ஷபாடு இருக்கஷவண்டும், இல்மலதயன்றால் நீங்கள்
தவளிஷய விடும் சுவாசத்மதயும் ஷசர்த்து எண்ணிக்
தகாண்டிருப்பீர்கள். நீங்கள் விழிப்ஷபாடு இருக்கஷவண்டும்.
காரணம் நீங்கள் பத்து வமரதான் எண்ணஷவண்டும்.
நீங்கள் எச்சரிக்மகயாக இருப்பதற்கான கருவிகள் இமவ.
இமத ஒரு இருபதுநிமிடங்கள் தசய்ய ஷவண்டும்.; நீங்கள்
ஒருநாளில் இருபது அல்லது முப்பது நிமிடங்கள்கூட
தசய்யலாம்.

நீங்கள் இந்த தியானத்மத ரசித்தால், ததாடருங்கள். இது


அளவற்ற மதிப்புமடயது.

கடவுலளப்ப ாை உணருங்கள்.

நாம் கடவுள் என்கிற ஷயாசமன உங்களுக்கு உடனடியாக


உதவலாம்.

அந்த வழியில் வாழத் துவங்குங்கள். கடவுமளப்ஷபால


நடந்து பாருங்கள், நீங்கள் கடவுளாக இருந்தால் எப்படி
என்பது மாதிரி நடந்து தசல்லுங்கள். பிறகு திடீதரன்று
உங்கள் சக்தியில் பல மாறுதல்கள் நடப்பமத காண்பீர்கள்.
கடவுமளப்ஷபால அமருங்கள், ஷபசுங்கள், அப்படிஷய
தசயல்படுங்கள். ஆனால் எப்ஷபாதும் நீங்கள் கடவுள்
என்பமத நிமனவில் தகாள்ளுங்கள் – அப்படித்தான்
அடுத்தவரும். நீங்கள் உருவாக்கியமதப்ஷபால ஒரு
மரத்மத உணர்ந்து பாருங்கள். நீங்கள் ஒரு கடவுள், அந்த
மரமும் கடவுள் தான்.

இப்படி ஒரு சூழமல நீங்கள் உருவாக்கி


தகாண்டுவிட்டால், அது ஆழமாக ஷவரூன்றிவிட்டால்,
நீங்கள் வித்தியாசமாக சுவாசிப்பமத, நீங்கள்
வித்தியாசமாக ஷநசிப்பமத, நீங்கள் வித்தியாசமாக
ஷபசுவமத, நீங்கள் வித்தியாசமாக உறவுதகாள்வமத
109

நீங்கள் விமரவில் காண்பீர்கள். இந்த சூழல் உங்கமளச்


சுற்றி இருப்பவற்மற மாற்றும்.

குழந்லதயாக மறுவாழ்வு

ஒரு குழந்மதக்கு எல்லாவிதமான பாதுகாப்பும் ஷதமவ,


சிறிது காலத்திற்குப் பின் அதற்கு பாதுகாப்பு
ஷதமவயில்மல. ஆனால் அந்த பாதுகாப்பு பதிந்து அதுஷவ
ததாடரும், அப்ஷபாது பதிவிற்கும், உள்ளூணர்விற்கும்
இமடஷய ஷமாதல் உருவாகும்.

ஆகஷவ அங்ஷக இரண்டுவழிகள் தானுள்ளன. ஒன்று


உள்ளூணர்மவ வளரவிடாமல் தசய்வது. பிறகு நீங்கள்
வசதியாக இருப்பீர்கள், ஆனால் அந்த வசதி என்பது
மரணத்மத ஷபான்றது. அதற்கு நீங்கள் தபரியவிமல
தகாடுக்க ஷவண்டியிருக்கும். இன்தனாரு சாத்தியம் என்பது
நீங்கள் அந்த அமமப்மப உமடப்பது. நீங்கள் அந்த
அமமப்ஷபாடு நன்றியாக, அன்பாக, புரிந்துதகாள்ளுதஷலாடு,
நட்ஷபாடு இருந்தால் அமத உமடப்பது சுலபம். காரணம்
இதுவமரயில் அது உங்களுக்கு உதவியாக
இருந்திருக்கிறது, அது உங்கமள பாதுகாத்திருக்கிறது.

ஒருவரின் வாழ்க்மக முழுவதும் புரிந்து தகாண்டதன்


விமளவாக மாற ஷவண்டும், பயப்பட ஷதமவயில்மல,
ஷகாபம் தகாள்ள ஷவண்டியதில்மல. அதற்கு அவசியம்
இல்மல. அமவ புரிந்து தகாள்வதற்கு தமடயாக உள்ள
வி யங்களாகும்.

நீங்கள் இரண்டு வி யங்கமள தசய்ய ஷவண்டும்.


தசய்தால் அது உதவிகரமாக இருக்கும்.

ஒன்று, தினமும் இரவில் நீங்கள் தூங்கச்தசல்வதற்கு


முன்பு, உங்கள் படுக்மகயில் உட்கார்ந்து தகாண்டு
விளக்மக அமணத்து விடுங்கள். ஒரு சிறு குழந்மதமயப்
110

ஷபால ஆகிவிடுங்கள், உங்களால் எவ்வளவு குமறந்த


வயதாக நிமனக்க முடியுஷமா, உங்கள் நிமனவுக்கு வரும்
வமரயில் – ஒரு மூன்றுவயது குழந்மதயாக, காரணம்
அதுதான் கமடசி நிமனவாக இருக்கக்கூடும்.. அதற்கு
முன்பு நாம் மறந்திருப்ஷபாம், முற்றிலுமாக
மறந்திருப்ஷபாம். மூன்றுவயது குழந்மதயாகி விடுங்கள்.
எல்லாஷம இருளாக இருக்கிறது. குழந்மத தனியாக
இருக்கிறது. அழத்துவங்குங்கள். ஆடுங்கள், உளறத்
துவங்குங்கள். – ஏதாவது சத்தம், ஏதாவது முட்டாள்
தனமான வார்த்மதகள், அதில் இருந்து எந்த அர்த்தமும்
இருக்க ஷவண்டியதில்மல., காரணம் நீங்கள் அதற்கு
அர்த்தம் ஏற்படுத்தும் ஷபாததல்லாம், நீங்கள்
கட்டுப்படுத்தவும் அமத சுருக்கவும் துவங்குகிறீர்கள். எந்த
அர்த்தமும் ஷதமவயில்மல. – எதுவாக ஷவண்டுமானாலும்
இருக்கட்டும், ஆடுங்கள். அழலாம், கண்ண ீர் விடலாம்,
சிரிக்கலாம், கிறுக்கத்தனமாக இருக்கட்டும். ஏதாவது
வரட்டும்.

நீங்கள் வியந்து ஷபாவர்கள்;


ீ பல விதமான சத்தங்கள் வரத்
துவங்கும், எழும்பும். விமரவில் நீங்கள் அதற்குள்
ஷபாவர்கள்.
ீ பிறகு இதுஷவ ஆமச ஆமசயாய்
தசய்யக்கூடிய தியானமாகும். கத்தல் வந்தால், கத்துங்கள்
– யாருஷமயில்லாமல், யாருக்காகவும் இல்லாமல்
கத்துங்கள். ,அந்த சந்ஷதா த்திற்காகஷவ பத்து அல்லது
பதிமனந்து நிமிடங்களுக்கு தசய்யுங்கள்.

பிறகு தூங்கப்ஷபாகலாம். அந்தக்குழந்மதயின்


எளிமமஷயாடு, குழந்மதத்தனத்ஷதாடு நீங்கள்
உறங்கச்தசல்லலாம்.

உங்கள் இதயத்மத சுற்றியுள்ள அமமப்மப கமரத்து


மறுபடியும் குழந்மதயாவதற்கு தசய்ய
111

ஷவண்டியமவகளில் இதுஷவ மிக முக்கியமானது. இது


இரவு தசய்யும் தியானம்..

இரண்டாவது, பகல்தபாழுது, எப்ஷபாததல்லாம் சந்தர்ப்பம்


வருகிறஷதா அப்ஷபாததல்லாம் குழந்மதயாகி விடுங்கள்.
நீங்கள் கடற்கமரயிலிருந்தால், கூழாங்கற்கமளயும்,
வண்ணக்கற்கமளயும் தபாறுக்குங்கள். நீங்கள்
ஷதாட்டத்திலிருந்தால், மறுபடியும் குழந்மதயாகிவிடுங்கள்,
வண்ணத்துப்பூச்சிகளின் பின்னால் ஓடுங்கள். உங்கள்
வயமத மறந்துவிடுங்கள் – அங்கிருக்கும் பறமவகள்
அல்லது மிருகங்கஷளாடு விமளயாடுங்கள். நீங்கள்
குழந்மதகமள பார்க்கும்ஷபாது, நீங்கள் அவர்கஷளாடு
கலந்துவிடுங்கள், தபரியவர்களாக இருக்காதீர்கள். பிறகு
எப்ஷபாததல்லாம் சாத்தியப்படுகிறஷதா அப்ஷபாததல்லாம்
புல்லில் படுத்துவிடுங்கள், ஒரு சின்ன குழந்மதயாக
நிமனத்துக்தகாள்ளுங்கள். எப்ஷபாததல்லாம் முடியுஷமா
அப்ஷபாததல்லாம் நிர்வாணமாகிவிடுங்கள், நீங்கள்
மறுபடியும் ஒரு குழந்மதமயப்ஷபால் உணர்வர்கள்.

நீங்கள் தசய்ய ஷவண்டியததல்லாம் உங்கள்


குழந்மதப்பருவத்ஷதாடு உங்கமள
இமணத்துக்தகாள்வதுதான். நீங்கள் காலத்ஷதாடு திரும்பி
உங்கள் நிமனவுகளுக்குச் தசல்லுங்கள். நீங்கள்
ஷவர்களுக்கு தசல்ல ஷவண்டும், காரணம் நீங்கள்
வி யங்களின் ஷவர்களுக்கு ஷபானால் மட்டுஷம
வி யங்கமள மாற்றமுடியும், இல்லாவிட்டால் முடியாது.

அதனால் இந்த இரண்டு வி யங்கமள தசய்யுங்கள்.


இரவில், இது ஒரு தியானமாக ஷவண்டும் – ஒவ்தவாரு
இரவும் – உடல் எந்த அளவு தளர்வுதகாள்கிறது, எப்படி
ஆழ்ந்த தூக்கம் வருகிறது, நல்ல ஓய்வு எப்படி வருகிறது
என்பமத கண்டு நீங்கள் வியந்து ஷபாவர்கள்,
ீ காமலயில்
எழும் ஷபாது இரவில் நீங்கள் ஏஷதா துர்தசாப்பனம் கண்டு,
112

வியர்த்து, இறுகி ஷபாவது என்பஷத இருக்காது, அதற்கு


மாறாக, நீங்கள் முற்றிலும் இமளப்பாறியதாக
உணர்வர்கள்.
ீ தளர்ந்து – மறுபடியும் ஒரு சிறு
குழந்மதயாக இருப்பீர்கள். எந்த கடினத்தனமுமில்லாமல்.
பிறகு காமலஷவமளகளில், எப்ஷபாததல்லாம் சந்தர்ப்பம்
கிமடக்கிறஷதா, அப்ஷபாததல்லாம் குழந்மதயாவதற்கான
எந்த வாய்ப்மபயும் நழுவவிடாதீர்கள். குளியலமறயில்,
கண்ணாடி முன் நின்றபடி, ஒரு குழந்மத முகத்மத
மவத்துக்தகாள்வமதப் ஷபால, உங்கள் தண்ணர்ீ
ததாட்டியில், ஒரு குழந்மதமயப்ஷபால, அல்லது
பிளாஸ்டிக் வாத்துகமள மவத்து அல்லது அது ஷபான்ற
தபாருட்கள் விமளயாடுவதற்காக மவத்துக்தகாள்ளுங்கள்.
நீங்கள் ஆயிரத்திஷயாரு வி யங்கமள காண்பீர்கள்.

தசய்ய ஷவண்டியததல்லாம் உங்கள் குழந்மதப்பருவத்மத


மீ ண்டும் வாழ்ந்து பார்ப்பதுதான்.

அங்ஷக ஏஷதா மலரத் தயாராக இருக்கிறது, ஆனால்


அதற்கான இடம்தான் இல்மல. அந்த இடத்மத
உருவாக்கஷவண்டும்.

உள்ளிருக்கும் ஒன்லற ிலனவில்


பகாள்ளுங்கள்.

உடலுக்குள் இருக்கும் ஒன்மற எப்ஷபாதும் நிமனவில்


தகாள்ளுங்கள். நடக்கும்ஷபாது, உட்காரும்ஷபாது,
சாப்பிடும்ஷபாது அல்லது ஏதாவது தசய்யும்ஷபாது, ஏஷதா
ஒன்று நடப்பதில்மல, உட்காருவதில்மல.
சாப்பிடுவதில்மல என்பமத நிமனவில் தகாள்ளுங்கள்.

எல்லா தசயல்களும் தவளி எல்மலயில்தான்


நடக்கின்றன. எல்லா தசயல்கமளயும் தாண்டி இருப்பு
உள்ளது. ஆகஷவ தசயல் தசய்யும் ஷபாது அதில்
113

ஈடுபடாமல் இருப்பவமர, அமசவுகளின் ஷபாது


அமசயாமல் இருப்பவமர நிமனவில் தகாள்ளுங்கள்.

ிைவு டனம்

முழுநிலவின் கீ ஷழ நடனமாடுங்கள், முழுநிலவிற்கு கீ ஷழ


பாடுங்கள், விமரவில் ஒரு வித்தியாசமான இருத்தல்
உங்களிடமிருந்து எழுவமத காண்பீர்கள். அது உங்கள்
தபர்ஸானாலிட்டி அல்ல, அதுதான் உங்கள் சாரம். நிலவு
அமத ஷமஷல இழுத்துக்தகாள்ளும், நீங்கள் அமதத்
ததரிந்து மவத்திருக்க ஷவண்டும்.

முழுநிலவின் இரவில் நடனமாடுவது என்பது மிகப்தபரிய


தியானம். எந்த காரணமுமில்லாமல், நிலவுடன் ஆடுங்கள்.
அந்த நிலவு உங்களுக்குள் ஊடுருவுவமத அனுமதியுங்கள்.
நீங்கள் ஆடும்ஷபாது, கட்டுப்பாடில்லாமல், அதிக
தவளிப்பமடயாக இருக்கிறீர்கள். நீங்கள் அந்த ஆட்டத்தில்
ஷபாமதயாகிவிட்டால், பிறகு ஆடுபவர் மமறந்து
விடுகிறார். பிறகு அங்கு நடனம் மட்டுஷம – பிறகு அந்த
நிலவு உங்கள் இதயத்திற்குள் ஊடுருவும், அதன்
ஒளிக்கீ ற்றுக்கள் உங்கள் இருத்தலின் மமயத்மத எட்டி
விடும்.

பிறகு ஒவ்தவாரு தபளர்ணமி இரவும் உங்கள்


வாழ்க்மகயில் ஒரு மமல்கல் ஆகிவிடும்.

அத்தியாயம் 5
114

பதளிவான ார்லவ

பதளிவானதற்கு அப் ால் காண கற் து

ப ாயறிதல்

தத்துவம் என்பது உண்மமமயப்பற்றி ஷயாசிப்பது


``அறிவின்மீ து காதல்’’. இந்தியாவில் முற்றிலுமான
வித்தியாசமான ஷவதறாரு வி யம் இருக்கிறது. அமத
தரிசனம் என்கிஷறாம். தரிசனம் என்றால் ஷயாசிப்பதல்ல,
அதற்கு காண்பது என்று தபாருள்.

உங்கள் உண்மம என்பது ஷயாசிப்பமதப் பற்றியதல்ல.,


அமத பார்க்க ஷவண்டும், அது ஏற்தகனஷவ இருக்கிறது.
நீங்கள் எங்ஷகயும் ஷபாய் அமத கண்டுபிடிக்க
ஷவண்டியதில்மல. நீங்கள் அமதப்பற்றி ஷயாசிக்க
ஷவண்டியதில்மல. நீங்கள் ஷயாசிப்பமத நிறுத்தினால், அது
உங்கள் இருத்தலில் ஷமஷலழும்.

உங்களுக்குள் ஆக்ரமிக்கப்படாத ஒருஇடம்தான் ஷதமவ,


அதன் மூலம் ஒளிந்திருக்கும் ஒளி விரிந்து உங்கள்
இருத்தமல நிரப்பும். அது உங்கமள இருத்தமல நிரப்ப
மட்டும் தசய்யாமல், அது உங்கள் இருத்தலிலிருந்து அந்த
ஒளிக்கீ ற்றுகமள பரப்பத் துவங்கும். உங்கள்
முழுவாழ்க்மகயுஷம அழகானதாகிவிடும், அது உங்கள்
உடலின் அழகல்ல, ஆனால் உங்களுக்குள்ளிருந்து பாயும்
ஒரு அழகு, உங்கள் உள்ளுணர்வின் அழகு.

மருந்துச்சீட்டு

கலற டியாத கண்கள்

நீங்கள் பார்ப்பதுதான் உங்கள் உலகத்மத தீர்மானிக்கிறது.


நாம் ஒஷர உலகத்தில் வாழ்வதில்மல. காரணம் நாம்
115

பார்க்கிற விதங்கள் வித்தியாசமானமவ. மக்கள் பல


விதமாக இருப்பமத ஷபாலஷவ பலவிதமான உலகம்
இருக்கிறது. அதனால்தான் ஷமாதல். அதனால்தான்
காதலில், நட்பில், முரண்பாடு – காரணம் இரண்டுவிதமான
பார்மவகள் ஒத்துப்ஷபாகாது. அமவ முட்டி,
ஷமாதிக்தகாள்கிறது. அமவ ஒருவமரதயாருவர் மாற்ற
முயல்கிறது, ஒருவர் மீ து ஒருவர் ஆளுமம தசய்யச்
தசய்கிறது. உள்ஷள பார்த்தால், இருவரும் தவவ்ஷவறு
விதமாக காண்பதுதான் காரணம், யார் தவற்றி
தபறுகிறார்கள் என்பதற்கு, யாருமடய கண்கள் சரியானது,
என்பமத நிரூபிக்க ஒரு தபரிய சண்மடஷய நடக்கிறது.

நீங்கள் உள்ஷள பார்த்தால், ஒரு மூன்றாவது கண்


இருக்கிறது. உங்கள் இரண்டு கண்களும் உங்கள் ஆழத்தில்
ஒரு இடத்தில் சந்தித்து தகாள்கின்றன. அமவகள்
தவளிஷய சந்திப்பதில்மல – அமவகளால் அங்ஷக சந்திக்க
முடியாது. நீங்கள் ததாமலதூரத்மத பார்த்தால், அதற்கு
அப்பால் அமவ இருக்கின்றன; நீங்கள் தநருங்கி வந்தால்,
அமவகள் தநருங்கி வரும். நீங்கள் உங்கள் கண்கமள
மூடும்ஷபாது, அமவகள் ஒன்றாகிவிடுகின்றன, அந்த ஒரு
கண் யதார்த்தத்மத அப்படிஷய பார்க்கும். அது பார்க்காமல்
பார்ப்பது, எந்த தளமுமில்லாமல் பார்ப்பது. அது கமற
படியாத பார்மவ. வானவில்லின் ஏழுநிறங்களும் ஒன்றாகி
தவள்மளயாகி விட்டன.

அழகான கண்கள் உமடயவர்களாக இருப்பதில் மக்களுக்கு


ஆர்வம். அமதவிட வி யங்கமள பார்க்க அழகான
வழிகள்மீ து ஆர்வமாக இருக்கஷவண்டும்.. அழகான
கண்கள் இருப்பமதவிட, அழகான பார்மவ ஷவண்டும்.
அழகாக பாருங்கள். பிரிக்கப்படாத, எல்மலயற்ற ஒன்மற
மட்டும் பாருங்கள்.. `அழகாக பாருங்கள்’ என்று
அமதத்தான் நான் தசால்கிஷறன். அது சாத்தியம். அது நம்
116

மகக்குள்தான் இருக்கிறது. ஆனால் அமத அமடய நாம்


முயற்சி எடுக்கவில்மல. அதனுமடய முழுத்திறமன நாம்
பார்க்கவில்மல. அதன் முழுமமமய தவளிக் தகாணரும்
முயற்சிமய நாம் தசய்யவில்மல. அது ஒரு
விமதமயப்ஷபால கிடக்கிறது. அந்த மூன்றாவது கண் ஒரு
விமதமயப்ஷபால் இருக்கிறது.

ஒருமுமற உங்கள் சக்தி அந்த மூன்றாவது கண் மீ து


விழுந்து விட்டால், அது திறக்க துவங்கும், அது
தாமமரயாகிவிடும், அது மலரும், பிறகு திடீதரன்று
உங்கள் முழுவாழ்க்மக பாணிஷய மாறிவிடும். நீங்கள்
வித்தியாசமான நபராகி விடுவர்கள்.
ீ நீங்கள் இனியும் அஷத
மாதிரியில்மல; நீங்கள் அஷதமாதிரி இருக்க முடியாது,
உங்களுக்கு உலகம் அஷதமாதிரி இருக்க முடியாது.
எல்லாஷம அஷத மாதிரியாக இருந்தாலும் எதுவும்
அதுவாகஷவ இல்மல. உங்கள் கண் ஒன்றாக மாறி
விட்டது.

-----------

ஷமலும் ஷமலும் அதிக அளவில் கண்கமள மூடிக்தகாண்டு


தியானம் தசய்யுங்கள். ஷமலும் ஷமலும் உள்ஷள பார்க்க
முயலுங்கள். ஆரம்பத்தில் அது கடினம். அங்ஷக மிகுந்த
இருளாக ஷதான்றும், காரணம் நாம் உள்ஷள எப்படி
பார்ப்பது என்பமதகூட மறந்துவிட்ஷடாம், அமத
உதாசீனப்படுத்தி, புறக்கணித்துவிட்ஷடாம். தமதுவாக,
தமதுவாக, அந்த பமழய பழக்க பாமறகள் உமடபடும்.
நீங்கள் உணர்ந்து, ஈர்த்து, துழாவ ஆரம்பிக்மகயில், பின்
ததரிய ஆரம்பிக்கும். தமதுவாக, தமதுவாக நீங்கள்
அதனுடன் ஒத்துப்ஷபாய், உங்களால் அமதப் பார்க்க
முடியும்.
117

முதலில் அது முற்றிலும் இருளாக இருக்கும். நீங்கள்


தவளிஷய சூரிய தவட்பத்திலிருந்து விட்டு நீங்கள் உங்கள்
அமறக்குள் வரும்ஷபாது, அங்ஷக இருட்டாக இருக்கும்.
சில வினாடிகள் உங்களால் எமதயும் பார்க்க முடியாது.
அமதப்ஷபாலத்தான்; பிறகு கண்கள் ஒத்துப் ஷபாய்விடும்.
தமதுவாக, தமதுவாக, அமறயின் இருள் குமறந்து விடும்.
பின் அங்ஷக தவளிச்சமிருக்கும்.

உள்ஷளயும் அஷத கமத தான். தகாஞ்சஷநரம் எல்லாஷம


இருட்டாக இருக்கும். ஆனால் நீங்கள் வலியுறுத்தினால், -
தியானம் தான் வலியுறுத்துதல் – நீங்கள் தபாறுமமயாக
இருந்தால் – தபாறுமமயாக இருத்தல் தான் தியானம் –
நீங்கள் ஷதாண்ட ஷதாண்ட, நீங்கள் ஒருநாள் உங்கள்
சக்தியின் ஆதாரத்தின் மீ து தடுக்கி விழுவர்கள்.

திடீதரன்று அந்த இருள் காணாமல் ஷபாகும். பிறகு
எங்குஷம ஒளிதான் – பிரும்மாண்டமாக, மிக அழகாக
இருக்கும். அந்த அளமவ ஒருவர் கனவு கூட காண
முடியாது.

சூரிபயாதயத்தினால் உங்கலள ிரப்புங்கள்.

சிலருக்கு சூரியன் ஒரு தபரிய விழிப்பூட்டுபவனாக


இயங்கும். அது அவர்களின் வமகமயப் தபாறுத்தது.
சிலருக்கு அஷத சூரியன் பித்து பிடிக்க மவக்கும்.

நீங்கள் சரியான தருணத்மத கண்டறிய ஷவண்டும்.


காரணம் சூரியன் உச்சிவானுக்கு எழுந்துவிட்டால், நீங்கள்
அமத பார்க்க முடியாது. அது உங்கள் கண்கமள
தகடுத்துவிடும்.

அதிகாமலயில் சூரியன் ஷமஷல வந்து


தகாண்டிருக்கும்ஷபாது – குழந்மத சூரியன்; அமதத்தான்
நாம் அதிகாமல சூரியன் என்று இந்தியாவில்
தசால்கிஷறாம். தமன்மமயான, குழந்மத சூரியன் – நீங்கள்
118

சில வினாடிகள் பார்த்து, எவ்வளவு முடியுஷமா அத்தமன


சக்திமய ஈர்த்துக்தகாள்ளலாம்.

அமத அப்படிஷய குடியுங்கள், உண்மமயாகஷவ


குடியுங்கள். அதற்காக திறந்து மவயுங்கள், அந்த
சக்தியில் முங்கி விடுங்கள். சூரிய அஸ்தமனத்தில்,
சூரியன் கீ ஷழ இறங்கும்ஷபாது, மறுபடியும் நீங்கள் அமதப்
பார்க்கலாம்.

தமதுவாக, தமதுவாக, நீங்கள் எந்த தருணத்திலும் நீங்கள்


கண்கமள மூடிக்தகாண்டால் உள்ஷள சூரியமனப்
பார்க்கலாம்.. பிறகு அந்த சூரியன் மீ ஷத நீங்கள்
உள்ளுக்குள் தியானம் தசய்யலாம். ஆனால் முதலில்
தவளிஷய இருந்துதான் துவங்க ஷவண்டும்; எப்ஷபாதும்
தவளிஷய இருந்து துவங்குவதுதான் நல்லது, முதலில்
புறம், பிறகு தமதுவாக, தமதுவாக, அகத்திற்கு நகருங்கள்.

மூடிய கண்களுக்குள் உங்களால் சூரியமன பார்க்க


முடிகிறஷபாது, உங்களால் அமத காட்சியாக்கிக்தகாள்ள
முடிகிற ஷபாது, பிறகு நீங்கள் தவளிசூரியனில் தியானம்
தசய்ய ஷவண்டிய அவசியமில்மல. பிறகு அந்த
உள்சூரியன் இயங்க துவங்கும், காரணம் தவளிஷய
இருப்பது இப்ஷபாது உள்ஷளயும் இருக்கிறது, தவளிஷய
இருப்பதற்கும், உள்ஷள இருப்பதற்கும் ஆழ்ந்த ததாடர்பு
இருக்கிறது.

__________

உள்சூரியமன தூண்டி ,சவால் விட ஷவண்டும். அது


ஒருமுமற இயங்கத் துவங்கிவிட்டால், பிறகு உங்கள்
வாழ்க்மக தானாகஷவ மாறும். நீங்கள் உங்களுக்குள் ஒரு
அசாத்தியசக்தி எழுவமத காண்பீர்கள், அங்ஷக தீராத
ஏஷதாஒன்று இருப்பமத பார்ப்பீர்கள். நீங்கள் எவ்வளவு
தசலவு தசய்தாலும், அது காலிஷய ஆகாது.
119

ஒருமுமற இந்த தீராத ஆதாரத்மத ததாடர்பு தகாண்டு


விட்டால், வாழ்க்மகஷய தசழிப்புத்தான். பிறகு அதற்கு
வறுமமஷய ததரியாது, உள்ஷள அதனுடன் தசழுமம.
பிறகு தவளிஷய இருப்பது எதுவுஷம முக்கியமில்மல,
எல்லா நிமலகளுஷம சமம்தான். தவற்றியில்,
ஷதால்வியில், வறுமமயில், அல்லது தசழிப்பில் ஒருவர்
சலனமற்று கவனம் சிதறாமல் இருப்பார். காரணம்
அவருக்குத் ததரியும் `என்னுமடய அடிப்பமடசக்தி
எனக்குள் இருக்கிறது‘ அவருக்கு ததரியும், `என் அடிப்பமட
தபாக்கி ம் தவளி சூழல்களால் பாதிக்கபடாமல்
இருக்கிறது‘

இந்த தவளி சூழல் என்பது முக்கியமானதன் காரணம்


நமக்கு உள்சூழல் பற்றி எதுவுஷம ததரியாது. நமக்கு உள்
என்பது ததரிந்துவிட்டால், தவளி என்பது உதிரத்துவங்கும்,
அதனுமடய முக்கியத்துவம் மமறந்துஷபாகும். பிறகு ஒரு
பிச்மசக்காரராக இருந்துதகாண்டு மன்னராகவும்
இருக்கலாம். ஒருவர் தவளிஉலகத்மதப்
தபாறுத்தவமரயில் ஷதால்வி அமடயலாம், ஆனாலும்
அவர் தவன்றிருக்கிறார். எந்த புகாருமில்மல, எந்த
வடுவும் இல்மல; சூழல் எப்படியிருந்தாலும் ஒருவர்
தபரும் சந்ஷதா த்தில் இருக்கிறார்.

இது சத்தியமான ஒன்று.

கடவுளால் கவனிக்கப் டும் டி இருங்கள்.

கடவுள் உங்கமள கவனித்துக்தகாண்டிருக்கிறார் என்பது


முற்றிலும் புராதன கற்பமன வழி. அது வாழ்க்மகமய
அப்படிஷய மாற்றும். ஒருமுமற இந்த ஷயாசமன
ஆழப்பதிந்து விட்டால் – அதாவது கடவுள் உங்கமள
கவனிக்கிறார் – சின்ன சின்ன மாறுதல்கள்
நடக்கத்துவங்கும். பிறகு சில வி யங்கமள உங்களால்
120

தசய்யஷவ முடியாது. கடவுள் கவனித்துக்


தகாண்டிருக்கிறார் எனும் ஷபாது அவற்மற தசய்வது
மடத்தனமாக ஷதான்றும், கடவுள் கவனித்துக்
தகாண்டிருக்கும் ஷபாது அவற்மற தசய்வது
முட்டாள்தனமாக இருக்கும். ஷமலும் கடவுள் கவனித்துக்
தகாண்டிருப்பதால் இதுவமர தசய்யாத சில
வி யங்கமள தசய்வது மிகவும் எளிதாக இருக்கும்.

_____________

இது உங்கள் இருத்தலில் ஒரு புதிய சூழமல உருவாக்கும்


இது ஒரு உத்தி அவ்வளவுதான். ஏழுநாட்களுக்கு பிறகு
ஒரு சின்ன மாறுதல் ஏற்படத்துவங்கியிருப்பமத நீங்கள்
உணர்வர்கள்:
ீ நீங்கள் ஷவறுமாதிரி நடப்பீர்கள்; அதிக
ஷநர்த்திஷயாடு, அதிக கம்பீரத்ஷதாடு காரணம் கடவுள்
உங்கமள கவனிக்கிறார். நீங்கள் தனியாக இல்மல; ஒரு
ததய்வகத்தன்மம
ீ உங்கமளத் ததாடர்கிறது.

சிந்தித்துப் பாருங்கள்: நீங்கள் குளியலமறயில்


இருக்கிறீர்கள். திடீதரன்று சாவித்துவாரத்தின் வழியாக
உங்கள் குழந்மத பார்ப்பது ததரிகிறது. நீங்கள் உடனடியாக
மாற்றமமடவர்கள்.
ீ நீங்கள் இப்ஷபாது அஷத நபரில்மல.
நீங்கள் ததருவில் நடக்கிறீர்கள், ஷவறு யாருஷமயில்மல:
அது ஒரு அதிகாமல. நீங்கள் தனியாக இருக்கிறீர்கள்.
நீங்கள் ஒருவிதமாக நடக்கிறீர்கள், திடீதரன்று
எதிர்மூமலயிலிருந்து ஒருவர் வருகிறார், உடனடியாக
உங்களிடம் ஒரு மாறுதல்.

யாஷரா உங்கமள கவனிக்கும்ஷபாது. நீங்கள் அதிக


எச்சரிக்மகஷயாடு, கவனமாக இருக்கிறீர்கள். யாஷரா
உங்கமள கவனிக்கும்ஷபாது நீங்கள் ஷசாம்பலாக,
பிரக்மஞயற்று இருக்க முடியாது.
121

கடவுள் கவனிக்கிறார் என்பது உங்கள் இருத்தலில் ஒரு


பகுதியாகிறது: ஒரு தபரிய விழிப்பு உங்களுக்குள்
எழுவமத உணர்வர்கள்.
ீ அதனால் அதுபற்றி நீங்கள்
எச்சரிக்மகயாக இருக்கஷவண்டும். தமளனமாக
அமர்ந்தபடி, கண்கமள மூடியபடி, ஒரு ததய்வகம்

உங்கமள எல்லா பக்கத்திலிருந்தும் கவனிப்பதாக
உணருங்கள். ஒரு புதிய விழிப்புணர்வு உங்களுக்குள்
எழுந்து ஒரு கலங்கமர விளக்கமாக அமமவமத
பாருங்கள்.

சாப்பிட்டாலும் சரி, நடந்தாலும் சரி கவனமாக இருந்து


பாருங்கள், நீங்கள் முட்டாள்தனமாக ஷபசவில்மல
என்பமத காண்பீர்கள். உங்கள் ஷபச்சுகூட
அர்த்தமுள்ளதாக, முக்கியத்துவமாக, அதிக கவித்துவமாக
இருப்பமத காண்பீர்கள்.; பிறகு அதுவமரயில் இல்லாத
முமறயில் அதில் ஒரு இமச இருக்கும். நீங்கள் ஒரு
நண்பமர ஷநசிக்கிறீர்கள், பிறகு நீங்கள் அந்த ஷநசம் ஒரு
பிரார்த்தமனக்குரியதாக இருப்பமத காண்பீர்கள். காரணம்
கடவுள் உங்கமள கவனிக்கிறார். பிறகு எல்லாஷம
சமர்ப்பணமாக இருக்கும்; அதற்கு தரம்
ததய்வகத்திற்கானதாக
ீ இருக்கும்.

ிைலவ கூர்ந்து ார்

ஒரு முழுநிலவான இரவு மனித தன்னுணர்வில் ஒரு


ரசவாதத்மத, தாக்குதமல ஏற்படுத்தும்.

அடுத்தமுமற ஒரு தபளர்ணமி வரும் ஷபாது, அது


வருவதற்கு ஐந்துநாட்களுக்கு முன்ஷப ஆரம்பியுங்கள்,
இரவில் அமர்ந்து, காத்திருங்கள். தினமும் ஒருமணிஷநரம்
ஒரு ஐந்து நாட்கள் காத்திருங்கள். பிறகு அந்த முழுநிலவு
வரும், அந்த இரவில் குமறந்தபட்சம் ஒரு இரண்டு
அல்லது மூன்றுமணி ஷநரம் காத்திருங்கள். நீங்கள்
122

எமதயாவது தசய்ய ஷவண்டுதமன்பதில்மல. நீங்கள்


அங்ஷக தயாராக காத்திருக்கிறீர்கள். அது நடந்து விட்டால்,
நீங்கள் தயார்; அது நடக்காவிட்டால், அதற்காக
கவமலப்பட ஷவண்டியதில்மல. காரணம் நீங்கள் அதில்
தசய்வதற்கு எதுவுமில்மல. அது நடந்தால், நீங்கள் ஏஷதா
தபரிய காரியம் தசய்துவிட்டதாக நிமனக்காதீர்கள்,
நிமனத்து விட்டால் அது மறுபடியும் நடக்கப்
ஷபாவதில்மல. அது நடந்தால், நன்றிஷயாடு இருங்கள்,
அது நடக்காவிட்டால், தவறுமஷன மறுபடியும்
காத்திருங்கள்.

ஒவ்தவாரு தபளர்ணமி இரவிலும் காத்திருக்க


துவங்குங்கள். உங்கள் ஆமசமய உள்ஷள தகாண்டு
வராதீர்கள், காரணம் அது ஒரு ததாந்தரவு, அது முழு
வி யத்மதயும் வி மாக்கி விடும். அது
அப்பாற்பட்டதற்கான கதவு, அப்படிஷய அதற்காக
காத்திருங்கள்… காத்திருங்கள் ஆனால் ஒரு அசாத்தியமான
தபாறுமமயுடன், அவசரமில்லாமல். அமத பிடித்திழுக்க
முயலாதீர்கள்.

அது மனித கட்டுப்பாட்மட மீ றியது, ஆனால் ஒருவர் மிக


மமறமுகமான முமறயில் அதற்கு அமழப்பு விடுத்து
வரஷவற்க காத்திருக்கலாம்.

குளியுங்கள், ஒரு பாட்டு பாடுங்கள், இரவில் தமளனமாக


அமருங்கள் – அதற்காக காத்திருங்கள்.

நிலவுடன் சாய்ந்தாடுங்கள், நிலமவப் பாருங்கள்,


நிலஷவாடு முழுமமயாக இருப்பதாக உணருங்கள். நிலவு
உங்கள்மீ து தபாழிவதாக உணருங்கள்; தகாஞ்சம்
நடனமாடுங்கள், மறுபடியும் அமருங்கள், காத்திருங்கள்.
123

அந்த முழுநிலவு இரவு தியானத்திற்கான உங்களின்


குறிப்பிட்ட இரவாக மாறட்டும். – அது பயனுள்ளதாக
இருக்கும்.

ஒளியின் ஆதாரம்.

விளக்தகாளியில் உள்ஷளயும் தவளிஷயயும் தியானம்


தசய்யுங்கள். அந்த ஒளி உங்கள் துமணயாக இருக்கட்டும்;

அமதஷய சிந்தியுங்கள். அதன் ஷமல் கவனம் மவயுங்கள்.

அப்படிஷய கவனியுங்கள்; ஒரு நட்சத்திரம் வருவமதயும்,


மமறவமதயும் கவனியுங்கள், சூரிஷயாதயம், அல்லது
அஸ்தமனம், நிலவு, அல்லது அமறயில் இருக்கும் ஒரு
தமழுகுவர்த்தி. பிறகு உங்கள் கண்கமள மூடுங்கள்.
உள்ஒளிமய ஷதட ஆரம்பியுங்கள்.

ஒருநாள் நீங்கள் அதன்மீ து ஷமாதுவர்கள்,


ீ அந்த நாள்தான்
ஒரு புதிய கண்டுபிடிப்புக்கான நாள், ஷவறு எந்த
கண்டுபிடிப்மபயும் அதஷனாடு ஒப்பிடமுடியாது. அந்தநாள்
நீங்கள் அழிவற்றவராக மாறுவர்கள்.

மூன்றாவது கண் தியானம்

நீங்கள் உங்கள் உடமல மறக்கக்கூடிய அளவிற்கு உங்கள்


உடல் வசதியான நிமலயில் இருக்கஷவண்டும், அதுதான்
முழு வி யஷம. நீங்கள் உங்கள் உடல் இருப்பமத மறக்க
முடிந்தால், அதுதான் சரியான நிமல. அதனால் நீங்கள்
எந்த நிமலயில் உங்கள் உடல் இருப்பமத மறந்தாலும்
அது தான் நிமல. எவ்வளவு தசளகரியஷமா அவ்வளவு
தசளகரியமாக உங்கமள ஆக்கிக்தகாள்ளுங்கள்,. நீங்கள்
தியானம் தசய்யும் ஷபாது நீங்கள் அதசளகரியமாகத்தான்
இருக்க ஷவண்டும் என்கிற பமழய சம்பிரதாய
எண்ணங்கமள விட்டு விடுங்கள்,. அது முட்டாள்தனம்,
தவறும் முட்டாள்தனம். புருவங்களுக்கிமடஷய உள்ள
124

மூன்றாவது கண் இருக்கும் அந்த இடத்மத ஒரு மூன்று


நிமிடங்கள் தடவுங்கள். உள்ளங்மக அந்த மூன்றாவது
கண்ணில் இருக்கஷவண்டும், பிறகு ஷமல்புறமாக,
தமதுவாக, தமன்மமயாக, மிகுந்த அன்ஷபாடு தடவுங்கள்.
நீங்கள் ஒரு புதிய ென்னமல திறக்க முயல்கிறீர்கள்
என்கிற எண்ணம் ஏற்பட ஷவண்டும். மூன்றாவது
கண்தான் அந்த ென்னல், அந்த தடவுதல் இதற்கு உதவும்.
ஒரு மூன்றுநிமிடம் கழித்து அது உங்கள் சக்திமய எந்த
விதத்திலும் பாதிக்கவில்மல என்று ததரிந்தால், பிறகு
எதிர் திமசயில் தடவுங்கள்.

இரண்டு விதமான மக்கள் உண்டு. சிலரின்


மூன்றாவதுகண் ஷமல்புறமாக தடவினால் திறக்கும்,
சிலருக்கு கீ ழ்புறமாக தடவினால் மூன்றாவதுகண்
திறக்கும். அதிகம் ஷபருக்கு ஷமல்புறமாக தடவினால்
திறக்கும், அதனால் முதலில் அமத முயலுங்கள்.

பிறகு உங்கள் புருவ மத்தியில், மூன்றாவது கண்


இடத்தில் ஒரு ஒளி இருப்பதாக கற்பமன தசய்து
தகாள்ளுங்கள். அந்த உணர்வு வருவதற்கு
இந்தியப்தபண்கள் அந்த மூன்றாவது கண் இடத்தில்
மவத்துக் தகாள்வது ஷபான்று ஒரு சின்ன தபாட்மட
மவத்துக்தகாள்ளலாம், அல்லது அவர்கள் அந்த
கண்இருக்கும் இடத்தில் அணிகின்ற ஒரு ஆபரணம்
ஷபான்றமத நீங்கள் மவத்துக்தகாண்டால் அது
எங்கிருக்கிறது என்கிற உணர்வு வரும். பிறகு கண்கமள
மூடுங்கள், அந்த ஒளி இருக்கும் மமயத்மதப் பாருங்கள்.
அங்ஷக ஒரு நீல வண்ணத்தில், எரியும் நட்சத்திரம்
ஷபான்ற தபாருளிருப்பதாக கற்பமன தசய்யுங்கள், ஷமஷல
பாருங்கள், அதன் மூலம் கண்கள் ஷமஷல தசாருகும்.

உண்மமயில் அந்த குறிப்பிட்ட மமயம் முக்கியமில்மல.


முழு வி யஷம கண்கள் ஷமல் ஷநாக்கி பார்க்க ஷவண்டும்.
125

கண்கள் ஷமஷல பார்க்கும்ஷபாது, உடல் ஒரு மயக்க


நிமலயிலிருக்கும். அப்படித்தான் தூங்கும் ஷபாது
நடக்கிறது. அஷத நிமலயில் உள்ள கண்கள்தான்
தியானத்திற்கு உதவும். அது கண்கமள ஷமஷல பார்க்க
மவக்கிற ஒரு கருவி அவ்வளவுதான்.

கண்கமள ஷமஷல பாருங்கள் – தமரயில்


உட்காருவமதவிட நாற்காலியில் உட்காருவது சுலபமாக
இருக்கும். கால்கமள குறுக்ஷக ஷபாடாதீர்கள். இரண்டு
பாதங்கமளயும் தமரயில் பதிய விடுங்கள்.

அலாரம் ஏதும் ஷவண்டாம். உங்களுக்கு பக்கத்தில் ஒரு


கடிகாரம் மவத்துக்தகாள்ளுங்கள்., நீங்கள் விரும்பும்ஷபாது
உங்கள் கண்கமள திறந்து தகாள்ளுங்கள், பாருங்கள்,
கண்கமள மூடுங்கள், பிறகு அது உங்களுக்கு
ததாந்தரவாக இருக்காது. ஆனால் அலாரம் ஷவண்டாம்.
அறுபது நிமிடங்களுக்கு பிறகு கதமவ தட்டுங்கள் என
யாரிடமும் தசால்லஷவண்டாம். காரணம் அது ஒரு
அதிர்ச்சியாக இருக்கும், முழு அமமப்புஷம
அதசளகரியமாக மாறிவிடும்.

கூடுமான வமரயில் தளர்ந்த உமடகமள அணியுங்கள்.


நிர்வாணமாக இருப்பது நல்லது, அல்லது ஒரு நீள அங்கி
அணிந்து தகாள்ளுங்கள், உள்ளாமட ஷவண்டாம்.

ஒருமணி ஷநரம் தசய்யுங்கள். நாளில் இரண்டுமுமற


தசய்தால் பரவாயில்மல. அது மிகவும் நல்லது. அந்த
அளவு ஷநரம் ஒதுக்குவது கடினமாக இருந்தால், பிறகு
ஒருமுமற ஷபாதும், ஆனால் ஒருமணி ஷநரம்
தசய்யுங்கள்: அதிக ஷநரம் நல்லது.

சுவற்றின் பமபை மனலத பசலுத்துங்கள்.


126

முதலில் ஒன்மற துவக்குங்கள்: தினமும் ஒருமணி ஷநரம்


சுவற்றிற்கு முன்னால் உட்காருங்கள். பாதி மூடிய
கண்களுடன் சுவற்மற பாருங்கள், நீங்கள் உங்கள் மூக்கின்
நுனிமயப் பார்க்கலாம். சுவமற ஒட்டி உட்கார்ந்து
தகாள்ளுங்கள், அப்ஷபாதுதான் ஷவறு எமதயும் பார்க்க
ஷநரிடாமல் இருக்கும்.

ஓய்வாக இருங்கள், ஏதாவது ஷயாசமன வந்தால், அது


உங்களுக்கும் சுவற்றிற்கு இமடஷய ஷபாவதாக பாருங்கள்.
அது என்னதவன்பது பற்றி கவமலப்பட ஷவண்டாம் –
மிகுந்த கற்பமன, கனவு, முட்டாள்தனம். எது
ஷவண்டுமானாலும் – அது உங்களுக்கும்
சுவற்றிற்குமிமடஷய ஷபாவது ஷபால உணருங்கள்.

தமல்ல, தமல்ல, இரு வாரங்களுக்குப் பிறகு, சாட்சியாக


இருப்பது என்ன என்பது பற்றிய விழிப்பு வரும்.

மிருகமாக இரு

மூன்றாவது கண்ணிற்கு ஷபாவதற்கு மிருகங்களுக்கு


அதிகமான சக்தி உள்ளது. ஏதனனில் அமவகளுமடய
முழுஉடலுஷம கிமடமட்டத்தில் இருக்கிறது. மனிதன்
ஷநராக நிற்கிறான். சக்தி புவிஈர்ப்புவிமசக்கு எதிராக
நகர்கிறது. ஆகஷவ அது ஷமஷல ஷபாவது என்பது மிக
கடினம். மிகுந்த சிரமத்ஷதாடுதான் அது கண்கள் வமர
ஷபாகிறது. மூன்றாவது கண்ணிற்கு ஷபாக அசாத்தியமான
உந்துதல் ஷதமவப்படுகிறது. அதனால்தான் பல ஷயாகா
பள்ளிகள் சிரசாசனத்மத பயன்படுத்துகிறார்கள். –– சக்திமய
ஷமஷல உந்தி தள்ளுவதற்காக தமலயில் நிற்பமத
பயன்படுத்துகிறார்கள்.
127

ஆனால் எனக்கு அது அவ்வளவாக பிடிக்கவில்மல.


ஏதனனில் அந்த உந்துதல் மிக அதிகமாக இருக்கும். அமத
அபூர்வமாகத்தான் பயன்படுத்தஷவண்டும் ,
இல்மலதயன்றால் அது தமலயில் உள்ள சில நுண்ணிய
நரம்புகமள பாதிக்கும். அமவ ஒருமுமற அழிக்கப்பட்டு
விட்டால் மறுபடியும் அமத உருவாக்குவது கடினம். அது
ஷபானது ஷபானது தான். ஒருவர் மூன்றாவது கண்ணிற்கு
ஆழ்ந்து ஷபாகலாம், ஆனால் மற்றவிதமான
புத்திசாலித்தனங்கள் குமறந்து விடும்.

ஆனால் மிருகம் ஷபால நகர்வது என்பது மிகவும்


அழகானது. அப்ஷபாது சக்தி உந்துதல் அதிகமாக
இருக்காது. – அதிகமாகஷவா, குமறவாகஷவா இருக்காது –
சரிசமமாக இருக்கும். நீங்கள் நாய்ஷபால் நகர்ந்து
குமரத்தால், அது ததாண்மட மமயத்திற்கு உதவும். அந்த
ததாண்மடமமயம் என்பது மூன்றாவது கண்ணுக்கு
அருகிலுள்ளது; மூன்றாவது கண் மமயம் என்பது
ததாண்மட மமயத்திற்கு ஷமல் உள்ளது. அதனால்
ததாண்மடமமயம் ஷவமல தசய்ய ஆரம்பிக்கும்ஷபாது,
சக்தி ததாண்மடமமயத்திலிருந்து மூன்றாவது கண்
மமயத்திற்கு தசல்கிறது.

மிருகங்கள் முற்றிலும் ஷவறு உலகத்தில் வாழ்கின்றன.


அமவகள் முற்றிலுமாக ஷவறு உலகத்தில்
வாழ்வதற்கான காரணம், அமவகளின் அகலமான
முதுகுத்தண்டு தான். மனிதன் மிருகஉலகத்திலிருந்து
பிரிந்து இருப்பதற்கு காரணம் நீளமான
முதுகுத்தண்டுதான். சில சமயங்களில் மீ ண்டும் மிருகம்
ஆவது நல்லது தான். அது முழுமமயான கடந்த
காலத்துடன், முழு பாரம்பரியத்துடன் ஒரு ஆழ்ந்த
ததாடர்மப ஏற்படுத்தும். பின்பு இனியும் நீங்கள் ஏஷதா
விலகி இல்மல. நீங்கள் மிருகராஜ்யத்தின் ஒரு அங்கம்.
128

அது உடனடியாக சிறிது சக்திமய தவளிவிடும், நீங்கள்


கவமலப்படுவது குமறயும். நீங்கள் ஷயாசிப்பது குமறயும்.
நீங்கள் அதிகமாக மிருகமாக இருப்பீர்கள். அமவகள்
இருக்கின்றன – கடந்தகாலத்மத பற்றி நிமனப்பதில்மல,
நிகழ்காலத்மத பற்றி ஷயாசிப்பதில்மல – எதிர்காலத்மத
பற்றி சிந்திப்பதில்மல. அமவகள் அப்படிஷய
இருக்கின்றன, சரியாக நிகழ்காலத்தில் ‘’முற்றிலும்
எச்சரிக்மகயாக, எந்த ஷயாசமனயும் இல்லாமல் உடஷன
பதில் தசயல் தசய்யும் வண்ணம்” அமவ இருக்கின்றன.

தங்கப் னி மூட்டம்

படுக்கப்ஷபாகும் முன், விளக்மக அமணத்துவிட்டு


படுக்மகயில் உட்காருங்கள். கண்கமள
மூடிக்தகாள்ளுங்கள், உடமல தளர்ச்சியாக
மவத்துக்தகாள்ளுங்கள், முழுஅமறயுஷம தங்கபனி
மூட்டத்தால் நிரம்பியுள்ளதாக நிமனயுங்கள். .. ஏஷதா
தங்கநிற பனி சுற்றிலும் விழுவமதப்ஷபால கற்பமன
தசய்யுங்கள். கண்கமள மூடியபடிஷய அப்படி
தங்கபனிக்கட்டிகள் விழுவதாக ஒருநிமிடம் நிமனத்துப்
பாருங்கள். சில நாட்களுக்குள்ஷளஷய முழுஅமறயுஷம
பிரகாசமாக உங்கள் பார்மவக்குத் ததரியும்.

பிறகு மூச்மச உள்ஷள இழுங்கள். அந்த தங்கபனி


மூட்டத்மத நீங்கள் ஆழமாக உங்கள் இதயம் வமர
இழுப்பதாக உணருங்கள். உங்கள் இதயம் சூன்யமாக,
காலியாக உள்ளது, அந்த தங்கபனி மூட்டம் உள்ஷள வந்து
இதயத்மத நிரப்புகிறது.

பிறகு மூச்மச தவளிஷய விடுங்கள், அந்த


தங்கபனிக்கட்டிகள் தவளிஷய ஷபாவதாக உணருங்கள்.
உங்கள் இதயம் மறுபடியும் காலியாகிறது. சூன்யமாக,
உள்ஷள எதுவுஷம இல்மல. இந்த தங்கபனிமூட்டம் உங்கள்
129

இதயத்மத உங்கள் உள்இருத்தமல நிரப்புகிறது – உள்ஷள


இழுக்கும் ஷபாது, பிறகு காலி தசய்கிறது - மூச்சு நிமறந்து
தவளிஷய விடும் ஷபாது. உள்ஷள இழுக்கும்ஷபாது நீங்கள்
அமத நிரப்புகிறீர்கள். தவளிஷய விடும்ஷபாது
காலியாகிறது.

இமத ஒரு ஐந்து அல்லது ஏழு நிமிடத்திற்கு தசய்யுங்கள்.


பிறகு தூங்கச்தசல்லுங்கள். ஆனால் நீங்கள்
தூங்கப்ஷபாகும் ஷபாது, எப்ஷபாதும் உள்ஷள காலி தசய்து
விட்டு தூங்கச்தசல்லுங்கள். உள்ஷள அந்த
தங்கபனிமூட்டம் இருக்கும்ஷபாது தூங்கச் தசல்லாதீர்கள்..
உங்கமள காலி தசய்துவிட்டு தூங்கச்தசல்லுங்கள்.
உங்களுக்கு ஒரு வித்தியாசமான, ஏதுமற்றமத தகாண்ட,
சூன்யத்மத உள்ளடக்கிய தரமான தூக்கம் கிமடக்கும்.
காமலயில் நீங்கள் கண் விழிக்கும்ஷபாது, நீங்கள்
இங்கிருந்து காணாமல் ஷபாய், ஷவதறாரு இடத்தில்
இருந்தமதப்ஷபான்ற உணர்வு இருக்கும்.

காமலயில் நீங்கள் படுக்மகமய விட்டு எழுந்திருக்கும்


முன், மறுபடியும் உட்காருங்கள், ஐந்து நிமிடம் இந்த
காரியத்மத மறுபடியும் தசய்யுங்கள். ஆனால் படுக்மகமய
விட்டு எழுந்திருக்கும்ஷபாது, முழு தங்கப்பனிமூட்டத்ஷதாடு
தவளிஷயறுங்கள். தூங்கப்ஷபாகுமுன் முழுவதுமாக காலி
தசய்தமதப் ஷபான்று, படுக்மகமய விட்டு எழுந்து
தசல்லும்ஷபாது, முழு பனிப்படலத்மத தகாள்ளுங்கள்.

அந்த தங்கபனிமூட்டத்ஷதாடு தவளிஷய தசல்லுங்கள், அந்த


முழுநாளிலுஷம ஒருவித தமல்லிய சக்தி முற்றிலுமான
ஒரு தங்கமயமான சக்தி உங்களுக்குள் ஓடுவமத
உணர்வர்கள்,
ீ இரவில் காலி தசய்துவிடுங்கள், பகலில்
நிரம்பியிருங்கள். நாள் முழுவதும் நிரம்பியிருக்கட்டும்,
இரவில் அது காலியாக இருக்கட்டும்.
130

அடுத்தகட்டம் நீங்கள் ஒரு சாட்சியாக இருங்கள்.


தங்கபனிமூட்டம் உள்ஷள வருகிறது; நீங்கள்
கவனிக்கிறீர்கள். இதயத்மத நிரப்புகிறது, நீங்கள்
கவனிக்கிறீர்கள். இதயம் காலியாகிறது, நீங்கள்
கவனிப்பவர் மட்டுஷம. நீங்கள் எதுவுஷம இல்மல;
காமலயுமில்மல, மாமலயுமில்மல. காலியானதாகஷவா,
நிரம்பியதாகஷவா இல்மல. நீங்கள் ஒரு சாட்சி
அவ்வளவுதான்.

அத்தியாயம் 6

மன ிலை ிர்வாகம்

உங்கள் உணர்ச்சி உைகத்தின் எெமானானாகுங்கள்..

ப ாயறிதல்

உங்களுக்கு தகாடுப்பதற்கு துயரத்திடம் பல வி யங்கள்


உள்ளன, ஆனால் சந்ஷதா த்தால் எமதயும் தகாடுக்க
131

முடியாது. உண்மமயில், சந்ஷதா ம் பல வி யங்கமள


உங்களிடமிருந்து எடுத்துக்தகாண்டு விடுகிறது.
உங்களிடம் எப்ஷபாதும் இருந்த பல வி யங்கமள
சந்ஷதா ம் எடுத்து விடுகிறது. உங்களிடம் எப்ஷபாதுஷம
இருந்தமவ அமவ. சந்ஷதா ம் உங்கமள அழித்து
விடுகிறது. துயரம் உங்கள் அகம்பாவத்மத ஷபா ிக்கிறது,
சந்ஷதா ம் என்பது அடிப்பமடயில் ஆணவமில்லா
நிமலதான்.

அதுதான் பிரச்மன, பிரச்மனகளின் சுருக்கஷம அதுதான்.


அதனால்தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மக்கள்
கஷ்டப்படுகிறார்கள். அதனால்தான் இந்த உலகத்தில் பல
லட்சம் மக்கள் துயரத்திஷலஷய வாழ
முடிதவடுத்திருக்கிறார்கள். துயரத்திலிருக்கும் ஷபாது
நீங்கள் ஒருமுமனப்படுத்தப்பட்ட ஆணவத்ஷதாடு
இருக்கிறீர்கள், மகிழ்ச்சியில் அப்படி நீங்கள் இல்மல.
துயரத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள், மகிழ்ச்சியில்
நீங்கள் கமரந்து ஷபாகிறீர்கள்.

இமத புரிந்துதகாண்டால் வி யங்கள் ததளிவாகிவிடும்

துயரம் உங்கமள விஷச மாக்குகிறது. சந்ஷதா ம் என்பது


ஒரு பிரபஞ்ச நிகழ்வு, அதனால் அதில் விஷச மாக
எதுவுமில்மல. மரங்கள் சந்ஷதா மாக இருக்கின்றன,
மிருகங்கள் சந்ஷதா மாக இருக்கின்றன, பறமவகள்
சந்ஷதா மாக இருக்கின்றன. மனிதமனத் தவிர்த்து இந்த
முழு இருத்தலுஷம சந்ஷதா மாக இருக்கிறது, துயரமாக
இருக்கும்ஷபாது, மனிதன் விஷச மாகிறான்,
அசாதாரணமானவனாகிறான்.

துயரத்தின்ஷபாது உங்களால் மற்றவர்களின் கவனத்மத


ஈர்க்கமுடிகிறது. நீங்கள் துயரத்திலிருக்கும்ஷபாது
கவனிக்கப்படுகிறீர்கள். அனுதாபம் எழுகிறது,
132

ஷநசிக்கப்படுகிறீர்கள். எல்ஷலாருஷம உங்கள்மீ து அக்கமற


காட்டத் துவங்குகிறார்கள். யார் துயரத்திலிருப்பவமர
காயப்படுத்துவார்கள்? துயரத்திலிருப்பவர் மீ து யார்
தபாறாமமப்படுவார்கள்? துயரத்திலிருப்பவர் மீ து யார்
விஷராதம் தகாள்வார்கள்? அது மிகவும் ஈனத்தனமாக
இருக்கும்.

துயரத்திலிருக்கும் நபர் அக்கமற காட்டப்படுகிறார்,,


ஷநசிக்கப் படுகிறார், கவனிக்கப் படுகிறார். துயரத்தில்
மிகப்தபரிய மூலதனம் இருக்கிறது. மமனவி
துயரத்திலில்லாதஷபாது கணவன் அவமள மறந்து
ஷபாகிறான். அவள் துயரத்திலிருக்கும்ஷபாது, கணவனால்
அவமள புறக்கணிக்க முடியாது. கணவன்
துயரத்திலிருக்கும் ஷபாது, முழுகுடும்பமும், மமனவி,
குழந்மதகள், அவமனச் சுற்றியுள்ளவர்கள், அவமனப்பற்றி
கவமலப்படுகிறார்கள். அது ஒரு தபரிய வசதிமயக்
தகாடுக்கிறது. தான் தனியாக இல்மல என்று ஒருவர்
நிமனக்கிறார். அவருக்கு குடும்பம் இருக்கிறது, நண்பர்கள்
இருக்கிறார்கள்.

நீங்கள் ஷநாயிலிருக்கும்ஷபாது, மனஷசார்விலிருக்கும்ஷபாது,


துயரத்திலிருக்கும்ஷபாது, உங்களுக்கு ஆறுதல் தசால்ல,
உங்கமள ஷதற்ற, நண்பர்கள் வந்து பார்க்கிறார்கள். நீங்கள்
சந்ஷதா மாக இருக்கும்ஷபாது, அஷத நண்பர்கள்
உங்கமளப்பார்த்து தபாறாமமப்படுகிறார்கள். நீங்கள்
உண்மமயிஷலஷய மகிழ்ச்சியாக இருக்கும்ஷபாது,
முழுஉலகஷம உங்களுக்கு எதிராக திரும்பி விட்டமத
உணர்வர்கள்.

சந்ஷதா மான மனிதமன யாருஷம விரும்புவதில்மல,


காரணம் சந்ஷதா மான மனிதன் பிறருமடய
அகம்பாவத்மத காயப்படுத்துகிறான். மற்றவர் வருந்த
துவங்குகிறார். `அப்ஷபா நீ சந்ஷதா மாயிட்ஷட, நாங்க
133

இன்னும் இருட்டில் தவழ்ந்துகிட்டிருக்ஷகாம், துயரம்,


நரகம். நாங்க எல்ஷலாரும் இப்படி துயரத்தில் இருக்கும்
ஷபாது, என்ன மதரியமிருந்தா நீ சந்ஷதா மா இருப்ஷப?’

உலகஷம துயரமான மக்கமளக் தகாண்டதுதான், உலகம்


முழுவமதயுஷம தனக்கு எதிராக திருப்புகிற துணிச்சல்
யாருக்குஷம கிமடயாது, அது ஆபத்தானது, மிகவும் தீமம
விமளவிக்கக்கூடியது. அதனால் துயரத்ஷதாடு
ஒட்டிக்தகாள்வது நல்லது, அது உங்கமள கூட்டத்தின்
ஒரு பகுதியாக மவத்திருக்கும். சந்ஷதா த்தில், நீங்கள்
ஒரு தனி ஆள். துயரத்தில், நீங்கள் கூட்டத்தின் ஒரு பகுதி
– இந்து, முஸ்லீக், இந்தியன், அஷரபியன், ெப்பானியன்.

சந்ஷதா ம்? உங்களுக்கு சந்ஷதா ம் என்றால்


என்னதவன்று ததரியுமா? அது இந்துவா, கிறித்துவரா,
முஸ்லீமா? சந்ஷதா ம் தவறும் சந்ஷதா ம்தான். ஒருவர்
ஷவதறாரு உலகத்திற்கு கடத்தப்படுகிறார். மனிதமனம்
உருவாக்கிய உலகத்தில் அவர் இனியும் இல்மல, அவர்
இனி அந்த கடந்தகாலத்தின் அசிங்கமான சரித்திரத்தின்
பாகமாக இல்மல, அவர் காலத்தின் பகுதியாககூட
இல்மல. நீங்கள் உண்மமயிஷல சந்ஷதா மாக,
ஷபரின்பமாக இருக்கும்ஷபாது, ஷநரம் மமறகிறது. அண்டம்
மமறகிறது.

ஆல்பர்ட் ஐன்ஸ்மடன் தசால்வார் கடந்தகாலத்தில்


விஞ்ஞானிகள் இரண்டு யதார்த்தங்கள் உண்டு என்று
நிமனத்தார்களாம் – தவளி, ஷநரம். ஆனால் அவர்
தசான்னார் இரண்டு யதார்த்தங்கள் என்பது இரண்டல்ல –
ஒஷர யதார்த்தத்தின் இரண்டு முகங்கள். அதனால்தான்
அவர் தவளி-ஷநரம் என்கிற ஒஷரவார்த்மதமய
உருவாக்கினார். ஷநரம் என்பது தவளியின் நான்காவது
பரிமாணம்.
134

ஐன்ஸ்மடன் ஒரு ஞானி அல்ல,, இல்மலதயன்றால்


அவர் ஒரு மூன்றாவது யதார்த்தத்மத
அறிமுகப்படுத்தியிருப்பார் – எல்மலகளுக்கு அப்பாலானது,
அது தவளியும் இல்மல, ஷநரமுமில்மல. அதுவும் அங்ஷக
இருக்கிறது. நான் அமத சாட்சி என்கிஷறன். இந்த மூன்றும்
இருந்துவிட்டால், உங்களுக்கு முழு மூவுலகம் இருக்கும்.
பிறகு உங்களுக்கு அந்த மூம்மூர்த்தி தத்துவம்
ததரிந்துவிடும், கடவுளின் மூன்று முகங்கள்.

உங்களுக்கு நான்கு பரிமாணங்கள் இருக்கிறது. யதார்த்தம்


என்பது நான்கு பரிமாணம் தகாண்டது, தவளியின் மூன்று
பரிமாணங்கள், ஷநரத்தின் நான்காம் பரிமாணம். ஆனால்
ஷவதறான்றும் இருக்கிறது. அமத ஐந்தாம் பரிமாணம்
என்று அமழக்க முடியாது, காரணம் அது ஐந்தாவது
அல்ல, உண்மமயில்; அதுதான் முழுமம,
எல்மலகளுக்கப்பாற்பட்டது. நீங்கள் ஷபரின்பத்தில்
இருக்கும்ஷபாது நீங்கள் அந்த எல்மலகளுக்கப்பால்
நகர்கிறீர்கள். அது சமூகமல்ல; அது பாரம்பரியமானதல்ல;
அதற்கும் மனிதமனத்திற்கும் எந்த சம்மந்தமுமில்மல.

உங்கள் துயரத்மத பாருங்கள், கவனியுங்கள், அதற்கு


காரணம் என்ன என்பது உங்களுக்கு ததரிய வரும்.
சந்ஷதா த்தில் இருக்கும் அந்த சந்ஷதா த்மத
அனுமதிக்கும் அந்த தருணத்மத பாருங்கள். பிறகு
வித்தியாசதமன்ன என்பமத பாருங்கள்.

இதுதான் இதிலுள்ள சில வி யங்கள். நீங்கள்


துயரத்திலிருக்கும்ஷபாது நீங்கள் தபரும்பான்மமயினராகி
விடுகிறீர்கள். சமூகம் உங்கமள ஷநசிக்கும், மக்கள்
உங்கமள மதிப்பார்கள், உங்களுக்கு தபரிய மரியாமத
இருக்கும். நீங்கள் ஒரு துறவியாகலாம்; அதனால்தான்
உங்கள் துறவிகதளல்லாரும் துயரத்தில் இருக்கிறார்கள்.
துயரம் அவர்கள் முகத்தில் அவர்கள் கண்களில் தபரிதாக
135

எழுதியிருக்கும். காரணம் அவர்கள்


துயரத்திலிருக்கிறார்கள், அவர்கள் எல்லா விதமான
சந்ஷதா த்திற்கும் எதிரானவர்கள். எல்லா
சந்ஷதா ங்களும் இன்பவியல் சார்ந்தது என்று
கண்டிப்பார்கள். அவர்கள் சந்ஷதா ப்படுவமத ஒரு
பாவமாக கூறுவார்கள். அவர்கள் துயரமானவர்கள்,
அதனால் முழுஉலகத்மதயும் துயரமாகஷவ பார்க்க
விரும்புவார்கள். உண்மமயில் துயரமான உலகத்தில்தான்
அவர்கள் துறவிகளாகக் கருதப்படுவார்கள். மகிழ்ச்சியான
உலகத்தில் அவர்கமள மருத்துவமமனயில் ஷசர்த்து,
மனஷநாய்சிகிச்மசதான் அளிக்கஷவண்டும். அவர்கள்
ஷநாயாளிகள்.

நான் பல சாமியார்கமளப் பார்த்திருக்கிஷறன், நான்


கடந்தகால துறவிகளின் வாழ்க்மகமயயும்
பார்த்திருக்கிஷறன். நூற்றுக்கு ததாண்ணூத்தி ஒன்பதுஷபர்
அசாதாரணமானவர்கள், மனஷநாயாளிகள், கிறுக்கர்கள்
ஆனால் அவர்கள் மதிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்களின்
துயரத்திற்காக மதிக்கப்பட்டார்கள் என்பமத நிமனவில்
மவத்துக்தகாள்ள ஷவண்டும்.

தபரிய துறவிகள் அதிகஷநரம் உண்ணாவிரதம்


இருப்பார்கள், தங்கமளஷய துன்புறுத்திக்தகாள்வார்கள்.
ஆனால் அது ஒன்றும் தபரிய புத்திசாலித்தனமான
காரியமல்ல. முதலில் சில நாட்கள், முதல் வாரம், அது
கடினம். இரண்டாவது வாரம் அது மிகவும் சுலபம்.
மூன்றாவதுவாரம் சாப்பிடுவஷத கஷ்டம். நான்காவதுவாரம்
நீங்கள் சாப்பிடுவமதஷய முற்றிலுமாக மறந்து ஷபாவர்கள்.

தன்மனஷய தின்பதில் உடல் மகிழ்ச்சியமடகிறது, எமட
குமறவாகிறது, ெீரணிக்க ஷவண்டிய பிரச்மன இல்மலஷய.
ெீரணிப்பதற்காகஷவ பயன்படுத்தப்படும் முழுசக்தியும்
இப்ஷபாது தமலக்கு கிமடக்கிறது. நீங்கள் அதிகம்
136

ஷயாசிக்கலாம். நீங்கள் அதிக கவனம் தசலுத்தலாம்,


நீங்கள் உடமலயும் அதன் ஷதமவகமளயும்
மறந்துவிடலாம்.

ஆனால் இந்த வி யங்கள்தான் துயரமான மக்கமளயும்,


துயரமான சமூகத்மதயும் உருவாக்கியது. உங்கள்
துயரங்கமளப் பாருங்கள். அதில் அடிப்பமடயாக சில
வி யங்கள் இருப்பமத காண்பீர்கள். துயரம் உங்களுக்கு
மரியாமதமய தகாடுக்கிறது. மக்கள் உங்களிடம் அதிக
அன்ஷபாடு அதிக அனுதாபத்ஷதாடு இருப்பார்கள். நீங்கள்
துயரத்திலிருந்தால் உங்களுக்கு அதிக நண்பர்கள்
இருப்பார்கள். இது ஒரு விஷனாதமான உலகம். ஏஷதா
அடிப்பமடயிஷலஷய தவறு இருக்கிறது. அப்படி
இருக்கக்கூடாது. சந்ஷதா மான மனிதனுக்குத்தான் அதிக
நண்பர்கள் இருக்கஷவண்டும். ஆனால் நீங்கள்
சந்ஷதா மாக இருங்கள் மக்கள் உங்கள்மீ து
தபாறாமமப்படுவார்கள். அவர்கள் இனிஷமலும்
நண்பர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள்
ஏமாற்றப்பட்டதாக உணர்வார்கள். அவர்களிடம் இல்லாதது
உங்களிடம் இருக்கிறது. நீங்கள் ஏன் சந்ஷதா மாக
இருக்கிறீர்கள்? அதனால் காலங்காலமாக ஒரு சிறு
இயந்திரத்தனத்மத நாம் மகக்தகாண்ஷடாம்.
சந்ஷதா த்மத அமுக்குவது, துயரத்மத தவளிபடுத்துவது.
இது நமது இரண்டாவது இயற்மகயாகிவிட்டது.

இந்த இயந்திரத்தனத்மத தூக்கி எறிய ஷவண்டும். எப்படி


சந்ஷதா மாக இருக்கஷவண்டுதமன்பமத கற்க ஷவண்டும்.
சந்ஷதா மான மனிதர்கமள மதிக்க கற்க ஷவண்டும்.
சந்ஷதா மான மனிதர்கள்மீ து கவனம் தசலுத்த
கற்றுதகாள்ள ஷவண்டுதமன்பமத நிமனவில்
தகாள்ளுங்கள். அது மனித இனத்திறகான மிகப்தபரிய
ஷசமவ. துயரத்ஷதாடு இருக்கும் மக்கள்மீ து அதிக
137

அனுதாபம் காட்டாதீர்கள். யாராவது துயரத்திலிருந்தால்,


உதவுங்கள், அனுதாபம் காட்டாதீர்கள். துயரமாக இருப்பது
நல்லது என்கிற ஷயாசமனமய தசால்லாதீர்கள். நீங்கள்
அவருக்கு உதவுகிறீர்கள், ஆனால், இது மரியாமதயினால்
வந்தது அல்ல, நீங்கள் துயரத்திலிருப்பதால் உதவுகிஷறன்
அவ்வளவுதான். என்பது அவருக்கு சரியாக ததரியட்டும்.
நீங்கள் எதுவும் தசய்யவில்மல, அந்த மனிதமன
துயரத்திலிருந்து தவளிஷய தகாண்டுவர முயல்கிறீர்கள்.,
காரணம் துயரம் என்பது அசிங்கமானது. அந்த மனிதர்
துயரம் அசிங்கமானது என்பமத உணருட்டும். துயரமாக
இருப்பது ஏஷதா வரம் வாங்கியது ஷபான்றதல்ல, ‘நீங்கள்
மனித இனத்திற்கு தபரிய ஷசமவ எதுவும் தசய்து
விடவில்மல.’

சந்ஷதா மாக இருங்கள், சந்ஷதா த்மத மதியுங்கள்.


சந்ஷதா ம்தான் வாழ்க்மகயின் எல்மல என்று
மக்களுக்கு புரிய மவயுங்கள்.- சச், சித், ஆனந்தம்.
கிழக்ஷக துறவிகள் கடவுளுக்கு மூன்று குணாதிசயங்கள்
என்றார்கள். அவர்தான் சத்தியம் – உண்மம. இருத்தல்,
அவர்தான் சித், உள்ளுணர்வு, விழிப்புணர்வு. பிறகு,
இறுதியானதும், எல்மலயற்றதுமான, சிகரமான ஆனந்த்,
ஷபரின்பம். எங்தகல்லாம் ஷபரின்பம் இருக்கிறஷதா,
அங்தகல்லாம் கடவுள் இருக்கிறார். நீங்கள் ஒரு ஷபரின்ப
நபமர பார்க்கும் ஷபாததல்லாம், அவமர மதியுங்கள். அவர்
புனிதமானவர். நீங்கள் ஒரு சிலர் ஷபரின்பமாக,
தகாண்டாட்டமாக இருப்பமத பார்த்தால், அது புனிதமான
இடம் என்று உணருங்கள்.

மருந்துச்சீட்டு

மனதின் வழக்கத்லத மிஞ்சுங்கள்.


138

வருத்தமாக உணர்கிறீர்களா? நடனமாடுங்கள், அல்லது


குளியலமறக்கு ஷபாய் தூவுகுழாயில் வரும் நீருக்கு கீ ஷழ
நில்லுங்கள். உடலில் உஷ்ணம் குமறயும் ஷபாது வருத்தம்
உங்கள் உடலிலிருந்து மமறவமத காண்பீர்கள். அந்தநீர்
உங்கள் மீ து தபாழியும்ஷபாது, ஷவர்மவயும் தூசியும்
அகன்றமத ஷபால அந்த வருத்தம் அகற்றப்பட்டு
விட்டதாக நிமனயுங்கள். என்ன நடக்கிறது என்று
பாருங்கள்.

பமழய முமறயில் தசயல்பட முடியாத சூழலுக்கு


மனமத தகாண்டுவர முயலுங்கள்.

எதுவும் உதவும். உண்மமயில் நூற்றாண்டுகளாக


பயன்படுத்திய நுட்பங்கள் எல்லாஷம மனமத பமழய
பழக்கங்களிலிருந்து திருப்ப முயன்றதுதாஷன தவிர
ஷவதறதுவுமில்மல.

உதாரணமாக, நீங்கள் ஷகாபமாக உணர்கிறீர்களா,


அப்படிஷய ஆழமாக சுவாசியுங்கள். உள்ஷள ஆழமாக
இழுங்கள், தவளிஷய ஆழமாக மூச்மச விடுங்கள்.
இரண்டு நிமிடங்கள் ஷபாதும். உங்கள் ஷகாபம் எங்ஷக
என்று பாருங்கள். நீங்கள் மனமத குழப்புகிறீர்கள்.
இரண்மடயும் அதனால் ஷகார்மவபடுத்த முடியவில்மல.
மனம் ஷகட்க ஆரம்பிக்கிறது - `இது எப்ஷபாதிலிருந்து?
யாராவது ஷகாபத்ஷதாடு ஆழமாக சுவாசித்தார்களா? என்ன
நடக்கிறது?’

என்ன ஷவண்டுமானாலும் தசய்யுங்கள், ஆனால் அமதஷய


திருப்பி தசய்யாதீர்கள். அதுதான் வி யம்.
இல்மலதயன்றால், எப்ஷபாததல்லாம் வருத்தமாக
உணர்கிறீர்கஷளா அப்ஷபாததல்லாம் நீங்கள் தூவுகுழாய்க்கு
கீ ஷழ ஷபாய் நிற்கிறீர்கள் என்றால், மனம் அந்த
பழக்கத்திற்கு வந்து விடும். மூன்று, நான்கு முமறக்குப்
139

பிறகு மனம் கற்றுக்தகாண்டு விடும். சரிதான், நீங்கள்


வருத்தமாக இருக்கிறீர்கள்: அதனால்தான் நீங்கள்
தூவுகுழாய் குளியல் எடுக்கிறீர்கள் என்று புரிந்து தகாண்டு
விடும். பிறகு அதுஷவ உங்கள் ஷசாகத்தின் பகுதியாகவும்,
பழக்கமாகவும் ஆகி விடும். இல்மல, அமதஷய திருப்பி
தசய்யாதீர்கள். ஒவ்தவாரு முமறயும் மனமத
குழப்பிக்தகாண்ஷட இருங்கள். கண்டு பிடியுங்கள், கற்பமன
தசய்யுங்கள்.

உங்கள் பங்குதாரர் ஏஷதா தசால்கிறார், உங்களுக்கு ஷகாபம்


வருகிறது. எப்ஷபாதும் உங்களுக்கு அவமர அடிக்க
ஷவண்டும் அல்லது எமதயாவது அவர் மீ து
எறியஷவண்டும் என்று ஷதான்றுகிறது. இம்முமற
மாற்றுங்கள்: ஷபாய் அவமர அமணத்துக்தகாள்ளுங்கள்!
அவருக்கு ஒரு முத்தம் தகாடுத்து, அவமரயும்
குழப்புங்கள்! உங்கள் மனமும் குழம்பும், அவருஷம குழம்பி
ஷபாவார். திடீதரன்று வி யங்கள் மாறிப் ஷபாகும். பின்பு
மனம் என்பது எவ்வளவு இயந்திரத்தனமானது, எப்படி
அதனால் புதிய வி யம் ஒன்மற சமாளிக்கமுடியாது,
எப்படி அதில் தசயல் இழந்து நின்று ஷபாகும் என்பது
உங்களுக்கு ததரியவரும்.

ென்னமல திறந்து விடுங்கள், புதிய காற்று உள்ஷள


வரட்டும்.

பகா ாணிலய மாற்றுங்கள்.

ஆயிரத்திஷயாரு வி யங்கமள நீங்கள் உங்களிடமிருந்து


தவளிஷயற்றலாம், ஆனால் அடிப்பமடபாணி
மாறாவிட்டால், மறுபடியும் நீங்கள் ஷசர்த்துக்தகாள்ள
துவங்குவர்கள்.
ீ சக்திமய தவளிஷயற்றுவதில் தவறில்மல.
– அது நல்லது, ஆனால் அதில் நிரந்தரமானமவ என்று
எதுவுஷம இல்மல
140

கிழக்கின் வழிவமககள் ஷமற்கத்திய வழிவமககமளவிட


முற்றிலும் மாறுபட்டது. அதில் தூய்மமபடுத்துவது
இல்மல, மாறாக, உங்கமள உங்கள் பாணிக்கு எதிராக
தகாண்டு வருகிறது. ஷதங்கி கிடக்கும் சக்திமயப்பற்றி
அவர்களுக்கு கவமலயில்மல. பாணிமயப்பற்றித்தான்
அவர்களுக்கு அக்கமற, உள் இயந்திரத்தனம்தான் சக்திமய
உருவாக்குகிறது, அமத அப்படிஷய அடக்கிமவக்கிறது
அதுதான் உங்களுக்கு ஷகாபத்மத, ஷசாகத்மத,
மனஅழுத்தத்மத, கிறுக்குத்தனத்மத உண்டாக்குகிறது.
இந்த பாணிமய உமடக்கஷவண்டும். இந்த சக்திமய
தவளிப்படுத்துவது எளிமமயானது, அந்த பாணிமய
உமடப்பது கடினம், அது கஷ்டமான ஷவமல.

இப்ஷபாது அந்த பாணிமய உமடக்க ஏதாவது முயற்சி


தசய்யுங்கள்.

தினமும் ஒரு பதிமனந்து நிமிடங்கள், உங்களுக்கு


எந்தஷநரம் வசதிஷயா அந்தஷநரத்மத ஷதர்ந்ததடுத்து,
உங்கள் அமறகதமவ மூடிவிட்டு, ஷகாபப்படுங்கள் – அமத
தவளிப்படுத்தாதீர்கள். வலுக்கட்டாயமாக ஷகாபத்மத
தகாண்டு வாருங்கள், எவ்வளவு முடியுஷமா அவ்வளவு
ஷகாபப்படுங்கள். – ஆனால் அமதப் தவளிப்படுத்தாதீர்கள்.
எந்த விதமாகவும் தவளிப்படுத்த ஷவண்டாம் … ஒரு
தமலயமணமய தூக்கிகூட அடிக்கஷவண்டாம். அமத
எல்லா வழிகளிலும் அடக்குங்கள் – நான் தசால்வது
புரிகிறதா? அது உணர்ச்சிதூய்மமக்கு எதிரானது.

ஏஷதா ஒன்று தவடிக்கப்ஷபாவது மாதிரி வயிற்றில் ஒரு


இறுக்கம் உருவாகிற உணர்வு ஏற்பட்டால், வயிற்மற
உள்ஷள இழுங்கள்; அமத எவ்வளவு தூரம் முடியுஷமா
அந்த அளவிற்கு இறுக்கமாக்குங்கள். உங்கள் ஷதாள்கள்
இறுக்குமாகிற உணர்வு ஏற்பட்டால், அமத இன்னும்
இறுக்கமாக்குங்கள். கூடுமான வமரயில், முழுஉடம்புஷம
141

அந்த இறுக்கத்தில் இருக்கட்டும். தவளிஷயற முடியாமல்


ஒரு எரிமமல தகாதித்துக்தகாண்டிருப்பமதப்ஷபால.
அதுதான் நிமனவில் மவத்துக்தகாள்ள ஷவண்டிய
வி யம். – தவளிஷயற்றம் கூடாது, எந்த விதமாகவும்
தவளிஷயற்ற ஷவண்டாம். அலறாதீர்கள், அப்படிச்தசய்தால்
வயிற்றிலிருப்பது தவளிஷயறும். எமதயும் இடிக்காதீர்கள்,
அப்படிச் தசய்தால் ஷதாள்களில் சக்தி தவளிஷயறும்,
தளர்ந்து ஷபாகும்.

ஒரு பதிமனந்துநிமிடங்கள், இப்படி சூஷடற்றுங்கள். ஒரு


நூறுடிகிரி இருப்பமதப்ஷபால. ஒரு பதிமனந்துநிமிடங்கள்
அந்த இறுக்கத்மத ஒரு இறுதிக்கு தகாண்டு வாருங்கள்.
ஒரு எழுப்புமணிமய மவத்துக்தகாள்ளுங்கள், அந்த மணி
அடிக்கும்ஷபாது, இன்னும் கடினமாக முயலுங்கள்.

அந்த மணி நிற்கும்ஷபாது, அமமதியாக அமருங்கள்,


கண்கமள மூடுங்கள், என்ன நடக்கிறது என்று பாருங்கள்,
உடமல தளர விடுங்கள்.

இமத ஒரு இரண்டு வாரம் தசய்யுங்கள். உள்அமமப்மப


சூஷடற்றுவது உங்கள் பாணிமயஷய உருக்கும்.

`இல்லை’ என் தற்குள் ஆழமாக பசல்லுங்கள்.

இந்த முமறமய ஒவ்தவாரு நாள் இரவும் ஒரு அறுபது


நிமிடங்கள் முயலுங்கள். ஒரு நாற்பது நிமிடங்கள்
எதிர்மமறயாக, எவ்வளவு முடியுஷமா அவ்வளவு
எதிர்மமறயாக உணருங்கள். கதமவ மூடுங்கள்,
அமறயில் தமலயமணகமள ஷபாடுங்கள்,
ததாமலஷபசிமய அமணயுங்கள். உங்கமள யாரும்
ஒருமணிஷநரத்திற்கு ததாந்தரவு தசய்யக்கூடாது என்று
தசால்லி விடுங்கள். ஒருமணி ஷநரம் நீங்கள் தனிமமயில்
இருக்க விரும்புவதாக எழுதி கதவில் ஒட்டுங்கள்.
கூடுமான வமரயில் ஒரு தமல்லிய இருள் மட்டும்
142

இருக்கட்டும், தமல்லிய இமச ஒலிக்கட்டும்,


இறந்துவிட்டதாக நிமனத்துக் தகாள்ளுங்கள்.

உட்கார்ந்து எதிர்மமறயாக உணருங்கள். ஒரு மந்திரம்


ஷபால் `இல்மல’ என்பமத திருப்பி திருப்பி தசால்லுங்கள்.
கடந்த கால காட்சிகமள நிமனயுங்கள், நீங்கள் மிகமிக
ஷசார்ந்து, சாகும் நிமல ஏற்பட்டஷபாது, உங்களுக்கு
தற்தகாமல தசய்துதகாள்ளத் ஷதான்றிய ஷபாது,
வாழ்க்மகயில் எந்த உற்சாகமுமில்லாமல் ஷபான சமயம்
என எல்லாவற்மறயும் மிமகப்படுத்துங்கள். அந்த சூழமல
உங்கமளச்சுற்றி உருவாக்குங்கள். உங்கள் மனம் உங்கமள
திமசதிருப்பும். அது தசால்லும், `நீங்கள் என்ன
தசய்கிறீர்கள்? இரவு அழகாக இருக்கிறது, முழுநிலவு
இருக்கிறது. உங்கள் மனம் தசால்வமத ஷகட்காதீர்கள்.
அதனிடம் நீ பிறகு வரலாம் என்று தசால்லுங்கள். அந்த
ஷநரத்தில் நீங்கள் எதிர்மமற எண்ணங்கமள முழுமமயாக.
உருவாக்குங்கள். கட்டுபாட்ஷடாடு எதிர்மமறயாகுங்கள்.
அழுங்கள், விசும்புங்கள், கத்துங்கள், அலறுங்கள், அல்லது
உறுதியாகுங்கள் – நீங்கள் என்ன தசய்ய நிமனத்தாலும்
தசய்யுங்கள். ஆனால் ஒன்மற நிமனவில் தகாள்ளுங்கள்
சந்ஷதா மாகிவிடாதீர்கள். எந்த வித சந்ஷதா த்மதயும்
அனுமதிக்காதீர்கள். உங்கமள பிடித்து, உங்களுக்ஷக
நீங்கள் கன்னத்தில் ஒருஅமற தகாடுத்துக்தகாள்ளுங்கள்!
உங்கமள எதிர்மமறக்கு தகாண்டு வாருங்கள்.
தமலயமணமய உமதயுங்கள், அதஷனாடு சண்மட
ஷபாட்டு, அதன் மீ து குதியுங்கள். ஷமாசமான நடந்து
தகாள்ளுங்கள்! நாற்பதுநிமிடங்கள் எதிர்மமறயாக இருக்க
நீங்கள் மிகுந்த சிரமப்படுவர்கள்.

இதுதான் மனதின் அடிப்பமட விதி – நீங்கள் ததரிந்ஷத


தசய்தால், அமத நீங்கள் தசய்ய முடியாது, நீங்கள்
அறிந்ஷத தசய்யும்ஷபாது, ஒரு பிரிமவ உணர்வர்கள்.

143

நீங்கள் தசய்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஒரு சாட்சி, நீங்கள்


அதில் கமரந்து ஷபாகவில்மல. ஒரு இமடதவளி
எழுகிறது, அந்த இமடதவளி அசாத்தியமான அழகு.
ஆனால் அந்த இமடதவளிமய உருவாக்க நான்
தசால்லவில்மல. அது ஒரு உபதபாருள் – நீங்கள்
அமதப்பற்றி கவமலப்பட ஷவண்டாம்.

நாற்பது நிமிடங்களுக்கு பிறகு அந்த எதிர்மமறயிலிருந்து


தவளிஷய வாருங்கள். தமலயமணகமள தூக்கி
எறியுங்கள், விளக்மக ஷபாடுங்கள், ஏதாவது நல்ல
இமசமயப் ஷபாடுங்கள், ஒரு இருபது நிமிடம் நடனம்
ஆடுங்கள். தசால்லுங்கள் `ஆமாம்’ `ஆமாம்’ `ஆமாம்’ –
இதுதான் உங்கள் மந்திரம். பிறகு ஒரு நல்ல குளியல்
ஷபாடுங்கள்.

அது எல்லாவித எதிர்மமறகமளயும் ஷவரறுத்துவிடும்,


அது ஆம் என்று தசால்வதில் ஒரு புதுவிதமான
தரிசனத்மத தகாடுக்கும். அது உங்கமள முற்றிலுமாக
சுத்தப்படுத்தும். `இல்மல’ என்பதன் ஆழத்திற்கு
தசல்லாவிட்டால், யாராலும் `ஆம்’ என்று தசால்கிற
சிகரத்மத அமடயமுடியாது. நீங்கள் இல்மல
தசால்பவராக ஷவண்டும், பிறகு அதிலிருந்து ஆம்
பிறக்கும்.

புைியின்கட்லட அவிழ்த்துவிடு

வாழ்க்மக என்பது ஒரு பரந்த நிகழ்வு, அமத சமாளிப்பது


என்பது கடினம். உண்மமயில் அமத நீங்கள்
சமாளிக்கஷவண்டுமானால், அமத மிகக் குமறந்தநிமலக்கு
தகாண்டு வரஷவண்டும், அப்ஷபாதுதான் சமாளிக்கமுடியும்.
இல்மலதயன்றால், அது கட்டுப்படுத்த முடியாமல்
இருக்கும், கட்டுப்படுத்தமுடியாதஷமகம், மமழ, மரங்கள்,
வானத்மதப்ஷபால.
144

தியானம் ஒன்மற தசய்ய துவக்குங்கள். அமத இரவில்


தசய்யுங்கள். நீங்கள் மனித ெீவஷன இல்மல
என்பமதப்ஷபால உணருங்கள். உங்களுக்கு பிடித்த எந்த
மிருகத்மதயும் நீங்கள் ஷதர்ந்ததடுத்துக்தகாள்ளலாம்.
உங்களுக்கு பூமன பிடித்தால், பூமன நல்லது.
உங்களுக்கு நாய் பிடித்தால் அது நல்லது ---- அல்லது ஒரு
புலி, - ஆஷணா தபண்ஷணா – எது உங்களுக்கு
பிடித்திருந்தாலும் சரி. ஒன்மறத் ஷதர்ந்ததடுங்கள்.
அமதஷய பிடித்துக்தகாள்ளுங்கள். அந்த மிருகமாக
மாறிவிடுங்கள். நான்கு கால்களிஷல நகருங்கள். அந்த
மிருகமாகஷவ மாறிவிடுங்கள்.

ஒரு பதிமனந்துநிமிடங்கள் உங்களால் முடிந்தவமரயில்


அந்த குதூகலத்மத ரசித்து தசய்யுங்கள். நீங்கள் நாயாக
இருந்தால் குமரயுங்கள், ஒரு நாய் என்ன தசய்யும்
என்கிற எதிர்பார்க்கப்படுகிறஷதா அமதச் தசய்யுங்கள்.
அமத அப்படிஷய தசய்யுங்கள்! அமத ரசியுங்கள், எமதயும்
கட்டுபடுத்தாதீர்கள். ஒரு நாயினால் எமதயுஷம
கட்டுப்படுத்த முடியாது – ஒரு நாய் என்றால்
முழுசுதந்திரம் – அந்த தருணத்தில் என்ன நிகழ்கிறஷதா,
அமத தசய்யுங்கள். அந்த தருணத்தில் கட்டுபடுத்தும்
மனிதனின் குணத்மத தகாண்டுவராதீர்கள். நாய்த்தனமான
நாயாக உண்மமயில் இருங்கள்! ஒரு பதிமனந்து
நிமிடங்கள் அந்த அமறமயச் சுற்றி வாருங்கள்,
குமரயுங்கள். குதியுங்கள். இமத ஏழுநாட்கள் ததாடருங்கள்
– அது உதவும்.

நீங்கள் மிகவும் ஷமம்பாடுமடயவராகவும், அதிக


நாகரீகமானவராகவும், இருந்தால் அது உங்கமள
தசயலிழக்கச்தசய்யும். உங்களுக்கு இப்ஷபாது தகாஞ்சம்
அதிகமான மிருகபலம் ஷதமவ. அதிகமான நாகரீகம்
முடக்கிப்ஷபாடும் வி யம். அது சின்ன அளவிலிருந்தால்
145

நல்லது, அதிகமாக இருந்தால் ஆபத்து. ஒருவர்


எப்ஷபாதுஷம மிருகமாக தயாராக இருக்கஷவண்டும்.
நீங்கள் தகாஞ்சம் கட்டுகடங்காமல் இருந்தால், உங்கள்
எல்லா பிரச்மனகளுஷம மமறந்துவிடும். அதனால்
இன்றிரஷவ ஆரம்பியுங்கள் – அமத ரசியுங்கள்.

ஆ த்தின் தலையீடு

எப்ஷபாததல்லாம் தவளியிலிருந்து ஏஷதா ஒரு


அழுத்தம் வருகிறஷதா – அதுமாதிரி வாழ்க்மகயில்
பலமுமற நடக்கும். அப்ஷபாது ஷநரடியாக தியானத்தில்
இறங்குவது கடினம். அதனால் தியானத்திற்கு முன்பு,
ஒரு பதிமனந்து நிமிடங்கள், அந்த அழுத்தத்மத
ஷபாக்க நீங்கள் ஏதாவது தசய்ய ஷவண்டும். பிறகுதான்
நீங்கள் தியானத்தில் இறங்க முடியும், இல்லாவிட்டால்
நடக்காது.

ஒரு பதிமனந்து நிமிடங்கள், அப்படிஷய தமளனமாக


அமருங்கள், உலகம் முழுவதுஷம ஒரு கனவு என்று
நிமனயுங்கள். – அது அப்படித்தான்! முழு உலகமும் ஒரு
கனவு என்று நிமனயுங்கள், அதில் எந்த
முக்கியத்துவமுமில்மல. அது முதல் வி யம்.

இரண்டாவதாக - இப்ஷபாஷதா அல்லது பிறஷகா எல்லாஷம


மமறந்துவிடும் என்பமத நிமனவில் தகாள். நீங்கள்
உட்பட. நீங்கள் எப்ஷபாதுஷம இங்ஷக இருக்கவில்மல.
ஷமலும் நீங்கள் எப்ஷபாதுஷம இங்ஷக
இருக்கப்ஷபாவதுமில்மல. அதனால் எதுவுஷம
நிரந்தரமில்மல.
146

மூன்றாவதாக, நீங்கள் ஒரு சாட்சி என்பமத நிமனவில்


மவத்துக்தகாள்ளுங்கள். இது, ஒரு சினிமா ஷபால கடந்து
ஷபாகும் கனவு.

இந்த மூன்மறயும் நிமனவில் மவத்துக்தகாள்ளுங்கள் –


இந்த முழு உலகமும் ஒருகனவு, நீங்கள் உட்பட
எல்லாஷம கடந்துவிடும். மரணம் தநருங்குகிறது. அங்ஷக
ஒஷர நிெம் என்பது, சாட்சிதான். அதனால் நீங்கள் அமத
ஒரு சாட்சியாக பாருங்கள். உடமல தளர விடுங்கள்.
பதிமனந்து நிமிடங்கள் கவனியுங்கள், பிறகு
தியானியுங்கள். உங்களால் அதற்குள் ஷபாக முடியும், பிறகு
எந்த பிரச்மனயும் இருக்காது.

ஆனால் எப்ஷபாது நீங்கள் இந்த தியானம் எளிமமயானது


என்று நிமனக்கிறீர்கஷளா, அப்ஷபாது இமத
நிறுத்திவிடுங்கள். இல்மலதயன்றால் அதுஷவ
பழக்கமாகிவிடும். அது ஒரு குறிப்பிட்டநிமலயில்தான்-
தியானிப்பது கடினமாக இருக்கும்ஷபாது தான்-
பயன்படுத்தபட ஷவண்டும். நீங்கள் தினமும் தசய்தால், அது
நல்லதுதான், ஆனால் அதன் பலன் ஷபாய்விடும். பிறகு அது
ஷவமல தசய்யாது. அமத ஒரு மருந்து மாதிரி
பயன்படுத்துங்கள். வி யங்கள் தப்பாக ஷபாகும்ஷபாது,
கடினமாக இருக்கும்ஷபாது, தசய்யுங்கள், அது பாமதமய
சரிதசய்யும், நீங்கள் தளர்வு தகாள்ளமுடியும்.

துயரத்தின் டாய்-சீ சக்தி

நீங்கள் துயரத்திலிருக்கிறீர்கள் என்று ஷதான்றும்


ஷபாததல்லாம், தமதுவாக அதற்குள் தசல்லுங்கள்.,
ஷவகமாக தசல்லாதீர்கள்; அமசவுகமள தமதுவாக
தசய்யுங்கள். தாய்-சீ அமசவுகள்.
147

நீங்கள் ஷசாகமாக உணரும்ஷபாது, பிறகு உங்கள் கண்கமள


மூடுங்கள். படம் தமதுவாக நகரட்டும். என்ன நடக்கிறது
என்பமத கவனியுங்கள். தமது தமதுவாக அதனுள்
நகருங்கள், சுற்றிலுமுள்ள பார்க்கக்கூடிய அமனத்மதயும்
கவனித்தபடி, பார்த்து, என்ன நடக்கிறது என்பமத
கவனித்தபடி, தமதுவாக தசல்லுங்கள். ஒவ்தவாரு
நிகழ்மவயும் தனியாக, ஒவ்தவாரு இமழமயயும்
தனியாக, பார்க்கும் வண்ணம் நகருங்கள். உங்களுக்கு
ஷகாபம் வந்தால் – அதற்குள் தமதுவாக நுமழயுங்கள்.

சில நாட்கள் அமசவுகள் தமதுவாக இருக்கட்டும், மற்ற


வி யங்கமளயும் தமதுவாக தசய்யலாம். உதாரணமாக,
நீங்கள் நடந்தால், இப்ஷபாது நடப்பமதவிட தமதுவாக
நடந்து தசல்லுங்கள். சாப்பிட்டால், தமதுவாக உண்ணுங்கள்,
அதிகமாக தமல்லுங்கள். உங்களுக்கு வழக்கமாக இருபது
நிமிடங்கள் பிடித்தால், முப்பது நிமிடங்கள்
எடுத்துக்தகாள்ளுங்கள். 50 சதவதம்
ீ குமறயுங்கள். நீங்கள்
உங்கள் கண்கமள ஷவகமாக திறப்பீர்கள் என்றால், அமத
தமதுவாக்குங்கள். குளியலுக்கு கூட வழக்கத்மத விட
இரட்டிப்பு ஷநரம் எடுத்துக்தகாள்ளுங்கள்; எல்லாவற்மறயும்
நிதானப்படுத்துங்கள்.

நீங்கள் எல்லாவற்மறயும் நிதானபடுத்தினால், தானாகஷவ


உங்கள் எல்லா இயல்புகளுஷம தமதுவாகும்.
இயந்திரத்தனம் என்பது ஒன்ஷறதான் – அஷத
இயந்திரத்தனத்தில்தான் நீங்கள் நடக்கிறீர்கள், அஷத
இயந்திரத்தனத்தில்தான் நீங்கள் ஷபசுகிறீர்கள். அஷத
இயந்திரத்தனத்தில்தான் நீங்கள் ஷகாபப்படுகிறீர்கள். ஷவறு
ஷவறு விதமான இயந்திரத்தனமில்மல. ஒஷர ஒருவிதமான
இயந்திரத்தனம்தான். தசயல்கள் எல்லாவற்றிற்கும் ஒஷர
முமறதான். அதனால், நீங்கள் எல்லாவற்மறயும்
தமதுவாக்கினால், நீங்கள் வியந்து ஷபாவர்கள்:
ீ உங்கள்
148

ஷசாகம், உங்கள் துயரம், உங்கள் ஷகாபம், உங்கள்


வன்முமற – எல்லாஷம தமதுவாகும்.

அது ஒரு அசாத்தியமான அனுபவத்மத உருவாக்கும்:


உங்கள் சிந்தமனகள் தமதுவாகும், உங்கள் ஆமசகள்
தமதுவாகும், உங்கள் பமழய பழக்கங்கள் தமதுவாகும்.

உதாரணமாக, நீங்கள் புமகபிடித்தால், உங்கள் மககள்


தமதுவாக நகரும்…. சட்மடமபக்குள் தசன்று – சிகதரட்மட
தவளிஷய எடுக்கும் … சிகதரட்மட வாய்க்குள் ஷபாடும்.
வத்திப்தபட்டிமய தவளிஷய எடுக்கும், ஒரு சிகதரட்டிற்கு
அமரமணிஷநரம்பிடிக்கும் அளவு நீங்கள் அவ்வளவு
தமதுவாக தசய்வர்கள்!
ீ நீங்கள் வியந்து ஷபாவர்கள்,
ீ நீங்கள்
எப்படி காரியம் தசய்கிறீர்கள் என்பமத உங்களால்
பார்க்கமுடியும்.

ிைவு ாட்குறிப்பு

நிலவு சில சமயங்களில் ஒருவர்மீ து அதிகபாதிப்மப


ஏற்படுத்தமுடியும், அதனால் அமதகவனியுங்கள்,
பயன்படுத்துங்கள். குமறந்தபட்சம் இரண்டுமாதங்களுக்கு
தினமும் அமத பதிவு தசய்யுங்கள், ஒரு அமாவாமச
நாளில் அந்த முழு நாளும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்
என்பமத குறித்து மவத்துக்தகாள்ளுங்கள்; பிறகு
அடுத்தநாள், மூன்றாவதுநாள், பிறகு நான்கு, இப்படி
ஒவ்தவாருநாளும் முழுநிலவுநாள் வமர குறித்து
மவயுங்கள். அந்தநிலவு மமறயத் துவங்கும்ஷபாது,
அமதயும் பதிவுதசய்யுங்கள். உங்களால் அதில் ஒரு
லயத்மத பார்க்க முடியும் – உங்கள் மனநிமல
நிலவுக்ஷகற்றபடி நகரும்.

அந்த பட்டியல் உங்களுக்கு சரியாக ததரியவரும் ஷபாது,


அந்த பட்டியமல மவத்துக்தகாண்டு நீங்கள் பல
காரியங்கமளச் தசய்யமுடியும். நாமள என்ன
149

நடக்கப்ஷபாகிறது என்பது உங்களுக்கு முன்கூட்டிஷய


ததரியவரும், நீங்கள் அதற்கு தயாராக இருக்கமுடியும்.
ஒரு ஷசாகம் வரப்ஷபாகிறததன்றால், பிறகு ஷசாகத்மத
ரசியுங்கள். பிறகு அதனுடன் சண்மடஷபாட ஷவண்டிய
அவசியமில்மல. அதனுடன் சண்மடஷபாடுவமதவிட, அமத
பயன்படுத்துங்கள், ஏதனனில் ஷசாகத்மதக்கூட பயன்படுத்த
முடியும்.

ாலய ப ாை மூச்சிலறப்பு

வயிற்றில் முடிச்சுகள் இருப்பதாக உணர்ந்தால், ஒருநாமய


ஷபால நடந்து தகாள்ளுங்கள், அமதப் ஷபால
மூச்சிமறயுங்கள். உங்கள் நாக்கு தவளிஷய வரட்டும். அந்த
முழுபாமதயுஷம திறக்கும். அந்த மூச்சிமறப்பு ஒரு
முக்கியமானதாக இருக்கக்கூடும். நீங்கள் ஒரு
அமரமணிஷநரம் மூச்சிமரத்தால், உங்கள் ஷகாபம் அழகாக
தவளிப்பாயும். உங்கள் முழு உடம்புஷம அதில்
ஐக்கியமாகிவிடும்.

உங்கள் அமறயில் சிலசமயங்களில் முயலுங்கள். நீங்கள்


ஒரு கண்ணாடிமய பயன்படுத்தி குமரக்கலாம், அமதப்
பார்த்து சத்தமிடுங்கள் ! மூன்று வாரத்திற்குள் நீங்கள்
வி யங்கள் மிக, மிக ஆழமாக ஷபாய்க்தகாண்டிருப்பமத
உணர்வர்கள்.
ீ ஷகாபம் தளர்ந்து, தவளிஷயறிவிட்டால், நீங்கள்
சுமமயற்று உணர்வர்கள்.

எதிர்மலறலய ஏற்றுக்பகாள்ளுங்கள்.

ஒருவர் தன்இருத்தலிலுள்ள எதிர்மமறயான பகுதிகளுடன்


வாழ கற்றுக்தகாள்ள ஷவண்டும்: அப்ஷபாதுதான் ஒருவர்
முழுமமயாக முடியும்.

நம் எல்ஷலாருக்குஷம வாழ்வதற்கு சாதகமான பகுதி


மட்டுஷம இன்னமும் ஷதமவப்படுகிறது. சந்ஷதா மா,
150

நீங்கள் அமத ஏற்றுக்தகாள்கிறீர்கள்:


சந்ஷதா மில்லாதஷபாது, அமத நிராகரிக்கிறீர்கள். ஆனால்
நீங்கள் அந்த இரண்டும் ஷசர்ந்துதான். எல்லா
வி யங்களுஷம நன்றாக ஷபாய்க் தகாண்டிருக்கும் ஷபாது
உங்களுக்கு நன்றாக இருக்கிறது. எல்லாஷம நின்று ,
ஷதங்கிப் ஷபானால், நீங்கள் நரகமாக உணர்கிறீர்கள்.
ஆனால் இரண்மடயும்தான் ஏற்றுக்தகாள்ளஷவண்டும்.
வாழ்க்மக அப்படித்தான் இருக்கிறது. வாழ்க்மக
தசார்க்கமும் நரகமும் இமணந்ததுதான். நரகம், தசார்க்கம்
என்கிற பிரிஷவ ஷபாலியானபிரிவு. ஷமஷல ஒரு
தசார்க்கமும் இல்மல, கீ ஷழ ஒரு நரகமும் இல்மல.
இரண்டுஷம இங்ஷகயிருக்கிறது. ஒரு தருணம் நீங்கள்
தசார்க்கத்தில் இருக்கிறீர்கள் இன்தனாரு தருணத்தில்
நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள்.

ஒருவர் தன்னுமடய எதிர்மமற பகுதிகமள ததரிந்து


தகாள்ள ஷவண்டும், அமத ஒத்துக் தகாள்ளஷவண்டும். பிறகு
ஒருநாள், அந்த எதிர்மமற பகுதிதான் வாழ்க்மகக்கு சுமவ
கூட்டுகிறது என்பமதக்கண்டு நீங்கள் வியந்து ஷபாவர்கள்.

அது ஷதமவயற்றதல்ல. அது வாழ்க்மகக்கு ஒரு காரம்
ஷசர்க்கும். இல்மலதயன்றால் வாழ்க்மக ஷசாம்பிவிடும்,
ஒஷரமாதிரியாகிவிடும். ஷயாசியுங்கள் - நீங்கள்
சந்ஷதா மாக, சந்ஷதா மாக, சந்ஷதா மாக உணர்வர்கள்.

பிறகு என்ன தசய்வர்கள்
ீ ? இந்த மகிழ்ச்சியற்ற
தருணங்கள் மீ ண்டும் உற்சாகத்மத, ஷதடமல, ஒரு
சாகசத்மத தகாண்டுவரும். உங்களுக்கு ஒரு பசி மீ ண்டும்
வரும்.

உங்கள் இருத்தலின் முழுமமயில் நீங்கள் இருக்க


ஷவண்டும். நல்லது தகட்டதன் எல்லா வமககமளயும் நாம்
ஏற்றுக்தகாள்ள ஷவண்டும். எமத விட்டும் விலகி
151

விடமுடியாது. யாருஷம எமதயும் விட்டுவிடுவதில்மல.


ஆனால் ஒருவர் எல்லாவற்மறயும் ஏற்றுக்தகாள்ள
தமதுதமதுவாக கற்கிறார், பிறகு தவளிச்சத்திற்கும்,
இருட்டிற்கும் ஒரு இமசவு ஏற்படுகிறது. அது அழகானது.
அந்த முரண்பாட்டினால், வாழ்க்மக இமசவாகிறது.

அந்த தருணத்மதயும் வாழ முயலுங்கள், பிரச்மனகமள


உண்டாக்காதீர்கள். `` நான் என்ன தசய்வது? நான்
இப்ஷபாததல்லாம் அமமதியாக இருப்பதில்மல’’ என்று
ஷயாசிக்க ஆரம்பிக்காதீர்கள். அமமதியற்ற நிமலயில்
இருந்தால், அமமதியற்ற நிமலயிஷலஷய இருங்கள்.
சந்ஷதா மற்றிருந்தால், சந்ஷதா மற்றிருங்கள்.
அமதப்பற்றி தபரிதாக அலட்டிக்தகாள்ள ஷவண்டாம். –
அப்படிஷய சந்ஷதா மற்றிருங்கள்: நீங்கள் ஷவதறன்ன
தசய்யமுடியும்?

அது வானிமலமயப்ஷபால : அது ஷகாமடக்காலம், சூடாக


இருக்கிறது. நீங்கள் என்ன தசய்யமுடியும்? சூடாக
இருக்கும்ஷபாது, சூடாக புழுக்கமாக இருக்கட்டும், குளிராக
இருக்கும்ஷபாது, நடுங்குங்கள், அமத ரசியுங்கள்!
தமதுதமதுவாக, அந்த துருவ எதிரானமவகளுக்குள் ஒரு
பரஸ்பர உறவு ஏற்படும். அந்த துருவங்கமள நீங்கள்
புரிந்துதகாள்ளும்ஷபாது, அந்த நாள்தான் மிகச்சிறந்த
புரிதலும், புதியதவளிப்பாடும் ஏற்படும் நாளாகும்.

ஒன் தாம் பமகம்.

பரவசம் என்பது ஒளிமயமானது, அது ஒரு


ஷமகத்மதப்ஷபால, வர்ணிக்க முடியாதது, ததாடர்ந்து
மாறுவது: அது தாற்காலிகமானதுமல்ல,
நிரந்தரமானதுமல்ல. அது அழியாதது. ஆனால் அது
இறந்தமவ அல்ல: அது மிக, மிக உயிஷராட்டமானது.
அதுஷவ வாழ்க்மக. அது ஷதக்கமல்ல; துடிப்பானது. அது
152

மாறிக்தகாண்ஷடயிருக்கிறது. அதுதான் பரவசத்தின் முரண்.


அது அழியாதது ஆனாலும் மாறிக்தகாண்ஷடயிருக்கிறது.
ஒவ்தவாரு தருணமும் புதிது, இருந்தாலும் அது எப்ஷபாதும்
பமழயது. ஒருவமகயில், அது அப்படித்தான்
இருந்திருக்கிறது. ஒருவமகயில், ஒவ்தவாரு தருணமும்
நீங்கள் பரவசமும், உற்சாகமும் அமடவர்கள்.
ீ ஒவ்தவாரு
தருணமும் நீங்கள் அதனால் வியந்து ஷபாவர்கள்.
ீ அதனால்
அது மிகவும் ஒளிமயமானது, அதனால் அமத அந்த
தருணத்திற்கானது, அல்லது நிரந்தரமானது என்று
வமகப்படுத்த முடியாது.

இந்த பரவசஷமகம் உங்கமளச் சுற்றி இருப்பதாக உணர


ஆரம்பியுங்கள்.

அமமதியாக அமர்ந்தபடி, ஒருஷமகம் உங்கமளச் சூழ்வதாக


உணருங்கள். அந்தஷமகத்தில் ஓய்வாக இருங்கள், பிறகு
சிலநாட்களில் அது உண்மமயானது என்கிற உணர்வு
உங்களுக்கு வரும்…..காரணம் அது இருக்கிறது: நீங்கள்
இதுவமரயில் அது இருப்பமத உணரவில்மல. அது
இருக்கிறது. எல்லாருஷம பரவசத்தில் வாழ்கிறார்கள் …
அமத ஒருவர் அமடயாளம் கண்டுதகாள்ள ஷவண்டும்,
அவ்வளவுதான். நாம் அதனுடன் பிறந்திருக்கிஷறாம். அது
நமது ஹரா. அது நமது உள்ளார்ந்த இயல்பு. அது நமது
கூடப்பிறந்த குணம். சிலசமயங்களில், ஓய்வாக அமர்ந்து
நீங்கள் உங்கமள சுற்றியுள்ள அந்த ஒளிஷமகத்தில் நீங்கள்
உங்கமள இழப்பதாக உணருங்கள். ததாடர்ந்து மாறிக்
தகாண்ஷட இருக்கிறது, இருப்பினும் அது உங்களுடஷனஷய
இருக்கிறது.

நீங்கள் உங்கமள இழக்கத் துவங்கியவுடன் நீங்கள்


ஷமலும் ஷமலும் பரவசமாக இருப்பதாக உணர்வர்கள்.
ீ சில
அபூர்வமான தருணங்களில் நீங்கள் முற்றிலுமாக
ததாமலந்து ஷபாவர்கள்,
ீ அந்த ஷமகம் இருக்கும், ஆனால்,
153

நீங்கள் இருக்கமாட்டீர்கள். அந்த தருணங்கள்தான் சஷடாரி


அல்லது சமாதி எனப்படுபமவ. அதுதான் முதல்தரிசனம்,
அது ததாமலதூரத்திலிருந்து பார்க்கும்பார்மவ தான்,
ஆனாலும் அது உண்மமயின் தரிசனம்.

ஒருமுமற விமத விழுந்துவிட்டால், மரம் வந்ஷத தீரும்.

அலத கற் லன பசய்யுங்கள் !

உங்களுக்கு ஒரு கற்பமன வலு இருந்தால், நீங்கள் அந்த


திறமன ததாடர்ந்து உணர்ஷவாடு பயன்படுத்தினால், அது
அளவற்ற உதவி புரியும். நீங்கள் உணர்ஷவாடு அமத
பயன்படுத்தாவிட்டால், அதுஷவ ஒரு தமடயாக மாறும்.
ஒருவருக்கு ஏதாவது திறன் இருந்தால், அமத அவர்
பயன்படுத்தஷவண்டும். இல்மலதயன்றால் அது பாமதயில்
இருக்கும் கல்மலப்ஷபால ஆகிவிடும். ஒருவர் அதில் ஏறி,
அமதஷய ஏறுவதற்கான முதல்படியாக மாற்றஷவண்டும்.

மூன்று வி யங்கமள தசய்ய துவங்குங்கள்.

முதல் வி யம்: நீங்கள் எவ்வளவுதூரம் முடியுஷமா


அந்தஅளவிற்கு சந்ஷதா மாக இருப்பதாக கற்பமன
தசய்யுங்கள். ஒரு வாரத்திற்குள் எந்தக் காரணமுஷம
இல்லாமல் நீங்கள் சந்ஷதா மாக இருப்பதாக உங்களுக்கு
ஒரு உணர்வு வரத்துவங்கும். உள்ஷள அழுந்திக்கிடந்த
உங்கள் திறனுக்கு அதுதான் ஆதாரம். ஆகஷவ காமலயில்
முதல்ஷவமலயாக நீங்கள் அளவு கடந்த மகிழ்ச்சியில்
இருப்பதாக கற்பமன தசய்துதகாள்ளுங்கள்.
படுக்மகமயவிட்டு சந்ஷதா மான மனநிமலயில் -
களிப்ஷபாடு, தபாங்கி எழுபவனாய், ஏஷதாசரியான,
எல்மலயற்ற மதிப்பான ஒரு வி யம், அன்மறக்குத்தான்
நிகழப்ஷபாகிறது என்ற எதிர்பார்ப்ஷபாடு எழுந்திருங்கள்.
படுக்மகமயவிட்டு, எதிர்கால நம்பிக்மகயுடனான
மனநிமலயில் எழுந்திருங்கள், இந்தநாள் ஒரு சாதாரண
154

தினமாக இருக்கப்ஷபாவதில்மல என்கிற எண்ணத்ஷதாடு –


ஏஷதா தனித்தன்மமயாக, அசாதாரணமானது உங்களுக்காக
காத்திருப்பமதப்ஷபால, ஏஷதாஒன்று அருகிலிருப்பமதப்
ஷபால ஆக்கப் பூர்வமான எண்ணத்ஷதாடு எழுந்திருங்கள்.
மறுபடியும் மறுபடியும் அந்த முழுநாளும் இமதஷய
நிமனவில் மவத்துக்தகாள்ள முயற்சி தசய்யுங்கள். ஏழு
நாட்களுக்குள் உங்கள் முழுபாணியும், உங்கள் ஷபாக்கு,
உங்கள் அதிர்வுகள் ஆகிய அமனத்தும் மாறியுள்ளமத
நீங்கள் பார்ப்பீர்கள்.

இரண்டாவது வி யம் : நீங்கள் தூங்கப் ஷபாகும்ஷபாது,


நீங்கள் கடவுளின் மககளில் விழுவதாக கற்பமன தசய்து
தகாள்ளுங்கள். பிரபஞ்சம் உங்களுக்கு உதவி புரிவது
ஷபால, நீங்கள் அதன் மடியில் விழுந்து தூங்குவமதப்ஷபால
நிமனத்துப்பார்த்தபடி உறங்கச் தசல்லுங்கள்.
இந்தகற்பமனமய ததாடர்ந்து தசய்தபடி, தூங்க
தசல்லஷவண்டும். அப்ஷபாதுதான் கற்பமன உங்கள்
தூக்கத்திற்குள் நுமழயும், அமவ ஒன்றின் மீ து ஒன்று
பதியும். இதுதான் இரண்டாவதுவி யம்.

மூன்றாவதுவி யம் : எந்த எதிர்மமறயான


வி யத்மதயும் கற்பமன தசய்யாதீர்கள், காரணம்
கற்பமனவளம் உள்ள மக்கள் எதிர்மமறயான
வி யங்கமளஷய கற்பமன தசய்வார்கள், அது நடக்கத்
துவங்கும். நீங்கள் ஷநாய்வாய்படப் ஷபாவதாக நிமனத்தால்,
நீங்கள் ஷநாய்வாய்ப்படுவர்கள்.
ீ யாஷரா வரப்ஷபாகிறார்,
அவர் உங்களிடம் கடுமமயாக இருக்கப்ஷபாவதாக
நிமனத்தால், அவர் அப்படித்தான் இருப்பார். உங்களுமடய
கற்பமனஷய அந்தச்சூழமல உருவாக்கும்.

முதலில் காமலயிலும், இரவிலும் கற்பமன தசய்ய


ஆரம்பியுங்கள். எந்த எதிர்மமறயான கற்பமனயும்
தசய்வதில்மல என்பமதயும் அந்தநாள் முழுவதும்
155

நிமனவில் மவத்துக்தகாள்ளுங்கள். அது ஷபால ஷயாசமன


வந்தால், அமத உடனடியாக ஆக்கபூர்வமான வி யமாக
மாற்றுங்கள். எதிர்மமறமய அணுக விடாதீர்கள். அமத
உடனடியாக கீ ஷழ விட்டுவிடுங்கள், அமத தூக்கிதயறிந்து
விடுங்கள்.

வயிற்றிைிருந்து சிரியுங்கள்.

எப்ஷபாததல்லாம் நீங்கள் தசய்வதற்கு ஒன்றுமில்லாமல்


சும்மா உட்கார்ந்திருக்கிறீர்கஷளா, அப்ஷபாது, உங்கள்
கீ ழ்தாமடமய தளர்த்துங்கள், வாமய ஷலசாக
திறந்துதகாள்ளுங்கள். வாயில் சுவாசிக்க ஆரம்பியுங்கள்
ஆனால் ஆழமாக சுவாசிக்க ஷவண்டாம். உடல்
சுவாசிக்கட்டும், அதுவாகஷவ சுவாசித்தால் சுவாசம்
ஆழமில்லாமல் இருக்கும், அது ஷமலும்ஷமலும் ஆழமற்று,
ஆழமற்று ஷபாகும். அப்படி அந்த சுவாசம் ஆழமற்று
ஷபாகும்ஷபாது, வாய்திறந்து, தாமட தளர்ந்து இருந்தால்,
உங்கள் முழுஉடலுஷம தளர்ந்து இருப்பமத உணர்வர்கள்.

அந்த தருணத்தில், ஒரு புன்னமகமய உணர


ஆரம்பியுங்கள் – முகத்தில் அல்ல , உங்கள் உள் இருத்தல்
முழுவதும். உங்களால் முடியும். அது உதட்டில் வரும்
புன்னமக அல்ல: அது இருத்தலின் புன்னமக. அது உள்ஷள
பரவும்.

அமத இன்றிரவு முயலுங்கள் அது என்னதவன்று புரியும்


… காரணம் அமத தசால்லி விளக்க முடியாது.
உதட்டினால், முகத்தினால் புன்னமகக்க ஷவண்டியதில்மல.
ஏஷதா நீங்கள் வயிற்றிலிருந்து புன்னமகப்பமதப்ஷபால.
வயிறு புன்னமகக்கிறது. அது புன்னமக, சிரிப்பல்ல,
அதனால் அது மிருதுவானதாக, தமன்மமயாக, தமலிதாக,
இருக்கும். ஒரு ஷராொ வயிற்றில் மலர்ந்து அதன் மணம்
உடல் முழுவதும் பரவுவமதப்ஷபால.
156

இந்த புன்னமக என்ன என்பது உங்களுக்கு


ததரிந்துவிட்டால் நீங்கள் இருபத்திநான்கு மணிஷநரமும்
மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் எப்ஷபாததல்லாம் அந்த
மகிழ்ச்சிமய இழப்பதாக உணர்கிறீர்கஷளா, அப்படிஷய
கண்கமள மூடுங்கள், அந்த புன்னமகமய
பிடித்துக்தகாள்ளுங்கள். அது அங்ஷக இருக்கும். பகல்
ஷவமளயில், உங்களுக்கு எத்தமனமுமற ஷவண்டுஷமா,
நீங்கள் அமதப் பிடித்துக்தகாள்ளலாம். அது எப்ஷபாதும்
அங்ஷக இருக்கிறது.

சீனப்ப ருஞ்சுவற்லற உலடயுங்கள்.

வாழ்க்மக முழுவதும், எல்ஷலாரும் எல்லாவற்றிலும் ஒரு


தூரம் வமரதான் தசல்கிறார்கள். நீங்கள் ஷகாபப்பட்டால்
அதுவமரதான் நீங்கள் ஷபாயிருக்கிறீர்கள். நீங்கள்
ஷசாகமாக இருந்தால், அதுவமரயில்தான் நீங்கள்
ஷபாயிருக்கிறீர்கள். நீங்கள் சந்ஷதா மாக இருந்தால்
அதுவமரயில்தான் நீங்கள் ஷபாயிருக்கிறீர்கள். அங்ஷக ஒரு
தமல்லிய ஷகாடிருக்கிறது அமதத்தாண்டி நீங்கள்
ஷபானதில்மல. எல்லாஷம அங்ஷக ஷபாய் நிற்கிறது. அது
ஏறக்குமறய தானியங்கி ஆகிவிட்டது. அதனால் அந்த
ஷகாட்மட எட்டிய தருணத்தில் உடனடியாக நீங்கள்
அமணந்து விடுகிறீர்கள்.

எல்லாருஷம அப்படித்தான் ஷபாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.


ஒரு குறிப்பிட்ட ஷகாபத்திற்கு நீங்கள் அனுமதிக்கப்
பட்டிருக்கிறீர்கள் ஆனால் அதற்குஷமல் இல்மல காரணம்
அதற்குஷமல் தசல்வது ஆபத்தானது. நீங்கள் ஒரு
குறிப்பிட்ட சந்ஷதா த்திற்கு மட்டுஷம அனுமதிக்கப்
பட்டிருக்கிறீர்கள். அதற்குஷமல் இல்மல காரணம்
சந்ஷதா ம் என்பது மபத்தியக்காரத்தனம். நீங்கள்
ஷசாகத்தில்கூட ஒரு குறிப்பிட்ட எல்மல வமரதான்
அனுமதிக்கப் பட்டிருக்கிறீர்கள். அதற்குஷமல் இல்மல
157

காரணம் அதற்குஷமல் அது தற்தகாமலக்கு ஈடு. ஒரு


சீனச்சுவர் உங்கமளச் சுற்றியும், எல்ஷலாமரயும் சுற்றிலும்
இருக்கிறது என்ஷற வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள். அமதத்
தாண்டி ஷபானஷதயில்மல.. இதுதான் உன்னுமடய ஒஷர
இடம், இதற்க்குள்தான் உங்கள் சுதந்திரம், அதனால் நீங்கள்
மிகவும் சந்ஷதா மாக, மிகவும் உற்சாகமாக இருக்கத்
துவங்கினால், அந்த சீனச்சுவர் குறுக்ஷக வருகிறது.
அதனால் நீ அமத ததரிந்து மவத்திருக்க ஷவண்டும்.

ஒரு பரிஷசாதமன தசய்ய ஆரம்பியுங்கள் அது


அசாத்தியமாக உதவும். அதுதான் மிமகப்படுத்தும் முமற.
அது மிக பமழமமயான திதபத்திய முமறயிலான
தியானம். நீங்கள் ஷசாகமாக உணர்ந்தால், கண்கமள மூடி
அந்த ஷசாகத்மத மிமகப்படுத்துங்கள். அதில் எவ்வளவு
தூரம் ஷபாக முடியுஷமா தசல்லுங்கள், எல்மலமயத்
தாண்டி தசல்லுங்கள். நீங்கள் முனகி, விம்மி, கண்ண ீர்
விடவிரும்பினால், அமத தசய்யுங்கள். தமரயில் உருள
ஷவண்டுதமன்று நிமனத்தால், தசய்யுங்கள். ஆனால்
இதற்குமுன் நீங்கள் தசல்லாத இடத்திற்கு, எப்ஷபாதும்
இருக்கும் அந்த சாதாரண எல்மலமயத் தாண்டி
தசல்லுங்கள்.

மிமகப்படுத்த ஷவண்டிய காரணம் - நீங்கள் இதுவமர


வாழ்ந்த, எப்ஷபாதும் இருக்கும் அந்த எல்மல, அது
உங்களுக்கு மிக வழக்கமாகிவிட்டது. அமதத்தாண்டி
ஷபாகாத வமரயில் உங்களுக்கு அது இருப்பஷத ததரியாது.
அது உங்கள் பழக்கமான மனதின் பாகமாகி விட்டது.
நீங்கள் ஷகாபப்படலாம், ஆனால் நீங்கள் அந்த எல்மலமய
தாண்டாத வமரயில் உங்களுக்கு அங்கு எல்மல
இருப்பஷத ததரிய வராது. பிறகு திடீதரன்று அது உங்கள்
கவனத்திற்குள் வரும். ஏதனனில் இதுவமரயில் நடக்காத
ஏஷதா ஒன்று நடந்திருக்கிறது.
158

அதனால் இமத ஷசாகத்ஷதாடு, ஷகாபத்ஷதாடு,


தபாறாமமஷயாடு அந்த தருணத்தில் உங்கள் உணர்வு
எப்படி இருக்கிறாஷதா அப்படி தசய்யுங்கள், அதுவும்
குறிப்பாக சந்ஷதா த்மத மவத்துக் தகாண்டு தசய்து
பாருங்கள். நீங்கள் சந்ஷதா மாக உணர்ந்தால்,
எல்மலகமள மவத்துக் தகாள்ளாதீர்கள். அப்படிஷய ஷபாய்,
அந்த எல்மலமய தாண்டிக்தகாண்டு தசல்லுங்கள்:
நடனமாடுங்கள், பாடுங்கள் அல்லது குதியுங்கள். கஞ்ச
தனமாக இருக்காதீர்கள்.

ஒருமுமற அந்த எல்மலமய அத்துமீ ற ததரிந்து


தகாண்டுவிட்டால், அந்த எல்மலமய எப்படி கடப்பது
என்பமத ததரிந்து தகாண்டு விட்டால், நீங்கள் முற்றிலும்
ஒரு வித்தியாசமான உலகத்தில் இருப்பீர்கள். பிறகு
வாழ்க்மக முழுவதும் நீங்கள் எவ்வளவு
இழந்திருக்கிறீர்கள் என்பமத ததரிந்துதகாள்வர்கள்.

நீங்கள் பலமுமற அந்தசீனச்சுவரில் முட்டிக் தகாள்வர்கள்,



ஆனால் ஷபாகப்ஷபாக எப்படி அதிலிருந்து தவளிஷய
வரஷவண்டுதமன்பது உங்களுக்கு ததரிய ஆரம்பிக்கும் –
காரணம் அது உண்மமயில் அங்கு இல்மல, அது ஒரு
நம்பிக்மக அவ்வளவுதான்.

தனி உைகத்லத உருவாக்குங்கள்.

இந்த முமறமய ஒவ்தவாரு நாள் இரவும் தசய்யுங்கள்.


இதில் மூன்று படிகள் உள்ளன.

முதல் ஏழு நாட்கள், முதல் படி: படுக்மகயில்


படுத்தபடிஷயா, அல்லது உட்கார்ந்து தகாண்ஷடா, விளக்மக
அமணத்து விட்டு, இருட்டில் இருங்கள். கடந்தகாலத்தில்
நீங்கள் அனுபவித்த அழகான தருணத்மத நிமனவில்
159

தகாள்ளுங்கள். ஏதாவது ஒரு அழகான தருணம்… அதில்


சிறந்தமத ஷதர்ந்ததடுங்கள். அது சாதாரணமானதாக
இருக்கலாம், காரணம் சிலசமயங்களில் அசாதாரண
வி யங்கள் மிகச்சாதாரண இடத்தில் நடக்கின்றன.

நீங்கள் எதுவும்தசய்யாமல், அப்படிஷய உட்கார்ந்திருங்கள்,


மமழ கூமரஷமல் விழுகிறது. அந்த வாசமன, சத்தம்....
நீங்கள் சூழப்பட்டிருக்கிறீர்கள். ஏஷதா உமரக்கிறது. நீங்கள்
ஏஷதா ஒரு புனிதமான தருணத்தில் இருக்கிறீர்கள். அல்லது
ஒருநாள் நீங்கள் சாமலயில் நடந்து ஷபாகிறீர்கள்
திடீதரன்று சூரியதவளிச்சம் பின்னாலிருக்கும் மரத்தின்
வழி உங்கள் மீ து விழுகிறது, ஏஷதா உமரக்கிறது! ஏஷதா
திறக்கிறது. ஒரு கணத்தில் நீங்கள் இன்தனாரு
உலகத்திற்கு தகாண்டு தசல்லப் படுகிறீர்கள்.

ஒருமுமற நீங்கள் அமத ஷதர்ந்ததடுத்துவிட்டால்,


அமதஷய ஏழுநாட்களுக்கு ததாடருங்கள். அப்படிஷய
கண்கமள மூடுங்கள். அதில் மறுபடியும் வாழுங்கள். அமத
விவரமாக நிமனவு கூறுங்கள். மமழ கூமரயில்
விழுகிறது .. டப்டப் என்று அந்த சத்தம்…அந்த
வாசமன….அந்த தருணத்தின் இமழ… ஒரு பறமவ
பாடுகிறது, ஒரு நாய் குமரக்கிறது..... ஒரு தட்டு கீ ஷழ
விழுந்துவிட்டது – எல்லா சத்தங்களுக்குள்ளும், எல்லா
விவரங்களுக்குள்ளும், எல்லா திமசகளிலிருந்தும் பல்ஷவறு
ஷகாணங்களிலும், எல்லா உணர்வுகள் வழியாகவும்
தசல்லுங்கள். ஒவ்தவாரு இரவும் நீங்கள் ஆழமான
விவரங்களுக்குள் தசல்வமத பார்ப்பீர்கள் – உண்மமயான
தருணங்களில் நீங்கள் உணர தவறிய பல வி யங்கமள
இப்ஷபாது நிமனவு கூறுவர்கள்.
ீ நீங்கள் அமத தவற
விட்டிருக்கலாம் ஆனால் உங்கள் மனம் அமத பதிவு
தசய்திருக்கிறது. நீங்கள் அந்த தருணத்மத தவற
160

விட்டிருக்கலாம், அப்படியும் மனம் அமத பதிவு


தசய்துதகாண்ஷட ஷபாகிறது.

நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள் என்பமத நீங்கஷள


அறியவில்மல என்பது உங்களுக்கு ததரியவரும் ஷபாது
ஒரு தமல்லிய நுட்பத்மத நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்.
உங்கள் உள்ளுணர்வு அந்த தருணத்தின் மீ து கவனம்
தசலுத்தும்ஷபாது, அந்த தருணம் மீ ண்டும் அங்ஷக
இருக்கும். நீங்கள் புதிய வி யங்கமள உணர
துவங்குவர்கள்.
ீ நீங்கள் திடீதரன்று அது அங்ஷக இருந்தது,
ஆனால் அந்த தருணத்தில் அமத தவற விட்டுவிட்ஷடாம்
என்பமத கண்டு தகாள்வர்கள்.
ீ ஆனால் மனம் அது
எல்லாவற்மறயும் பதிவு தசய்திருக்கும். அது அசாத்திய
திறமம தகாண்ட மிகமிக நம்பத்தகுந்த ஷவமலக்காரன்.

ஏழாவதுநாள் உங்களால் ததளிவாக பார்க்க முடியும். இது


ஷபால ததளிவாக எந்த ஒரு உண்மமயான
தருணத்மதயும் பார்த்ததில்மல என்கிற நிமனப்பு வரும்.

ஏழு நாட்களுக்குப்பின், அமதஷய தசய்யுங்கள், ஆனால்


ஒன்மற ஷசர்த்துக்தகாள்ளுங்கள். எட்டாவதுநாள், உங்கமள
சுற்றியுள்ள தவற்றிடத்மத உணருங்கள். சீஷதாஷ்ணம்
உங்கமள எல்லா பக்கத்திலிருந்தும் ஒரு மூன்றடி
தூரத்திற்கு சூழ்வதாக எண்ணுங்கள் – அந்தத் தருணத்திய
ஒளிவட்டம் உங்கமள சூழ்வதாக உணருங்கள்.
பதினான்காவது நாள், நீங்கள் ஏறக்குமறய ஒரு முற்றிலும்
வித்தியாசமான உலகத்தில் இருப்பீர்கள், ஒரு மூன்றடிக்கு
அப்பால் முற்றிலும் வித்தியாசமான காலம், முற்றிலும்
வித்தியாசமான பரிமாணம் இருக்கிறது என்கிற
உணர்விருந்தாலும் கூட உங்கள் உணர்வு
ஷவறுபட்டிருக்கும்.
161

பிறகு மூன்றாவது வாரத்தில், இன்னும் தகாஞ்சம்


ஷசர்க்கஷவண்டும். அந்த தருணத்மத பட்டியலிடுங்கள்,
அதனால் சுழப்பட்டிருங்கள், இப்ஷபாது, ஒரு கற்பமனயான
எதிர்மமற தவற்றிடத்மத நீங்கள் உருவாக்குங்கள்.

நீங்கள் நன்றாக இருப்பதாக உணர்கிறீர்கள்: மூன்றடி தூரம்


வமர நீங்கள் நல்லமவகளால், ததய்வகத்தால்

சூழப்பட்டிருக்கிறீர்கள், இப்ஷபாது ஒரு சுழமல
நிமனயுங்கள். உதாரணமாக, யாஷரா உங்கமள
அவமதிக்கிறார்கள். ஆனால் அந்த அவமதிப்பு அந்த
எல்மல வமரதான் வருகிறது. அங்ஷக ஒரு தடுப்பு
இருக்கிறது. அந்த அவமதிப்பு உங்கமள வந்து ஷசர
வில்மல. அது ஒரு அம்மப ஷபால வந்து அங்ஷக
விழுந்துவிடுகிறது. அல்லது ஒரு ஷசாக தருணத்மத
நிமனவில் தகாள்ளுங்கள், நீங்கள் காயப்பட்டிருக்கிறீர்கள்,
ஆனால் அந்த காயம் உங்கமளச் சுற்றியுள்ள
கண்ணாடிசுவர் வமர வருகிறது, அங்ஷகஷய
விழுந்துவிடுகிறது. அது உங்கமள வந்தமடய வில்மல.
முதல் இரண்டு வாரங்களும் சரியாக தசன்றால் – பின்பு
எதுவுஷம அந்த மூன்றடி எல்மலமய தாண்டி உள்ளுக்குள்
வந்து உங்கமள ததாடவில்மல என்பமத மூன்றாவது
வாரத்தில் நீங்கஷள பார்ப்பீர்கள்.

பிறகு நான்காவது வாரத்திலிருந்து அந்த ஒளிவட்டத்மத


ததாடர்ந்து உங்களிடஷம மவத்திருங்கள். சந்மதக்கு
ஷபாகும் ஷபாது, அல்லது மக்களிடம் ஷபசும்ஷபாது,
ததாடர்ந்து அமத மனதில் மவத்துக்தகாள்ளுங்கள்.

நீங்கள் உங்களுக்தகன்று ஒரு தனி உலகம், உங்களிடஷம


ததாடர்ந்து இருக்கும் ஒரு உலகத்ஷதாடு நகர்ந்து
தகாண்டிருப்பதில் நீங்கள் அசாத்தியமாக
சிலிர்த்துப்ஷபாவர்கள்.

162

இது நீங்கள் நிகழ்காலத்தில் வாழும்படியாக தசய்யும் –


ஏதனனில், உண்மமயில், நீங்கள் ததாடர்ந்து ஆயிரமாயிரம்
வி யங்களால் ததாடர்ந்து தகர்க்கப்படுகிறீர்கள். அது
உங்கள் கவனத்மத பிடித்துக்தகாள்கிறது – உங்கமளச்சுற்றி
ஒரு பாதுகாப்பான ஒளிவட்டம் இல்மலதயன்றால்,
உங்களுக்கு வலிமம குன்றும். ஒரு நாய் குமரக்கிறது –
திடீதரன்று மனம் அந்த பக்கமாக இழுக்கிறது - நாய்
நிமனவுக்கு வருகிறது. இப்ஷபாது கடந்த காலத்திலிருந்து
பல நாய்கள் உங்கள் நிமனவுக்கு வருகிறது. உங்கள்
நண்பரிடம் ஒரு நாய் இருக்கிறது: இப்ஷபாது அந்த
நாயிலிருந்து நீங்கள் உங்கள் நண்பரிடம் தசல்கிறீர்கள்,
பிறகு நீங்கள் காதலில் விழுந்த அந்த நண்பனின் தங்மக
இப்ஷபாது அந்த முழு முட்டாள்தனம் துவங்குகிறது. அந்த
நாய் குமரப்பு என்பது இப்ஷபாது நடந்தது ஆனால் அது
உங்கமள கடந்தகாலத்தில் எங்ஷகா தகாண்டு தசன்றது.
அது உங்கமள எதிர்காலத்திற்கும் தகாண்டு தசல்லும்;
எதுவும் தசால்வதற்கு இல்மல. எது ஷவண்டுமானாலும்
எங்ஷக ஷவண்டுமானாலும் தகாண்டு தசல்லும். அது
மிகவும் சிக்கலானது.

அதனால் ஒருவருக்கு ஒரு சுழல், ஒரு பாதுகாப்பான ஒளி


வட்டம் ஷதமவ. அந்த நாய் குமரத்துக்தகாண்ஷட இருக்கும்,
ஆனால் நீங்கள் கமர ஷசர்ந்தவராக, அமமதியாக,
தமளனமாக, மமயமாக, நீங்களாகஷவ இருக்கிறீர்கள்.

அந்த ஒளிவட்டத்மத சிலநாட்கள் அல்லது சிலமாதங்கள்


சுமந்து தகாண்டிருங்கள். இப்ஷபாது அது ஷதமவயில்மல
என்று உங்களுக்கு ஷதான்றும்ஷபாது நீங்கள் அமத
விட்டுவிடலாம். இங்ஷக இப்ஷபாது இருப்பது எப்படி என்று
உங்களுக்கு ததரிந்துவிட்டால், ஒருமுமற நீங்கள் அந்த
அழமக, அதனுமடய அற்புதமான பரவசத்மத,
163

ரசித்துவிட்டால், பின்பு நீங்கள் அந்த ஒளிவட்டத்மத


விட்டுவிடலாம்.

சந்பதாஷ ாதங்கள்

நீங்கள் சிரிக்கும் ஷபாது, உங்கள் முழு உடல் மூலமாக


சிரியுங்கள் – அந்த வி யத்மதத்தான் புரிந்துதகாள்ள
ஷவண்டும். நீங்கள் உதட்டினால் மட்டுஷம சிரிக்கமுடியும்,
நீங்கள் உங்கள் ததாண்மடயால் சிரிக்க முடியும்; ஆனால்
அது ஆழமாக இருப்பதில்மல.

அதனால் அமறயின் நடுஷவ தமரயில் உட்காருங்கள்,


சிரிப்பு உங்கள் பாதத்தின் அடியிலிருந்து வருவதாக
நிமனயுங்கள். முதலில் கண்கமள மூடுங்கள், பிறகு
சிரிப்பின் அமலகள் உங்கள் பாதத்திலிருந்து புறப்பட்டு
வருவதாக நிமனயுங்கள். அப்ஷபாது அது மிகவும்
தமலிதானது. பிறகு அது வயிற்றுக்கு வருகிறது, அங்ஷக
சிறிது அதிகமாக ததரியும்: வயிறு ஆடி குலுங்கும். பிறகு
சிரிப்மப இதயத்திற்கு தகாண்டு வாருங்கள்; பிறகு இதயம்
நிரம்பி விட்டதாக உணரும். பிறகு அமத ததாண்மடக்கும்,
உதட்டிற்கும் தகாண்டுவாருங்கள். நீங்கள் உதட்டிலிருந்தும்,
ததாண்மட மூலமாகவும் சிரிக்கலாம். நீங்கள்
சிரிப்பமதப்ஷபான்ற ஒரு சத்தத்மத உருவாக்குங்கள்.
ஆனால் அது அதுவல்ல, அதனால் எந்த தபரிய உதவியும்
இருக்காது. அது மறுபடியும் ஒரு இயந்திரத்தனமான
தசயல்.

நீங்கள் சிரிக்கும்ஷபாது, நீங்கள் ஒரு சிறுகுழந்மத என்று


கற்பமன தசய்துதகாள்ளுங்கள். சின்ன குழந்மதகள்
சிரிக்கும்ஷபாது, அது தமரயில் விழுந்து உருளும். நீங்கள்
அப்படி நிமனத்தால், உருளுங்கள். அதில் நீங்கள்
முழுமமயாக ஈடுபடஷவண்டும் என்பதில்தான்
முழுவி யமும் அடங்கியிருக்கிறது. சத்தத்மத விட அந்த
164

ஈடுபாட்டில்தான் தபாருளிருக்கிறது. அது துவங்கிவிட்டால்,


உங்களுக்கு ததரியும்.

இரண்டு, மூன்று நாட்களுக்கு அது நடக்கிறதா இல்மலயா


என்பமத நீங்கள் உணர முடியாது. ஆனால் அது நடக்கப்
ஷபாகிறது. அமத ஷவர்களிலிருந்து தகாண்டு வாருங்கள் –
ஒரு மரத்திற்கு பூ ஷவரிலிருந்து வருவமதப்ஷபால, அது
ஷவர்களிலிருந்து பயணிக்கிறது. அது தமதுதமதுவாக
ஷமஷல வருகிறது. நீங்கள் அமத ஷவதறங்ஷகயும் பார்க்க
முடியாது. அது வந்து ஷமஷல மலர்ந்த பிறகுதான் நீங்கள்
பார்க்க முடியும். ஆனால் அது ஆழமான பூமிக்கடியில்
உள்ள ஷவர்களிலிருந்து வருகிறது.. அது அந்த
ஆழத்திலிருந்து பயணித்திருக்கிறது.

அதுமாதிரி, சிரிப்பு என்பது பாதத்திலிருந்து ஆரம்பித்து


பிறகு ஷமஷல நகர ஷவண்டும். முழுஉடலும் அதனால்
ஆடும்படி அனுமதியுங்கள். அந்த அசாத்திய அதிர்வுகமள
உணருங்கள், அந்த அதிர்ஷவாடு ஒத்துமழயுங்கள்.
இறுக்கமாக இருக்காதீர்கள்: தளர்ந்து அதனுடன்
ஒத்துமழயுங்கள். ஆரம்பத்தில் நீங்கள் தகாஞ்சம்
மிமகப்படுத்தினாலும், அது உதவும். நீங்கள் மககள்
நடுங்குவதாக உணர்ந்தாலும், அது ஷமலும் நடுங்க
உதவுங்கள். அப்ஷபாது சக்தி அமலயமலயாய் தவளிவரும்.
பிறகு உருண்டு சிரியுங்கள்.

இது இரவில் நீங்கள் தூங்கச்தசல்வதற்கு முன்பு பத்து


நிமிடம் தசய்தால் ஷபாதும், தசய்துவிட்டு பிறகு
தூங்கிவிடுங்கள். மறுபடியும் காமலயில், முதல்
ஷவமலயாக – நீங்கள் உங்கள் படுக்மகயிஷலஷய
தசய்யலாம். அதனால் இரவில் கமடசியாக காமலயில்
முதல் ஷவமலயாக. அந்த இரவு சிரிப்பு உங்கள்
தூக்கத்தில் ஒரு பாணிமய உருவாக்கும். உங்கள் கனவுகள்
ஷமலும் உற்சாகமாக இருக்கும், ஷமலும் ஆரவாரமாக, அது
165

உங்கள் காமல சிரிப்பிற்கு உதவும். அது ஒரு


பின்னனிமய உருவாக்கும். காமலசிரிப்பு அந்தநாள்
முழுவதற்குமான சூழமல உருவாக்கும்.

காமலயில் நீங்கள் என்ன தசய்தாலும், முதல் ஷவமலயாக


– என்னவானாலும் சரி, முதலில் அன்மறய தினத்திற்கான
ஒரு சூழமல உருவாக்குங்கள்.

ஷகாபம் முதல் வி யமாக இருந்தால், அது


சங்கிலியாகிவிடும். ஒரு ஷகாபம் இன்ஷனாரு ஷகாபத்திற்கு
வழிவகுக்கும், பிறகு இன்தனாரு ஷகாபம் இன்தனான்றுக்கு
ஈட்டுச்தசல்லும். நீங்கள் வலுவிழப்பீர்கள் – எந்த
சிறுவி யம்கூட உங்களுக்கு காயப்பட்ட உணர்மவ
தகாடுக்கும். அது அவமானப்பட்டதாக உணரும். ஒன்று
இன்தனான்றுக்கு தகாண்டு தசல்லும். சிரிப்புத்தான்
துவங்குவதற்கு சிறந்த வி யம், ஆனால் அது
முழுமமயானதாக இருக்கட்டும். அந்த நாள் முழுவதும்,
எப்ஷபாததல்லாம் வாய்ப்பிருக்கிறஷதா, அமத இழக்காதீர்கள்
– சிரியுங்கள். !

ஆம் என்ற அந்த மந்திரம்

வாழ்க்மகக்கு, மக்களுக்கு, அன்புக்கு நீங்கள் ஆமாம் என்று


தசால்ல நான் உங்களுக்கு கற்றுக்தகாடுக்கிஷறன். ஆம்,
அங்ஷக முட்கள் இருக்கிறது, ஆனால் அமத
எண்ணிக்தகாண்டிருக்க ஷவண்டியதில்மல. அமத
புறக்கணியுங்கள்; ஷராொவில் தியானம் தசய்யுங்கள். அந்த
தியானம் ஷராொவிற்குள் ஆழமாக தசன்றால், அந்த ஷராொ
உங்களுக்குள் ஆழமாக தசன்றால், முட்கள் அது
இருப்பமத விட சின்னதாக ஆகிவிடும். ஷராொ உங்கமள
முழுமமயாக ஆட்தகாண்டு விட்டால் பின் இந்த
உலகத்தில் முட்கஷள இல்லாமல் ஷபாகும்.
166

உங்கள் சக்திமய `ஆம்’ என்று தசால்வதில் தசலவிட


ஆரம்பியுங்கள். `ஆம்’ என்கிற மந்திரத்மத உருவாக்குங்கள்.
ஒவ்தவாரு இரவும் நீங்கள் தூங்கச் தசல்லுமுன், திரும்ப
திரும்ப `ஆம்’ `ஆம்’ என்று தசால்லுங்கள். அதனுடன் லயம்
தகாண்டு விடுங்கள். அதனுடன் இமசவு தகாள்ளுங்கள்.
அது உங்கள் இருத்தலில் கிளம்பி காலிலிருந்து தமல
வமர வரட்டும். அது உங்கமள ஊடுருவட்டும், திரும்ப
திரும்ப `ஆம்.. ஆம்.. ஆம் எனக் கூறுங்கள். ‘அது இரவில்
பத்துநிமிடம் உங்கள் பிரார்த்தமனயாக இருக்கட்டும். பிறகு
தூங்கச்தசல்லுங்கள்.

அதிகாமலயில், மறுபடியும் குமறந்தபட்சம் ஒரு மூன்று


நிமிடங்கள், படுக்மகயில் அமர்ந்து தசய்யுங்கள். முதலில்
தசய்ய ஷவண்டிய வி யம், திரும்ப திரும்ப `ஆம்’ என
தசால்லுதல். பிறகு அந்த உணர்விற்கு தசல்லுங்கள்.

நாள்தபாழுதில், நீங்கள் எப்தபாததல்லாம் எதிர்மமறயாக


உணர்கிறீர்கஷளா, சாமலயில் நின்றுவிடுங்கள். எங்கு
ஷவண்டுமானாலும். நீங்கள் உரக்க தசால்ல முடியுமானால்
`ஆம்’….,’’ நல்லது, இல்மலதயன்றால், குமறந்தபட்சம் நீங்கள்
தமளனமாகச் தசால்லலாம் ``ஆம்’’… ``ஆம்’’ மூன்று
வாரங்களுக்கு இந்த ``ஆம்’ என்கிற பயிற்சிமய
தசய்யலாம்.

பசாகமாக இருக்காதீர்கள், பகா ம்


பகாள்ளுங்கள்.

ஷகாபம் ஷசாகம் இரண்டுஷம ஒன்றுதான்… ஷசாகம் என்பது


தவளிக்காட்டப்படாத ஷகாபம். ஷகாபம் என்பது தவளிப்படும்
ஷசாகம். ஒரு ஷசாகமான மனிதருக்கு ஷகாபப்படுவது
கடினம். நீங்கள் ஒரு ஷசாகமான மனிதமர ஷகாபப்படச்
தசய்தால், அவருமடய ஷசாகம் மமறந்து விடும். ஒரு
167

ஷகாபமான மனிதரால் ஷசாகப்படுவது கடினம். அவமர


நீங்கள் ஷசாகப்படுத்தினால் அவருமடய ஷகாபம்
மமறந்துவிடும்.

நம்முமடய எல்லாஉணர்ச்சிகளிலும் இந்த அடிப்பமட


எதிர்மமற என்பது ததாடர்கிறது – ஆண், தபண்,. ஆண்பால்,
தபண்பால். யின்-யாங். ஷகாபம் என்பது ஆண், ஷசாகம்
என்பது தபண். அதனால் நீங்கள் ஷசாகமாகிவிட்டால்,
ஷகாபத்துக்கு மாறுவது என்பது கடினம், ஆனால் நீங்கள்
அமத தசய்ய ஷவண்டுதமன்று நான் விரும்புகிஷறன். அந்த
உணர்மவ தவளிப்படுத்துங்கள், அமத தசயல் படுத்துங்கள்.
அது முட்டாள்தனமாக இருந்தால்கூட, உங்கள்
பார்மவக்ஷக நீங்கள் ஷகாமாளியாக ததரிந்தால்கூட
அப்ஷபாதுகூட, அமத தவளிக் தகாண்டுவாருங்கள்.

நீங்கள் ஷகாபத்திற்கும் ஷசாகத்திற்குமிமடஷய சஞ்சரிக்க


முடிந்தால், இரண்டுஷம சரிசமமாக சுலபம்தான்.. நீங்கள்
அவற்மற கடந்து ஷபாக ஷவண்டும், அப்ஷபாது உங்களால்
அமத கவனிக்க முடியும். நீங்கள் திமரக்கு
பின்னாலிருந்தபடி இந்த விமளயாட்டுகமள
கவனிக்கமுடியும். பிறகு நீங்கள் இரண்மடயும் கடந்து
ஷபாகமுடியும். ஆனால் முதலில் நீங்கள் இந்த
இரண்டுக்கும் நடுஷவ சுலபமாக நகர ஷவண்டும்:
இல்மலதயன்றால் நீங்கள் ஷசாகமாகஷவ இருப்பீர்கள் –
ஒருவர் கனமாக இருக்கும்ஷபாது கடந்துஷபாவது என்பது
கடினம்.

நிமனவில் தகாள்ளுங்கள், இரண்டு சக்திகள்,


எதிதரதிர்சக்திகள், இரண்டும் ஒஷரஅளவு இருக்கும்ஷபாது, 50-
50, பிறகு அதிலிருந்து தவளிவருவது சுலபம். காரணம்
அமவகள் ஷபாராடிக் தகாண்டு ஒருவமரதயாருவர்
எதிர்த்து தகாண்டிருக்கும்ஷபாது நீங்கள் யார்பிடியிலும்
இல்மல. உங்கள் ஷசாகம், ஷகாபம் இரண்டுஷம பாதிபாதி.
168

சமமான சக்திகள், அதனால் பரஸ்பரம் சக்தியிழந்து


விடுகிறார்கள். திடீதரன்று உங்களுக்கு சுதந்திரம்
கிமடக்கும், நீங்கள் நழுவி விடலாம். ஆனால் ஷசாகம் 70
சதவதமாகவும்
ீ ஷகாபம் 30 சதவதமாகவும்
ீ இருந்தால்,
அப்ஷபாது அது மிகவும் கடினம். முப்பது சதவத
ீ ஷகாபம்
என்பது 70 சதவிகித ஷசாகத்திற்கு முரணானது. அதாவது
இன்னும் 40 சதவத
ீ ஷசாகம் இன்னும் அங்ஷக இருக்கிறது,
அப்ஷபாது நழுவுவது சாத்தியமில்மல. உங்களால் சுலபமாக
நழுவ முடியாது. இந்த 40 சதவதம்
ீ ததாங்கிக்
தகாண்டிருக்கும்.

ஆகஷவ இதுதான் உள்சக்திகளின் அடிப்பமடவிதிகளில்


ஒன்று – எதிதரதிர் வி யங்கமள ஒஷரதரத்தில்
தகாண்டுவந்தால் பிறகு நீங்கள் நழுவ முடியும். அது
ஏஷதா இரண்டுஷபர் சண்மடஷபாடுகிறார்கள், நீங்கள்
தப்பிவிடுகிறீர்கள். அவர்களுக்குள் அவர்கள் ஷபாராடிக்
தகாண்டிருக்கிறார்கள், நீங்கள் கவமல தகாள்ள
ஷவண்டாம். நீங்கள் தப்பி விடலாம்.

மனமத உள்ஷள தகாண்டு வராதீர்கள். அமத ஒரு


பயிற்சியாக தசய்யுங்கள். அமத நீங்கள் ஒரு தினசரி
பயிற்சியாக தசய்யலாம்.; அது வரும் வமர காத்திருக்க
ஷவண்டுதமன்பமத மறந்துவிடுங்கள். தினமும் நீங்கள்
ஷகாபப்படஷவண்டும் – அது சுலபம். அதனால் குதியுங்கள்,
ஓடுங்கள், கத்துங்கள், அமத தவளிஷய தகாண்டு
வாருங்கள். ஒருமுமற நீங்கள் எந்த காரணமும்
இல்லாமல் அமத தவளிஷய தகாண்டு வந்து விட்டால்,
நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், காரணம் இப்ஷபாது
உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. இல்மலதயன்றால்,
ஷகாபம் கூட சூழ்நிமலயால் ஆளப்படுகிறது: நீங்கள் அதன்
எெமானரல்ல. நீங்கள் தவளிஷய தகாண்டு வர
முடியாவிட்டால், நீங்கள் எப்படி அமத விடமுடியும் ?
169

துவக்கத்தில் அது மடத்தனமாக விஷனாதமாக


நம்பமுடியாதது ஷபால ததரியும், காரணம் நீங்கள்
எப்ஷபாதுஷம ஷவறு யாருமடய அவமரியாமதஷய
உங்களுக்கு ஷகாபத்மத ஏற்படுத்தியிருக்கிறது என்பமத
நம்பியிருக்கிறீர்கள். அது உங்களுமடய கருத்து. அது
உண்மமயல்ல. ஷகாபம் எப்ஷபாதுஷம உள்ஷள இருக்கிறது:
யாஷரா ஒருவர் அது தவளிவர காரணமாக
இருந்திருக்கிறார்.

நீங்கள் உங்களுக்ஷக ஒரு காரணம் தசால்லிக்தகாள்ளலாம்:


நீங்கள் ஷகாபப்பட்டிருக்கலாம், அல்லது ஷகாபம்
வரப்ஷபாகிறது என்கிற ஒரு சூழமல கற்பமன
தசய்துதகாள்ளுங்கள். சுவற்ஷறாடு ஷபசி, வி யங்கமள
தசால்லுங்கள், விமரவில் அந்தசுவர் உங்கஷளாடு ஷபசும்.
முற்றிலும் கிறுக்கத்தனமாக நடங்கள். நீங்கள்
ஷகாபத்மதயும், ஷசாகத்மதயும் ஒஷரதரத்திற்கு தகாண்டு
வரஷவண்டும், இரண்டும் ஒன்றுக்தகான்று சரியானஅளவில்
இருக்கஷவண்டும். அமவ ஒன்றுதகான்று எதிர் தகாள்ளும்,
நீங்கள் நழுவி விடலாம்.

இமத ொர்ஜ் குருட்ெிஃப் தந்திரமனிதனின் வழி என்று


அமழப்பார் – உள்சக்திகமள இப்படி ஒரு ஷமாதலுக்கு
தகாண்டுவருவதன் மூலம் அமவகள் இரண்டும், ஒருவமர
ஒருவர் எதிர் தசய்து தகாள்கிறார்கள். நீங்கள் தப்புவதற்கு
உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது.

இலடபவலளலய குறித்துக்பகாள்ளுங்கள்.

உண்மமயானவி யம் என்பது இமடதவளியில்தான்


இருக்கிறது, இரண்டு வார்த்மதகள், இரண்டு சிந்தமனகள்,
இரண்டு ஆமசகள், இரண்டு உணர்ச்சிகள் இவற்றின்
இமடஷய உள்ள இமடதவளிதான் உண்மமயான வி யம்.
எங்தகல்லாம் இமடதவளி இருக்கிறஷதா – தூக்கத்திற்கும்,
170

விழிப்பிற்கும் இமடஷய அல்லது விழிப்பிற்கும்


தூக்கத்திற்கும் இமடஷய. உடலுக்கும், ஆன்மாவிற்கு உள்ள
இமடதவளி – அந்த இமடஷவமள. அன்பு தவறுப்பாக
மாறும்ஷபாது – அது இனியும் அன்பில்மல ஆனாலும்
இன்னும் தவறுப்பாக மாறாத அந்த இமடதவளி.
கடந்தகாலம் எதிர்காலமாக மாறும்ஷபாது, இமடதவளி -
அது இனியும் இல்மல எதிர்காலம் இனிதான்
வரப்ஷபாகிறது. அந்த மிகச் சின்ன தருணம் - அதுதான்
நிகழ்காலம், அதுதான் இப்ஷபாது இங்ஷக. அது சிறியது..
அமத ஷநரத்தின் பகுதி என்று தசால்ல முடியாது. அது
பிரிக்க முடியாத அளவு சிறியது.. அமத பிரிக்க முடியாது.
அந்த இமடதவளி பிரிக்க முடியாதது, அது ஒவ்தவாரு
தருணமும் ஆயிரத்திஷயாரு வழிகளில் வருகிறது.

உங்கள் மனநிமல ஒன்றிலிருந்து இன்தனான்றிற்கு


மாறுகிறது. அமத நீங்கள் கடக்கிறீர்கள், இருபத்திநாலு
மணிஷநரத்தில் நாம் இந்த இமடஷவமளமய பலமுமற
சந்திக்கிஷறாம். ஆனாலும் நாம் அமத கவனிக்காமல்
இழந்து தகாண்ஷடயிருப்பது மிகவும் அதிசயமாகும்.
ஆனால் நாம் அந்த இமடதவளிமய பார்ப்பஷதயில்மல;
நாம் அந்த இமடதவளிமய பார்க்காமல் இருக்கும் அந்த
தந்திரத்மத கற்றுக்தகாண்டு விட்ஷடாம், அது மிகவும்
சிறியது. வந்து ஷபாகிறது அது அங்ஷக இருக்கிறது என்ற
உணர்ஷவ நமக்கு கிமடயாது. ஒரு வி யம்
இல்லாதஷபாதுதான், அது கடந்தகாலத்தின் ஒரு பகுதியான
பிறகுதான் நமக்கு அமதப்பற்றி ததரிகிறது, அல்லது அது
வரும்முன், அது எதிர்காலத்தின் ஒரு பகுதியாக இருக்கும்
ஷபாது நமக்கு அது ததரியும். ஆனால் அது உண்மமயில்
அங்ஷக இருக்கும்ஷபாது, எப்படிஷயா அமத பார்க்காமல்
சமாளித்து விடுகிஷறாம்.
171

நீங்கள் ஷகாபமாக இருக்கும்ஷபாது, நீங்கள் அமதப்


பார்ப்பதில்மல; பிறகு அமத எண்ணி வருத்தப்படுகிறீர்கள்.
அது பட்டவர்த்தனமாக ததரியும்ஷபாது, பிறகு நீங்கள் அமத
உணர்ந்து, அது மறுபடியும் வருகிறஷத என்று
சஞ்சலப்படுகிறீர்கள். ஆனால் அது இருக்கும்ஷபாது,
திடீதரன்று நீங்கள் குருடாகி, தசவிடாகி, உணர்வின்றி
மயங்கிவிடுகிறீர்கள். அந்த இமடதவளி என்பது மிகவும்
சிறியது. நீங்கள் முற்றிலும் எச்சரிக்மகயாக
இல்லாவிட்டால், நீங்கள் அமத இழந்து தகாண்ஷட
இருப்பீர்கள். அது மிக சிறியது: அமத முழுமமயான
விழிப்பில் தான் பிடிக்க முடியும். நீங்கள் முற்றிலும்
அங்ஷக இருக்கும் ஷபாது, அப்ஷபாதுதான் உங்களால் அமத
பார்க்கமுடியும். ஒரு சிந்தமன இருத்தமல விட்டு
தவளிஷய ஷபாகும்ஷபாது, இன்தனான்று அந்த இருத்தலில்
இருக்க வருகிறது. அந்த இரண்டுக்கும் நடுஷவ ஒரு
சிந்தமனயற்ற இமடஷவமள ஒன்று இருக்கிறது. அதுதான்
உண்மமயான வி யம்.

நான் உங்களுக்கு திறவுஷகால் அமனத்மதயும்


தகாடுக்கிஷறன். நீங்கள் இப்ஷபாது இந்த சாவிமய மவத்து
உங்கள் இருத்தலில் ஷவமல தசய்ய துவங்க ஷவண்டும்.

தூங்க ஷபாகும்ஷபாது, இந்த இமடதவளிமய பார்க்க


முயலுங்கள், நீங்கள் இனியும் விழிப்ஷபாடு இல்மல,
தூக்கம் இன்னும் முழுமமயாக வரவில்மல. அப்ஷபாது
ஒரு தருணம் வரும், ஒரு தமல்லிய தருணம்., ஆனால்
அது தவகுஷநரம் தங்காது. சிறுபுமக ஷபான்றது அது, காற்று
ஷபான்றது அது; அது இருக்கிறது, அது ஷபாய்விட்டது.
ஆனால் நீங்கள் அமதப் பிடித்துவிட்டால் நீங்கள் வியந்து
ஷபாவர்கள்;
ீ நீங்கள் வாழ்க்மகயின் மிகப்தபரிய
தபாக்கி த்மத எதிர்தகாண்டு விட்டீர்கள்.
172

அமத கடக்கும்ஷபாது, ததரியாத ஷபாதும், நீங்கள்


பயனமடவர்கள்.
ீ அதன் ஏஷதா ஒரு வாசமன, உங்களுக்கு
ததரியாவிட்டால் கூட அது இருத்தலில்
சுற்றிக்தகாண்ஷடயிருக்கும். ஆனால் அந்த தருணத்தில்
எச்சரிக்மகயாகிவிடுங்கள், தமதுதமதுவாக, அந்த லாவகம்
வரும்.

மூன்று முலற கவனியுங்கள்.

புத்த மதத்தில் மூன்று முமற கவனிப்பது என்ற ஒரு


குறிப்பிட்ட முமற உண்டு. ஒரு பிரச்மன எழுந்தால் –
உதாரணமாக, ஒருவருக்கு திடீதரன்று காமஉணர்ச்சி
ஏற்பட்டால், அல்லது ஷபராமச, அல்லது ஷகாபம் வந்தால் –
அந்த நபர் மூன்று முமற அது அங்ஷக இருப்பமத குறித்து
தகாள்ள ஷவண்டும். ஷகாபம் அங்ஷக இருந்தால், சிஷ்யர்
உள்ளுக்குள் தசால்லிக்தகாள்ள ஷவண்டும், ``ஷகாபம்…..
ஷகாபம்…. ஷகாபம்’’ – நீங்கள் அமத குறித்துக் தகாள்ள
ஷவண்டும். அப்ஷபாது நீங்கள் உள்ளுணர்மவ இழக்காமல்
இருப்பீர்கள். அவ்வளவுதான் – பிறகு அவர் என்ன
தசய்கிறாஷரா அமத ததாடர்ந்து தசய்துதகாண்ஷடயிருப்பார்.
அவர் எமதயும் ஷகாபத்ஷதாடு தசய்யவில்மல. ஆனால்
அமத மூன்றுமுமற குறித்துக் தகாள்கிறார்.

அது அசாத்தியமான அழகு. நீங்கள் அமத ததரிந்துதகாண்ட


தருணம், அமத கவனித்து விட்ட தருணத்தில் அது
ஷபாய்விட்டது. அதனால் உங்கமள பிடித்துக் தகாள்ள
முடியாது. காரணம் அது நீங்கள் மயக்கத்திலிருக்கும்
ஷபாதுதான் நடக்கும். மூன்றுமுமற கவனிக்கும்ஷபாது
நீங்கள் அந்த ஷகாபத்திலிருந்து ஷவறுபட்டவர் என்பது
உங்களுக்கு உள்ஷள ததரியவரும். நீங்கள் அமத ஒரு
தபாருளாக்கலாம், காரணம் அது அங்ஷக இருக்கிறது, நீங்கள்
இங்ஷக இருக்கிறீர்கள். இமத எல்லாவற்றினுடனும் தசய்ய
ஷவண்டுதமன்று புத்தர் தனது சீடர்களுக்கு கூறினார்.
173

சாதாரணமாக, எல்லா கலாச்சாரங்களும் நாகரீகங்களும்,


பிரச்மனகமள அழுத்தி மவக்கஷவ கற்றுக்தகாடுக்கின்றன.
அதனால் நீங்கள் தமல்ல தமல்ல அமத மறந்ஷத
ஷபாகிறீர்கள் – நீங்கள் அது அங்ஷக இல்லஷவஇல்மல
என்னும் அளவுக்கு நீங்கள் அமத மறந்து ஷபாகிறீர்கள்.

அதற்கு ஷநர் எதிரானதுதான் சரியான வழி. அமத


முற்றிலுமாக ததரிந்து தகாள்ளுங்கள், அமத
ததரிந்துதகாண்டால் அதன் மீ து கவனம் தசலுத்தினால்,
அது உருகும்.

உடன் டு விதி

`உடன்படுவிதி’ என்கிற மிகச் சிறந்த விதி ஒன்று


இருக்கிறது. நீங்கள் ஒன்ஷறாடு ஆழமாக, முற்றிலுமாக,
முழுமமயாக உடன்பட்டுவிட்டால், அது
உண்மமயாகிவிடும். அதனால்தான் மக்கள்
துயரத்திலிருக்கிறார்கள், காரணம் அந்த விதி – அவர்கள்
துயரத்ஷதாடு உடன்படுகிறார்கள்! ஆகஷவதான் மக்கள்
துயரத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் – ஆனால் தவகு
சிலர்தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதற்குக் காரணம்
அவர்களுக்குத்தான், தாங்கள் வாழ்க்மகயில் என்ன தசய்து
தகாண்டிருக்கிஷறாம் என்பது ததரிந்திருக்கிறது. அவர்கள்
மகிழ்ச்சிஷயாடு உடன்படுகிறார்கள். ஆகஷவ மகிழ்ஷவாடு
இருக்கிறார்கள்.

இமத ஒரு வி யமாக்குங்கள் ; எதிர்மமறஷயாடு


உடன்படுவமத நிறுத்துங்கள், ஆக்கபூர்வமானஷதாடு
உடன்படுங்கள்.

சிலவாரங்களுக்குள் ஒரு மந்திரச்சாவி


உங்களிடமிருப்பமத கண்டு வியந்து ஷபாவர்கள்.

174

உதாரணமாக, நீங்கள் சுலபமாக ஷசாகவயப்பட்டால், பிறகு


ஒவ்தவாரு இரவும் நீங்கள் தூங்கச்தசல்வதற்குமுன்
உங்களுக்குள் தமளனமாக, ஆழமாக ஒரு இருபது நிமிடம்
உடன்படுங்கள் – ஆனால் உரக்க தசால்லுங்கள்,
அப்ஷபாதுதான் நீங்கள் ஷகட்க முடியும். - நீங்கள்
மகிழ்ஷவாடு இருக்கப்ஷபாவதாக, அதாவது இது
நடக்கப்ஷபாவதாக, இது ஏற்தகனஷவ வந்து
தகாண்டிருக்கிறது என தசால்லுங்கள். நீங்கள் கமடசி
கமடசியாக ஷசாகத்ஷதாடு வாழ்ந்துவிட்டீர்கள்.... வணக்கம்
கூறுங்கள். இமதஷய இருபது முமற தசால்லிவிட்டு
தூங்கச் தசல்லுங்கள்.

காமலயில் உங்கள் தூக்கம் கமலந்துவிட்டது என்று


ததரிந்தவுடன், கண்கமள திறக்காமல், அமதஷய இருபது
முமற திருப்பி தசால்லுங்கள்.

அந்தநாளில் ஏற்படும் மாற்றங்கமள பாருங்கள். நீங்கள்


வியந்து ஷபாவர்கள்,
ீ ஒரு ஷவறுபட்ட குணம்
உங்கமளச்சூழம். ஏழுநாட்களுக்குள் நீங்கள் எதனுடன்
உடன்பட்டீர்கஷளா, அதன் முடிவுகள் ததரிந்துவிடும். பிறகு
தமதுதமதுவாக, எல்லா எதிர்மமறகமளயும்
விட்டுவிடுங்கள். ஒருவாரத்திற்கு ஒரு எதிர்மமறமய
ஷதர்ந்ததடுங்கள், அமத விட்டுவிடுங்கள். ஒரு
ஆக்கபூர்வமானமத ஷதர்ந்ததடுங்கள், அமத அப்படி
ஏற்றுக்தகாள்ளுங்கள்.

இமவ எல்லாஷம நமது ஷதர்மவ தபாறுத்தது. நரகம்


என்பது உங்கள் சிந்தமனயால் உருவானது. அமத
ஷபால்தான் தசார்க்கமும். `ஒரு மனிதன் என்ன
நிமனக்கிறாஷனா அமதப் ஷபாலத்தான் அவன்‘ -
சிந்தமனதான் நரகத்மதயும் தசார்க்கத்மதயும்
உருவாக்குகிறது என்பமத நீங்கள் பார்த்துவிட்டால் –
பிறகு இறுதியாக சிந்தமனயற்றதில் குதிக்கமுடியும்.
175

ஒருவர் நரகம், தசார்க்கம் இரண்மடயும் கடக்கலாம்.


நிமனவில் தகாள்ளுங்கள், நரகத்மத கடப்பமதவிட
தசார்க்கத்மத கடப்பது சுலபம். அதனால் முதல் நகர்வு
என்பது எதிர்மமறயிலிருந்து ஆக்கபூர்வமானதற்கு. இது
முரண்பாடாக ததரியும். ஆனால் அசிங்கமானமதவிட
அழகான ஒன்மற விடுவது என்பது சுலபம். அசிங்கம்
ஒட்டிக்தகாள்ளும்.

வறுமமமய விடுவமதவிட, வளத்மத விடுவது சுலபம்.


ஒரு எதிரிமய விடுவமதவிட, ஒரு நண்பமன விடுவது
சுலபம். ஒரு எதிரிமய மறப்பமதவிட, ஒரு நண்பமன
மறப்பது சுலபம்.

நரகத்மத தசார்க்கமாக மாற்றுங்கள் –ஷமற்கத்திய மதங்கள்


அதற்கு அப்பால் ஷபானஷதயில்மல, ஆனால் கிழக்கு அமத
முயன்றிருக்கிறது – பிறகு தசார்க்கத்மதயும்
விட்டுவிடுங்கள். காரணம் ஆக்கபூர்வமான சிந்தமனகள்கூட
இன்னமும் சிந்தமனதான்.

சிந்தமனயற்ற நிமலஷயாடு உடன்படுங்கள், சிந்தமனயற்று


இருப்பதற்கு உடன்படுங்கள். பிறகு உச்சகட்டம் நடக்கும்.

அத்தியாயம் 7

ாைியலும் அதன் பதாடர் ானதும்


176

மற்பறாருவபராடு டனமாட கற்றல்

ப ாயறிதல்

நாம் ஷசர்ந்து வாழ்கிஷறாம், ஆனால் இமணந்து வாழ்வது


என்றால் என்ன என்பது நமக்கு ததரியாது. இமணந்து
வாழ்வது என்றால் என்ன என்பது ததரியாமஷலஷய நாம்
பல ஆண்டுகள் ஷசர்ந்து வாழமுடியும். உலகத்மத
பாருங்கள் – மக்கள் ஷசர்ந்து வாழ்கிறார்கள், யாருஷம
தனியாக வாழ்வதில்மல; கணவர்கள் மமனவிகஷளாடு,
மமனவிகள் கணவர்கஷளாடு, குழந்மதகள்
தபற்ஷறார்கஷளாடு, தபற்ஷறார்கள் நண்பர்கஷளாடு;
எல்ஷலாருஷம வாழ்வது ஷசர்ந்துதான். ஆனால் வாழ்க்மக
இமணந்து வாழ்வதில்தான் இருக்கிறது, ஆனால்
இமணந்து வாழ்வது என்றால் என்ன என்பது ததரியுமா ?
ஒரு மமனவிஷயாடு நாற்பது ஆண்டுகள் ஷசர்ந்து
வாழ்ந்திருந்திருக்கலாம் ஆனால், நீங்கள் அவஷளாடு ஒரு
கணம்கூட இமணந்து வாழ்ந்திருக்கமாட்டீர்கள். உடல்
உறவின்ஷபாதுகூட நீங்கள் ஷவறு எமதஷயா
நிமனத்துக்தகாண்டிருப்பீர்கள். அப்ஷபாது நீங்கள் அங்ஷக
இல்மல, அந்த உடல்உறவு கூட இயந்திரத்தனமானது.

நான் ஷகள்விப் பட்டிருக்கிஷறன். ஒருமுமற


முல்லாநஸ்ரூதின் தன் மமனவியுடன் ஒரு சினிமாவிற்கு
ஷபானார். அவர்களுக்குள் திருமணமாகி இருபது ஆண்டுகள்
ஆகிவிட்டது. அது ஒரு தவட்பமூட்டும் அயல்நாட்டு படம்.!
அவர்கள் அந்த சினிமா அரங்கத்மதவிட்டு தவளிஷய
வரும்ஷபாது, மமனவி ஷகட்டாள், `` நஸ்ரூதீன், அந்த
நடிகர்கள் சினிமாவில் காதலித்தமதப்ஷபால நீங்கள்
என்மன காதலித்தஷதயில்மலஷய ஏன் ?’’ நஸ்ரூதின்
தசான்னார் `` உனக்கு என்ன மபத்தியமா ? அந்தமாதிரி
தசய்ய அவர்களுக்கு எவ்வளவு பணம் தகாடுக்கிறார்கள்
என்பது உனக்கு ததரியுமா ?’’
177

மக்கள் ஷநசமில்லாமல் ஷசர்ந்து வாழ்கிறார்கள். ஏதாவது


கிமடக்கும் என்றால் மட்டுஷம காதலிக்கிறார்கள்.. ஏதாவது
தகாடுத்தால் மட்டுஷம காதல் என்றால் எப்படி நீங்கள்
காதலிக்க முடியும். பிறகு காதல் என்பது ஒரு சந்மத
தபாருளாகி விடுகிறது. பிறகு அது உறவல்ல, அது
தவறுமஷன ஷசர்ந்து இருப்பது, அது ஒரு
தகாண்டாட்டமல்ல. நீங்கள் ஒருவருடன் ஒருவர்
மகிழ்ச்சியாக இருப்பவர்களல்ல, அதிகபட்சமாக
ஒருவமரதயாருவர் சகித்துக்தகாண்டிருக்கிறீர்கள்.

முல்லாநஸ்ரூதீனின் மமனவி மரணப்படுக்மகயில்


இருந்தார், மருத்துவர் தசான்னார், ``நஸ்ரூதீன், நான்
உங்களிடம் உண்மமமய தசால்கிஷறன். இதுமாதிரி
தருணங்களில் தவளிப்பமடயாக இருக்கஷவண்டும், உங்கள்
மமனவிமய காப்பாற்ற முடியாது. ஷநாய் எங்கள் மககமள
மீ றி ஷபாய்விட்டது, நீங்கள் உங்கமள தயார் தசய்துதகாள்ள
ஷவண்டும். நீங்கள் அவதிப்படாதீர்கள், ஏற்றுக்தகாள்ளுங்கள்.
இது உங்கள் விதி. உங்கள் மமனவி இறக்கப்ஷபாகிறார்.’’

நஸ்ரூதீன் தசான்னார், ` கவமலப்படாதீர்கள், அவளுடன்


இத்தமன வருடம் நான் அவதிப்பட்டிருக்கும்ஷபாது,
இன்னும் சில மணிஷநரம் என்னால் அவதிப்படமுடியும்‘’

அதிகபட்சமாக, நாம் சகித்துக்தகாள்கிஷறாம். சகித்துக்


தகாண்டிருக்கிஷறன் என்று நீங்கள் கூறும்ஷபாது, நீங்கள்
அவஸ்மதப்பட்டுக் தகாண்டிருக்கிறீர்கள் என்றாகிறது.
ஷசர்ந்து இருப்பது என்பது உங்களுக்கு சிரமமாக
இருக்கிறது. அதனால்தான் ெீன்பால் சாத்ஷர தசான்னார்,
மற்றவர் என்பது நரகம் … காரணம் மற்தறாருவஷராடு
நீங்கள் அவதிப்படுகிறீர்கள். மற்றவர் உங்களுக்கு ஒரு
சுமமயாக ஆகிறார், அந்த மற்தறாருவர் ஆளுமமயாகிறார்.
அந்த மற்றவர் ததாந்தரவு தர துவங்குகிறார், உங்களுமடய
சுதந்திரம் பறி ஷபாய்விட்டது, உங்கள் சந்ஷதா ம்
178

ஷபாய்விட்டது. பிறகு அதுஷவ வழக்கமாகிறது,


சகித்துக்தகாள்ள ஷவண்டியதாகிறது. மற்றவமர நீங்கள்
சகித்துக்தகாள்வதாக பார்க்கும்ஷபாது, உங்களுக்கு
இமணந்து இருப்பதன் அழகு எப்படி புரியும்? அப்படி
நடந்தஷதயில்மல.

திருமணம் ஏறக்குமறய எப்ஷபாதுஷம நடந்தஷதயில்மல,


காரணம் திருமணம் என்பது இமணந்து இருப்பதன்
தகாண்டாட்டம். அது ஒரு சான்றிதழ் அல்ல. எந்த பதிவாளர்
அலுவலகமும் உங்களுக்கு திருமணத்மத தகாடுக்க
முடியாது; எந்த பூசாரியும் அமத ஒரு பரிசாக உங்களுக்கு
தகாடுக்க முடியாது. அது இருத்தலில் நடக்கும்
அசாத்தியமான புரட்சி, அது உங்கள் வாழ்க்மக பாணியில்
நடக்கும் ஒரு மிகப்தபரிய மாற்றம். நீங்கள் அந்த
இமணந்து இருப்பமத தகாண்டாடினால் மட்டுஷம அது
நடக்கமுடியும். அந்த மற்றவர் தன்மன மற்றவராக பிரித்து
உணராதஷபாது, உங்கமள நீங்கள் நான் என்று பிரித்து
உணராதஷபாது, அந்த இருவரும் இருவராக இல்லாதஷபாது,
அங்ஷக ஒரு பாலம் வந்துவிடுகிறது. ஒரு விதத்தில்
அவர்கள் இருவரும் ஒன்று. உடல்ரீதியாக அவர்கள்
இருவர், ஆனால் அந்த ஆழ்ந்த இருத்தமலப்
தபாறுத்தவமரயில், அவர்கள் ஒருவராகிவிட்டார்கள். ஒஷர
பிரபஞ்சத்தின் இரு துருவங்கள். ஆனால் அவர்கள்
இருவரல்ல. ஒரு பாலம் இருக்கிறது. அந்த பாலம்
இமணந்து இருப்பதன் அனுபவத்மத தகாடுக்கிறது.
அதுதான் திருமணத்தில் வருகிற அபூர்வமான வி யம்.
மக்கள் ஷசர்ந்து வாழ்கிறார்கள், காரணம் அவர்களால்
தனியாக வாழமுடியாது. இமத நிமனவில் தகாள்ளுங்கள்,
அவர்கள் தனியாக இருக்க முடியாததால்தான், அவர்கள்
ஷசர்ந்து வாழ்கிறார்கள். தனியாக இருப்பது அதசளகரியம்,
179

தனியாக இருப்பது சிக்கனமானதல்ல. தனியாக இருப்பது


கடினம் – அதனால்தான் அவர்கள் ஷசர்ந்து வாழ்கிறார்கள் –
ஷசர்ந்து இருப்பதன் காரணம் எதிர்மமறயானது.

ஒரு மனிதன் திருமணம் தசய்ய ஷபாய்க்தகாண்டிருந்தான்,


யாஷரா அவனிடம் ஷகட்டார்கள் ` நீ எப்ஷபாதுஷம
திருமணத்திற்கு எதிரானவன், ஆனால் ஏன் திடீதரன்று
மனமத மாற்றிக்தகாண்டாய்?’

அவன் தசான்னான் , `` குளிர்காலம் வருகிறது, மிகவும்


குளிராக இருக்கும் என்று மக்கள் தசால்கிறார்கள், வடு

முழுமமமயயும் சூடு படுத்தும் கருவியின் விமல
மிகவும் அதிகம். ஒரு மமனவி அமதவிட மலிவு’’

இதுதான் தர்க்கம். நீங்கள் யாருடனாவது வாழ்கிறீர்கள்


காரணம் அதுதான் வசதி, தசளகரியம், சிக்கனம், மலிவு.
தனியாக இருப்பது மிகவும் கடினம், மமனவி என்பவள்
பல்ஷவறு வி யங்கள் தசய்பவள் – வட்டுபராமரிப்பாளர்,

சமமயல்காரி, ஷவமலக்காரி, ஒரு தாதி – பல வி யங்கள்.
அவள்தான் உலகத்திஷலஷய மலிவான ததாழிலாளி,
எதுவுஷம சம்பளம் வாங்காமல் பலவி யங்கமள
தசய்கிறார். அது ஒரு பிமழப்பு, சுரண்டல்.

திருமணம் என்பது இப்ஷபாது ஒரு சுரண்டல் நிறுவனமாக


இருக்கிறது. அது இமணந்து இருப்பதாக இருப்பதில்மல.
அதனால்தான் ஒரு சந்ஷதா மான மலர்ச்சி அதிலிருந்து
தவளி வருவதில்மல. சுரண்டலின் ஷவர்களிலிருந்து
ஷபரின்ப பரவசம் எப்படி பிறக்கும் ?

சாமியார்கள் என்று நீங்கள் அமழக்கின்றவர்கள், நீங்கள்


துயரத்திலிருப்பதற்குக் காரணம் நீங்கள் உங்கள்
குடும்பத்ஷதாடு ஷசர்ந்து வாழ்வதுதான், நீங்கள் இந்த
உலகத்தில் இருப்பதுதான் என்று தசால்லிக்
தகாண்டிருக்கிறார்கள். அவர்கள் தசால்கிறார்கள்,
180

``எல்லாவற்மறயும் விட்டுவிடுங்கள், துறந்துவிடுங்கள்‘’


அவர்கள் தர்க்கம் சரியானதாகஷவ ஷதான்றுகிறது – அது
சரியானது என்பதற்காக அல்ல, ஆனால் நீங்கள் இமணந்து
இருப்பமத இழந்துவிட்டீர்கள். இழக்காமலிருந்தால், அந்த
சாமியார்கள் எல்ஷலாரும் தசால்வது முற்றிலும் தவறு
என்று ததரிந்துவிடும். இமணந்து இருப்பது ததரிந்த
ஒருவருக்கு ததய்வகம்
ீ என்றால் என்ன என்பது ததரியும்.
உண்மமயிஷலஷய ஒருவர் திருமணம் தசய்திருந்தால்
அவருக்கு ததய்வகம்
ீ ததரியும், காரணம் காதல்
என்பதுதான் மிகச்சிறந்த கதவு.

ஆனால் இமணந்திருப்பது அங்ஷக இல்மல. இமணந்து


இருப்பது என்ன என்று ததரியாமஷல நீங்கள் ஷசர்ந்து
வாழ்கிறீர்கள், வாழ்க்மக என்னதவன்ஷற ததரியாமல் அந்த
விதத்திஷலஷய நீங்கள் எழுபது, எண்பது ஆண்டுகள்
வாழ்கிறீர்கள். வாழ்க்மகயில் எந்த ஷவர்களும் இல்லாமல்
நீங்கள் தள்ளாடுகிறீர்கள். வாழ்க்மக உங்களுக்கு என்ன
தகாடுத்திருக்கிறது என்பதன் ருசி ததரியாமஷலஷய நீங்கள்
ஒரு கணத்திலிருந்து, அடுத்த கணத்திற்கு நகர்கிறீர்கள்.
வாழ்க்மக என்பது உங்கள் பிறப்பினால்
தகாடுக்கப்படுவதல்ல. வாழ்க்மகமய ததரிந்து தகாள்வது
பாரம்பரியமாக வருவதல்ல. வாழ்வு பிறப்பினால் வருவது,
ஆனால் அந்த ஞானம், அந்த அனுபவம், அந்த பரவசம்,
அமத கற்கஷவண்டும். அதுதான் தியானத்தின்
முக்கியத்துவம். நீங்கள் அமத சம்பாதிக்கஷவண்டும். நீங்கள்
அமத ஷநாக்கி வளரஷவண்டும், நீங்கள் ஒருவித
முதிர்ச்சிமய அமடயஷவண்டும், பண்பட ஷவண்டும்.
அப்ஷபாதுதான் உங்களால் அமத ததரிந்து தகாள்ள
முடியும். முதிர்ச்சியில் சிலதருணங்களில் மட்டுஷம
வாழ்க்மக உங்களுக்கு திறக்கும். ஆனால் மக்கள்
குழந்மதத்தனமாகஷவ வாழ்ந்து மடிகிறார்கள். அவர்கள்
181

உண்மமயில் வளர்வதில்மல; அவர்கள் அந்த முதிர்ச்சிமய


அமடவதில்மல. பண்படுவதில்மல.

முதிர்ச்சி என்றால் என்ன? உடல்ரீதியாக தயாரானால்


நீங்கள் முதிர்ச்சியமடந்தவர் என்று தபாருளல்ல.
மஷனாதத்துவக்காரர்கமள ஷகளுங்கள்; சராசரி
தபரியவர்களின் புத்திபூர்வமான வயது பதிமூன்று அல்லது
பதினான்குதான் என்கிறார்கள். உங்கள் உடல்தான்
வளர்ந்துதகாண்ஷட இருக்கிறது. ஆனால் உங்கள் மனம்
பதிமூன்றாவது வயஷதாடு நின்றுவிடுகிறது. நீங்கள்
முட்டாள்தனமாக நடந்துதகாள்வதிஷலா, உங்கள்
வாழ்க்மகஷய ததாடர்ந்த முட்டாளத்தனமாக இருக்கிறது
என்பதிஷலா வியப்ஷபதும் இல்மல! வளராதமனம்
ஒவ்தவாரு தருணமும் ஏதாவது தவறுகள்தான் தசய்யும்.

அந்த முதிர்ச்சியற்ற மனது எப்ஷபாதுஷம தபாறுப்மப


அடுத்தவர் மீ துதான் ஷபாடும். நீங்கள் மகிழ்ச்சியற்று
இருந்துவிட்டு, அதற்கு காரணம் மற்ற எல்ஷலாருஷம
உங்களுக்கு நரகத்மத உருவாக்குவது தான் என்று
நிமனப்பதுதான். `மற்றவர் நரகம்’’ சாத்ஷரயின் இந்த
கருத்துகூட மிகவும் முதிர்ச்சியற்றது. நீங்கள் முதிர்ச்சியாக
இருந்தால், அந்த மற்றவர்கூட தசார்க்கமாக முடியும்.
மற்றவர் என்பது ஒரு கண்ணாடிதான், எனஷவ நீ
எப்படிஷயா அப்படிஷய அவர் ததரிவார். அவர் உன்மன
பிரதிபலிப்பவர் மட்டுஷம.

நான் முதிர்ச்சி என்று தசால்லும்ஷபாது, நான்


உள்ஒருங்கிமணப்மப தசால்கிஷறன். அடுத்தவமர
தபாறுப்பாக்குவமத நிறுத்தினால், உங்கள் அவதிகமள
மற்றவர்கள் உருவாக்குகிறார்கள் என்று தசால்வமத
182

நிறுத்தினால், உங்கள் அவஸ்மதக்கு நீங்கள்தான் காரணம்


என்பமத புரிந்துதகாள்ள ஆரம்பித்தால் மட்டுஷம அந்த
உள்ஒருங்கிமணப்பு வரும். இதுதான் முதிர்ச்சிக்கான
முதல்படி. நான்தான் தபாறுப்பு, என்னதவல்லாம்
நடக்கிறஷதா, அததல்லாஷம நான் தசய்தது என்ற உணர்வு
வர ஷவண்டும்.

நீங்கள் ஷசாகமாக இருக்கிறீர்கள். அது நீங்கள் தசய்ததால்


வந்ததா? இப்ஷபாது நீங்கள் ஷமலும் அதிக
வருத்தப்படுவர்கள்,
ீ ஆனால் நீங்கள் இந்த உணர்ஷவாடு
ததாடர்ந்து இருந்தால், கூடிய விமரவில் நீங்கள் பல
வி யங்கமள தசய்யாமல் இருப்பீர்கள். இதுதான்
கர்மவிதி. நீங்கள்தான் தபாறுப்பாளி. சமூகம்தான் தபாறுப்பு
என்று தசால்லாதீர்கள். தபற்ஷறார்தான் காரணம் என்று
தசால்லாதீர்கள். தபாருளாதார சூழல்தான் காரணம் என்று
தசால்லாதீர்கள், தபாறுப்மப மற்றவர்கள் மீ து தூக்கிப்
ஷபாடாதீர்கள். நீங்கள்தான் தபாறுப்பு. துவக்கத்தில், இது ஒரு
பாரமாக ததரியும், காரணம் நீங்கள் தபாறுப்மப யார்மீ தும்
தூக்கி ஷபாட முடியாது. ஆனால் அமத ஏற்றுக்
தகாள்ளுங்கள் …

யாஷரா முல்லாநஸ்ரூதீமன ஷகட்டார்கள், ``நீங்கள் ஏன்


ஷசாகமாக இருக்கிறீர்கள்?’’

அவர் தசான்னார், ``என் மமனவி நான் சூதாடக்கூடாது,


புமகபிடிக்க கூடாது, குடிக்கக்கூடாது, சீட்டாடக்கூடாது
என்றாள். நான் எல்லாவற்மறயும் நிறுத்திவிட்ஷடன்’’

அந்த மனிதர் ஷகட்டார், `இப்ஷபாது உங்கள் மமனவி


மகிழ்ச்சியாக இருப்பாஷர‘’
183

நஸ்ரூதீன் தசான்னார், ``அதுதான் பிரச்மன. இப்ஷபாது


என்மனப்பற்றி குற்றம் தசால்ல அவளுக்கு
எதுவுஷமயில்மல, அதனால் அவள் மகிழ்ச்சியற்று
இருக்கிறாள். அவள் ஷபச ஆரம்பிக்கிறாள், ஆனால் என்மன
பற்றி குமற தசால்ல எதுவுஷம இல்மல. இப்ஷபாது
அவளால் எல்லாவற்றிற்கும் நான்தான் காரணம் என்று
தசால்ல முடியவில்மல. அதனால் அவள் சந்ஷதா மாக
இல்மல. நான் எல்லாவற்மறயும் விட்டவுடன் அவள்
சந்ஷதா மமடவாள் என்று நிமனத்ஷதன், ஆனால்
எப்ஷபாமதயும்விட இப்ஷபாது மிகவும் ஷசாகமாக
இருக்கிறாள்‘’

நீங்கள் தபாறுப்மப அடுத்தவர் மீ து தூக்கி


ஷபாட்டுக்தகாண்ஷடயிருந்தால், நீங்கள் தசால்வமத
தயல்லாம் அவர்கள் தசய்தால், அது நீங்கள் தற்தகாமல
தசய்து தகாள்வதில்தான் ஷபாய் முடியும். பிறகு நீங்கள்
எங்ஷகயும் தபாறுப்மப தூக்கி ஷபாடமுடியாமல்
இருப்பீர்கள்.

அதனால் சில தவறுகமள ஏற்றுக் தகாள்வது நல்லது. அது


அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க உதவும். . உண்மமயிஷலஷய
மிகச்சரியான மனிதனாக இருந்தால், அந்த மமனவி
அவமன விட்டு ஷபாய்விடுவாள். ஒரு சரியான
கணவன்மீ து எப்படி ஆளுமம தசலுத்தமுடியும்? அதனால்
உங்களுக்கு ஷதமவயில்மல என்றாலும்கூட, ஏதாவது
தவமற தசய்துதகாண்ஷடயிருங்கள், அதனால் உங்கள்
184

மமனவி உங்கள்மீ து ஆளுமமதசலுத்தி, மகிழ்ச்சிஷயாடு


இருப்பார்.

எங்தகல்லாம் சரியான கணவன் இருக்கிறாஷரா


அங்தகல்லாம் விவாகரத்து நடக்க வாய்ப்புண்டு. சரியான
மனிதமன கண்டுபிடியுங்கள், நீங்கள் அவருக்கு எதிராக
இருப்பீர்கள், காரணம் நீங்கள் அவமர கண்டிக்க முடியாது,
நீங்கள் அவமரப்பற்றி எந்ததவமறயும் தசால்லமுடியாது.
யார்மீ தாவது தபாறுப்மப தூக்கிப்ஷபாட நமது மனம்
விரும்புகிறது. நமது மனம் குற்றம் தசால்ல விரும்புகிறது,
அது நல்லதாக நம்மம உணரமவக்கிறது, காரணம் நாம்
தபாறுப்பாளி அல்ல, நமது பாரம் இறங்கிவிட்டது. ஆனால்
இது ஷபான்ற பாரம் இறக்குதல் மிக விமல உயர்ந்தது.
உண்மமயில் உங்கள் பாரம் இறக்கப்படவில்மல; நீங்கள்
ஷமலும் அதிக பாரம் சுமக்கிறீர்கள். நீங்கள் எச்சரிக்மகயாக
இல்லாவிட்டால்,, மக்கள் வாழ்க்மக என்னதவன்று
ததரியாமஷலஷய எழுபது வருடங்கள், ஷமலும் பலபல
பிறவிகள் வாழ்கிறார்கள். அவர்கள்
முதிர்ச்சியமடயவில்மல. அவர்கள்
ஒருங்கிமணயவில்மல: அவர்கள் மமயம்
தகாள்ளவில்மல. அவர்கள் ஷமஷலாட்டமாகத்தான்
வாழ்ந்திருக்கிறார்கள்.

உங்கள் ஷமஷலாட்டம் இன்தனாரு ஷமஷலாட்டத்மத


சந்திக்கும்ஷபாது, ஒரு ஷமாதல் நடக்கிறது, மற்றவர்களின்
தவறுகமளப் பற்றிஷய நீங்கள் கவமலப்பட்டால் நீங்கள்
ஷமஷலாட்டமாகஷவ இருக்கிறீர்கள். ``என் இருத்தலுக்கு
நான்தான் தபாறுப்பு; எது நடந்தாலும், நான்தான் காரணம்,
நான்தான் தசய்ஷதன் என்பமத ஒருமுமற நீங்கள்
உணர்ந்து விட்டால் திடீதரன்று உங்கள் உள்ளுணர்வு அந்த
185

ஷமஷலாட்டத்திலிருந்து உள்மமயத்திற்கு இடம் மாறும்.


இப்ஷபாது நீங்கள் முதல்முமறயாக, உங்கள் உலகத்தின்
உள்மமயத்திற்கு வந்திருக்கிறீர்கள்.

இப்ஷபாது பலவற்மற தசய்யமுடியும்.. காரணம்


எததல்லாம் உங்களுக்கு பிடிக்கவில்மலஷயா,
அமததயல்லாம் நீங்கள் விட்டு விடலாம், உங்களுக்கு
எதுதவல்லாம் பிடிக்கிறஷதா, அமத நீங்கள் ஏற்றுக்
தகாள்ளலாம்; நீங்கள் எது உண்மம என்று
உணர்கிறீர்கஷளா, நீங்கள் அமத ததாடரலாம்; எதுதவல்லாம்
உண்மமயற்றது என்று நிமனக்கிறீர்கஷளா, நீங்கள் அமத
பின்பற்றஷவண்டாம், காரணம் இப்ஷபாது நீங்கள்
உங்களுக்குள் ஷவரூன்றி மமயம் தகாண்டு விட்டீர்கள்.

மருந்துச்சீட்டு

திறத்தல், மூடுதல்

நீங்கள் மூடியபடி இருந்தால் நீங்கள் இறந்தவர்களாகஷவ


இருப்பீர்கள். அது நீங்கள் தவளிஷய வந்தால்
முழுவானமும் பார்க்க கிமடக்கும்ஷபாது, நீங்கள் அமத
உள்ஷள இருந்தபடி சாவித்துவாரத்மத வழியாக
பார்ப்பமதப்ஷபால. தகாஞ்சம் வானத்மத அந்த
சாவித்துவாரத்தின் வழியாக பார்க்கலாம், சிலசமயங்களில்
சிலஒளிக்கற்மறகள் அதன்வழியாக பாயும். . சிலசமயம்
நீங்கள் மின்னும் நட்சத்திரத்மதகூட பார்க்கலாம். ஆனால்
அது ஷதமவயில்லாத கஷ்டம், நீங்கள்
ஷதமவஷயயில்லாமல் ஏமழயாக இருக்கிறீர்கள்.
186

அதிலிருந்து தவளிஷய வாருங்கள் - உங்களால் தவளிஷய


வரமுடியும். ஒரு சிறிய பரிஷசாதமனமய முயலுங்கள்.

ஒவ்தவாரு இரவும் நீங்கள் தூங்கச் தசல்வதற்குமுன்,


அமறயின் நடுஷவ நில்லுங்கள், சுவற்மற பாருங்கள்.
சுவற்றில் கவனத்மத தசலுத்துங்கள், கதவிலல்ல, சுவர்.
உங்கமளஷய ஒரு கதவுகளில்லாத முழுமமயாக மூடிய
சுவராக நிமனயுங்கள். யாரும் உங்களுக்குள் நுமழயவும்
முடியாது, நீங்களும் தவளிஷயற முடியாது - நீங்கள்
சிமறபட்டிருக்கிறீர்கள். ஏறக்குமறய மஷனாரீதியாக ஒரு
சுவராக ஆகிவிடுங்கள், உங்கள் முழுசக்தியுஷம
சுவராகட்டும், ஒரு சீனசுவர் ஷபால.

ஒரு பத்து நிமிடம் சுவராகி, இறுக்கமாகுங்கள். உங்களால்


முடிந்தவமரயில் இறுக்கமாகுங்கள். எல்லா
திறப்புகமளயும் மூடுங்கள், முற்றிலும் மூடியபடி
ஆகிவிடுங்கள். தலய்பினிஸ் இமத `ஷமானாட்’’ என்று
தசால்வார். திறப்பில்லாத அணு, உங்களுக்குள்ஷள
முற்றிலுமாக மூடிக் தகாள்ளுங்கள். உங்களுக்கு ஷவர்க்க
ஆரம்பிக்கும், நீங்கள் நடுங்கத் துவங்குவர்கள்,
ீ ஒரு
அச்சவுணர்வு எழும். நீங்கள் இறக்கப்ஷபாவதாக
உணர்வர்கள்.
ீ நீங்கள் ஏஷதா கல்லமறக்குள் நுமழந்து
விட்டமதப் ஷபான்ற உணர்வு உங்களுக்கு வரும்.
கவமலப்படாதீர்கள் – அதற்குள் நுமழயுங்கள். அமத –
இந்த பதட்டம், இந்த இறுக்கம், இந்த சுருங்குதல் – உச்சக்
கட்டத்திற்கு தகாண்டு வாருங்கள்.

பிறகு திரும்புங்கள், கதமவப்பாருங்கள் – கதமவத்


திறந்துமவயுங்கள் – ஒரு கதவாகுங்கள். நீங்கள் ஒரு
187

கதவாகி விடுவதாக உணருங்கள், இனியும் நீங்கள்


சுவரல்ல. யார் ஷவண்டுமானாலும் உங்களுக்குள் வரலாம்;
தட்டஷவண்டிய அவசியம்கூட கிமடயாது. அவர்கள்
தவளிஷயயும் ஷபாகலாம்; எந்த தமடயுமில்மல. ஓய்வு
தகாள்ளுங்கள், உடல் முழுவமதயும் உணர்வு
முழுவமதயும் தளர்த்துங்கள், விரிவுபடுத்துங்கள். அங்ஷகஷய
நில்லுங்கள் விரிவுபடுத்துங்கள். நீங்கள் அந்த முழு
அமறமயயும் நிரப்புவதாக உணருங்கள். உங்கள் சக்தி
கதவின் வழிஷய ஷதாட்டத்திற்கு பாய்வதாக உணருங்கள்.
அந்த சக்தி தவளிஷய ஷபாகட்டும், தவளிஉலகம்
உங்களுக்குள் வருவதாக நிமனயுங்கள்.

ஒரு பத்து நிமிடம் சுவராகுங்கள், இருபது நிமிடங்கள்


கதவாகுங்கள். பிறகு தூங்கச் தசல்லுங்கள். இமத
குமறந்தபட்சம் ஒரு மூன்று மாதத்திற்கு ததாடருங்கள்.
மூன்றாவது வாரத்திற்கு பின் நீங்கள் திறந்திருப்பதாக
உணர்வர்கள்..
ீ ஆனாலும் ததாடர்ந்து தசய்யுங்கள்.

நான் உங்களுக்கு இரண்மடயும் தருகிஷறன், சுவர், கதவு,


அப்ஷபாது இந்த வித்தியாசத்மத நீங்கள் சுலபமாக
உணரமுடியும்.

ஒருமுமற உங்கள் சக்திமய நீங்கஷள புரிந்துதகாண்டால் –


அதுஷவ சுவராகிறது, அதுஷவ கதவாகிறது – என்பமத
ததரிந்து தகாண்டால் பிறகு உங்களுக்கு அந்த அழகான
பரிமாணம் புரியும். பிறகு நீங்கள் மற்றவர்களின்
சக்திமயயும் உணர்வர்கள்.
ீ நீங்கள் ததருவில் ஒரு
மனிதமன கடக்கிறீர்கள், நீங்கள் அந்த மனிதமன ஒரு
சுவராகஷவா, கதவாகஷவா உணரலாம். இப்ஷபாது
188

உங்களுக்கு அமதப்பற்றிய ஒரு உள்புரிதல் இருக்கும்.


நீங்கள் அந்த மனிதஷராடு ததாடர்பு தகாள்ள விரும்பினால்,
அவர் ஒரு சுவர் என்பமத உணரும்ஷபாது அவரிடம்
ததாடர்பு தகாள்ள ஷவண்டாம். ஏதனனில் அப்ஷபாது எதுவும்
உள்ஷள தசல்லாது. அவர் கதவு என்று நிமனக்கும்ஷபாது
மட்டும் ததாடர்பு தகாள்ளுங்கள்.

பல ஷநரங்களில் உறவில் இது ஒரு தசழிப்பான


அனுபவமாக இருக்கும், அமத நீங்கள் கற்பமனகூட
தசய்து பார்க்க முடியாது. ஒருவர் கதவாக இருக்கும்ஷபாது,
அவமர அணுகுங்கள், அஷதநபர் இப்ஷபாது முற்றிலும்
ஷவறாக இருப்பார். உங்கள் குழந்மத கதவாக
இருக்கும்ஷபாது, அணுகுங்கள் – பிறகு அது ஷகட்கும்,
அப்ஷபாது நீங்கள் தசால்வமத ஷகட்க அது தயாராக
இருக்கும். இல்மலதயன்றால் நீங்கள் கத்திக்
தகாண்ஷடயிருப்பீர்கள், அது தசவிடாக இருக்கும்; அது ஒரு
சுவர் ஷபால இருக்கும். நீங்கள் ஷநசிப்பவர் கதவாக
இருக்கும்ஷபாது அவரிடம் ஷபசுங்கள். உங்கள் காதலருடன்
அவர் கதவாக இருக்கும்ஷபாது உறவு தகாள்ளுங்கள். அவர்
சுவராக இருக்கும்ஷபாது அவமர ததாந்தரவு தசய்யாமல்
இருப்பஷத நல்லது.

ஒருமுமற உங்களுமடய உள்உணர்வு ததரிந்து விட்டால்,


பிறகு நீங்கள் அமத எங்கு ஷவண்டுமானாலும் உணரலாம்.

ரிமாற்றம்

ஒரு தியானத்மத ஒன்றாக ஆரம்பியுங்கள். இரவில்


ஒருவமர ஒருவர் பார்த்தபடி அமருங்கள். குறுக்காக
189

இருவரின் மககளும் பிடித்திருக்கட்டும். ஒரு பத்துநிமிடம்


ஒருவமரதயாருவர் கண்களால் பார்த்துக்தகாள்ளுங்கள்,
உடல் நகரத்துவங்கி அமசய ஆரம்பித்தால், அமத
அனுமதியுங்கள். நீங்கள் உங்கள் கண்கமள இமமக்கலாம்,
ஆனால் ஒருவமரதயாருவர் பார்த்துக் தகாண்ஷட
இருங்கள். உடல் அமசய ஆரம்பித்தால் – அது அமசயும்,
அனுமதியுங்கள். என்ன ஆனாலும், இருவர் மககளும் பிரிய
ஷவண்டாம், அமத மறக்கக்கூடாது.

பத்து நிமிடங்களுக்குப்பிறகு, இருவரும் கண்கமள


மூடுங்கள், உடல் அமசமவ பத்துநிமிடங்கள்
அனுமதியுங்கள். பிறகு எழுந்து பத்துநிமிடங்கள் மககமளப்
பிடித்தபடி ஒன்றாக அமசயுங்கள்.

அது உங்கள் சக்திகமள ஆழமாக கலக்கும். அதனால்


பத்துநிமிடம் ஒருவமரதயாருவர் பார்த்தபடி எவ்வளவு
ஆழமாக கண்களுக்குள் ஷபாகமுடியுஷமா அவ்வளவு
ஆழமாக ஷபாங்கள். உடல் அமசயட்டும். பிறகு ஒரு
பத்துநிமிடங்கள் கண்கமள மூடியபடி, இன்னும்
உட்கார்ந்தபடி, உடமல அமசயுங்கள். அந்த சக்தி உங்கமள
ஆட்தகாள்வதாக உணருங்கள். பிறகு நில்லுங்கள்,
கண்கமளத்திறந்தபடி, அமசயுங்கள். அது ஏறக்குமறய ஒரு
நடனம் ஷபால இருக்கும், ஆனால் அஷத முமறயில்
மககமள ஷகார்த்தபடிஷய ஆடுங்கள்.

இமத பத்துநாட்களுக்கு, தினமும் இரவு ஒரு முப்பது


நிமிடங்கள் தசய்யுங்கள், நீங்கள் நன்றாக உணர்ந்தால்,
அமத காமலயில்கூட திருப்பி தசய்யலாம். ஒரு
190

நாமளக்கு இருமுமற தசய்யலாம், ஆனால் இருமுமறக்கு


ஷமல் தசய்ய ஷவண்டாம்.

`இன்பனாரு’ சமுத்திரம்

கடலுக்கு தசல்லுங்கள், அங்ஷக லட்சக்கணக்கான


அமலகள் இருக்கிறது. நீங்கள் கடமலப் பார்ப்பதில்மல,
அமலகமளஷய எப்ஷபாதும் பார்ப்பீர்கள், காரணம் அதுதான்
ஷமஷல இருக்கிறது. ஆனால் ஒவ்தவாரு அமலயும்
ஷவதறதுவுமில்மல, கடல் அமலபாய்தல்தான்; கடல்தான்
எல்லா அமலகள் மூலமாகவும் அமலபாய்கிறது. கடமல
நிமனவில் மவத்துக்தகாண்டு அமலகமள
மறந்துவிடுங்கள் – காரணம் அமலகள் உண்மமயில்
இல்மல, கடல்தான் இருக்கிறது.

உங்களுக்கு ஷநரமிருக்கும் ஷபாததல்லாம், உங்கள்


நண்பருடன், ஷநசிக்கிறவருடன், உங்கள் மமனவி, அல்லது
உங்கள் கணவர், அல்லது யாருடனாவது, - ஒரு
வழிப்ஷபாக்கர்கூட ஷபாதும் – உட்கார்ந்து
ஒருவமரதயாருவர் எந்த சிந்தமனயும் தசய்யாமல்
கண்களுக்குள் பார்த்தபடி, அந்த கண்கமள ஊடுரூவ
முயலுங்கள். பரஸ்பரம் கண்களுக்குள் ஆழமாக பாருங்கள்.
விமரவில் அந்த அமலகமள கடந்து, அந்த கடலுக்குள்
நீங்கள் பிரஷவசித்து விட்டமத நீங்கள் உணர்வர்கள்.

ஒருவமரதயாருவர் கண்களுக்குள் ஆழமாக பாருங்கள்.


ஏதனனில் கண்கள் தான் வாயில். ஷமலும் எமதயும்
சிந்தமன தசய்யாமல் கண்களுக்குள் ஊன்றி பார்த்துக்
191

தகாண்டிருந்தால் விமரவில் அமலகள் மமறந்து ஷபாய்


கடலானது தவளிப்படும்.

முதலில் ஒரு மனிதருடன் தசய்யுங்கள், காரணம் நீங்கள்


அந்த மாதிரியான அமலகளுக்கு அருகில் இருக்கிறீர்கள்.
பிறகு மிருகத்திற்கு தசல்லுங்கள் – இன்னும் தகாஞ்சம்
தூரம். பிறகு மரங்களுக்கு தசல்லுங்கள் – இன்னும் சற்று
தூரமான அமலகள், பிறகு பாமறகளுக்கு தசல்லுங்கள்.

நீங்கள் கண்களுக்குள் ஆழமாகப் பார்த்தால், அந்த மனிதன்


காணாமல் ஷபாய்விட்டமத உணர்வர்கள்,
ீ அந்த நபர்
காணாமல் ஷபாய்விட்டார். ஏஷதா ஒரு கடல்சார்ந்த நிகழ்வு
ஒளிந்திருக்கிறது, இந்த நபர் தவறும் அந்த ஆழத்தின்
அமலஷய, ததரியாத ஒளிந்திருக்கும் ஏஷதா ஒன்றின்
அமல வடிவஷம.

இமத முயலுங்கள். அது ஏஷதா ததரிந்து தகாள்ளத்தக்க


ஒன்று. எங்தகல்லாம் உங்களுக்கு ஒரு ஷவறுபாடு
ததரிகிறஷதா, நீங்கள் ஷமல்தளத்தில் இருப்பமத
ததரிந்துதகாள்ளுங்கள். எல்லா ஷவறுபாடுகளுஷம
ஷமல்தளத்தில்தான் இருக்கிறது.; `பல வி யங்களும்’
ஷமல்தளத்மதச் ஷசர்ந்தமவஷய.

ஆழமாகப்பாருங்கள். அந்த ஷமல்தளத்மத கண்டு


ஏமாறாதீர்கள். விமரவில் உங்கமளச்சுற்றி ஒரு கடல்
இருப்பது ததரியவரும். பிறகு நீங்களும் ஒரு அமலதான்
என்பமத பார்ப்பீர்கள். உங்கள் ஆணவமும் ஒரு அமல.
192

அந்த ஆணவத்திற்குப் பின்னால், தபயரற்ற, ஒன்று,


ஒளிந்திருக்கிறது.

காமசக்தி தலட ீ க்கம்

ஒவ்தவாரு நாள் காமலயும் நீங்கள் எழுந்தவுடன்,


அமறயின் நடுவில் நில்லுங்கள். உடல் முழுவமதயும்
குலுக்குங்கள். குலுக்குபவராகுங்கள்.! பாதத்திலிருந்து
தமலவமர முழு உடமலயும் ஆட்டுங்கள், அது
ஏறக்குமறய உணர்ச்சி பரவசநிமல என்பமத
உணருங்கள்…… அது உங்களுக்கு புணர்ச்சி பரவசநிமலமய
தகாடுப்பதாக உணருங்கள்.

அமத ரசியுங்கள், ஷபா ாக்கிடுங்கள், சில சத்தங்கள்


ஏற்படுத்த ஷவண்டுதமன்று உணரத்துவங்கினால்,
தசய்யுங்கள், அமத ஒரு பத்துநிமிடம் ரசியுங்கள்.

பிறகு முழுஉடமலயும் ஒரு காய்ந்த துண்டினால்


துமடயுங்கள், ஒரு குளியல் ஷபாடுங்கள்.

இமத தினமும் காமலயில் தசய்யுங்கள்.

சரியான தருணத்திற்கு காத்திருங்கள்


193

உடல்உறவு தகாள்ளப்ஷபாகும் முன், ஒன்றாக அமர்ந்து


ஒரு பதிமனந்துநிமிடங்கள் தமளனமாக இருவரும்
மகமய குறுக்காக பிடித்துக்தகாள்ளுங்கள். இருட்டில்
உட்காருங்கள் அல்லது ஒரு தமல்லிய விளக்தகாளியில்
அமர்ந்து, ஒருவமரதயாருவர் உணருங்கள். லயப்படுங்கள்.
அமத தசய்வதற்கான வழி ஒன்று ஷபால சுவாசியுங்கள்.
நீங்கள் மூச்சுவிடும் ஷபாது, மற்றவரும் மூச்சுவிடுகிறார்;
நீங்கள் உள்ஷள இழுக்கும்ஷபாது, மற்றவரும் இழுக்கிறார்.
இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் இருவரும் லயப்பட்டு
விடுவர்கள்.
ீ ஏஷதா ஒஷர ெடப்தபாருள் மாதிரி
சுவாசியுங்கள் – இரண்டு உடல்கள் அல்லாமல் ஒன்றாக
இருப்பது ஷபால இமசவு தகாள்ளுங்கள்.
ஒருவமரதயாருவர் கண்களுக்குள் பார்த்துக்தகாள்ளுங்கள்,
ஆக்ஷரா மான பார்மவ அல்லாமல் மிக தமன்மமயாக.

ஒருவமரதயாருவர் ரசிக்க ஷநரம் எடுத்துக்தகாள்ளுங்கள்.


இருவரும் மற்றவரின் உடலில் விமளயாடுங்கள். அந்த
தருணம் தானாக வரும்வமரயில் உடல்உறவிற்கு
தசல்லாதீர்கள். நீங்கள் உறவு தகாள்வதில்மல, ஆனால்
திடீதரன்று நீங்கள் உடல்உறவு தகாள்வதாக உணர்வர்கள்.

அதற்காக காத்திருங்கள். அது வராவிட்டால், அமத
கட்டாயப்படுத்தஷவண்டியதில்மல. அது நல்லது;
தூங்கச்தசல்லுங்கள், உடல்உறவு தகாள்ள
ஷவண்டியதில்மல. அந்த தருணத்திற்காக ஒன்று அல்லது
இரண்டு அல்லது மூன்றுநாட்கள் காத்திருங்கள். ஒருநாள்
அது வரும். அந்த தருணம் வரும்ஷபாது,, அந்த உறவு
மிகஆழமாகச் தசல்லும். அது மிக மிக, அமமதியானதாக
இருக்கும். ஆனால் அந்ததருணத்திற்காகக் காத்திருங்கள்,
கட்டாயப்படுத்தாதீர்கள்.

*********
194

உடல்உறமவ ஏஷதா தியானம் தசய்வமதப்ஷபால்


தசய்யஷவண்டும். அது ஷநசிக்கப்பட ஷவண்டும், அமத
தமல்ல ருசித்து, உங்கள் இருத்தல் அதனுடன் ஆழமாக
கலக்கஷவண்டும், அது ஒரு அளவு கடந்த அனுபவமாக
இருக்கும். நீங்கள் அதற்குஷமல் அங்கில்மல. நீங்கள்
காதல்உறவு தகாள்ளவில்மல. நீங்கஷள காதல். காதல்
என்பது உங்கமளச் சுற்றிய தபரியசக்தியாக இருக்கும்.
அது உங்கள் இருவமரயும் கடக்கும்; நீங்கள் இருவருஷம
அதில் கமரந்துவிடுவர்கள்.
ீ ஆனால் அதுவமரயில் நீங்கள்
காத்திருக்கஷவண்டும்.

அந்த தருணத்திற்காக காத்திருங்கள், விமரவில் அதன்


சூட்சமம் உங்களுக்குத் ததரிய வரும். அந்த சக்தி
ஷசரட்டும், அது தன்னால் நடக்கட்டும். ஷபாகப்ஷபாக அந்த
தருணம் எழுவமத உணர்வர்கள்.
ீ முன்னதாக அதன்
அறிகுறிகமளப் பார்ப்பீர்கள், பிறகு எந்த சிரமமும்
இருக்காது.

கட்டு ாடில்ைாமல் இருந்து கவனி

அந்த கட்டுபாடற்ற நிமல கண்டு அஞ்சஷவண்டியதில்மல.


அந்த கட்டுபாடற்றஷத அழகானது. உண்மமயில்
கட்டுப்பாடற்ற மனிதன்தான் அழகாக இருக்கமுடியும். ஒரு
தபண் கட்டுபாடுடன் இருந்தால், அவள் அழகாக
இருக்கமுடியாது, காரணம் அதிக கட்டுபாடில்லாமல் அவள்
இருந்தால், அவள் அதிக உயிர்ப்புடன் இருப்பாள். அப்ஷபாது
நீங்கள் காட்டில் ஓடும் முரட்டுபுலி அல்லது முரட்டுமான்
ஷபான்றவர். அதுதான் அதன் அழகு! ஆனால் அதற்காக சுய
நிமனவற்று ஷபாக ஷவண்டும் என்பதல்ல வி யம்.
195

ஆகஷவ ஒரு சாட்சியாவதற்கான நிகழ்வு முழுவதும்,


முமற முழுவதுஷம, காமசக்திமய நிமலமாற்றமமடய
தசய்யும் தசயல்பாடுதான். காமத்திற்குள் நுமழந்து
எச்சரிக்மகயுடன் இருப்பதுதான். என்ன நடந்தாலும், அமத
கவனியுங்கள், அதன் மூலம் பாருங்கள். எந்த ஒரு
வி யத்மதயும் விட்டு விடாதீர்கள். உங்கள் உடலில்,
உங்கள் மனதில், உங்கள் உள்சக்தியில், என்ன நடந்தாலும்
ஒரு புதிய சுழல் இயக்கம் உருவாகிறது. உடல் மின்சாரம்
ஒரு புதிய பாமதயில் நகர்கிறது, ஒரு புதிய சுற்றில்
நகர்கிறது. இப்ஷபாது இந்த உடல் மின்சாரம் என்பது
சகாவுடன் இமணகிறது. இப்ஷபாது ஒரு உள்சுழல் இயக்கம்
உருவாகிவிட்டது – நீங்கள் அமத உணரலாம். நீங்கள்
எச்சரிக்மகயாக இருந்தால், அமத நீங்கள் உணரலாம்.
நீங்கள் ஒரு பிரதான சக்தி நகர்வதற்கு நீங்கள் வாகனமாகி
விட்டமத உணர்வர்கள்.

எச்சரிக்மகயாக இருங்கள். இன்னும் அதிகமான சுழல்


இயக்கம் உருவாக உருவாக உங்களது சிந்தமனகள்
குமறவது உங்களுக்குத் ததரியவரும். அமவகள் ஒரு
மரத்திலிருந்து விழும் பழுத்த மஞ்சள் இமலகமளப்ஷபால
கழன்று விழுகிறது. எண்ண ஓட்டம் குமறகிறது, மனம்
ஷமலும் ஷமலும் காலியாகிறது.

ததாடர்ந்து எச்சரிக்மகயாக இருங்கள், விமரவில் நீங்கள்


இருக்கிறீர்கள், ஆனால் அங்ஷக ஆணவம் இல்மல. நீங்கள்
நான் என்று தசால்லமுடியாது, உங்கமளவிட சிறந்த ஏஷதா
ஒன்று உங்களுக்கு நடந்துவிட்டது. நீங்களும், உங்கள்சகா
196

இருவருஷம அந்த மாதபரும் சக்திக்குள்


கமரந்துவிட்டீர்கள்.

ஆனால் இந்த இமணப்பு தன்னுணர்வற்று நடக்கக்கூடாது,


இல்மலதயன்றால் நீங்கள் அந்த வி யத்மதஷய இழந்து
விடுவர்கள்
ீ - பிறகு அது மிகவும் அழகான உடல்உறவு
என்றாலும் அது நிமலமாற்றம் தராது. அது அழகானது,
அதில் எந்த தவறுமில்மல. ஆனால் அது
நிமலமாற்றமல்ல.. ஷமலும் அது தன்னுணர்வற்று
இருந்தால் பிறகு எப்ஷபாதுஷம அது ஒரு விதமாகஷவ
ஷபாய்க் தகாண்டிருக்கும். மறுபடியும், மறுபடியும் இந்த
அனுபவம் ஷவண்டுதமன்று நிமனப்பீர்கள். அந்த
அனுபவத்மதப் தபாறுத்தவமர அது அழகானது, ஆனால்
அதுஷவ ஒரு பழக்கமாகிவிடும். ஒவ்தவாரு முமற நீங்கள்
அந்த அனுபவத்மத தபறும்ஷபாதும், மறுபடியும்
ஷவண்டுதமன்ற ஆமச உருவாகிறது. நீங்கள் அமத தபறும்
அளவு நீங்கள் அதற்காக ஆமசப் படுவர்கள்.
ீ நீங்கள் ஒரு
வி வமளயத்திற்குள் சுற்றி வருகிறீர்கள். நீங்கள் வளர
மாட்டீர்கள், நீங்கள் சுழன்று தகாண்ஷடயிருப்பீர்கள்.

நீங்கள் எச்சரிக்மகயாக இருந்தால், முதலில், உடலின்


உள்சக்தி மாறுவமத பார்ப்பீர்கள், இரண்டாவது,
மனதிலிருந்து சிந்தமனகள் கழன்று விழுவமத
பார்ப்பீர்கள். மூன்றாவது இதயத்திலிருந்து அந்த நான்
என்ற உணர்வு தசல்வமத பார்ப்பீர்கள்.

இந்த மூன்று வி யங்கமளயுஷம ொக்கிரமதயாக பார்த்து,


கவனிக்க ஷவண்டும். அந்த மூன்றாவது நடந்துவிட்டால்,
காமசக்தி என்பது தியானசக்தியாக மாறியிருக்கும்.
197

இனியும் நீங்கள் காமத்தில் இல்மல. நீங்கள் காதலிஷயாடு


ஒன்றாக படுத்திருக்கலாம், உடல் ஷசர்ந்திருக்கலாம்,
ஆனால் இனியும் நீங்கள் அங்ஷகயில்மல – நீங்கள் ஒரு
புதிய உலகத்திற்கு தூக்கி தசல்லபட்டு விட்டீர்கள்.

ிரிந்திருக்கும் ப ரத்லத ரசியுங்கள்.

காதல் என்பது உங்களுக்கும், யாருக்குஷமா ஆன ஒரு


உறவு. தியானம் என்பது உங்களுக்கும், உங்களுமான உறவு.
காதல் என்பது தவளிஷயறுவது, தியானம் என்பது உள்ஷள
தசல்வது.

காதல் என்பது பகிர்ந்து தகாள்ளுதல், ஆனால் அது


முதலில் உங்களிடம் இல்லாமல் நீங்கள் எப்படி பகிர்ந்து
தகாள்வர்கள்?
ீ எமத பகிர்ந்து தகாள்வர்கள்?
ீ தியானம்
என்பது நீங்கள் பகிர்ந்துதகாள்ளக்கூடிய எமதஷயா
தருகிறது. யாருடனாவது ததாடர்பு தகாள்ளும்ஷபாது
ஷநசமாக மாறும் சக்திமய, குணத்மத தியானம்
உங்களுக்கு தரும்.

தியானம் என்பது உங்களுடன் நீங்கள் ததாடர்பு தகாள்வது


எப்படி என்பமதத்தவிர ஷவதறதுவுமில்மல. உங்களுடன்
நீங்கள் ததாடர்பு தகாள்ள முடியாவிட்டால், நீங்கள் எப்படி
யாருடஷனா ததாடர்பு தகாள்ள முடியும்.? அதனால்
முதலில் ஷநசம் என்பது தன்மன ஷநாக்கியஷத. பிறகுதான்
மற்றவரிடம் ஷநசம் சாத்தியம். மக்கள் முதலில் எமத
ஷநசிக்க ஷவண்டும் என்று ததரியாமஷலஷய அடுத்தவமர
ஷநசிக்க விமரகிறார்கள்..
198

நீங்கள் ஷநசிப்பவருக்காக மிகவும் ஏங்குகிறீர்கள் என்றால்,


அவமள நிமனத்துக்தகாள்ளுங்கள், அவமர
நிமனத்துக்தகாள்ளுங்கள். அழகான கடிதங்கள் எழுதுங்கள்
… அது உண்மமயா தபாய்யா என்பமதப்பற்றி
கவமலப்படாதீர்கள்! அது அழகாகத்தானிருக்கும். கவிமத
எழுதுங்கள், நீங்கள் ஷநசிப்பவருக்காக தினமும் இரவில்
ஒருமணி ஷநரம் ஒதுக்குங்கள். பத்துமணியிலிருந்து,
பதிஷனாருமணிவமரயில். விளக்மக அமணத்துவிடுங்கள்,
படுக்மகயில் உட்காருங்கள், ஷநசிப்பவமர நிமனத்துக்
தகாள்ளுங்கள். ஷநசிப்பவமர உணருங்கள்.

உங்கள் கற்பமனயில் அவரின் உடமல ததாடுங்கள்,


முத்தமிடுங்கள், கட்டிக்தகாள்ளுங்கள், தாறுமாறாக ஏதாவது
தசய்யுங்கள்! உங்கள் கற்பமனயிலிருப்பமத ஷபால
மற்றவர் ஒருஷபாதும் ஷநரில் அழகாக இருக்கமாட்டார்.
நிெமான மக்கள் ஒருஷபாதும் அழகாக இருந்ததில்மல –
அல்லது தவகு அபூர்வம். இப்ஷபாஷதா அல்லது பின்னஷரா
அவர்கள் நாற்றமடிக்க ஆரம்பிப்பார்கள்! ஆனால் கற்பமன
என்பது மிகவும் அற்புதமானது.

காதைில் பசைவாளியாக இருங்கள்.

சக்தி ஷமல்ஷநாக்கி எழும்ஷபாது, காமசக்தி


நிமலமாற்றமமடந்து அதன் தரம் மாறுகிறது. பிறகு
காமத்திற்க்கான ஷதமவ என்பது குமறந்து தகாண்ஷட
வரும். அன்பு தகாள்வது என்பது ஷமலும், ஷமலும்
199

அதிகமாகும். சக்தி கீ ஷழ ஷபாகும்ஷபாது காமம், சக்தி ஷமஷல


ஷபாகும்ஷபாது அது அன்பு.

ஆனால் காத்திருக்காதீர்கள். ஷமலும் ஷமலும் மனிதர்கள்


மீ து அன்பு தசலுத்த ஆரம்பியுங்கள். அன்பு தசலுத்துவதில்
ஒரு தசலவாளி ஆகிவிடுங்கள். நண்பர்களிடம் ஏன்
முன்பின் ததரியாதவர்களிடம்கூட அன்பு தசலுத்துபவராக
இருங்கள். மரங்கள், பாமறகளிடம்கூட, அன்ஷபாடு இருங்கள்.

நீங்கள் ஒரு பாமறயில் உட்கார்ந்து தகாண்டிருக்கிறீர்கள்,


ஒருவர் தன் காதலிமயத் ததாடுவமதப்ஷபால, நீங்கள் அந்த
பாமறமய ஆழ்ந்த அன்ஷபாடு ததாடும்ஷபாது,
பாமறயிடமிருந்து பதில் கிமடப்பமத நீங்கள் உணரலாம்.
அமத ஏறக்குமறய நீங்கள் உடனடியாக உணரலாம் –
அந்த பாமற பதில் தசால்வதாக உணரலாம், பாமற
என்பது இனியும் பாமறயல்ல. ஒரு மரத்மத ஆழ்ந்த
அன்ஷபாடு ததாடுங்கள், திடீதரன்று அன்பு ஷபாவது
மட்டுமல்ல வருகிறது என்பமதயும் பார்ப்பீர்கள். நீங்கள்
மட்டும் மரத்மத ஷநசிக்கவில்மல, அந்த மரமும் பதில்
தசால்கிறது, திருப்பி அனுப்புகிறது என்பமத உணர்வர்கள்.

நீங்கள் எமதச்தசய்தாலும் அமத ஷநசித்தபடி தசய்யுங்கள்.


நீங்கள் உணவருந்தினாலும், ஷநசத்ஷதாடு சாப்பிடுங்கள்;
உணமவ அன்ஷபாடு சுமவயுங்கள். குளியல்
ஷபாடுகிறீர்களா, தமலயில் விழும் நீருக்கு ஆழ்ந்த
அன்ஷபாடு, நன்றிஷயாடு, ஆழ்ந்தமரியாமதஷயாடு வரஷவற்பு
தகாடுங்கள் – காரணம் புனிதம் என்பது எங்குமிருக்கிறது,
எல்லாஷம புனிதம்தான். எல்லாஷம புனிதம் என்பமத
நீங்கள் உணரத் துவங்கினால், அன்புதாகம் உங்களுக்கு
200

எடுக்காது, காரணம் அது எல்லா இடத்திலிருந்தும்


கிமடக்கிறது.

முதல், மற்றும் கலடசி முலற

நீங்கள் ஒரு நபருடன் இருக்கிறீர்கள், இது கமடசி


தடமவயாக இருக்கலாம் என்பமத எப்ஷபாதும் நிமனவில்
மவத்துக்தகாள்ளுங்கள். சாரமில்லாததில் வணாக்காதீ
ீ ர்கள்;
சின்ன பிரச்மனகமள உருவாக்காதீர்கள்,
சம்பந்தமில்லாததற்கு ஷமாதமல உருவாக்காதீர்கள்.
மரணம் வருகிறததன்றால், ஷவதறதுவுஷம
வி யஷமயில்மல. யாஷரா ஏஷதா தசய்கிறார்கள், ஏஷதா
தசால்கிறார்கள், உங்களுக்கு ஷகாபம் வருகிறது.
மரணத்மதப் பற்றி சிந்தியுங்கள். அந்த மனிதன்
இறக்கிறான், அல்லது நீங்கள் இறக்கிறீர்கள் என்று
ஷயாசியுங்கள் – அப்ஷபாது அந்த மனிதன் தசான்னதற்கு
என்ன முக்கியத்துவம் இருந்துவிடப்ஷபாகிறது? அவர்
அந்தமாதிரி தசால்லியிருக்கஷவமாட்டார், அல்லது அது
உங்களின் திரிபாக இருக்கலாம். நூறுவழக்குகளில், 99
சதவதம்
ீ ஷகட்பவரின் தசாந்த அனுமானங்கள்தான்.

ஷமலும் நிமனவில் மவயுங்கள், நீங்கள் எப்ஷபாததல்லாம்


ஒருவருடன் இருக்கிறீர்கஷளா, அவஷரா அல்லது அவஷளா
பமழய நபரல்ல, காரணம் எல்லாஷம
மாறிக்தகாண்ஷடயிருக்கிறது. நீங்கள் ஒஷர நதியில்
இரண்டுமுமற இறங்கமுடியாது, நீங்கள் ஒஷர நபமர
இரண்டுமுமற சந்திக்க முடியாது. நீங்கள் தாய், தந்மத,
சஷகாதரர்கள், சஷகாதரிகள், நண்பர்கமளப் பார்க்க
ஷபாகிறீர்கள் – ஆனால் அவர்கள் மாறியிருக்கலாம். எதுவும்
201

அப்படிஷய இருப்பதில்மல. நீங்கள் மாறியிருக்கலாம்,


நீங்கள் அஷதமாதிரி இருக்கப்ஷபாவதில்மல. நீங்கள்
அவர்கள் அஷதமாதிரியிருப்பமதயும் பார்க்கமுடியாது.

இந்த இரண்டு வி யங்கமளயும் நிமனவில்


மவத்துக்தகாண்டால், இந்த இரண்டுக்குமிமடஷய ஷநசம்
மலரும்.

எப்ஷபாதும் ஒருவமர சந்திக்கும்ஷபாது, இதுதான் அவமர


முதல்முமற பார்ப்பதாக பாருங்கள்.

அஷத ஷபால ஒருவமர சந்திக்கும்ஷபாது, இதுதான் கமடசி


சந்திப்பு என்பது ஷபால பாருங்கள்.

அப்படித்தான் அது இருக்கிறது.

பிறகு இந்த சின்ன கண ஷநர சந்திப்பு என்பது ஒரு


அசாத்தியமான நிமறஷவாடு இருக்கும்.

எதிர்மலறலய பவளிபயற்றுங்கள்.

காதல் என்பது ஆரம்பத்தில் மிகவும் அழகானது, காரணம்


நீங்கள் உங்களின் அழிக்கும்சக்திமய அதில் தகாண்டு
வரவில்மல. ஆரம்பத்தில் நீங்கள் உங்களின்
ஆக்கபூர்வமான சக்திமய அதில் தகாண்டுவருகிறீர்கள் –
இரண்டுஷபரும் தங்களின் ஆக்கப்பூர்வமான சக்திமய
202

அதில் தகாண்டு வருகிறார்கள். அப்ஷபாது வி யங்கள்


அற்புதமாக ஷபாய்க்தகாண்டிருக்கிறது. ஆனால், ஷபாகப்ஷபாக
அந்த எதிர்மமற சக்திகள் வர ஆரம்பிக்கும். நீங்கள் அமத
எப்ஷபாதும் பின்ஷன பிடித்து மவத்துக்தகாண்டிருக்க
முடியாது. ஒருமுமற உங்கள் ஆக்கபூர்வ சக்தி
முடிந்துவிட்டால், -- அது மிகவும் சிறியது, எதிர்மமற
தபரியது. ஆக்கபூர்வம் என்பது சிறிய அளவு, அதனால்
சிலநாட்களுக்குள் ஷதனிலவு முடிந்துவிடும், பிறகு
எதிர்மமற வரும். நரகம் தனது கதமவத் திறக்கும், என்ன
நடக்கிறது என்பமத ஒருவரால் புரிந்துதகாள்ள முடியாது.
அப்படி ஒரு அற்புதமான உறவு – ஏன் இப்படி
குட்டிச்சுவரானது? என்ற ஷகள்விஷய வரும்.

ஒருவர் ஆரம்பத்திலிருந்து எச்சரிக்மகயாக இருந்தால்,


அமத காப்பாற்றலாம். அதனால், உங்கள் ஆக்கபூர்வ
சக்திமய அதில் தசலுத்துங்கள், ஆனால் நிமனவில்
மவத்துக்தகாள்ளுங்கள். கூடிய விமரவில் அந்த
எதிர்மமறசக்தி உள்ஷள வரத் துவங்கும். அந்த எதிர்மமற
உள்ஷள வரத்துவங்கும் ஷபாது, நீங்கள் அந்த எதிர்மமறமய
தனிமமயில் தவளிஷயற்றஷவண்டும்.

அமறக்குள் தசல்லுங்கள், அந்த எதிர்மமறமய


தவளிஷயற்றுங்கள்; அமத இன்தனாருவர் மீ து
எறியஷவண்டிய அவசியஷமயில்மல.

உங்களுக்கு அலற ஷவண்டும், ஷகாபப்பட ஷவண்டும், கத்த


ஷவண்டும் என்று ஷதான்றினால், ஒரு அமறக்குள்
தசல்லுங்கள், கத்துங்கள், ஷகாபப்படுங்கள், ஒரு
தமலயமணமய உமதயுங்கள். அடுத்தவர் மீ து யாரும்
203

அப்படி ஒரு மூர்க்கத்தனத்தில் இருக்கமாட்டார்கள்.


அவர்கள் உங்களுக்கு எந்த ஷகடும் தசய்யவில்மல.
அதனால் நீங்கள் எதற்காக எமதஷயா அவர்கள் மீ து எறிய
ஷவண்டும். அதனால் எல்லா எதிர்மமறகமளயும் குப்மபத்
ததாட்டியில் தூக்கிப்ஷபாடுவது நல்லது.

நீங்கள் எச்சரிக்மகயாக இருந்து பார்த்தால், அமத


தசய்யமுடியும் என்பமத கண்டு நீங்கஷள வியந்து
ஷபாவர்கள்.
ீ ஒருமுமற அந்த எதிர்மமற தவளிஷயறி
விட்டால், பின் மறுபடியும் ஆக்கபூர்வமானது தபாங்கி
வழியும்.

எதிர்மமற என்பது ஒரு உறவில் மிகத்தாமதமாகத்தான் –


அதுவும் அந்த உறவு என்பது நன்றாக ஷவரூன்றிய
பிறகுதான் தவளிப்பட ஷவண்டும். அதுவும் கூட, அமத ஒரு
சிகிச்மச அளவில்தான் இருக்கஷவண்டும். ஒரு
உறவிலுள்ள இருவர், மிகமிக எச்சரிக்மகயாக இருந்து,
மிகவும் ஆக்கபூர்வ சிந்தமன உள்ளவர்களாக, அவர்கள்
இருவரும் ஒருவராக இமணந்தபிறகு, அடுத்தவரின்
எதிர்மமறமய சகித்துக்தகாள்ள முடிகிறஷபாது –
சகித்துக்தகாளவது மட்டுமல்ல ஆனால் அமத
பயன்படுத்தவும் முடியும் – அவர்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு
வரஷவண்டும். இப்ஷபாதிலிருந்து தாங்கள் இருவரும்
எதிர்மமறயின் ஷபாதும் ஒன்றாக இருப்ஷபாம் என்று
முடிதவடுக்க ஷவண்டும், ஆனால் அதுவும் சிகிச்மச
ஷபாலத்தான்.

அப்ஷபாதும்கூட, என்னுமடய ஷயாசமன என்பது, அது


ததரிந்ஷத நடக்கட்டும், தன்னுணர்வற்ற நிமலயிலல்ல.
204

அமத ஷவண்டுதமன்ஷற தசய்யுங்கள். எப்ஷபாதும், எந்த


ஷநரமும் எதிர்மமறயாக இருப்பமதவிட ஒவ்தவாரு
இரவும் ஒருமணிஷநரம் ஒருவருக்தகாருவர் எதிர்ப்பாகஷவ
இருப்ஷபாம் என்பமத ஒரு வி யமாக்குங்கள். – அது ஒரு
விமளயாட்டாக இருக்கட்டும். –,மக்கள் சாதாரணமாகஷவ
எச்சரிக்மகயாக இருப்பதில்மல – இருபத்திநாலு
மணிஷநரமும் அவர்கள் எச்சரிக்மகயாக இருப்பதில்மல –
ஆனால் ஒருமணிஷநரம் நீங்கள் ஒன்றாக இருந்து எதிராக
இருக்கலாம். பிறகு அது ஒரு விமளயாட்டாகும், அது
சிகிச்மச பயிற்சியாக இருக்கும். ஒருமணிஷநரத்திற்கு பிறகு
நீங்கள் அமத முடித்துவிடுங்கள். அங்ஷக மிச்சம் மீ தி ஏதும்
இருக்காது, அமத உங்கள் உறவில் தகாண்டு
வருவதில்மல.

முதல் படி: எதிர்மமற என்பது தனியாக


தவளிஷயற்றப்படஷவண்டும். இரண்டாவது படி: ஒரு
குறிப்பிட்ட ஷநரத்தில் இருவரும் எதிர்மமறமய
தவளிப்படுத்த ஷபாகிஷறாம் என்கிற ஒப்பந்தம் தசய்து
தகாண்டு அதன்படி எதிர்மமறமய அந்த ஷநரத்தில்
தவளிஷயற்ற ஷவண்டும். மூன்றாவதுநிமலயில்தான்
ஒருவர் இயற்மகயாக இருக்கலாம். அங்ஷக பயப்படத்
ஷதமவயில்மல. பிறகு நீங்கள் எதிர்மமறயாகவும்,
இருக்கலாம், ஆக்கபூர்வமாகவும் இருக்கலாம். இரண்டுஷம
அழகானதுதான் – ஆனால் அது
மூன்றாவதுநிமலயில்தான்.

முதல்நிமலயில் இனியும் ஷகாபம் வருவதில்மல


என்பமத நீங்கள் உணரத்துவங்கினால், பின் முதல் நிமல
முடிந்தது. நீங்கள் ஒரு தமலயமணக்கு முன்பு
அமர்ந்திருக்கிறீர்கள், ஷகாபம் வரவில்மல – அப்ஷபாது
205

முதல்நிமல முடிந்துவிட்டது. ஷகாபம் பல மாதங்களுக்கு


வரும், ஆனால் ஒருநாள் அது தபாங்கவில்மல என்பமத
காண்பீர்கள், அது அர்த்தமற்றதாகிவிட்டது, இனியும்
உங்களால் தனியாக ஷகாபப்படமுடியாது. ஆனால்
அடுத்தவருக்காக காத்திருங்கள், அவருக்கும் முதல்நிமல
முடியும் வமர காத்திருங்கள். அவருமடயதும்
முடிந்துவிட்டால், பிறகு இரண்டாம்நிமல துவங்குகிறது.
பிறகு ஒன்று அல்லது இரண்டுமணிஷநரம் – காமலஷயா
மாமலஷயா, நீங்கஷள முடிவுதசய்யலாம் – நீங்கள்
எதிர்மமறயாகுங்கள், ஷவண்டுதமன்ஷற, அது மஷனாநாடகம்,
அது தனிப்பட்டதல்ல.

நீங்கள் ஷவகமாக அடிக்காதீர்கள் – அடியுங்கள். அந்த நபமர


அடிக்காதீர்கள். உண்மமயில் நீங்கள் உங்களுமடய
எதிர்மமறத்தனத்மத தூக்கி எறிகிறீர்கள். நீங்கள்
அடுத்தவமர குற்றம் சாட்டவில்மல.` நீ தராம்ப
தகட்டவள்’’ என்று தசால்லாதீர்கள், `நீ ஷமாசமாக
இருப்பதாக நிமனக்கிஷறன்’ என்று சாதாரணமாகச்
தசால்லுங்கள். `நீ என்மன அவமானப்படுத்தினாய் ‘’, என்று
தசால்லாதீர்கள் `நீ அவமானப்படுத்தியதாக உணர்கிஷறன்’’.
இது முற்றிலும் வித்தியாசமானது. அது ஒரு
ஷவண்டுதமன்ஷற தசய்யும் விமளயாட்டு. ``நான்
அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிஷறன், அதனால் நான்
என் ஷகாபத்மத தவளிஷய எறிகிஷறன். நீதான் எனக்கு
தநருக்கமானவர், ஆகஷவ இமத தவளிஷயற்ற ஒரு
காரணமாக நீ இரு’’ என்று தசால்லுங்கள்…. மற்றவரும்
அமதஷய தசய்கிறார்.

ஒரு தருணம் வரும், மறுபடியும் நீங்கள் இந்த


ஷவண்டுதமன்ஷற தசய்யும் எதிர்மமற தசயல்படாதமத
206

காண்பீர்கள். நீங்கள் ஒருமணிஷநரம் அமருங்கள்; எதுவும்


உங்களுக்கு வருவதில்மல; உங்கள் சகாவிற்கும்
வருவதில்மல. பிறகு இந்த இரண்டாம்நிமலயும் முடிந்தது.
இப்ஷபாது மூன்றாவதுநிமல - மூன்றாவதுநிமலதான்
முழுவாழ்க்மக. இப்ஷபாது நீங்கள் எதிர்மமறயாகவும்,
ஆக்கபூர்வமாகவும் இருக்கத்தயார். நீங்கள் தன்னியல்பாக
இருப்பீர்கள்.

இப்படித்தான் காதல், திருமணமாகிறது.

தனிலமயிைிருந்து, ஒருலம வலர

தனிமமயிலிருக்கும்ஷபாது ஷசாகமாக
இருக்கஷவண்டுதமன்று மக்கள் நிமனக்கிறார்கள். இது
தவறான கருத்து, ஒரு தவறான விளக்கம். ஏதனனில்
அழகானமவதயல்லாஷம எப்ஷபாதுஷம தனிமமயில்
நடந்ததுதான். எதுவுஷம கூட்டத்தில் நடந்தமவ அல்ல. ஒரு
எல்மல கடந்து நடந்த வி யங்கள் எல்லாஷம ஒருவர்
தானாக, ஒருமமயில் இருக்கும்ஷபாது நடந்தமவதான்.

ஆனால் புறமுக ஷநாக்குமடய மனம் சுற்றிலும்


கட்டுப்பாட்மட உருவாக்கியிருக்கிறது. அந்தக் கட்டுப்பாடு
உள்ஷள ஆழமாக தசன்றிருக்கிறது, அங்ஷக
விமதக்கப்பட்டிருக்கிறது; நீங்கள் தனியாக இருக்கும்ஷபாது
ஷமாசமாக உணர்கிறீர்கள். நகருங்கள், மக்கமள
சந்தியுங்கள், காரணம் எல்லா சந்ஷதா ங்களும்
மக்களுடன் இருக்கும்ஷபாது வருகிறது, என்று
ஷதான்றுகிறது.
207

அது உண்மமயல்ல, மக்கஷளாடு இருக்கும்ஷபாது வரும்


சந்ஷதா ம் என்பது ஷமஷலழுந்தவாரியானது, நீங்கள்
ஒருமமயில் இருக்கும்ஷபாது நடக்கிற சந்ஷதா ம்
அசாத்தியமான ஆழம் தகாண்டது. அதில் அத்தமன களிப்பு
உண்டு.

அந்த தனிமம என்கிற ஒரு வார்த்மதஷய உங்களுக்கு


ஒருவித ஷசாகத்மத உருவாக்குகிறது. அமத தனிமம
என்று அமழக்காதீர்கள்; ஒருமம என்று தசால்லுங்கள்.
அமத தானாக இருக்கிஷறன் என்று தசால்லுங்கள்.
தனிமமப்படுத்தப்பட்டு விட்டதாக தசால்லாதீர்கள். தப்பான
தபயர்கள் பிரச்மனமய உண்டாக்கலாம். அமத ஒரு
தியானநிமல என்று தசால்லுங்கள் – அது நடந்தால், அமத
ரசியுங்கள்.

ஏதாவது பாடுங்கள், ஏதாவது நடனமாடுங்கள், அல்லது


தமளனமாக உட்கார்ந்து சுவற்மறப்பாருங்கள், ஏதாவது
நடக்கும் என்று காத்திருங்கள். அமத காத்திருத்திருத்தலாக
மாற்றுங்கள், விமரவில் ஒரு வித்தியாசமான தளம்
உங்களுக்கு ததரியவரும்.

அது ஷசாகமல்ல. தனித்திருக்கும் சுமவமய ஒருமுமற


ஆழத்தில் சுமவத்துவிட்டால், எல்லா உறவுகளுஷம
ஷமல்பூச்சுதான். காதல்கூட ஒருமமமயப்ஷபால ஆழமாக
ஷபாகமுடியாது. காரணம் காதலில்கூட மற்தறாருவர்
இருக்கிறார், அந்த இன்தனாருவர் இருப்பதுகூட உங்கமள
ஷமல்மட்டத்தில், விளிம்பில் மவத்திருக்கும். யாருஷம
208

இல்லாதஷபாது, யாமரப்பற்றியும் எந்த சிந்தமனயுஷம


இல்லாதஷபாது, நீங்கள் உண்மமயிஷலஷய தனித்து
இருக்கும்ஷபாது, நீங்கள் அதில் முங்கி, மூழ்க
ஆரம்பியுங்கள்.

பயப்படாதீர்கள். ஆரம்பத்தில் அந்த மூழ்குதல் மரணத்மத


ஷபாலிருக்கும், ஒரு இருள் உங்கமள சூழும், ஷசாகம்
உங்கமள சூழும். காரணம் உங்களுக்கு மக்களுடன்,
உறவுகளுடன் இருக்கும் ஷபாது ஏற்பட்ட சந்ஷதா ம்
மட்டுஷம ததரியும். தகாஞ்சம் காத்திருங்கள். அந்த
முங்குதல் ஆழமாக ஷபாகட்டும், அங்ஷக ஒரு தமளனம்
எழுவமதப் பார்ப்பீர்கள், ஒரு உமறதல், அதிஷல ஒரு
நடனமிருக்கும் …… ஒரு நகராத அமசவு உள்ஷள. எதுவுஷம
நகரவில்மல, ஆனாலும் எல்லாஷம அசாத்திய ஷவகத்தில் -
தவறுமமயில், ஆனாலும் நிமறவாக. அங்கு எதிரணிகள்
சந்திக்கும், முரண்பாடுகள் கமறயும்.

தளர்ந்து, தமளனமாக அமருங்கள். ஆனாலும்


எச்சரிக்மகஷயாடு இருங்கள். ஏதனனில் நீங்கள்
காத்திருக்கிறீர்கள். ஏஷதா ஒன்று உங்கள்மீ து
இறங்கப்ஷபாகிறது. நீங்கள் உட்காரும் ஷபாததல்லாம்,
சுவற்மறப் பார்த்து உட்காருங்கள். சுவர் என்பது அழகானது.
நகர்வதற்கு வழி இல்மல; எங்கு ஷவண்டுமானாலும்
பாருங்கள், அங்ஷக ஒரு சுவர். எங்கும் ஷபாவதற்கில்மல.
ஒரு படத்மதக்கூட அங்ஷக மவக்காதீர்கள், தவற்றுச்சுவர்.
பார்ப்பதற்கு எதுவுஷம இல்லாதஷபாது, ஷபாகப்ஷபாக
பார்க்கிற உங்கள் ஆர்வம் காணாமல் ஷபாகும். ஒரு
தவற்றுச் சுவற்மறப் பார்க்கும்ஷபாது, இமணயான ஒரு
தவறுமம, தவட்டதவளி உங்களுக்கு எழும். சுவற்றிற்கு
இமணயாக, இன்தனாரு சுவர் எழும் – சிந்தமனயற்றதாக.
209

தவளிப்பமடயாக களித்திருங்கள். புன்னமகஷயாடு, அல்லது


சில சமயங்கள் ஒரு பாடமல முணுமுணுத்தபடி அல்லது
அமசந்து இருங்கள். சில சமயங்களில் நீங்கள்
நடனமாடலாம் ஆனால் சுவற்மறப் பார்த்தபடி இருங்கள்;
அது உங்கள் தியானத்தின் மமயமாக இருக்கட்டும்.

ஒருவர் இன்ஷறா நாமளஷயா ஒருமமஷயாடு உடன்பட்ஷட


தீரஷவண்டும். ஒருமுமற அமத சந்தித்துவிட்டால், தனிமம
தன் நிறத்மத தன் தரத்மத, மாற்றும். அதன் சுமவஷயா
முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அது ஒருமமயாக
இருக்கும். அது தள்ளி மவக்கப்பட்டதல்ல, அது தானாக
இருப்பது. தள்ளி மவத்தலில் ஒரு துயரம் இருக்கிறது;
தனித்துவிடப்படுதலில் ஒரு ஷபரின்பவிரிவு உண்டு.

அத்தியாயம் 8

உடல் – மனம் பதாடர்பு ஏற் டுத்துதல்

சுகாதாரம், முழுலமக்கான யிற்சிகள்


210

ப ாயறிதல்

முல்லாநஸ்ரூதின் நீதிமன்றத்தில் வாக்குமூலம்


அளித்துக்தகாண்டிருந்தார். அவர் தசால்வமததயல்லாம்
நீதிமன்ற சிப்பந்தி குறிப்தபடுப்பமதக் கண்டார். இவர்
தசால்லச் தசால்ல, அவர் ஷவகமாக எழுதிக்
தகாண்டிருந்தார். இறுதியில் அந்த சிப்பந்தி இவர்
தசால்லும் ஷவகத்தில் எழுத முற்பட்டார். திடீதரன்று
முல்லா தசான்னார், ``நல்லது மிஸ்டர், அவ்வளவு
ஷவகமாக எழுதாதீர்கள். என்னால் உங்கள் ஷவகத்திற்கு ஈடு
தகாடுக்க முடியாது.’’

நான் கடிகாரத்மத பின்பற்றுவஷத இல்மல. நான் என்


உடமல புரிந்துதகாள்ள ஆரம்பித்துவிட்ஷடன். அதன்
ஷதமவகமள உணர ஆரம்பித்துவிட்ஷடன். அமத ஷகட்பதன்
மூலமாக நிமறய கற்றுக்தகாண்டுவிட்ஷடன். நீங்கள்
உங்கள் உடல் தசால்வமத ஷகட்டு, அதன் மீ து கவனம்
தசலுத்தினால், ஒரு கட்டுப்பாடு வரும். அமத கட்டுப்பாடு
என்ற விதத்தில் தசால்லமுடியாது.

அமத நான் என்மீ து திணித்துக்தகாள்வதில்மல. நான் என்


வாழ்க்மகயில் பலவி யங்கமளயும் முயன்று
பார்த்துவிட்ஷடன். என் உடல் எங்ஷக சரியாக
தபாருந்துகிறது என்பது ததரிய ததாடர்ந்து பல
ஷசாதமனகமள தசய்து பார்த்து விட்ஷடன். ஒரு சமயத்தில்
நான் அதிகாமலயில் மூன்றுமணிக்கு எழுந்திருப்ஷபன்.
பிறகு நான்குமணிக்கு, பிறகு ஐந்துமணிக்கு. இப்ஷபாது பல
வருடங்களாக ஆறுமணிக்கு எழுந்திருக்கிஷறன். ஷபாகஷபாக,
எது என் உடலுக்கு தபாருந்துகிறது என்பமத கவனித்ஷதன்,
211

ஒருவர் உடமலப் தபாறுத்தவமர மிகுந்த உணர்ஷவாடு


இருக்கஷவண்டும்.

இப்ஷபாது மஷனாதத்துவக்காரர்கள் தசால்கிறார்கள்,


தூங்கும்ஷபாது, எல்ஷலாருமடய உடலும், அதனுமடய
சாதாரண சீஷதாஷ்ணத்மத ஒரு இரண்டு மணிஷநரம்
இழக்கிறதாம், சீஷதாஷ்ணம் ஒரு இரண்டு டிகிரி
இறங்குகிறதாம். அது உங்களுக்கு காமல மூன்றிலிருந்து
ஐந்து வமர நடக்கலாம், அல்லது இரண்டிலிருந்து
நான்குவமர, அல்லது நான்கிலிருந்து ஆறு வமர. ஆனால்
எல்லாருமடய உடலும் ஒவ்தவாரு நாள் இரவும் இரண்டு
டிகிரி சீஷதாஷ்ணம் குமறகிறதாம். ஷமலும் அந்த இரண்டு
மணி ஷநரம்தான் மிக ஆழ்ந்த தூக்கம் வரும் ஷநரம். இந்த
இரண்டு மணிஷநரத்தில் நீங்கள் எழுந்தால், முழுநாளும்
நிமல குமலந்து ஷபாகும். நீங்கள் ஆறு, ஏழுமணி ஷநரம்
தூங்கியிருக்கலாம், ஆனால் அதனால் எந்த மாறுதலும்
இல்மல. நீங்கள் சீஷதாஷ்ணம் கீ ஷழ இருக்கும் இந்த
இரண்டுமணி ஷநரத்தில் எழுந்தால், நாள் முழுவதும்
ஷசார்வாக இருப்பீர்கள், தூக்கம் வரும், தகாட்டாவி
தகாட்டாவியாக வரும். ஏஷதா ஒன்மற இழந்துவிட்டதாக
உணர்வர்கள்.
ீ உங்களுக்கு அதிகமான ததாந்தரவு இருக்கும்,
உடல் ஆஷராக்யமற்றிருப்பதாக ஷதான்றும்.

நீங்கள் அந்த இரண்டுமணி ஷநரம் கழித்து எழுந்திருந்தால்,


இந்த இரண்டுமணி ஷநரம் ஷபாயிருந்தால் அதுதான் நீங்கள்
எழுந்திருக்க சரியான தருணம். பிறகு நீங்கள் சரியான
புத்துணர்ச்சிஷயாடு இருப்பீர்கள். நீங்கள் இரண்டுமணி
ஷநரம் தூங்கினால் கூட ஷபாதும். ஆறு, ஏழு, எட்டுமணி
ஷநரம் தூங்க ஷதமவயில்மல. உடல் சீஷதாஷ்ணம் இரண்டு
டிகிரி குமறவாக இருக்கும்ஷபாது நீங்கள் எழுந்திருக்காமல்
212

தூங்கினால், நீங்கள் சரியான சந்ஷதா த்தில் சுகமாக


இருப்பீர்கள். நாள் முழுவதும் ஒருதபாலிவு, தமளனம்,
ஆஷராக்யம், முழுமம, நல்இருத்தல் இருக்கும்.

இப்ஷபாது, எல்ஷலாருஷம அந்த இரண்டுமணி ஷநரம் எது


என்பமத கவனிக்கஷவண்டும். தவளியிலிருந்து எந்த
கட்டுப்பாட்மடயும் பின்பற்றாதீர்கள், காரணம் அந்த
கட்டுப்பாடு அமத விதித்தவருக்கு ஷவண்டுமானால்
நல்லதாக இருந்திருக்கலாம். சில ஷயாகிகள் காமலயில்
மூன்றுமணிக்கு எழுந்திருப்பார்கள் – அது அவர்களுக்கு
சரியாக தபாருந்தும், ஆனால் அவருமடய சீடர்கள்
மூன்றுமணிக்கு எழுந்தால் அவர்கள் நாள் முழுவதுஷம
ஷசாம்பலாக இருப்பார்கள். பிறகு இந்தமாதிரி சாதாரண
கட்டுப்பாட்டிற்குகூட தாங்கள் லாயக்கில்மல என்று
நிமனக்கிறார்கள். பிறகு அவர்களுக்கு ஒரு குற்றஉணர்ச்சி.
அவர்கள் கடினமாக முயல்கிறார்கள், அவர்களால் தவல்ல
முடியாவிட்டால், அவர்களுமடய குரு ஒருவிதிவிலக்கு,
அசாதாரணமானவர் என்று நிமனக்கிறார்கள். ஆனால் அவர்
ஷசார்வாக இல்லாததற்குக் காரணம் அது அவருக்கு
ஒத்துஷபாகிறது.

நீங்கள் உங்கள் உடமல, அதன் வழிமய, அதற்கு எது


ஒத்துக்தகாள்கிறது, எது உங்களுக்கு சரி என்பமத
கண்டறிய ஷவண்டும். ஒருமுமற நீங்கள்
கண்டறிந்துவிட்டால், நீங்கள் சுலபமாக அனுமதிக்கலாம்.,
நீங்கள் திணிப்பதில்மல. காரணம் அது உங்கள் உடஷலாடு
இமசந்துவிடுகிறது. அதனால் நீங்கள் எமதயும் அதன்மீ து
வலிந்து பதிப்பதில்மல. எந்த ஷபாராட்டமும் இல்மல, எந்த
முயற்சியும் இல்மல, சாப்பிடும்ஷபாது, எது உங்களுக்கு
ஒத்து வருகிறது என்று கவனியுங்கள். மக்கள் எல்லா
213

வமகயான உணவுகமளயும் சாப்பிட்டுதகாண்ஷட


இருக்கிறார்கள். அது அவர்களுக்கு ததாந்தரவாக முடியும்.
பிறகு அவர்களது மனம் பாதிக்கப்படுகிறது. யாருமடய
கட்டுப்பாட்மடயும் பின்பற்றாதீர்கள், காரணம் யாருஷம
உங்கமளப்ஷபால் இல்மல, அதனால் உங்களுக்கு எது
தபாருந்தும் என்பமத யாருஷம தசால்லமுடியாது.
அதனால்தான் நான் உங்களுக்கு ஒஷரஒரு கட்டுப்பாட்மட
தசால்கிஷறன், அதுதான் சுயவிழிப்புணர்வு, அதுதான்
சுதந்திரம். நீங்கள் உங்கள் உடல் தசால்வமத ஷகளுங்கள்.
உடலிடம் ஒரு சிறந்த ஞானம் இருக்கிறது. நீங்கள் அமதக்
ஷகட்டால், நீங்கள் எப்ஷபாதுஷம சரி. நீங்கள் அமத
ஷகட்காவிட்டால், நீங்கள் அதன்மீ து திணித்துக்
தகாண்ஷடயிருந்தால், நீங்கள் எப்ஷபாதுஷம சந்ஷதா மாக
இருக்கமுடியாது; நீங்கள் மகிழ்ச்சியற்று இருப்பீர்கள்.
சுலபமாக ஷநாய்வாய்ப் படுவர்கள்.
ீ எப்ஷபாதும்
பாதிக்கப்பட்டவராக, சிக்கலில் சிக்கி, தநறிதகட்டிருப்பீர்கள்.

இது ஒரு நீண்ட கால பரிஷசாதமன. நான்


எல்லாவற்மறயும் உண்டிருக்கிஷறன். பிறகு ஷபாகஷபாக
எனக்கு ஒத்துவராதமததயல்லாம் ஒதுக்கிஷனன். இப்ஷபாது,
எது எனக்கு தபாருந்துகிறஷதா, அமத மட்டுஷம
சாப்பிடுகிஷறன். என் சமமயல்காரருக்கு பிரச்சமன,
காரணம் அவள் கிட்டதட்ட ஒன்மறஷயதான் தினமும்
சமமக்க ஷவண்டியிருக்கிறது. என்னால் இமதஷய தினமும்
ரசித்து சாப்பிட முடிகிறது என்பமத அவளால் நம்ப
முடியவில்மல. சாப்பிடுவது சரி – ஆனால் ரசிக்கிறாஷர?

தபாருந்தினால், நீங்கள் ஒஷர வி யத்மத மறுபடியும்


மறுபடியும் ரசிக்கலாம், அது உங்கமள தபாறுத்தவமர
214

திருப்பி திருப்பி தசய்வது அல்ல, அது தபாருந்தாவிட்டால்,


பிறகுதான் பிரச்மன.

ஒரு வியாழக்கிழமம இரவு முல்லாநஸ்ரூதின் வட்டுக்கு



சாப்பிடவந்தார். அவர் மமனவி ஷவகமவத்தபீன்மஸ
மவத்தார். அவர் அந்தபீன்மஸ சுவற்றில் வசி
ீ எறிந்து,
கத்தினார், ``ஷவகமவத்த பீன்ஸ் என்றாஷல எனக்கு
தவறுப்பு’’

``முல்லா, எனக்கு புரியவில்மல. அவர் மமனவி ஷகட்டார், `


திங்கட்கிழமம இரவு உங்களுக்கு ஷவகமவத்தபீன்ஸ்
பிடித்திருந்தது. தசவ்வாய்கிழமம இரவு உங்களுக்கு
ஷவகமவத்தபீன்ஸ் பிடித்திருந்தது, புதன்கிழமம
உங்களுக்கு ஷவகமவத்தபீன்ஸ் பிடித்திருந்தது. இப்ஷபாது
திடீதரன்று வியாழக்கிழமம இரவு உங்களுக்கு
ஷவகமவத்தபீன்ஸ் பிடிக்கவில்மல . இது என்ன மாறிக்
தகாண்ஷடயிருக்கிறீர்கள்.‘’

சாதாரணமாக ஒஷர ஆகாரத்மத தினமும் சாப்பிட


முடியாது. அதற்கு காரணம் அது ஒஷர விதமான உணவு
என்பதால் அல்ல; அது உங்களுக்கு ஒத்துவரவில்மல
என்பதுதான். ஒருநாள் நீங்கள் சகித்துக்தகாள்ளலாம்;
மறுநாள் அது அதிகப்படியாக இருக்கும். தினமும் எப்படி
உங்களால் சகித்துக் தகாள்ளமுடியும்.? அது உங்களுக்கு
தபாருந்தினால், பிறகு எந்த பிரச்மனயுமில்மல, நீங்கள்
உங்கள் வாழ்நாள் முழுவதும் அமத சாப்பிடலாம்.
தினமும் நீங்கள் அமத ரசிக்கலாம். காரணம் அது ஒரு
இமசமவ தகாண்டு வருகிறது. அது உங்களுக்கு
தபாருந்துகிறது, அது உங்களுடன் ஒத்துப்ஷபாகிறது.
215

நீங்கள் சுவாசித்துக் தகாண்ஷடயிருக்கிறீர்கள், அஷத


சுவாசம்தான். நீங்கள் குளித்துக் தகாண்ஷடயிருக்கிறீர்கள்,
அஷத நீர்தான். நீங்கள் தூங்கிக் தகாண்ஷடயிருக்கிறீர்கள்.
அஷத தூக்கம்தான். ஆனால் அது உங்களுக்கு ஒத்துப்
ஷபாகிறது. எல்லாஷம சரி. அது திரும்பதிரும்ப தசய்வது
என்றாவதில்மல.

தசய்தமத தசய்தல் என்பது உங்கள் எண்ணம். நீங்கள்


இயற்மகஷயாடு சரியான இமசவில் இருந்தால், பிறகு
கடந்து விட்ட ஷநற்மறப்பற்றி நீங்கள் கவமலப்
படமாட்டீர்கள்., அமத நீங்கள் மனதில் சுமப்பதில்மல.
நீங்கள் உங்கள் ஷநற்மறய தினத்மத, இன்ஷறாடு
ஒப்பிடுவதில்மல, நாமளமய முன்னிறுத்துவதில்மல.
நீங்கள் இங்ஷக-இப்ஷபாது வாழ்கிறீர்கள், நீங்கள் இந்த
தருணத்மத ரசிக்கிறீர்கள்.

இந்த தருணத்மத ரசிப்பது என்பதற்கும் புதிய


வி யங்களுக்கும் சம்மந்தமில்மல. இந்த தருணத்மத
ரசிப்பது என்பது நிச்சயமாக ஒத்திமசவானஷதாடு
ததாடர்புமடயது. நீங்கள் ஒவ்தவாருநாளும், புதிய
வி யங்கமள மாற்றிக்தகாண்ஷடயிருக்கலாம், ஆனால்
அது உங்களுக்கு ஒத்துவராவிட்டால், நீங்கள் எப்ஷபாதும்
இங்கிருந்து அங்கு ஓடிக்தகாண்ஷட இருப்பீர்கள், ஓய்ஷவ
இருக்காது.

ஆனால் நான் தசய்வததல்லாம் திணிக்கப்பட்டதல்ல; அது


தானாக வருவது. அப்படித்தான் ஷபாகப்ஷபாக என் உடலின்
ஷதமவகமள நான் ததரிந்து தகாண்ஷடன். நான் எப்ஷபாதும்
என் உடல் தசால்வமத ஷகட்ஷபன். என் மனமத என்
216

உடலின்மீ து திணிக்கமாட்ஷடன். நீங்களும் அதுஷபாலஷவ


தசய்தால் சந்ஷதா மாக, அதிக ஷபரின்பவாழ்க்மக
வாழ்வர்கள்.

மருந்துச்சீட்டு

உடலை ஆபராக்யத்பதாடு பதாடர்பு டுத்துங்கள்.

உடஷலாடு ததாடர்பு தகாள்வது என்பது ஒரு


ஆழ்ந்தஉணர்வு. நீங்கள் உங்கள் உடமல உணராமல் கூட
இருந்திருக்கலாம் – நீங்கள் ஷநாய்வாய்ப்
பட்டிருக்கும்ஷபாதுதான் உங்கள் உடமல உணர்வர்கள்.
ீ ஒரு
தமலவலி என்றால் நீங்கள் தமலமய உணர்வர்கள்.

தமலவலி இல்லாவிட்டால் தமலஷயாடு ததாடர்பு
தகாள்வதில்மல. காலில் ஒரு வலி என்றால் நீங்கள்
காமலப்பற்றிய விழிப்புணர்வு தகாள்கிறீர்கள். ஏதாவது
தவறு நடந்தால் மட்டுஷம நீங்கள் அமத பற்றி
ததரிந்துதகாள்கிறீர்கள்.

எல்லாஷம சரியாக இருந்தால், நீங்கள் முற்றிலுமாக


உடமலப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமஷலஷய
இருக்கிறீர்கள். உண்மமயில், அந்த தருணம்தான் உடலுடன்
ததாடர்பு ஏற்படுத்திக்தகாள்ள முடியக்கூடிய ஷநரம். பின்
எல்லாஷம சரியாக இருக்கும். ஏதாவது தவறாகிப்ஷபான
பின் நாம் உடலுடன் ததாடர்பு ஏற்படுத்திக் தகாண்டால்
அப்ஷபாது அங்ஷக, ஷநாயுடன்தான் ததாடர்பு ஏற்படுகிறது,
நலமாக இருத்தல் என்பது அங்ஷக அப்ஷபாது இல்மல.
217

இப்ஷபாது உங்களுக்கு ஒரு தமல இருக்கிறது. பிறகு


தமலவலி வருகிறது, நீங்கள் தமலயுடன் ததாடர்பு
தகாள்கிறீர்கள். அது தமலஷயாடு ஏற்படும் ததாடர்பல்ல,
தமலவலிஷயாடு! தமலவலி ஏதும் இல்லாமல், தமல
நன்றாக இருக்கும்ஷபாதுதான் தமலஷயாடு ததாடர்பு
தகாள்வது சாத்தியமாகிறது.

ஆனால் நாம் ஏறக்குமறய அந்த திறமன


ததாமலத்துவிட்ஷடாம். நாம் சரியாக இருக்கும்ஷபாது
நமக்கு எந்த ததாடர்பும் இருப்பதில்மல. அதனால்
நம்ததாடர்பு என்பது ஒரு அவசரஷவமலதான். அங்ஷக ஒரு
தமலவலி இருக்கிறது.: ஏஷதா சரிதசய்தல் ஷதமவ; ஏஷதா
மருந்து ஷதமவ; ஏதாவது தசய்யஷவண்டும், அதனால்
நீங்கள் ததாடர்பு தகாண்டு எமதயாவது தசய்யஷவண்டும்.

எல்லாஷம சரியாக இருக்கும்ஷபாது உங்கள் உடஷலாடு


ததாடர்பு ஏற்படுத்த முயலுங்கள்.

அப்படிஷய ஒரு புல்தமரயில் படுங்கள், கண்கமள


மூடுங்கள், உள்ஷள நடந்துதகாண்டிக்கிற அந்த பரபரப்மப,
உள்ஷள தகாப்பளிக்கிற நலத்மத உணருங்கள், அப்படிஷய.
ஒரு நதியில் படுங்கள். நீர் உடமலத் ததாடுகிறது, எல்லா
தசல்களும் குளிர்கிறது. உள்ஷள அந்த குளிர்ச்சி எப்படி
நுமழகிறது, ஒரு அணுவிலிருந்து மற்தறாரு அணுவிற்கு
நகர்ந்து, அது உடலுக்குள் ஆழமாக எப்படி ஷபாகிறது
என்பமத உணருங்கள். உடல் என்பது மிகச்சிறந்த நிகழ்வு,
இயற்மகயின் அற்புதங்களில் ஒன்று.
218

சூரிய ஒளியில் அமருங்கள், அந்த சூரியகதிர்கள் உங்கள்


உடலுக்குள் ஊடுருவட்டும். உள்ஷள தசல்லும் அந்த
உஷ்ணத்மத உணருங்கள்; அது ஆழமாக ஷபாவமத, அது
உங்கள் ரத்த அணுக்கமள ததாடுவமத, ஒவ்தவாரு
எலும்மபயும் அமடவமத, உணருங்கள். சூரியன் என்பது
வாழ்க்மக. அதுதான் அடிப்பமட ஆதாரம். அதனால்
மூடியகண்களுடன் என்ன நடக்கிறது என்பமத
உணருங்கள். எச்சரிக்மகயாக, கவனித்தபடி, ரசித்தபடி
இருங்கள்.

ஷபாகஷபாக நீங்கள் ஒரு தமல்லிய இமசவு, ஒரு அழகான


இமச ததாடர்ந்து உள்ஷள இமசந்துக் தகாண்டிருப்பமத
உணர்வர்கள்.
ீ பிறகு உங்களுக்கு உடஷலாடு ஒருததாடர்பு
ஏற்படும்; இல்லாவிட்டால் நீங்கள் ஒரு தசத்தஉடமல
சுமக்கிறீர்கள்.

உங்கள் உடஷலாடு ஷமலும் அதிக உணர்ஷவாடு இருங்கள்.


அமத ஷகளுங்கள்; அது பல வி யங்கமள
தசால்லிக்தகாண்ஷடயிருக்கிறது. நீங்கள் தமலஷயாடு
இமசந்திருப்பதால், நீங்கள் அமத ஷகட்பதில்மல. உங்கள்
மனதிற்கும் உடலுக்கும் ஷமாதல் இருக்கும்ஷபாது, உங்கள்
மனமதவிட உங்கள் உடல்தான் எப்ஷபாதும் ஏறக்குமறய
சரியாக இருக்கும்., காரணம் உடல் என்பது
இயற்மகயானது, உங்கள் மனம் என்பது உங்கள்
சமூகத்தால் உருவானது. உடல் இந்த பரந்த இயற்மகக்கு
தசாந்தமானது, உங்கள் மனஷமா சமூகத்திற்கு, குறிப்பிட்ட
சமூகத்திற்கு, காலத்திற்கு, ஷநரத்திற்கு தசாந்தமானது.
உடலுக்கு பிரபஞ்சத்தில் ஆழ்ந்த ஷவர்கள் உண்டு, மனம்
219

என்பது ஷமஷல அமலபாய்வது. ஆனால் நீங்கள்


எப்ஷபாதுஷம மனம் தசால்வமதத்தான் ஷகட்கிறீர்கள்; உடல்
தசால்வமத ஷகட்பதில்மல. காரணம் நீண்ட கால
பழக்கத்தினால், ததாடர்பு விட்டு ஷபாய்விட்டது.

கிரகங்கள் அமனத்தும் சூரியமன சுற்றி வருவமத ஷபால


முழு உடலுஷம இதயத்தின் மமயத்திலிருந்து அதிர்கிறது.
நீங்கள் இதயம் துடிக்கும்ஷபாது தான் உயிஷராடு
இருக்கிறீர்கள், அந்த இதயத்துடிப்பு நின்று ஷபானால் நீங்கள்
இறக்கிறீர்கள்.

இதயம் உங்கள் உடலின் சூரிய மமயம் ஷபான்றது.


அதனிடம் கவனமாக இருங்கள். நீங்கள் உங்கள் முழு
உடலிடமும் கவனமாக இருந்தால் ஷபாகஷபாக, இது
முழுமமயமடயும்.

இயக்க தியானம்

உங்கள் தியானம் என்பது ஷமலும் ஷமலும் அதிக தசயல்


தகாண்டதாகட்டும்.

உதாரணமாக, ஓடுதல் ஒரு அழகான தியானமாக


இருக்கமுடியும், நீச்சல் ஒரு அழகான தியானமாக
இருக்கலாம், அல்லது நடனம் ஒரு அழகான தியானம்,
தசயல்களில் விழிப்புணர்வு ஷசர ஷவண்டும். தசயல்
கூடஷவ விழிப்பு.; அதுதான் உங்களுக்கான சூத்திரம்.
220

ஓடுங்கள், ஆனால் முழு விழிப்ஷபாடு ஓடுங்கள்;


எச்சரிக்மகயாக இருங்கள்.

தசயல்களின்ஷபாது எச்சரிக்மகயாகவும், இயல்பாகவும்


இருப்பது சுலபம். நீங்கள் தமளனமாக
உட்கார்ந்திருக்கும்ஷபாது, தூங்கி விழுவது என்பது இயல்பு.
நீங்கள் படுக்மகயில் படுத்திருக்கும்ஷபாது நீங்கள்
எச்சரிக்மகயாக இருப்பது கடினம். காரணம் அந்த
முழுசூழலுஷம உங்கமள தூக்கத்தில் ஆழ்த்தும்.
தசயல்களில் உள்ள ஒஷர சிக்கல் அது இயந்திரத்தனமாக
மாறி விடும். நீங்கள் இயந்திரத்தனமாக ஓடுவர்கள்.
ீ நீங்கள்
அதில் ஒரு நிபுணராகலாம், ஒரு ததாழில்ரீதியான
ஓட்டக்காரராகலாம். அங்ஷக கவனமாக இருக்க ஷவண்டிய
ஷதமவ வராது. உடல் இயந்திரத்தனமாக, தானியங்கியாக
தன்னால் ஓடும்; ஆனால் பின் நீங்கள் அந்த பாயிண்மட
தவற விட்டு விடுவர்கள்.

ஓட்டத்தில் ஒரு நிபுணராகாதீர்கள்; நீங்கள் ஒரு


தபாழுதுஷபாக்கு கமலஞராக இருங்கள். அப்ஷபாதுதான்
கவன உணர்வு இருக்கும். சிலசமயங்கள் நீங்கள் அந்த
ஓட்டம் தன்னிச்மசயாக இருப்பதாக நிமனத்தால்,
நிறுத்துங்கள். நீச்சமல முயலுங்கள். அதுவும்
தன்னிச்மசயானால், பிறகு நடனமாடுங்கள். இதில்
கவனத்தில் தகாள்ள ஷவண்டிய வி யம் தசயல் என்பஷத
ஒரு விழிப்புணர்மவ ஏற்படுத்தத்தான். அது ஒரு விழிப்மப
உருவாக்கினால் நல்லது; அது விழிப்மப ஏற்படுத்துவமத
நிறுத்தினால், அதற்குஷமல் அதில் பயனில்மல. மறுபடியும்
உங்களுக்கு விழிப்மப தகாடுக்கும் இன்தனாரு தசயலுக்கு,
அமசவிற்கு மாறுங்கள். எந்த தசயல்பாடும்
தன்னிச்மசயாக மாறுவமத அனுமதிக்காதீர்கள்.
221

ஓடுவதாக கற் லன

உங்களால் ஒட முடிந்தால், உங்களுக்கு ஷவறு எந்த


தியானமும் ஷதமவயில்மல – அது ஷபாதும்!

நீங்கள் முழுமமயாக இருக்கும் எந்த தசயல்பாடுஷம


தியானமாகிறது. நீங்கள் ஓடுவதில் முழுமமயாக
முழ்கிவிட்டால் அது மிகவும் அழகானது. நீங்கள்
எல்லாகூறுகளுடனும் ததாடர்பில் இருக்கிறீர்கள். – சூரியன்,
காற்று, பூமி, வானம். நீங்கள் பிரபஞ்சத்ஷதாடு
ததாடர்பிலிருக்கிறீர்கள். நீங்கள் ஓடும்ஷபாது உங்கள்
சுவாசம் இயல்பாகஷவ ஆழமாகிறது அது ஹராமமயத்மத
தசயல்பட மவக்கிறது., உண்மமயில் அதுதான்
தியானசக்திமய தவளிப்படுத்தும் மமயம். அது
ததாப்புளுக்கு கீ ஷழ இருக்கிறது. ததாப்புளுக்கு இரண்டு
இஞ்ச் கீ ஷழ. சுவாசம் ஆழமாக ஷபாகும்ஷபாது அது
அந்தமமயத்மத அழுத்திக்தகாடுத்து அமத
உயிஷராட்டமாக மவத்திருக்கிறது.

உங்கள் ரத்தம் சுத்தமாக இருக்கும்ஷபாது அது


வி த்தினாஷலா, பயன்படுத்தப்பட்ட குப்மபகளினாஷலா
பாதிக்கப்படாதஷபாது – அது சிவப்பாக உயிஷராட்டமாக,
சந்ஷதா மாக, ஒவ்தவாரு துளி ரத்தமும் உங்களுக்குள்
நடனமாடுகிறது – நீங்கள் தியானத்மத பிடிக்க சரியான
மனநிமலயில் இருக்கிறீர்கள். நீங்கள் அமதச்
தசய்யஷவண்டாம்; அது நடக்கும்!
222

காற்றுக்கு எதிராக ஓடுவதுதான் சரியான சூழல். அது


கூறுகளின் நடனம்.

ஓடும்ஷபாது நீங்கள் ஷயாசிக்க முடியாது: நீங்கள்


ஷயாசித்தால், நீங்கள் சரியாக ஓட முடிவதில்மல. நீங்கள்
முழுமமயாக ஓடும்ஷபாது ஷயாசமன நின்று ஷபாகிறது.
நீங்கள் தமரசார்ந்தவராகி விட்டதால் தமல இனியும்
தசயல்படாது. உடல் அப்படி ஒரு தசயல்பாட்டில்
இருப்பதால் தமலக்கு ஷபாக சக்தி மிச்சமிருக்காது;
ஷயாசமன நின்றுவிடும்.

ஓட்டத்தில் வரும் அந்த தருணத்திற்கு தியானத்தில்


மறுபடியும் மறுபடியும் வருவர்கள்.
ீ ஓடுவதில் நீங்கள்
மறுபடியும் மறுபடியும் அந்த தருணத்திற்கு வருவர்கள்,

அது தியானத்திலும் மறுபடி மறுபடி வருகிறது.
தமதுதமதுவாக இரண்டு முமறகளும் ஒன்றாகி விடும்.
பிறகு அமத நீங்கள் தனியாக தசய்யஷவண்டியதில்மல;
நீங்கள் ஓடிக்தகாண்ஷட தியானிக்கலாம்; நீங்கள்
தியானித்துக்தகாண்ஷட ஓடலாம்.

சிலசமயங்களில் ஒரு யுக்திமய முயலுங்கள். படுக்மகயில்


படுத்தபடி, நீங்கள் ஓடுவதாக கற்பமன தசய்யுங்கள். அந்த
முழு நிமலமயயும் கற்பமனதசய்யுங்கள். அந்த மரங்கள்,
காற்று, சூரியன், அந்த முழுகடற்கமர, அந்த உப்பான
காற்று. எல்லாவற்மறயும் கற்பமன தசய்யுங்கள். அமத
சிந்தியுங்கள், அமத முடிந்தவமரயில்
வண்ணமயமாகுங்கள்.
223

நீங்கள் விரும்பிய ஏதாவது ஒரு காமலப்தபாழுமத


நிமனவில் தகாண்டு வாருங்கள், நீங்கள் ஏஷதா ஒரு
கடற்கமரயில் அல்லது ஏஷதா ஒரு காட்டில் ஓடியமத
நிமனத்துக் தகாள்ளுங்கள். அது உங்கமள முற்றிலுமாக
ஆக்ரமிக்கட்டும்… மரங்கள், அந்த ஷதவதாரு மரத்தின்
வாசமனமய அல்லது அந்த கடற்கமரயின் வாசமனமய.
எது உங்களுக்கு மிகவும் பிடித்தஷதா, அது ஏறக்குமறய
நிெமானதாகஷவ இருக்கட்டும்.; பிறகு உங்கள் கற்பமனயில்
ஓட ஆரம்பியுங்கள்.

நீங்கள் உங்கள் சுவாசம் மாறுவமத காண்பீர்கள்.


ஓடிக்தகாண்ஷட இருங்கள். .. இமத நீங்கள் மமல்கணக்காக
தசய்யலாம். அதற்கு முடிஷவ இல்மல; அமத நீங்கள்
மணிக்கணக்காக தசய்யலாம். நீங்கள் படுக்மகயில்
படுத்தபடி இமத தசய்யும்ஷபாஷத அந்த தருணங்கள்
மறுபடியும் உங்களுக்கு வருவமதக் கண்டு நீங்கள்
வியந்து ஷபாவர்கள்,
ீ அங்ஷக திடீதரன்று தியானம்
இருக்கும்.

அதனால் சில நாட்கள் ஏஷதா ஒரு காரணத்திற்காக


ஒடமுடியாமல் ஷபானால் - உங்கள் உடல்நிமல
சரியில்மல அல்லது சூழ்நிமல அனுமதிக்காதஷபாது
அல்லது ஓடுவதற்கு ஏற்ற வமகயில் நகரமில்மல –
நீங்கள் இமத தசய்யலாம், உங்களுக்கு அஷத தருணங்கள்
திரும்ப கிமடக்கும்.

ஓய்வில் உங்களுக்குள்பளபய ப சுங்கள்.


224

ஓய்வாக இருக்கும்ஷபாது, நீங்கள் அப்படிஷய எமதயும்


ஒருமுகப்படுத்தாமல் ஓய்தவடுக்கஷவண்டும்., – இது
கவனத்திற்கு எதிரானது. நான் ஒரு வழி தசால்கிஷறன்
அமத நீங்கள் இரவில் தசய்யலாம்.

நீங்கள் தூங்கச் தசல்லுமுன், உங்கள் நாற்காலியில்


அமருங்கள். தசளகரியமாக இருங்கள். வசதிதான் இதில்
முக்கியமான பகுதி. ஓய்தவடுக்க ஒருவர் வசதியாக
இருக்கஷவண்டும் – அதனால் வசதியாக உட்கார்ந்து
தகாள்ளுங்கள். நாற்காலியில் நீங்கள் எந்தமாதிரி இருக்க
நிமனக்கிறீர்கஷளா அப்படி, கண்கமள மூடுங்கள். உடமல
தளர்த்துங்கள். பாதத்திலிருந்து தமலவமர, உள்ஷள எங்ஷக
பதட்டமாக உணர்கிறீர்கஷளா அங்ஷக அந்த பதட்டத்மத
உணருங்கள். முழங்காலில் என்று உணர்ந்தால்,
முழங்காமல தளர்த்துங்கள். முழங்காமலத் ததாட்டு
தசால்லுங்கள், ``தயவுதசய்து ஓய்வாக இரு’’ நீங்கள்
ஷதாளில் பதட்டத்மத உணர்ந்தால், அந்த இடத்மத ததாட்டு
தசால்லுங்கள், `தயவுதசய்து ஓய்தவடு’’

ஒருவாரத்திற்குள் உங்களால் உங்கள் உடஷலாடு ததாடர்பு


தகாள்ள முடியும். நீங்கள் ஒருமுமற உங்கள் உடஷலாடு
ததாடர்பு ஏற்படுத்திக்தகாண்டால், பிறகு வி யங்கள் மிகச்
சுலபமாகிவிடும்.

உடமல வற்புறுத்த ஷவண்டியதில்மல; அமத இணங்க


மவக்கலாம். ஒருவர் தன் உடஷலாடு சண்மட ஷபாட
ஷவண்டியதில்மல. அது அசிங்கமானது, மூர்க்கமானது,
ஆக்ஷரா மானது, எந்த விதமான ஷமாதலும் ஷமலும்
ஷமலும் அதிக பதட்டத்மதத்தான் தகாடுக்கும். அதனால்
225

நீங்கள் எந்தவித ஷமாதலிலும் இருக்கஷவண்டாம் – வசதி


என்பஷத விதியாக இருக்கட்டும். உடல் என்பது
பிரபஞ்சத்திலிருந்து கிமடத்த அழகான பரிசு அதனுடன்
சண்மட ஷபாடுவது பிரபஞ்சத்மதஷய மறுப்பமதப்ஷபால.
அது ஒரு ஷகாவில், நாம் அதில்
அமடக்கலமாகியிருக்கிஷறாம். அது ஒரு ஆலயம். நாம்
அதில் இருக்கிஷறாம் அதனிடம் மிகுந்த அக்கமற
தகாள்ளஷவண்டும்; அது நம் தபாறுப்பு.

அதனால் ஒரு ஏழுநாட்களுக்கு … துவக்கத்தில் அது


தகாஞ்சம் அபத்தமாக ததரியும். காரணம் நம் உடஷலாடு
ஷபச நமக்கு கற்றுக்தகாடுக்கவில்மல – அதன் மூலம்
அற்புதங்கள் நடக்கலாம். ஆகஷவ முதல் வி யம்
நாற்காலியில் ஓய்வாக வசதியாக இருக்கஷவண்டும்
விளக்மக இருட்டாகஷவா அல்லது தமலிதாகஷவா உங்கள்
விருப்பப்படி மவக்கலாம்; விளக்கு பிரகாசமாக
இருக்கக்கூடாது. எல்லாரிடமும் தசால்லுங்கள், `` இந்த
இருபதுநிமிடங்கள் எந்தவித ததாந்தரவும் இருக்கக்கூடாது,
ததாமலஷபசி அமழப்பு கிமடயாது, எதுவாக இருந்தாலும்
சரி,` இந்த உலகஷம இந்த இருபது நிமிடங்கள்
இல்லாதமதப்ஷபால இருங்கள்.

கதமவ மூடுங்கள், தளர்ந்த உமட அணியுங்கள், எங்ஷகயும்


இறுக்கமாக இருக்கக்கூடாது. நாற்காலியில் ஓய்வாக,
அமர்ந்து எங்ஷக பதட்டம் இருக்கிறஷதா அங்ஷக
உணருங்கள். நீங்கள் பதட்டமான பல பகுதிகமள
காண்பீர்கள். அமத முதலில் தளர்த்தஷவண்டும், காரணம்
உடல் ஓய்வாக இல்லாவிட்டால், மனத்தால் ஓய்வாக
இருக்கமுடியாது,. உடல்தான் மனம் ஓய்வாக இருக்கிற
சூழமல உருவாக்குகிறது. உடல்தான் ஓய்வுக்கான கருவி.
226

அந்த இடங்கமள ததாட்டுக்தகாண்ஷட தசல்லுங்கள்.


எங்தகல்லாம் பதட்டமாக இருப்பதாக நிமனக்கிறீர்கஷளா,
அங்தகல்லாம் உங்கள் உடமல ஆழ்ந்த அன்ஷபாடு,
பாசத்ஷதாடு ததாடுங்கள். உடல் என்பது உங்கள்
ஷவமலக்காரன். நீங்கள் அதற்கு எதுவும் தகாடுக்கவில்மல
– இது ஒரு பரிசு. ஷமலும் அது சிக்கலானதும்கூட,
அசாத்தியமான சிக்கல், அமதப்ஷபால எமதயும் இதுவமர
விஞ்ஞானத்தால்கூட தசய்யமுடியவில்மல.

ஆனால் நாம் அமதப்பற்றி நிமனப்பதில்மல; நாம் உடமல


ஷநசிப்பதில்மல. அதற்கு மாறாக, நாம் அமதப்பற்றி
ஷகாபப்படுகிஷறாம். உடல்தான் மிகவும் பழமமயான பலி
ஆடு. நீங்கள் அதன் உள்ஷள எமத ஷவண்டுமானாலும்
எறியலாம்; உடல் ஊமம, பதிலடி தகாடுக்க முடியாது.
அதனால் பதில் ஏதும் தசால்லமுடியாது; அதனால் நீங்கள்
தவறு என்று உங்களிடம் தசால்லமுடியாது. அதனால்
நீங்கள் என்ன தசான்னாலும், அதற்கு எதிராக
உடலிலிருந்து எந்த எதிர்தசயலும் இருக்காது.

அதனால் உடல் முழுவதும் தசல்லுங்கள், அமத ஷநசமான


பாசத்ஷதாடு ஆழ்ந்த அனுதாபத்ஷதாடு, அக்கமறஷயாடு
சூழ்ந்து தகாள்ளுங்கள். இது ஒரு ஐந்து நிமிடங்கள்
எடுக்கும், உங்களுக்கு மரத்துப்ஷபானது ஷபால, ஓய்வாக,
தூக்கம் வருவது ஷபால ஷதான்றும்.

அப்ஷபாது உங்கள் உள்ளுணர்மவ சுவாசத்திற்கு தகாண்டு


வாருங்கள்; அந்த சுவாசத்மத தளர்த்துங்கள்; உடல்தான்
227

நமது தவளியானபகுதி, உள்ளுணர்வு என்பது உள்ளார்ந்தது.


சுவாசம்தான் இரண்மடயும் இமணக்கிற பாலம். உடல்
தளர்ந்தவுடன், உங்கள் கண்கமள மூடுங்கள். உங்கள்
சுவாசத்மதப் பாருங்கள். அமதயும் தளர்த்துங்கள்.
சுவாசத்ஷதாடு சின்னதாக ஷபசுங்கள். ` தயவுதசய்து
ஓய்தவடு, இயல்பாக இரு’’ நீங்கள் “ தயவுதசய்து
ஓய்தவடு’’ என்று தசான்னவுடன் அந்ததருணத்தில் ஒரு
தமல்லிய ‘க்ளிக்’ நிகழ்வமத நீ உணரலாம்.

வழக்கமாக சுவாசம் என்பது தசயற்மகயாகிவிட்டது. நாம்


எப்படி ஓய்தவடுப்பது என்பமதஷய மறந்துவிட்ஷடாம்.
காரணம் நாம் ததாடர்ந்த பதட்டத்திஷலஷய இருக்கிஷறாம்.
அதனால் அது ஏறக்குமறய ஒரு பழக்கமாகிவிட்டது.
அதனால் சுவாசமும் பதட்டத்திஷலஷய இருக்கிறது.
அதனால் இரண்டு, மூன்று தடமவ ஓய்தவடுக்கச்
தசால்லிவிட்டு, பிறகு அப்படிஷய தமளனமாக இருங்கள்.

அதிக உணர்வுக்கூர்லமபயாடு இருங்கள்.

அதிக உணர்ஷவாடிருங்கள். நீங்கள் ஒரு ஷகாணத்தில்


மட்டும் உணர்ஷவாடிருக்கமுடியாது. ஒருவர் எல்லா
ஷகாணங்களிலும் உணர்ஷவாடிருப்பார், அல்லது ஒருவர்
எதிலுஷம உணர்வில்லாமல் இருப்பார். உணர்வு என்பது
உங்கள் முழு இருத்தலுக்கு தசாந்தமானது. அதனால் அதிக
உணர்ஷவாடிருங்கள்.; பிறகு ஒவ்தவாரு நாளும் என்ன
நடக்கிறது என்கிற உணர்ஷவாடு உங்களால் இருக்க
முடியும்.
228

உதாரணமாக, நீங்கள் தவய்யிலில் நடக்கிறீர்கள். அந்த


கதிர்கமள உங்கள் முகத்தில் உணருங்கள்;
உணர்ஷவாடிருங்கள். ஒரு தமல்லிய ததாடுதல் இருக்கும்.
அமவகள் உங்கமள தாக்குகின்றன. நீங்கள் அமத
உணர்ந்தால், பிறகு அமவ உங்கமள தாக்கும்ஷபாது
ஏற்படும் அந்த உள்ஒளிமயயும் உணர முடியும்:
இல்மலதயன்றால் உங்களால் அமத உணரமுடியாது.

நீங்கள் ஒரு பூங்காவில் படுத்திருக்கும்ஷபாது, அந்த புல்மல


உணருங்கள். உங்கமளச் சுற்றியுள்ள அந்த பசுமமமய
உணருங்கள். அந்த ஈரக்கசிவின் வித்தியாசத்மத
உணருங்கள்; பூமியிலிருந்து வரும் அந்த மணத்மத
உணருங்கள். நீங்கள் அமத உணர முடியாவிட்டால்,
உள்ளார்ந்த வி யங்கள் நிகழும்ஷபாது அமவகமள
உங்களால் உணர முடியாது.

தவளிப்புறத்திலிருந்து ஆரம்பியுங்கள், காரணம் அது


சுலபம். நீங்கள் தவளிப்புறத்மத உணர முடியாவிட்டால்,
உங்களால் உள்ஷள உணரமுடியாது. வாழ்வில் அதிக
கவித்துவமாகவும் குமறவான வியாபாரத்தனமாகவும்
இருங்கள், சில சமயங்களில் உணர்ஷவாடிருப்பதில் எந்த
தசலவும் இல்மல.

நீங்கள் குளிக்கிறீர்கள்; நீங்கள் அந்த நீமர


உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் அமத அப்படிஷய ஒரு
பழக்கமாக எடுத்துக்தகாள்கிறீர்கள், பிறகு தவளிஷய
வருகிறீர்கள். பதிலாக அமத சில நிமிடங்கள் உணருங்கள்.
அப்படிஷய அந்த தூவுகுழாயின் கீ ழிருந்து அந்த நீமர
உணருங்கள்; உங்கள் மீ தான தபாழிதமல உணருங்கள். அது
229

ஒரு ஆழ்ந்த அனுபவமாக இருக்கும். காரணம் நீர் என்பது


வாழ்க்மக. நீங்கள் 90 சதவதம்
ீ நீர். அந்த நீர் உங்கள் ஷமல்
விழுவமத உங்களால் உணர முடியவில்மல என்றால்,
உங்களால், உங்கள் உள்ஷள உள்ள நீரின் அமலகமள
உங்களால் உணர முடியாமல் ஷபாகும்.

வாழ்க்மக என்பது கடலிலிருந்து பிறந்ததுதான், உங்கள்


உடலுக்குள் ஒரு குறிப்பிட்ட அளவு உப்ஷபாடு கூடிய நீர்
இருக்கிறது. கடலில் நீந்திக்தகாண்ஷடயிருங்கள், அந்த நீமர
தவளிஷய உணருங்கள். விமரவில் நீங்களும் அந்த நீரின்
ஒரு பகுதி என்பதும் உங்களின் உள்பகுதி, கடலுக்கு
தசாந்தமானது என்பதும் உங்களுக்கு ததரியும். பிறகு
உங்களால் அமத உணரக்கூட முடியும். ஷமலும்
முழுநிலவு இருக்கும்ஷபாது அதற்கு பதில் தரும்படியாக
கடல் அமலபாய்கிறது. உங்கள் உடலும் அப்படி பதில்
தகாடுப்பது மாதிரி அமலபாயும். அது அமலபாய்கிறது,
ஆனால் உங்களால் உணர முடியவில்மல. ஆகஷவ
உங்களால் இந்த ஷமல்மட்ட வி யங்கமள உணர
முடியாவிட்டால், உங்களால் தியானம் ஷபான்ற நுட்பமான
தமல்லிய வி யங்கமள உணருவது கடினம்.

உங்களால் எப்படி காதமல உணர முடியும்? எல்லாருஷம


அவதிப்படுகிறார்கள். நான் ஆயிரக்கணக்கான மக்கள்
ஆழமான வலியிலிருப்பமத நான் பார்த்திருக்கிஷறன். அந்த
அவதி என்பது அன்புக்காக. அவர்களுக்கு காதலிக்க
ஷவண்டும், அவர்களும் காதலிக்கப்பட ஷவண்டும், ஆனால்
அதிலுள்ள பிரச்மன நீங்கள் அவர்கள்மீ து அன்பு
தசலுத்தினால், அவர்களால் அமத உணரமுடியாது.
அவர்கள் ஷகட்டுக்தகாண்ஷடயிருப்பார்கள், ``நீங்கள் என்மன
ஷநசிக்கிறீர்களா?’’ ஆகஷவ என்ன தசய்யமுடியும்? நீங்கள்
230

ஆமாம் என்று தசான்னால், அவர்கள் நம்பமாட்டார்கள்


காரணம் அவர்களால் அன்பு தசய்வமத உணர
முடிவதில்மல. நீங்கள் இல்மலதயன்று தசான்னால்,
அவர்கள் காயப்படுவார்கள்.

உங்களால் சூரியகதிர்கமள உணர முடியாவிட்டால்,


உங்களால் மமழமய உணர முடியாவிட்டால், உங்களால்
புல்மல உணர முடியாவிட்டால், உங்களால் உங்கமள
சூழ்ந்துள்ள எமதயுஷம உணர முடியாவிட்டால் – சூழமல –
பிறகு உங்களால் ஆழமான வி யங்களான அன்பு,
கருமண இவற்மற உணரஷவ முடியாது. அது மிகவும்
சிரமம். உங்களால் ஷகாபத்மத, மூர்க்கத்மத, ஷசாகத்மத
உணரமுடியும், காரணம் அது முரட்டுத்தனமானது. உள்ஷள
ஷபாகும் பாமத என்பது தமலிது – உங்கள் தியானம் அதிக
ஆழம் ஷபாகும்ஷபாது,, உணர்வுகள் அதிக தமலிதாக
இருக்கும். அதனால் நீங்கள் தயாராக இருக்கஷவண்டும்.

அதனால் நிச்சயமாக தியானம் என்பது ஒருமணிஷநரம்


தசய்துவிட்டு மறக்கக்கூடிய ஒரு வி யமல்ல.
உண்மமயில், முழு வாழ்க்மகயுஷம தியானமயமாகத்தான்
இருக்கஷவண்டும். அப்படி இருந்தால்தான் நீங்கள்
வி யங்கமள உணர ஆரம்பிக்க முடியும். நான்
முழுவாழ்க்மகயுஷம தியானமாக இருக்கஷவண்டும் என்று
தசால்லும்ஷபாது, நான் கண்கமள மூடி இருபத்திநாலு
மணிஷநரமும் உட்கார்ந்து தியானத்தில் இரு என்று
தசால்கிஷறன் என்று அர்த்தமில்மல. – இல்மல! நீங்கள்
எங்தகல்லாம் இருக்கிறீர்கஷளா அங்தகல்லாம் நீங்கள்
உணர்ஷவாடு இருக்க ஷவண்டும். அந்த உணர்வு உங்களுக்கு
தியானபலமன தகாடுக்கும்.
231

உங்களால் அழமுடியுமா? உங்களால் இயல்பாக சிரிக்க


முடியுமா ? உங்களால் தன்னிச்மசயாக நடனமாட
முடியுமா? உங்களால் இயல்பாக காதலிக்கமுடியுமா?
அவற்மற உங்களால் தசய்ய முடியாவிட்டால், எப்படி
உங்களால் தியானிக்க முடியும்? உங்களால்
விமளயாடமுடியுமா? அது கடினம். எல்லாஷம
கடினமாகிவிட்டது. மனிதன் உணர்வற்று ஷபாய்விட்டான்.

******

உங்களுமடய உணர்வுகமள மறுபடியும் தகாண்டு


வாருங்கள். அமத மீ ட்தடடுங்கள்! தகாஞ்சம்
விமளயாடுங்கள்! விமளயாடுவது என்பது மதத்தன்மம
சார்ந்தது. சிரியுங்கள். அழுங்கள், பாடுங்கள், முழு
இதயத்ஷதாடு எமதயாவது இயல்பாக தசய்யுங்கள். உங்கள்
உடலுக்கு ஓய்வு தகாடுங்கள், உங்கள் சுவாசத்மத
தளர்த்துங்கள். நீங்கள் மறுபடியும் ஒரு குழந்மத என்பது
ஷபால நடமாடுங்கள்.

உணர்வுகமள மீ ட்தடடுங்கள் – குமறந்த ஷயாசமன, அதிக


உணர்வு என இருங்கள். தமலயால் குமறவாக, இதயத்தால்
அதிகமாக வாழுங்கள்.

சில சமயங்களில், முழுமமயாக உடலில் வாழுங்கள்;


ஆன்மாமவ மறந்து விடுங்கள். முழுமமயாக உடலில்
வாழுங்கள். – காரணம் உங்களால் உங்கள் உடமல உணர
முடியாவிட்டால், உங்களால் உங்கள் ஆன்மாமவ
உணரமுடியாது. இமத நிமனவில் தகாள்ளுங்கள். உடலுக்கு
232

திரும்பி வாருங்கள். நாம் உண்மமயில் உடமலச்


சுற்றித்தான் சுழன்றுக்தகாண்டிருக்கிஷறாம், நாம் உடலில்
இல்மல. உடலில் இருப்பதற்கு எல்ஷலாருஷம
பயப்படுகிறார்கள். சமூகம் அந்த பயத்மத
உண்டாக்கிவிட்டது; அது ஆழமாக ஷவருன்றிவிட்டது.

மறுபடியும் உங்கள் உடலுக்கு திரும்பி தசல்லுங்கள், ஒரு


தவகுளியான மிருகத்மதப்ஷபால மறுபடியும் மாறுங்கள்.
மிருங்கள் குதிப்பமத, ஓடுவமத பாருங்கள்.
சிலசமயங்களில் அமவகமளப்ஷபால ஓடுங்கள்,
குதியுங்கள்; பிறகு நீங்கள் உங்கள் உடலுக்குள் வருவர்கள்.

பிறகு உங்களால் உங்கள் உடமல உணரமுடியும்.,
சூரியனின் கதிர்கள், மமழ, காற்று அடிப்பமத
உணரமுடியும். உங்கமளச்சுற்றி என்ன நடக்கிறது என்கிற
விழிப்பு இருந்தால் மட்டுஷம உங்களுக்கு உள்ளுக்குள்
என்ன நடக்கிறது என்பமத உணர்ந்துதகாள்ளும் ஆற்றல்
வரும்.

புலக ிடிப் வர்களுக்காக

புமகபிடிப்பமத விட மகமய சூப்புவது பரவாயில்மல,


பிறகு புமகபிடிப்பமத விடுவது எளிதாக இருக்கும்.

இது புரிந்துதகாள்ள ஷவண்டிய வி யங்களில் ஒன்று.


நீங்கள் உங்கள் மகமய சூப்பினால், பிறகு நீங்கள் அமத
நிறுத்தி விடுகிறீர்கள். நீங்கள் அதற்கு மாற்றாக
புமகபிடிப்பமத ஷதர்ந்ததடுத்திருக்கிறீர்கள். புமகபிடிப்பது
உங்கள் பிரச்மனயல்ல - உங்களால் அமத எதுவுஷம
233

தசய்யமுடியாது. எத்தமன கடினமாக முயன்றாலும்


உங்களால் தவல்ல முடியாததன் காரணம், முதல்
கட்டமாக, அதுவல்ல பிரச்மன. பிரச்மன என்பது
ஷவதறதுஷவா. நீங்கள் பிரச்மனமய மாற்றிவிட்டீர்கள்.
உண்மமயான பிரச்மன என்பது விடுப்பட்டுவிட்டது,
ஷபாலியான பிரச்மன அதற்கு பதிலாக அங்ஷக இடம்
தபற்றுள்ளது. நீங்கள் அமத மாற்றமுடியாது.

என்னுமடய ஷயாசமனதயல்லாம் நீங்கள்


புமகபிடிப்பஷதாடு சண்மட ஷபாடுவமத மறந்துவிடுங்கள்,
உங்கள் மகவிரமல சூப்ப ஆரம்பியுங்கள். கவமல
தகாள்ளாதீர்கள் – அது அழகானது, மிகவும் அழகு. அதில்
எந்த தவறும் இல்மல, காரணம் அதில் எந்த தகடுதலும்
இல்மல. உங்கள் கட்மடவிரமல சூப்ப துவங்குங்கள்.
நீங்கள் கட்மடவிரமல சூப்ப ஒருமுமற ஆரம்பித்தால்,
புமகபிடிப்பது மமறந்துவிடும். புமகபிடிப்பது
மமறந்துவிட்டால், நாம் சரியான பாமதயில் இருக்கிஷறாம்.
பிறகு ஒரு மூன்றுமாதங்கள் கட்மடவிரமலச்
சூப்பிக்தகாண்ஷடயிருங்கள். இந்த புமகபிடித்தல் என்ற பல
வருட பழக்கம் ஷபாய்விடும். ஒரு ஆறு அல்லது ஒன்பது
மாதங்கள் விரமல சூப்புங்கள். அதற்காக அவமானப்பட
ஷவண்டியதில்மல. காரணம் அதில் தவதறான்றும் இல்மல.

ஆகஷவ முதலில் புமகபிடிப்பமத விடுகிறீர்கள்,


அதற்குப்பதிலாக இப்ஷபாது உங்கள் விரமல சூப்புகிறீர்கள்.
திரும்பி பின்ஷனாக்கி தசல்லுங்கள். ஆறு அல்லது
ஒன்பதுமாதங்களுக்குப் பிறகு, இப்ஷபாது புமகபிடித்தல்
முற்றிலுமாக காணாமல் ஷபாய்,, அதற்கு பதிலாக விரல்
சூப்புவது வந்துவிட்டது. அதற்குப்பிறகு தினமும் இரவில்
பால் அருந்துங்கள், குழந்மதகள் பால் குடிக்கும் பீடிங்
234

பாட்டிலில் ஒவ்தவாருஇரவும் பால் குடியுங்கள். அமத ஒரு


மார்பகம் ஷபால ரசியுங்கள். அதற்காக தவட்கப்படாதீர்கள்.
தினமும் இரவில் ஒரு பதிமனந்து நிமிடங்கள் ததாடர்ந்து
அமத ரசியுங்கள். அது உங்களுக்கு மிக, மிக ஆழ்ந்த
தூக்கத்மதக் தகாடுக்கும். பிறகு அந்த பாட்டிலுடன்
படுத்துக் தகாண்டு தூங்கச்தசல்லுங்கள். காமலயில் நீங்கள்
கண்விழிக்கும்ஷபாது, மறுபடியும் அந்த பாட்டிமல எடுத்து
தகாஞ்சம் ஷலசான சூடானபால் குடிக்கலாம். பகலில்கூட –
இரண்டு மூன்று முமற … அதிகமில்மல, தகாஞ்சம் பால்.

முதலில் சிகதரட் ஷபாய்விட்டது. பிறகு நீங்கள்


கட்மடவிரலுக்கு ஷபான ீர்கள். பிறகு அந்தக் கட்மடவிரலும்
ஷபாய்விட்டது. பிறகு நீங்கள் மார்பகத்திற்கு வந்தீர்கள் –
இம்முமற தசயற்மகயானது – பிறகு அங்கிருந்து,
வி யங்கள் மமறய துவங்கும். இரண்டு
நாட்களுக்குப்பிறகு இப்ஷபாது அது ஷதமவயில்மல
என்பமதப் பார்ப்பீர்கள் .. முதலில் நீங்கள் ஒருநாமளக்கு
நான்கு அல்லது ஐந்துமுமற அல்லது ஆறுமுமற, பிறகு
மூன்றுமுமற, பிறகு இரண்டுமுமற, பிறகு ஒன்று. ஒருநாள்
உங்களுக்கு அது ஷதமவயில்மல என்று ஷதான்றும் ..
ஆனால் இப்படித்தான் அது ஷபாகஷவண்டும்.

******

நீங்கள் புமகபிடிப்பஷதாடு சண்மட ஷபாடுகிறீர்கள். நீங்கள்


தவல்லஷவ முடியாது. பல லட்சம் மக்கள் சண்மட
ஷபாடுகிறார்கள். அவர்கள் தவன்றஷதயில்மல. காரணம்
அவர்கள் இந்த முழுநமடமுமறமய பின்பற்றஷவயில்மல.
நீங்கள் இதில் விஞ்ஞானமுமறப்படி ஷபாகஷவண்டும்.
235

நீங்கள் மூலகாரணத்திற்குப் வரஷவண்டும். அந்த


மூலகாரணம் நீங்கள் உங்கள் தாயின் மார்பகத்மத
இழந்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஷவண்டியஅளவு அது
கிமடக்கவில்மல. அந்த ஆமச சுற்றிக்தகாண்டிருக்கிறது.,
அந்த ஆமச ஷபாக வில்மல, அந்த ஆமசயுடன்
திருப்தியமடயாத குழந்மதயின் ஏஷதா ஒரு பகுதி
உங்களுக்குள் தங்கிவிட்டது. அதனால், புமகபிடிப்பது
என்பது பிரச்மனயல்ல., திருப்தியமடயாத குழந்மத
அங்ஷக இருப்பதுதான் பிரச்மன.

ஒருமுமற இந்த முழுபிரச்மனயும் சரியாக


மகயாளப்பட்டால், முதல்முமறயாக நீங்கள்
வளர்ந்துவிட்டமத பார்ப்பீர்கள். ஒருமுமற அந்த குழந்மத
மமறந்துவிட்டால், தாயின் மார்பில் பால்
உறிஞ்சஷவண்டுதமன்கிற அந்த ஆமச ஷபாய்விட்டால்,
நீங்கள் திடீதரன்று ஒரு சக்தி எழுவமத பார்ப்பீர்கள்.
அமடபட்ட ஏஷதா ஒன்றிற்கு விடுதமல கிமடத்துவிட்டது.
நீங்கள் வளர்ந்தவராகி விடுவர்கள்.

ஒருமுமற உங்களுக்கு அந்த மூலம் ததரிந்துவிட்டால்,


அது தவட்டிவிடலாம். ஆனால் அந்த ஷவர்கள் ததரியாமல்
நீங்கள் நிழஷலாடுதான் சண்மட ஷபாட்டுக்தகாண்ஷட
இருக்கஷவண்டும். நிழஷலாடு நீங்கள் ஷதாற்றுத்தான்
ஷபாவர்கள்.
ீ நீங்கள் தவல்லஷவ முடியாது. அதனால் இமத
ஒரு வருட திட்டமாக மவத்துக்தகாள்ளுங்கள்.

அது மட்டுஷம மமறயாது, நீங்கள் அதன் மூலமாக


முற்றிலுமாக மாறியிருப்பீர்கள். உங்களுக்குள்
அடிப்பமடயில் இருந்த ஏஷதா ஒன்று, எது உங்கமள
236

பின்னுக்கு இழுத்து பிடித்து மவத்திருக்கிறஷதா, அது


மமறயும். உங்கள் உடல் ஆஷராக்கியமாகும், உங்கள்
புத்தியும், புத்திசாலித்தனமும் கூர்மமயாகும்.
எல்லாவமகயிலும் நீங்கள் அதிகமாக வளர்ந்திருப்பீர்கள்.

புலக ிடிப் வர்களுக்காக (2)

உங்களுக்கு ஷவண்டுதமன்கிற அளவிற்கு புமகபிடியுங்கள்


என்பதுதான் என் ஷயாசமன. முதலில் அது பாவமில்மல.
நான் உங்களுக்கு அந்த உத்தரவாதத்மத தருகிஷறன். நான்
அதற்கு தபாறுப்பு. அந்த பாவத்மத நான்
எடுத்துக்தகாள்கிஷறன், அதனால் தீர்ப்பு நாளில் நீங்கள்
கடவுமள சந்தித்தால் இந்த பயல்தான் இதற்கு காரணம்
என்று அவரிடஷம தசால்லலாம். நான் அங்ஷக உங்களுக்கு
ஒரு சாட்சியாக வந்து நீங்கள் தபாறுப்பில்மல என்று
தசால்கிஷறன். அதனால் அது ஒரு பாவம் என்று நீங்கள்
கவமலப்படஷவண்டாம். தளர்வு தகாள்ளுங்கள், முயற்சி
எடுத்து அமத விடஷவண்டாம். ஷவண்டாம், அது
உதவப்ஷபாவதில்மல.

அதனால் என் ஷயாசமன உங்களுக்கு ஷவண்டுதமன்கிற


அளவிற்கு புமகபிடியுங்கள். – அப்படிஷய புமகபிடித்தமல
தியானமாக தசய்யுங்கள். தென் சாதகர்கள் டீமய
தியானமாக குடிக்கலாதமன்றால், நீங்கள் ஏன்
புமகபிடித்தமல தியானமாக தசய்யக்கூடாது ?

உண்மமயில், சிகதரட்டில் இருக்கும் அஷத


ஷபாமதப்தபாருள்தான் டீயிலும் இருக்கிறது. அஷத
ஷபாமததான், அதில் அதிக வித்தியாசமில்மல.
237

புமகபிடித்தமல பக்திஷயாடு, அமத ஒரு விழாவாக,


தியானமாக்குங்கள்., அமத என் வழியில் முயலுங்கள்.

உங்கள் வட்டில்
ீ ஒரு சின்ன மூமலமய புமகபிடிக்க
ஏற்படுத்துங்கள், ஒரு சின்ன ஷகாவில் அர்ப்பணிப்பாக, புமக
கடவுளுக்காக. முதலில் உங்கள் சிகதரட்தபட்டிக்கு
தமலவணங்குங்கள். தகாஞ்சம் அரட்மட. அந்த
சிகதரட்டுடன் ஷபசுங்கள். விசாரியுங்கள் ``எப்படி
இருக்கிறாய் ?’’ பிறகு தமதுவாக ஒரு சிகதரட்மட
எடுங்கள் – மிக தமதுவாக, எவ்வளவு தமதுவாக உங்களால்
முடியுஷமா அவ்வளவு தமதுவாக, நீங்கள் தமதுவாக
எடுத்தால்தான் உங்களுக்கு விழிப்பு வரும். அமத
எப்ஷபாதும் தசய்வமதப்ஷபால ஒரு இயந்திரத்தனமான
வழியில் தசய்யாதீர்கள். பிறகு சிகதரட்மட அந்த
தபட்டியில் ஷலசாக தட்டுங்கள், மிக தமதுவாக, உங்களுக்கு
ஷதமவயான ஷநரம்வமர. அவசரஷம இல்மல பிறகு
தீக்குச்சிமய எடுங்கள்; அதற்கு தமலவணங்குங்கள்;
அவர்கள் சிறந்த கடவுள்கள்! தநருப்பு என்பது கடவுள்,
அப்படியானால் அந்த தீக்குச்சி ஏன் கடவுளாக
இருக்கக்கூடாது ?

பிறகு தமதுவாக புமகபிடிக்க ஆரம்பியுங்கள். ஒரு


புத்தபிட்சு தியானம் தசய்வமதப்ஷபால. அமத பிரணாயாம
ஷயாக சுவாசத்மதஷபால, ஆழ்ந்து மிக தமதுவாக
தசய்யுங்கள். புத்தர் தசால்வார்: இயற்மகயாக
சுவாசியுங்கள். அதனால் நீங்கள் தமதுவாக இயற்மகயாக
புமகபிடியுங்கள் – மிகதமதுவாக, அவசரஷமயில்மல. அது
ஒரு பாவதமனும் ஷபாது, நீங்கள் அவசரத்தில்
இருக்கிறீர்கள். அது ஒரு பாவதமனும் ஷபாது நீங்கள்
எவ்வளவு ஷவகமாக முடியுஷமா அவ்வளவு ஷவகமாக
நீங்கள் முடிக்கிறீர்கள். அது ஒரு பாவதமனும் ஷபாது,
238

நீங்கள் அமத பார்க்க விரும்பவில்மல. யாருக்கு பாவத்மத


பார்க்கஷவண்டும்? ஆனால் அது பாவமில்மல, அதனால்
அமத கவனியுங்கள் – உங்கள் ஒவ்தவாரு தசயமலயும்
கவனியுங்கள்.

உங்களுமடய தசயல்கமள சின்னபிரிவுகளாக


பிரித்துக்தகாள்ளுங்கள், அதனால் நீங்கள் தமதுவாக
நகரலாம். நீங்கஷள வியந்து ஷபாவர்கள்:
ீ நீங்கள்
புமகபிடிப்பமத கவனிக்கும்ஷபாது, தமதுவாக
புமகபிடிக்கும்ஷபாது, புமகபிடிப்பது குமறந்துதகாண்ஷட
வரும். பிறகு ஒருநாள் அது ஷபாஷயவிட்டது. நீங்கள்
அமதவிட எந்த முயற்சியும் தசய்யவில்மல. அதுஷவ
அதன் இயல்பிஷலஷய ஷபாய்விட்டது., நீங்கஷள உருவாக்கிய
அந்த கடந்தகாலபாணி, ஒரு பழக்கம், ஒரு
இயந்திரத்தனமான தசயல், இமத பற்றிய ஒரு விழிப்மப
அமடந்ததன் மூலம் நீங்கள் அமத தவளிஷயற்றி
விட்டீர்கள், உங்களுக்குள்ளிருந்த உள்ளுணர்வின் ஒரு
புதிய சக்திமய பார்த்தவுடன் அது ஷபாய்விட்டதுதான்
காரணம். அந்த சக்திதான் உங்களுக்கு உதவ முடியும்;
ஷவறு எதுவும் உதவாது.

இது புமகபிடித்தலுக்கு மட்டுமில்மல: வாழ்க்மகயில்


எல்லாவற்றிற்கும் இப்படித்தான். உங்கமள மாற்ற
கடினமாக முயலாதீர்கள். அது வடுக்கமள ஏற்படுத்தும்.
நீங்கள் மாறினாலும், உங்கள் மாறுதல் என்பது
ஷமதலழந்தவாரியாகத்தான் இருக்கும். பிறகு நீங்கள் ஒரு
மாற்மற ஷதடுவர்கள்.
ீ நீங்கள் ஒரு மாற்மற ஷதடஷவண்டிய
கட்டாயத்தில் இருப்பீர்கள்; இல்மலதயன்றால் நீங்கள்
தவறுமமயாக உணர்வர்கள்.

239

ஷமலும் அது அப்படிஷய அதுவாகஷவ நழுவிப்


ஷபாய்விட்டதன் காரணம், நீங்கள் சத்தமில்லாமல்
அதிலுள்ள முட்டாள்தனத்மத ததரிந்துதகாண்டுவிட்டீர்கள்.
அதனால் அதற்காக எந்த முயற்சியும் தசய்யவில்மல. அது
அப்படி ஷபாகும்ஷபாது, ஒரு மரத்திலிருந்து ஒரு
காய்ந்தஇமல விழுவமதப்ஷபால, தாஷன விழுந்துவிட்டது.
ஆகஷவ அது எந்த வடுமவயும் விட்டுச்தசல்லாது, அது
எந்த ஆணவத்மதயும் விட்டுச்தசல்லாது.

நீங்கள் எமதயாவது முயன்று கீ ஷழ ஷபாட்டால், அது ஒரு


தபரிய ஆணவத்மத ஏற்படுத்தும். நீங்கள் ஷயாசிக்க
ஆரம்பித்து விடுவர்கள்,
ீ `இப்ஷபாது நான் ஒரு
நல்தலாழுக்கமுள்ள மனிதன். காரணம் நான்
புமகப்பதில்மல’’ நீங்கள் புமகப்பது ஒரு பாவதமன்று
கருதினால், இயல்பாக, நிச்சயமாக, நீங்கள் அந்த பழக்கத்மத
விட்டால், பின் நாம் ஒரு நல்தலாழுக்கமான மனிதன்
என்றுதான் உங்கமளப்பற்றி நிமனப்பீர்கள்.

அப்படித்தான் நல்தலாழுக்கமான மனிதர்கள்


இருந்திருக்கிறார்கள். சிலர் புமகப்பதில்மல, சிலர்
குடிப்பதில்மல, சிலர் ஒருநாமளக்கு ஒருமுமறதான்
சாப்பிடுகிறார், சிலர் இரவில் சாப்பிடுவதில்மல, யாஷரா
ஒருவர் தண்ணமர
ீ குடிப்பமதகூட நிறுத்திவிட்டார்
…இவர்கதளல்ஷலாரும் தபரிய ஞானிகள். இமவதயல்லாம்
ஞானிகளின் தரம், மிகப்தபரிய ஒழுக்கதநறி!
240

நாம் மதங்கமள மிகவும் கீ ழ்த்தரமானதாக


ஆக்கிவிட்ஷடாம், அது அதன் ஷமன்மமமய இழந்துவிட்டது.
மக்கள் எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கிறார்கஷளா
அவ்வளவு முட்டாள்தனமாக அதுவும் ஆகிவிட்டது :
ஆகஷவ முழுவி யமும் உங்களின் எண்ணத்மத
தபாறுத்து இருக்கிறது: நீங்கள் ஏஷதா பாவதமன்று
நிமனத்தால், உங்களுமடய நல்தலாழுக்கம் என்பது
அதற்கு எதிரானதாக ஆகிவிடும்.

நான் அமத வலியுறுத்துகிஷறன்: புமகபிடிக்காமல் இருப்பது


ஒரு நல்தலாழுக்கமல்ல, புமகபிடிப்பது பாவமல்ல.
விழிப்புணர்வு என்பது ஒரு நல்தலாழுக்கம்;
விழிப்புணர்வில்லாமல் இருப்பது பாவம். இது உங்கள்
முழுவாழ்க்மகக்கும் தபாருந்தும்.

உடைிலசக்கும் உணவு.

இரண்டு வமகயான உணவு உண்டு. ஒன்று உங்களுக்கு


பிடித்தது, அதில் உங்களுக்கு ஒரு பிரியம், அல்லது நீங்கள்
கற்பமன தசய்வது. அதில் எந்த தவறும் இல்மல, ஆனால்
அஷதாடு ததாடர்புமடய சின்ன தந்திரத்மத நீங்கள் புரிந்து
தகாள்ள ஷவண்டும்.

சில உணவுகள் உண்டு. அதனிடம் அசாத்தியமான ஈர்ப்பு


இருக்கும். ஈர்ப்புக்கு காரணம் அந்த உணவு கிமடக்கிறது
என்புதான். நீங்கள் ஓட்டலுக்கு ஷபாகிறீர்கள். அங்ஷக ஒரு
உணமவ பார்க்கிறீர்கள்… அதன் வாசமன பின்னால்
அமறயிலிருந்து வருகிறது, அந்த வண்ணம், அந்த
241

உணவின் நறுமணம் . நீங்கள் அந்த உணமவப்பற்றி


நிமனக்கவில்மல, திடீதரன்று உங்களுக்கு அதன்மீ து
ஆர்வம் வருகிறது. அது உதவப்ஷபாவதில்மல, அது உங்கள்
உண்மமயான ஆமசயல்ல. அமத நீங்கள் சாப்பிடலாம்.
ஆனால் அது உங்கமள திருப்திபடுத்தாது; நீங்கள்
சாப்பிட்டுக்தகாண்ஷடயிருப்பீர்கள். எதுவும் நிமறஷவறாது;
அதில் எந்த திருப்தியும் இருக்காது. திருப்தி என்பது மிக
முக்கியமான வி யம்; அதிருப்திதான் அந்த உணவின்
மீ து ஒரு தவறிமய உண்டாக்குகிறது.

தினமும் சாப்பிடும்முன் தியானம் தசய்யுங்கள். உங்கள்


கண்கமள மூடுங்கள். உங்கள் உடலுக்கு ஷதமவ என்ன
என்பமத உணருங்கள் – நீங்கள் எந்த உணமவயும்
பார்க்கவில்மல, எந்த உணவும் அப்ஷபாது அங்ஷக
கிமடக்கவில்மல. நீங்கள் உங்கள் இருத்தமல
உணர்கிறீர்கள், உங்கள் உடல் ஷதமவ என்ன, உங்கள்
விருப்பம் என்ன, நீங்கள் எமத நாடுகிறீர்கள் என்பமத
உணர்கிறீர்கள்.

டாக்டர் லியனார் பியர்சன் இமதத்தான் “உடல் ஒலிக்கும்


தமல்லிமச’’ என்கிறார். – அந்த உணவுதான் இந்த
தமல்லிமசமய உங்களுக்கு தருகிறது. ஷபாய் உங்களுக்கு
ஷதமவயான அளவு அமத உண்ணுங்கள், ஆனால்
அதிஷலஷய நிமலத்திருங்கள். மற்ற உணமவ அவர் `
‘அமழக்கும் உணவு’ என்கிறார். அது கிமடக்கும்ஷபாது.
அதில் ஆர்வம் காட்டுகிறஷபாது, அது மனதின் வி யம்,
உங்களுமடய ஷதமவ அல்ல. நீங்கள் உங்கள் உடல்
ஒலிக்கும் தமல்லிமச உணமவ, எவ்வளவு
ஷவண்டுமானாலும் சாப்பிடலாம். நீங்கள்
242

அவதிப்படமாட்டீர்கள். காரணம் நீங்கள் திருப்தி


அமடந்து

விட்டீர்கள். உடல் அதற்கு ஷதமவயானதற்குத்தான்


ஆமசப்படும். அது ஷவதறதற்கும் ஆமச படாது. இது
திருப்தி தரும். திருப்தி வந்து விட்டால், ஒருவர் அதற்கு
ஷமல் சாப்பிடமுடியாது.

பிரச்மன எப்ஷபாது வருகிறததன்றால், நீங்கள் அமழக்கும்


உணமவ உண்ணும்ஷபாதுதான் வருகிறது. அது
கிமடக்கிறது என்று, பார்த்தால், உங்களுக்கு ஆர்வம்
வருகிறது, நீங்கள் சாப்பிடுகிறீர்கள். அது திருப்தி தராது.

ஏதனனில் உடலுக்குள் அதற்கான ஷதமவ இல்மல. அது


உங்கமள திருப்தி படுத்த முடியாதஷபாது, நீங்கள்
திருப்தியற்று இருக்கிறீர்கள். திருப்தியமடயாதஷபாது
அதிகமாக உண்கிறீர்கள், ஆனால் நீங்கள் எவ்வளவு
சாப்பிட்டாலும், அது உங்களுக்கு திருப்தி தராது. ஏதனனில்
அது அங்கு ஷதமவஷயயில்மல.

முதல் வமக ஆமச திருப்தி அமடந்தால்தான், பிறகு


இரண்டாவது ஆமச மமறயும்.

உங்கமள எது ஈர்க்கிறது என்பமத உணர சிலநாட்கள்


அல்லது சிலவாரங்கள் பிடிக்கும். உங்களுக்கு எது ஒத்து
வருகிறஷதா அமத உங்களுக்கு ஷதமவயான அளவு
சாப்பிடுங்கள். மற்றவர்கள் என்ன தசால்கிறார்கள்
என்பமதப்பற்றி கவமலப்படாதீர்கள். ஐஸ்கீ ரீம் உங்களுக்கு
ஒத்து வந்தால், ஐஸ்கிரீம் சாப்பிடுங்கள். உங்கள் திருப்திக்கு
243

உங்கள் இதயநிமறவிற்காக சாப்பிடுங்கள், அப்ஷபாது


திடீதரன அங்ஷக நிமறவமடந்திருப்பமத காண்பீர்கள்.
நீங்கள் திருப்தி அமடந்துவிட்டால், வயிற்றில்
திணித்துக்தகாள்ள ஷவண்டுதமன்கிற உங்களது ஆமச
மமறயும். அந்த திருப்தியமடயாத நிமலதான் உங்கமள
ஷமலும் ஷமலும் வயிற்மற நிரப்ப தூண்டுகிறது. ஆனால்
அதனால் எந்த பயனும் இல்மல. நீங்கள்
நிரம்பியிருக்கிறதாக உணர்கிறீர்கள், ஆனாலும்
திருப்தியில்மல, அதனால் பிரச்மன எழுகிறது.

அதனால் முதலில் இயற்மகயாக இருக்க கற்றுக் தகாள்ள


ஷவண்டும். அது வரும் ….. காரணம் நாம் அமத
மறந்துவிட்ஷடாம், அவ்வளவுதான்; அது உடலிஷலஷய
இருக்கிறது.

நீங்கள் உங்கள் காமலஉணவு சாப்பிடும்ஷபாது, கண்கமள


மூடுங்கள், உங்களுக்கு என்ன ஷவண்டுஷமா
அமதப்பாருங்கள், உண்மமயிஷல உங்கள் ஆமச
என்னதவன்று பாருங்கள். என்ன இருக்கிறது
என்பமதப்பற்றி ஷயாசிக்காதீர்கள்; உங்கள் ஆமச என்ன
என்று ஷயாசியுங்கள் அமத ஷதடுங்கள், சாப்பிடுங்கள்.
உங்களுக்கு ஷதமவயானஅளவு சாப்பிடுங்கள். சிலநாட்கள்
அப்படிஷய சாப்பிடுங்கள். ஷபாகஷபாக, எந்த உணவும்
`அமழக்கும்’ உணவாக இருக்காது.

இரண்டாவது, நீங்கள் சாப்பிடும்ஷபாது, அமத நன்றாக


தமல்லுங்கள். அவசரத்தில் முழங்காதீர்கள் – காரணம் அது
வாய் மூலமாக உள்ஷள ஷபாவது, அமத வாயிஷலஷய
ரசியுங்கள், அதனால் அமத ஏன் அதிகமாக
244

தமல்லக்கூடாது? நீங்கள் எமதயாவது பத்துகடி கடித்தால்,


நீங்கள் ஒரு கடிமயத்தான் ரசிப்பீர்கள், ஆகஷவ அமத
பத்துமுமற தமல்லுங்கள். உங்கள் ரசிப்பு அதன்ருசிமீ து
இருந்தால், அதுஷவ பத்துகடி உண்டதுஷபால ஏறக்குமறய
இருக்கும்.

அதனால் நீங்கள் சாப்பிடும் ஷபாததல்லாம், அதிகமாக


தமல்லுங்கள், காரணம் அந்த ரசமன உங்கள் ததாண்மட
சற்றுஷமஷல வமரதான்.. ததாண்டக்கு கீ ஷழ எந்த ருசியும்
கிமடயாது – அந்தமாதிரி எதுவுமில்மல. – அதனால் ஏன்
அவசரப்படஷவண்டும்? அதனால் அதிகமாக தமல்லுங்கள்,
அமத அதிகமாக ருசியுங்கள். அந்த ருசிமய ஷமலும்
ஆழமாக்க, என்னதவல்லாம் தசய்யஷவண்டுஷமா
அமததயல்லாம் தசய்யுங்கள். நீங்கள் எமதயாவது
சாப்பிடும்ஷபாது, முதலில் அமத நுகருங்கள். அந்த
வாசமனமய ரசியுங்கள். காரணம் பாதிருசி அந்த
வாசமனயில் இருக்கிறது.

அதனால் உணமவ நுகருங்கள், அந்த உணமவ பாருங்கள்.


அவசரஷமயில்மல, உங்கள் ஷநரத்மத
எடுத்துக்தகாள்ளுங்கள். அமத ஒரு தியானமாக்குங்கள்.
நீங்கள் கிறுக்கனாகி விட்டதாக மக்கள் நிமனத்தாலும்,
அமதபற்றி கவமலப்படாதீர்கள், அமத
எல்லாபக்கத்திலிருந்தும் பாருங்கள். கண்கமள மூடியபடி
ததாடுங்கள், அமத உங்கள் கன்னங்களினால் ததாடுங்கள்.
பிறகு ஒரு சின்னகடி, அமத தமல்லுங்கள் ரசியுங்கள், அது
ஒரு தியானமாக இருக்கட்டும். ஒரு சின்னஅளவு உணவு
ஷபாதும், அது உங்களுக்கு அதிக திருப்திமய தகாடுக்கும்.
245

ன்றாக தூங்குங்கள்.

ஒரு ஷநரத்மத பழக்கப் படுத்திக்தகாள்ளுங்கள். – நீங்கள்


பதிஷனாருமணிக்கு தூங்க தசல்வர்கள்
ீ என்றால் பின்
ஒவ்தவாருஇரவும், பதிஷனாரு மணி.

முதல்வி யஷம ஒரு வழக்கமான ஷநரத்மத


மவத்துக்தகாள்ளுங்கள், பிறகு உடல் ஒரு லயத்திற்குள்
வரும். அந்த ஷநரத்மத மாற்றாதீர்கள், இல்மலதயன்றால்
நீங்கள் உங்கள் உடமல குழப்புகிறீர்கள். ஒரு உயிரியலான
தாளம் இருக்கிறது, உடல் அந்த பாமதமய
ததாமலத்துவிட்டது. ஆகஷவ நீங்கள் பதிஷனாருமணிக்கு
என்று முடிவு தசய்தால், பிறகு அதில் நிமலயாக
இருங்கள், பிறகு என்ன நடந்தாலும், நீங்கள்
பதிஷனாருமணிக்கு தூங்கச் தசன்று விடஷவண்டும். நீங்கள்
பனிதரண்டுமணி என்றும் முடிவு தசய்யலாம் – நீங்கள்
எந்த ஷநரத்மத குறித்தாலும் சரிதான் – ஆனால் பிறகு
அதுஷவ ததாடரஷவண்டும். இது ஒரு வி யம்.

பிறகு படுக்க தசல்லுமுன், ஒரு அமரமணிஷநரம்


மும்முரமாக நடனமாடுங்கள், அதன்மூலம் முழுஉடலும்
அதனுள் இருக்கும் பதட்டத்மத தவளித்தள்ளமுடியும்.
தூக்கம் வராத பிரச்மன உங்களுக்கு இருக்கிறததன்றால்,
நீங்கள் எல்லாவிதமான பதட்டங்களுடன் படுக்மகக்கு
தசல்கிறீர்கள் என்று தபாருள். அந்த பதட்டம் உங்கமள
விழித்திருக்க மவத்திருக்கும். அதனால் நீங்கள்
பதிஷனாருமணிக்கு தூங்கச்தசல்வதாக இருந்தால்,
பத்துமணியிலிருந்ஷத நடனமாடுங்கள். பத்தமரமணி வமர
நடனமாடுங்கள்.
246

பிறகு சூடான நீரில் ஒரு குளியல் ஷபாடுங்கள். பாத்டப்


இருந்தால் பதிமனந்து நிமிடங்கள் அதில் படுத்திருங்கள்.
உடல் முழுவதும் தளரட்டும். முதலில் நடனம், அதனால்
உங்களது பதட்டம் அமனத்தும் தவளிஷயறிவிடும். பின்பு
சூடான நீரில் ஒரு குளியல். வர் குளியமல விட
பாத்டப்பில் இருபது நிமிடங்கள் கிடப்பது நல்லது. அது
நல்ல தளர்மவ தரும்.

பிறகு ஏதாவது சாப்பிடுங்கள் – குளிர்ச்சியாக இல்லாமல்


சூடாக ஏதாவது சாப்பிடுங்கள். சூடான பால் நல்லது –
பிறகு தூங்கச்தசல்லுங்கள். ஷமலும் தூங்கப் ஷபாவதற்கு
முன் ஒருஷபாதும் எமதயும் படிக்காதீர்கள்.

இதுதான் வழக்கமாக இருக்க ஷவண்டும். ஒரு மணி ஷநர


திட்டம். நடனம், குளியல், பின் ஏதாவது சாப்பாடு – சூடான
பால் சிறப்பானது – பின் தூக்கம். விளக்மக
அமணத்துவிட்டு தூங்கச்தசல்லுங்கள். தூக்கம்
வருகிறஷதா, இல்மலஷயா, கவமலப்படாதீர்கள்.
வராவிட்டால், அப்படிஷய தமளனமாக படுத்திருங்கள்,
உங்கள் சுவாசத்மத கவனியுங்கள். அதிகமாக சுவாசிக்க
கூடாது. இல்லாவிடில் அது உங்கமள விழிப்பில்
மவத்திருக்கும். சுவாசத்மத அப்படிஷய விட்டுவிடுங்கள்.
தமளனமாக, ஆனால் நீங்கள் அமத கவனித்துக்
தகாண்ஷடயிருங்கள்: அது உள்ஷள வருகிறது, தவளிஷய
ஷபாகிறது, உள்ஷள வந்து தவளிஷய ஷபாகிறது.
ஒஷரமாதிரியான நிகழ்வு அதனால் நீங்கள் சீக்கிரமாக
தூங்கிவிடுவர்கள்.
ீ ஒஷரமாதிரியான எதுவுஷம உதவியாக
இருக்கும். சுவாசம் என்பது முழுமமயான, மாறுதலற்ற
247

ஒஷரசீரான தசயல். அது ஷபாகிறது, வருகிறது, ஷபாகிறது,


வருகிறது.

உள்ஷள வருகிறது, தவளிஷய ஷபாகிறது, உள்ஷள வருகிறது,


தவளிஷய ஷபாகிறது என்கிற வார்த்மதமயக்கூட
உபஷயாகிக்கலாம். மனதிற்குள் திரும்ப திரும்ப
தசால்லுங்கள், ` உள்ஷளவருகிறது, தவளிஷயஷபாகிறது...
உள்ஷளவருகிறது, தவளிஷயஷபாகிறது…..’’ இது ஒரு மகரி ி
மஷகஷ் ஷயாகியின் டிரான்தசன்டல் தியானமாகிறது.
டிரான்தசன்டல் தியானம் என்பது தூக்கத்திற்கு நல்லது,
விழிப்புணர்வு தராது.

தூக்கம்வராவிட்டால், பரவாயில்மல, எழுந்திருக்காதீர்கள்.


குளிர்பதனதபட்டிக்கு ஷபாய் ஏதாவது சாப்பிட்டு, அல்லது
படித்து, அல்லது ஏதாவது தசய்ய ஆரம்பிக்காதீர்கள். என்ன
நடந்தாலும், படுக்மகயிஷலஷய ஓய்வாக படுத்திருங்கள்.
தூக்கம் வராவிட்டாலும் கூட, ஓய்வாக படுத்திருப்பது
என்பது தூக்கத்திற்கு இமணயானது. தகாஞ்சம் ஆழம்
குமறவு, அவ்வளவுதான். தூக்கம் 100 சதம் உங்களுக்கு
ஓய்வு தகாடுக்குதமன்றால், படுக்மகயில் ஓய்வாக
இருப்பது உங்களுக்கு 90 சதவதம்
ீ தகாடுத்து விடும்.
ஆகஷவ எழுந்திருக்காதீர்கள், எழுந்தால் அந்த லயத்மத
தகடுத்துவிடுவர்கள்.

சிலநாட்களில் தூக்கம் வந்து விடுவமத நீங்கள்


பார்ப்பீர்கள். காமலயிலும் ஒரு குறிப்பிட்ட ஷநரத்தில்
ஒவ்தவாருநாளும் எழுந்திருப்பமத வழக்கமாகக்
தகாள்ளுங்கள்.
248

நீங்கள் இரவு முழுவதும் தூங்காவிட்டாலும்கூட,


பரவாயில்மல; எழுப்புமணி அடித்தால் நீங்கள் எழுந்திருக்க
ஷவண்டியதுதான். மறுபடியும் பகலில் தூங்கச்
தசல்லாதீர்கள். தூங்கினால் நீங்கள் அந்த லயத்மத
தகடுத்து விடுவர்கள்.
ீ எப்படி உங்கள் உடல் அந்த இமசவு
தகாள்ளும்? பகலில் தூங்கச்தசல்லாதீர்கள்; அமத
மறந்துவிடுங்கள். இரவு வமர காத்திருந்து நீங்கள்
பதிஷனாருமணிக்கு மறுபடியும் தூங்கச்தசல்லுங்கள். உடல்
தூக்கத்திற்காக ஏங்கட்டும். அதனால் பதிஷனாரு
மணியிலிருந்து ஆறுமணிவமர – ஏழுமணிஷநரம் தூக்கம்
ஷபாதும்.

பகலில் உங்களுக்கு தூக்கம் வருவதுஷபால இருந்தால்கூட,


ஒரு நமட விடுங்கள், படியுங்கள், பாடுங்கள், அல்லது
இமசமய ஷகளுங்கள், ஆனால் தூங்கச் தசல்லாதீர்கள்.
அந்த சபலத்மத தவிர்த்துவிடுங்கள். முழுவி யமும்,
உடமல அந்த இமசவுக்கு தகாண்டுவருவதுதான்.

குப்ல கலள வசுங்கள்


தூங்கச் தசல்வதற்குமுன், ெிபரிஷ் தசய்யுங்கள்.


முப்பதுநிமிட ெிபரிஷ் ஷபாதும். அது உங்கமள ஷவகமாக
காலியாக்கும். சாதாரணவழியில் அதற்கு அதிக ஷநரமாகும்;
நீங்கள் ஷயாசித்துக்தகாண்ஷட இருக்கிறீர்கள். சிந்தமன
ஷபாய்க்தகாண்ஷடயிருக்கிறது. அது முழு இரமவயும்
எடுத்துக்தகாள்கிறது. அமத அமரமணிஷநரத்தில்
தசய்துவிடலாம்!
249

கிறுக்குத்தனமான உளறல், அதுதான் சிறந்தமுமற;


படுக்மகயில் உட்காருங்கள், விளக்மக
அமணத்துவிடுங்கள், நாக்கால் ஷபசுங்கள். எல்லாவித
சத்தங்கமளயும் , அது எது வந்தாலும் சரி, அனுமதித்து
விடுங்கள். தமாழிமயப்பற்றி கவமலப்பட
ஷவண்டியதில்மல, அதன் இலக்கணத்மதப்பற்றி
கவமலப்பட ஷவண்டியதில்மல, நீங்கள் என்ன
தசால்கிறீர்கள் என்பமதப்பற்றி கவமலப்படஷவண்டாம்.
அதன் தபாருமளப்பற்றி கவமலப்படஷவண்டாம்,
தபாருளுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்மல. அது
எந்த அளவுக்கு அர்த்தமற்றஷதா, அந்த அளவு அது
அதிகமாக உதவும்.

அது மனதிலிருக்கும் குப்மபகமள, சத்தங்கமள


தூக்கிதயறிந்துவிடும். அதனால் அப்படிஷய ஆரம்பித்து எது
ஷவண்டுமானாலும் – தசால்லுங்கள், ஆனால் அதன்மீ து
அதிக பாசமாக இருங்கள், ஏஷதா நீங்கள் ஷபசுவமதப்ஷபால,
ஏஷதா உங்கள் முழு வாழ்க்மகயும் சிக்கலில்
இருப்பமதப்ஷபால. நீங்கள் அபத்தமாக ஷபசுகிறீர்கள்,
உங்கமளத்தவிர யாருஷமயில்மல., ஆனாலும் பாசத்ஷதாடு
இருங்கள், ஒரு பாசமான ஷபச்சுவார்த்மதயில் இருங்கள்.
ஒரு முப்பதுநிமிடங்கள் ஷபாதும், இரவு முழுவதிலும்
உங்களுக்கு நல்லதூக்கம் வரும்.

மனம் சத்தங்கமள ஷசர்த்துமவக்கிறது, நீங்கள்


தூங்கஷவண்டுதமன்றாலும்கூட அது ததாடர்கிறது. அது
இப்ஷபாது ஒரு பழக்கமாகிவிட்டது; எப்படி அதிலிருந்து
தவளிஷய வருவது என்பது அதற்கு ததரியவில்மல,
அவ்வளவுதான். அமத ஷபாட்டு, அமணக்கும்
மின்தபாத்தான் ஷவமல தசய்யவில்மல. இது அப்படிஷய
250

அந்த சக்திமய தவளிப்படுத்த அனுமதிக்கும், பிறகு,


தவறுமமயாகி, நீங்கள் தூங்கிவிடுவர்கள்.

அதுதான் இரவில் வரும் கனவிலும் சிந்தமனயிலும்


நடக்கிறது.; மனம் தன்மன அடுத்தநாமளக்காக இருப்பமத
காலி தசய்ய நிமனக்கிறது; அது தயாராகஷவண்டும். அந்த
நிகழ்விற்கு ஒரு முற்றுப்புள்ளி மவப்பது எப்படி என்பமத
நீங்கள் மறந்துவிட்டீர்கள், அமத நிறுத்த நீங்கள் அதிகமாக
முயலும்ஷபாது, நீங்கள் விழிப்பிற்கு வந்து விடுகிறீர்கள்.
அதனால் தூங்குவது கடினமாகிறது.

அதனால் தூங்க முயலுவது ஷகள்வியல்மல – ஷவறு


எமதயும் முயலாதீர்கள். எப்படி உங்களால் அதற்கு
முயற்சி தசய்யமுடியும்? அது நடக்கிறது. அது ஏஷதா
நீங்கள் தசய்ய ஷவண்டிய ஒன்றல்ல. நீங்கள் ஒரு சூழமல
உருவாக்கஷவண்டும். அதில் அது சுலபமாக தாஷன
நடக்கிறது, அவ்வளவுதான். விளக்மக அமணயுங்கள், ஒரு
வசதியான படுக்மக மவத்துக்தகாள்ளுங்கள், ஒரு நல்ல
தமலயமண, கதகதப்பாக மவத்துக் தகாள்ளுங்கள்.
அமதத்தான் நீங்கள் தசய்யமுடியும். பிறகு ஒரு
அமரமணிஷநரம் உண்மமயான பாசமாக தனித்து
ஷபசுங்கள், முட்டாள்தனமாக தனக்குத்தாஷன
ஷபசிக்தகாள்ளுங்கள்.

சத்தங்கள் வரும் – அமத தவளிப்படுத்துங்கள் – ஒரு


சத்தம் இன்தனான்றுக்கு இட்டுச்தசல்லும். விமரவில்
நீங்கள் சீனதமாழியில் ஷபசுவர்கள்,
ீ பிறகு இத்தாலி பிறகு
பிதரஞ்ச், உங்களுக்குத் ததரியாத மற்ற தமாழிகள். அது
உண்மமயில் அழகானது, காரணம் உங்களுக்கு ததரிந்த
251

தமாழி உங்கமள தவறுமமயாக்காது. காரணம் உங்களுக்கு


அது ததரியும், நீங்கள் அது முழுமமயாக தவளி வர
அனுமதிக்கமாட்டீர்கள். நீங்கள் பல வி யங்களுக்கு
பயப்படுவர்கள்.
ீ நாம் என்ன தசால்கிஷறாம்?
அப்படிச்தசால்வது சரியா? அது ஒழுக்கமானதா? நீங்கள்
அப்படி தவறான வி யங்கமள தசால்லும்ஷபாது
உங்களுக்ஷக ஒரு குற்றஉணர்ச்சி வரும். நீங்கள்
சத்தங்களில் ஷபசும் ஷபாது, நீங்கள் என்ன தசால்கிறீர்கள்
என்பது உங்களுக்கு ததரியாது., உங்கள் தசய்மக, பாசம்
அந்த ஷவமலமயச்தசய்யும்.

இழந்தலத மீ ட்படடுத்தல்

ஒரு ஏழுநாட்களுக்கு ஒரு சின்ன பரிஷசாதமன


தசய்யுங்கள். அது உங்கமள நிமலப்படுத்தும், அது ஒரு
தபரிய உள்ளார்ந்த புரிதல் தரும். ஒரு ஏழுநாட்களுக்கு
எவ்வளவு உங்களால் முடியுஷமா அவ்வளவு தூங்குங்கள்;
நன்றாக சாப்பிட்டு, மறுபடியும் தூங்கச்தசல்லுங்கள்.
நன்றாக சாப்பிடுங்கள், மறுபடியும் தூங்கச்தசல்லுங்கள்.
ஏழுநாட்களுக்கு எதுவும் படிக்காதீர்கள், வாதனாலி
ஷகட்காதீர்கள், ததாமலக்காட்சி பார்க்காதீர்கள், யாமரயுஷம
பார்க்காதீர்கள்.

ஒரு ஏழுநாட்களுக்கு எல்லாவற்மறயும் முற்றிலுமாக


நிறுத்துங்கள். ஒரு ஏழுநாட்களுக்கு ஓய்வாக,
படுத்திருங்கள், தளர்வு தகாள்ளுங்கள். இந்த ஏழுநாட்கள்
உங்களுக்கு மிகப்தபரிய அனுபவமாக இருக்கும். நீங்கள்
இதிலிருந்து தவளிஷய வரும்ஷபாது, உங்களால் சரியாக
எந்தவிதமான சமூகத்ஷதாடும் ஒத்துப்ஷபாகமுடியும், எந்த
ஒரு ஷவமலமயயும் தசய்ய முடியும். உண்மமயில், இந்த
252

ஏழுநாட்களில், நீங்கள் ஷவமலக்காக ஏங்க ஆரம்பித்து


விடுவர்கள்,
ீ படுக்மகமய விட்டு எழுந்திருக்க ஆவலாக
இருக்கும். ஆனால் ஏழுநாட்களுக்கு படுக்மகயிஷலஷய
இருங்கள்.

அத்தியாயம் 9

புயைின் கண்கள்

இதமாக, அலமதியாக, பதாடர்புடன் இருப் து

ப ாயறிதல்

தியானம் ஆழமாகும்ஷபாது, சிலதன்மமகள் வளரும்.


உதாரணமாக, எந்த காரணமும் இல்லாமல் உங்களுக்கு
ஷநசிக்கிற உணர்வு வரும். உங்களுக்கு ததரிந்த ஷநசம்
அல்ல அது, நீங்கள் காதலில் விழுவது அல்ல. - அது
ஷநசிக்கும் தன்மம, மனிதர்கஷளாடு மட்டுமல்லாது, உங்கள்
தியானம் ஆழமாகும்ஷபாது, உங்கள் ஷநசம்
மனிதகுலத்மதத் தாண்டியும் பரவ ஆரம்பிக்கும்,
மரங்களிடம், மிருகங்களிடம், பாமறகளிடம், மமலகளிடம்
கூட.

உங்கள் காதலில் ஏஷதா மீ தமிருப்பதாக நீங்கள்


உணரும்ஷபாது – நீங்கள் அப்படிஷய நின்று விட்டீர்கள்
என்று தபாருள். உங்கள் ஷநசம் என்பது அப்படிஷய முழு
இருத்தலுக்கும் பரவஷவண்டும். உங்கள் தியானம் ஆழமாக
253

ஷபாகும்ஷபாது, உங்களுமடய கீ ழான தன்மமகள் மமறய


துவங்கும். உங்களால் இரண்மடயும் சமாளிக்க முடியாது.

நீங்கள் எப்ஷபாதும்ஷபால் எளிதாக ஷகாபப்படமுடியாது.


தமல்லதமல்ல ஷகாபப்படஷவ முடியாத நிமல வரும்.
உங்களால் ஏமாற்றுதல், ஷமாசடி, சுரண்டல்,
எந்தவழியிலும் தசய்யஷவ முடியாது. உங்களால்
காயப்படுத்த முடியாது. உங்கள் உள்உணர்வு மாறும்ஷபாது,
உங்கள் நடத்மதயின் பாணியும் மாறும்.

வழக்கமாக விழும் அந்த ஷசாகதருணத்தில் நீங்கள்


விழமாட்டீர்கள் – சலிப்பு, ஷதால்வி, ஷசாகம், எதிலும்
பிடிப்பில்லாத ஒரு உணர்வு, பதட்டம், ஒரு ஷகாபம், இமவ
யாவுஷம தமல்ல, தமல்ல அந்நியமானமவ ஆகிவிடும்.

நீங்கள் நிமனத்தாலும்கூட ஷகாபப்படமுடியாத ஒருநிமல


வரும். உங்களுக்கு ஷகாபத்தின்தமாழி மறந்துவிடும். சிரிப்பு
சுலபமாக வரும். உங்கள்முகம், கண்கள், ஒருபுதுவிதமான
உள்தளாளியால் பிரகாசிக்கும். நீங்கஷள ஒளியாகிவிட்டதாக
உணர்வர்கள்,
ீ புவிஈர்ப்புவிமசகூட முன்பு
தசயல்பட்டமதப்ஷபால, இப்ஷபாது தசயல்படாமல்
ஷபாய்விட்டமதப்ஷபால ஷதான்றும். நீங்கள் கனத்மத
இழப்பீர்கள், ஷகாபம், ஷசாகம், தவறுப்பு, சூது. இந்த
உணர்வுகள் எல்லாஷம கனமானது.. அமவகள் எல்லாஷம
உங்கமள கனத்த இதயக்காரராக, உங்கமள
கடினமானவராக ஆக்குகின்றன என்பது உங்களுக்குத்
ததரியாது.
254

தியானம் வளரும்ஷபாது, நீங்கள் தமன்மமயானவராக,


திறந்த மனதுமடயவராக ஆவமத உணர்வர்கள்.
ீ சிரிப்பு
உங்களுக்கு சுலபமாக வருவமதப்ஷபால, கண்ணரும்

உங்களுக்கு சுலபமாக வரும். ஆனால் இந்த கண்ண ீர்
ஷசாகத்தினால், துக்கத்தினால் வருவது அல்ல.
அந்தகண்ண ீர் மகிழ்ச்சியால், ஷபரின்பத்தினால் வருவது,
இந்த கண்ண ீர் என்பது நன்றியுணர்ச்சியினால், நன்றி
தசால்வதாக வருவது. வார்த்மதகள் தசால்லாதமத இந்த
கண்ண ீர் தசால்லும், இந்த கண்ண ீர்தான் உங்கள்
பிரார்த்தமனயாக இருக்கும்.

முதல்முமறயாக, கண்ண ீர் வலிமய, துயரத்மத, அவதிமய


மட்டும் தவளிப்படுத்த வருவதல்ல என்பது
உங்களுக்குததரியும். அப்படித்தான் நமக்கு தசால்லிக்
தகாடுக்கபட்டிருக்கிறது. ஆனால் அமவகளுக்கு
நிமறஷவற்ற மிகச்சிறந்த ஷநாக்கமுள்ளது: அது
பரவசத்தின் தவளிப்பாடாக வரும்ஷபாது அமவகளுக்கு
ஆழமான அழகுள்ளது.

தமாத்தமாக பார்க்கப்ஷபானால், – நீங்கள் விரிவமடகிறீர்கள்


என்பது உங்களுக்குத் ததரியவரும், நீங்கள்
தபரிதாகிறீர்கள். அது ஆணவத்தின் தன்மமயால் அல்ல,
தன்னுணர்வின் தன்மமயால், அது பரவும், அது மக்கமள
தன்பக்கமாக இழுக்கிறது., உங்கள் மககள் தபரிதாகிறது
அது ததாமலதூர மக்கமளயும் அமணத்துக்தகாள்கிறது.
அந்த தூரம்கூட காணாமல் ஷபாகிறது, ததாமலதூர
நட்சத்திரங்கள்கூட அருகில் இருக்கும், காரணம், இப்ஷபாது
உங்கள் தன்னுணர்விற்கு சிறகுகள் இருக்கும்.
255

ஷமலும் இந்த வி யங்கள் ததளிவாக, நிச்சயமானதாக


இருக்கும். ஒரு ஷகள்விஷயா அல்லது ச ந்ஷதகஷமா
எப்ஷபாதும் எழாது. சந்ஷதகம் எழுந்தால், நீங்கள்
ஷதங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். பிறகு அதிக
எச்சரிக்மகயாக இருங்கள், தியானத்தில், உங்கள் சக்திமய
அதிக தீவிரமாக தசலுத்துங்கள். ஆனால் இந்த
வி யங்கள் நிகழ்ந்தால் ஷகள்விகள் ஏதும் இருக்காது.

இது ஒரு விஷனாதமான உலகம்; நீங்கள்


துயரத்திலிருந்தால், நீங்கள் அவதிப்பட்டால், யாருஷம
உங்களிடம் உங்களுக்கு யாஷரா மூமளச்சலமவ
தசய்துவிட்டதாக, யாஷரா உங்கமள
வசியப்படுத்திவிட்டதாக தசால்ல மாட்டார்கள். ஆனால்
நீங்கள் புன்னமகத்தால், சந்ஷதா மாக ததருவில்
நடனமாடும்ஷபாது, ஒரு பாட்டு பாடும்ஷபாது, மக்களுக்கு
அதிர்ச்சியாக இருக்கும். அவர்கள் ஷகட்பார்கள், `` என்ன
தசய்கிறீர்கள்? யாராவது உங்களுக்கு மூமளச்சலமவ
தசய்தார்களா? நீங்கள் வசியப்பட்டு விட்டீர்களா, அல்லது
உங்களுக்கு மபத்தியம் பிடித்துவிட்டதா?’’

இந்த விஷனாத உலகத்தில் அவதி என்பது


இயற்மகயானதாக ஏற்றுக் தகாள்ளப்பட்டுவிட்டது.
ஷவதமன என்பது இயற்மகயானதாக ஏற்றுக்
தகாள்ளப்பட்டுவிட்டது. ஏன்? காரணம் எப்ஷபாததல்லாம்
நீங்கள் அவதிப்படுகிறீர்கஷளா, எப்ஷபாததல்லாம் நீங்கள்
துயரத்திலிருக்கிறீர்கஷளா, நீங்கள் அப்ஷபாது
அடுத்தவர்கமள மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறீர்கள், அவர்கள்
உங்கள் அளவு துயரத்திலில்மல. அவர் உங்கள் அளவு
மகிழ்ச்சியற்றில்மல. அவர் உங்கள்மீ து அனுதாபத்மத
256

காட்ட நீங்கள் ஒரு வாய்ப்பளிக்கிறீர்கள், அனுதாபத்திற்கு


எந்த விமலயும் இல்மல.

ஆனால் நீங்கள் ஷபரின்பத்திலிருக்கும்ஷபாது, மகிழ்ச்சியில்


இருந்தால், பிறகு அந்த மனிதன் உங்கமளவிட அதிக
மகிழ்ச்சியில் இருக்கமுடியாது.; நீங்கள் அவமர கீ ஷழ
இழுக்கிறீர்கள். அவர் தன்னிடம் ஏஷதா தவறிருப்பதாக
நிமனக்கிறார். அவர் உங்கமள கண்டிக்கஷவண்டி
வருகிறது, இல்மலதயன்றால் அவர் தன்மனப்பற்றிஷய
ஷயாசிக்க ஷவண்டிவரும், அமத தசய்ய அவர்
பயப்படுகிறார். எல்லாருஷம தங்கமளப்பற்றி சிந்திக்க
அஞ்சுகிறார்கள். காரணம் அமத தசய்தால் அதனால் அவர்
மாறுகிறார், நிமலமாற்றம் நிகழ்கிறது, உள்ஷள ஏஷதா ஒரு
தசயல்பாடு நிகழ்கிறது.

ஷசாகமுகத்ஷதாடு உள்ள மக்கமள ஏற்றுக்தகாள்வது


சுலபம்; சிரிப்ஷபாடு இருக்கும் மக்கமள ஏற்றுக்தகாள்வது
என்பது கடினம். அது அப்படியிருக்ககூடாது, ஒரு நல்ல
உலகத்தில், அதிக ததளிவாக மக்கள் உள்ள உலகத்தில்,
அது அப்படி இருக்கக்கூடாது, அது அதற்கு எதிராக இருக்க
ஷவண்டும், அப்ஷபாது நீங்கள் துயரத்திலிருந்தால், மக்கள்
உங்களிடம், `` என்ன வி யம்? என்ன தவறு நடந்துவிட்டது
?’’ என்று ஷகட்பார்கள். பிறகு நீங்கள் மகிழ்ச்சியாக
இருந்தால், நீங்கள் சாமலக்கு அருஷக நடனமாடினால்,
கடந்து ஷபாகும் யாஷரா ஒருவரும் வந்து உங்களுடன்
நடனத்தில் கலந்து தகாள்வார், அவரும் வந்து உங்களுடன்
ஷசர்ந்து நடனமாடுவார். இல்லாவிட்டாலும் குமறந்த பட்சம்
நீங்கள் நடனமாடுவதற்கு மகிழ்வார். ஆனால் அவர்
உங்களுக்கு மபத்தியம் என்று தசால்லமாட்டார், காரணம்
நடனம் என்பது மபத்தியக்காரத்தனமல்ல, பாடுவது
257

மபத்தியக்காரத்தனமல்ல, மகிழ்ச்சி என்பது


மபத்தியக்காரத்தனமல்ல. துயரமாக இருப்பதுதான்
மபத்தியக்காரத்தனம். ஆனால் மபத்தியக்காரத்தனம்
ஏற்றுக் தகாள்ளப்பட்டுவிட்டது.

நீங்கள் தியானத்தில் வளரும்ஷபாது, நீங்கள் உங்கமளச்


சுற்றி பல விதமான விமர்சகர்கமள உருவாக்குவர்கள்,

இமதக் குறித்து நீங்கள் அதிக விழிப்ஷபாடு இருக்க
ஷவண்டும். அவர்கள் தசால்வார்கள், ` உங்களுக்குள் ஏஷதா
தவறிருக்கிறது. நீங்கள் தனியாக இருக்கும்ஷபாதுகூட
புன்னமக தசய்வமத நாங்கள் பார்த்ஷதாம். நீங்கள் ஏன்
புன்னமக தசய்கிறீர்கள்? இது புத்தியுள்ள காரியமல்லஷவ ``
ஷசாகமாக இருப்பது புத்திசாலித்தனம், ஆனால்
புன்னமகப்பது புத்திசாலித்தனமான தசயலல்ல.

அவர்கள் உங்கமள அவமதிக்கும்ஷபாது, நீங்கள் அதற்கு


எந்த சலனமும் காட்டாமல் இருந்தால் அவர்கள் அமத
ஏற்றுக் தகாள்வது அவர்களுக்கு கடினமாக இருக்கும்.
நீங்கள் தவறுமஷன `` நன்றி’ என்று தசால்லிவிட்டு உங்கள்
வழியில் தசல்லுங்கள். இமத அவர் ஏற்றுக்தகாள்வது
கஷ்டம். காரணம் அது அந்த நபரின் ஆணவத்மத ஆழமாக
அவமதிக்கிறது. அவர் உங்கமள குப்மபயில்
இழுக்கப்பார்த்தார், நீங்கள் மறுத்துவிட்டீர்கள்; இப்ஷபாது
அந்த குப்மபயில் அவர் தனியாக இருக்கிறார். அவரால்
உங்கமள மன்னிக்கஷவ முடியாது.

அதனால் இந்த வி யங்கள் நடக்க ஆரம்பிக்கும்ஷபாது,


நீங்கள் சரியான பாமதயில் தசல்வமத உறுதி தசய்து
தகாள்ளலாம். விமரவில், புரிதலுள்ள மக்கள்,
258

அனுபவமுள்ள மக்கள், அவர்கள் உங்களிடம் ஏற்படும்


மாறுதல்கமள ததரிந்துதகாள்வார்கள். அவர்கள்
உங்களிடம் உங்களுக்கு என்ன நடந்தது, எப்படி நடந்தது
என்று ஷகட்பார்கள். ` எங்களுக்கும் அப்படி
நடக்கஷவண்டுதமன்று நிமனக்கிஷறாம் ‘’ யார்தான்
துயரத்தில் இருக்க நிமனப்பார்கள்? யாருக்குத்தான்
ததாடர்ந்து உள் தகாடுமமயிஷலஷய இருக்க பிடிக்கும்?

உங்கள் தியானம் ஆழமாகும்ஷபாது, இந்த வி யங்கள்


எல்லாஷம நடக்கும். யாஷரா உங்கமள கண்டிப்பார்கள்,
யாஷரா உங்கமள மபத்தியம் என்று நிமனப்பார்கள், ஏஷதா
புரிதல் இருப்பவர் மட்டும் உங்களிடம், `` உங்களுக்கு என்ன
நடந்தது, அது எனக்கும் எப்படி நடக்கும் ?’’ என்று ஷகட்பார்.

நீங்கள் மமயமாக இருங்கள், ஷவரூன்றி, உங்கள்


இருத்தலில் இருந்தபடி – உங்கமளச் சுற்றி என்ன
நடந்தாலும் அது ஒரு வி யமல்ல. நீங்கள் புயலின்
மமயமாக இருக்கஷவண்டும். நீங்கள் அந்த புயலின்
மமயமாக இருக்கும்ஷபாது உங்களுக்குத்ததரியும்.
`எங்களுக்கு எப்படி ததரியும் ?’’ என்று ஷகட்கஷவண்டிய
அவசியமில்மல உங்களுக்கு தமலவலி இருந்தால்
உங்களுக்கு எப்படித்ததரியும்? அப்படிஷய அதுவும் ததரியும்.

பள்ளியிலிருந்த என் ஆசிரியர் ஒரு விஷனாதமான மனிதர்.


முதல்நாள் வகுப்பில் அவர்கள் எங்களிடம் தசான்னார், ``
ஒரு வி யத்மத நிமனவில் மவத்துக்தகாள்ளுங்கள்:
தமலவலியில் எனக்கு நம்பிக்மகயில்மல,
வயிற்றுவலியில் எனக்கு நம்பிக்மகயில்மல. நான்
பார்க்கக்கூடிய வி யத்மத மட்டும்தான் நான் நம்புஷவன்.
259

அதனால் என்மறக்கு உங்களுக்கு பள்ளியிலிருந்து விடுப்பு


ஷவண்டுஷமா, அன்மறக்கு, தமலவலி, வயிற்றுவலி என்று
காரணம் தசால்லாதீர்கள், நீங்கள் எதாவது
உண்மமயானமத என்னிடம் காட்டஷவண்டும்.

அவர் தன்மன ஒரு கண்டிப்பான மனிதராக கருதிக்


தகாண்டார். அவரிடமிருந்து ஒரு மணிஷநரம்கூட விடுப்பு
எடுக்கமுடியாது. அவருமடய வட்டிற்கு
ீ எதிஷர
இரண்டுவிதமான கடம்பமரங்கள் இருந்தன – மிக அழகான
மரங்கள். மாமலயில் அங்ஷக நடக்கப்ஷபாவார், அவர்
திரும்பி வரும்ஷபாது மிகவும் இருட்டாக இருக்கும்.

அதனால் முதல்நாள் நான் தசான்ஷனன் ` இந்த


பிரச்மனக்கு முடிவு கட்டஷவண்டும் ‘’ நான் ஒரு மரத்தில்
ஏறிஷனன் அவர் மரத்துக்கு கீ ஷழ வரும்ஷபாது, ஒரு
கல்மல எடுத்து அவர் தமலயில் ஷபாட்ஷடன். அவர்
அலறினார், கத்தினார். நான் கீ ஷழ வந்ததன். நான் ஷகட்ஷடன்
` என்ன வி யம் ?’’

அவர் ஷகட்டார், ``எனக்கு வலிக்கிறது நீ என்ன


வி யதமன்று ஷகட்கிறாய்?’’

நான் தசான்ஷனன், `` நீங்கள் அமத எனக்கு


காட்டஷவண்டும். நீங்கள் காட்டுகிறவமரயில் என்னால்
அமத நம்பமுடியாது. நான் உங்கள் மாணவன்! ஷமலும்
இந்த யாரிடமும் தசால்லாதீர்கள் – உங்களுக்கு பிரச்மன
ஷவண்டாதமன்றால், நாமள நீங்கள் என்மன முதல்வர்
அலுவலகத்திற்கு அமழக்கக்கூடாது. வந்தால் நீங்கள்
உங்கள் வலிமய காட்டஷவண்டும், அமத எடுத்து
260

ஷமமெமீ து ஷபாடஷவண்டும், இல்மலதயன்றால் இது


தவறும் கமத: நீங்களாக கண்டுபிடித்தது: அது உங்கள்
கற்பமன. நான் ஏன் உங்கள் வட்டிற்கு
ீ எதிராக இருந்த
மரத்தில் ஏறஷவண்டும்? அமத என் வாழ்க்மகயில் நான்
தசய்தஷத இல்மல. திடீதரன்று உங்களுக்கு மபத்தியம்
பிடித்துவிட்டது.

அவர் தசான்னார். `` இஷதா பார், நீ எனக்கு என்ன


புரியஷவண்டுதமன்று நிமனக்கிஷறாஷயா அது எனக்குப்
புரிந்துவிட்டது, ஆனால் யாரிடமும் தசால்லாஷத. உனக்கு
தமலவலி இருந்தால் நான் ஏற்றுக்தகாள்கிஷறன், ஆனால்
யாரிடமும் தசால்லாஷத, காரணம் இது எனது வாழ்நாள்
தகாள்மக. இதில் ஒரு விதிவிலக்மக ஏற்படுத்துகிஷறன்.

நான் தசான்ஷனன், `` அதுசரி, நான் யாமரப்பற்றியும்


கவமலப்படவில்மல. ஆனால் நான் என் மககமள
உயர்த்தினால், அது தமலவலிஷயா, வயிற்றுவலிஷயா –
ஏஷதா பார்க்கமுடியாதது, உடஷன நீங்கள்
புரிந்துதகாள்ளஷவண்டும். நான் தவளிஷய ஷபாக
அனுமதிக்கஷவண்டும் ‘’

முழுவகுப்புஷம வியந்துஷபானது: `` என்ன வி யம்? நீ உன்


மகமய அமசத்தவுடஷனஷய, அவர் அப்படிஷய ` தவளிஷய
ஷபா! உடஷன தவளிஷய ஷபா என்கிறாஷர !’’ அந்த
முழுநாளுஷம அவருமடய தகாடுமமயிலிருந்து உனக்கு
விடுதமல. ஆனால் அந்த மகஅமசவிற்கு அப்படிதயன்ன
முக்கியத்துவம்? அதற்கு என்ன அர்த்தம்? அதனால்
அவருக்கு ஏன் இத்தமன பாதிப்பு?’’
261

உங்களுக்கு ததரியாது. “ அது தமலவலிமயவிட தவகு


ஆழமானது, ஒரு வயிற்றுவலிமயவிட ஆழமானது,
இருதயவலிமயவிட ஆழமானது. அது ஆன்மவலி, அது
உங்களுக்கு ஒருநாள் ததரியவரும்.

மருந்துச்சீட்டு

தலரயிறங்கு

நவன
ீ மனிதனுக்கு அதிகமாக இருக்கும் பிரச்மன இது –
மனிதகுலம் முழுவதுஷம இந்த ஷவரறுத்த அவதியில்
இருக்கிறது. உங்களுக்கு அது ததரிந்தால், இந்த
நிச்சியமற்றத்தனத்தால், உங்களுக்கு கால்களில் ஒரு
நடுக்கம் வரும், காரணம் கால்கள்தான் மனிதனின்
ஷவர்கள். காலின் மூலமாகத்தான் மனிதன் பூமியில்
ஷவரூன்றுகிறான்.

இரண்டு அல்லது மூன்று வி யங்கமளச் தசய்யுங்கள்.

ஒன்று: ஒவ்தவாருநாள் காமலயும், நீங்கள் கடலுக்கு


அருகில் இருந்தால், கடற்கமரக்கு தசல்லுங்கள், மணலில்
ஓடுங்கள். நீங்கள் கடலுக்கருஷக இல்லாவிட்டால்,
எங்காவது தவறுங்காலுடன் ஓடுங்கள், காலில் காலணி
இருக்கக்கூடாது. தவறுமஷன பூமியில் ஓடுங்கள், காலுக்கும்
பூமிக்கும் ஒரு ததாடர்பு இருக்கட்டும். விமரவில்
சிலவாரங்களுக்குள், காலில் ஒரு தபரியசக்தி, பலம்
வந்துவிட்டமத நீங்கள் உணர துவங்குவர்கள்.
ீ – அது
முதல் வி யம்.
262

இரண்டாவதாக, ஓடத் துவங்குமுன், நீங்கள்


ஓடிமுடித்தபின், என ஆரம்பத்திலும், முடிவிலும்,
இமதச்தசய்யுங்கள்: உங்கள் கால்கமள ஒரு ஆறு அல்லது
எட்டு இஞ்ச் அகலம் விரித்து நின்று தகாண்டு கண்கமள
மூடுங்கள். முதலில் உங்கள் முழு எமடமயயும் உங்கள்
வலது காலுக்கு தகாடுங்கள், இடது காலுக்கு
பாரமில்லாமல் வலதுகாலில் மட்டுஷம நிற்பதுமாதிரி
ஷபால உணருங்கள், பிறகு அமத இடதுகாலுக்கு
மாற்றுங்கள். முழுபாரமும் இடதில் இருக்கட்டும்,
வலதிற்கு முற்றிலுமாக நிவாரணம் தகாடுங்கள், அதற்கு
எந்த ஷவமலயும் இல்லாதமதப்ஷபால. அது பூமியில்
இருக்கிறது, ஆனால் அதில் எந்தபாரமும் இல்மல.

இமத ஒரு நான்கு அல்லது ஐந்துமுமற தசய்யுங்கள் –


அந்த சக்திமாற்றுவதன் உணர்வு – அது எப்படி
இருக்கிறது என்பமத உணருங்கள். பிறகு அப்படிஷய
இமடயில் இருக்க முயற்சி தசய்யுங்கள். வலது காலிஷலா,
இடது காலிஷலா இல்லாமல், இரண்டிலுமாக ஷசர்ந்து
நில்லுங்கள். அழுத்தம் ஷவண்டாம், ஐம்பது ஐம்பது. அந்த
ஐம்பதுஐம்பது உணர்வு உங்களுக்கு பூமியில் அதிகமான
ஷவரூன்றுதமலக் தகாடுக்கும். ஆரம்பிக்கும் ஷபாதும்,
முடிக்கும் ஷபாதும் இமத தசய்யுங்கள். அது அதிகமாக
உதவும்.

மூன்றாவது வி யம் ஆழமாக சுவாசிக்க துவங்குதல்.


ஷமஷலாட்டமான சுவாசத்தினால் ஒருவர் ஷவரறுந்ததாக
உணர்கிறார். சுவாசம் என்பது உங்கள் இருத்தலின்
ஷவர்களுக்கு தசல்லஷவண்டும், அந்த ஷவர்தான் உங்கள்
263

பாலுணர்வுமமயம். மனிதன் காமத்தில்தான் பிறக்கிறான்.


சக்தி என்பது பாலுணர்வு. அந்த சுவாசம் ஷபாய் உங்கள்
பாலுணர்வு சக்திஷயாடு ததாடர்பு தகாள்ளஷவண்டும்,
அப்ஷபாது பாலுணர்வு மமயத்திற்கு இந்த சுவாசத்தினால்
ஒரு ததாடர்ந்த அழுத்தம் கிமடக்கும். பிறகு நீங்கள்
ஷவரூன்றிவிட்டதாக உணர்வர்கள்.
ீ உங்கள் சுவாசம்
ஷமஷலாட்டமாக இருந்தால் அது உங்கள் பாலுணர்வு
மமயத்திற்கு ஷபாகாது. பின் அங்ஷக ஒரு இமடதவளி
விழுந்துவிடும். அந்த இமடதவளி உங்களுக்கு ஒரு
நடுக்கத்மத, நிச்சயமற்ற தன்மமமய, குழப்பத்மதக்
தகாடுக்கும் – நீங்கள் யார் என்பஷத ததரியாமல், நீங்கள்
எங்ஷக ஷபாகிறீர்கள் என்பது ததரியாமல், உங்கள் ஷநாக்கம்
என்ன என்பஷத ததரியாமல் அல்லது நீங்கள் எதற்காக
இருக்கிறீர்கள் என்பஷத ததரியாமல், நீங்கள்
அமலபாய்வதாக உணர்வர்கள்.
ீ பிறகு ஷபாகஷபாக நீங்கள்
பாலுணர்வு சக்தியற்றவராக, உயிஷராட்டமில்லாமல் –
ஒரு ஷநாக்கமில்லாமல் எப்படி உயிஷராட்டமிருக்க
முடியும்? நீங்கள் உங்கள் சக்தியில் ஷவரூன்றாவிட்டால்
எப்படி ஒரு ஷநாக்கம் இருக்கமுடியும்?

அதனால் முதலில், மண்ணில் இறங்கஷவண்டும் – அது


எல்லாவற்றிற்கும் அன்மன. பாலுணர்வுமமயத்தில்
இறங்குதல் – அதுதான் எல்லாவற்றிற்கும் தந்மத.
ஒருமுமற நீங்கள் மண்ணிலும், அந்த
பாலுணர்வுமமயத்திலும் இறங்கிவிட்டால், நீங்கள்
முற்றிலும் எளிதாக, சாந்தமாக, திரண்டு, மமயம் தகாண்டு,
ஷவரூன்றி இருப்பீர்கள்.

ாதத்தின் அடிப் ரப் ிைிருந்து சுவாசம் .


264

உடலில் கீ ழ்பாகம் பலருக்கு ஒரு பிரச்மனயாகிறது.


கிட்டத்தட்ட தபரும் பான்மமயான மக்களுக்கு எனலாம்.
பல நூற்றாண்டுகளாக அடக்கப்பட்ட காமத்தால் அந்த
கீ ழ்பாகம் இறந்துவிட்டது. அந்த பாலுணர்வுமமயத்திற்கு
கீ ஷழ ஷபாக மக்களுக்கு அச்சமாக இருக்கிறது. அந்த
பாலுணர்வுமமயத்திற்கு ஷமஷலஷய அப்படிஷய இறுக்கமாக
வாழ்கிறார்கள். உண்மமயில் பலர் தங்கள் தமலயில்
வாழ்கிறார்கள், அல்லது அவர்களுக்கு தகாஞ்சம் துணிச்சல்
அதிகமாக இருந்தால், முண்டமாக வாழ்கிறார்கள்.

அதிகபட்சமாக, மக்கள் ததாப்புள் வமர தசல்கிறார்கள்.


ஆனால் அதற்கு அப்பால் தசல்வதில்மல. ஆகஷவ உடலில்
பாதி முடக்கப்பட்டுவிட்டது, அதன் காரணமாக அவர்கள்
வாழ்க்மகயில் பாதி முடங்கிஷபாய்விட்டது. பிறகு பல
வி யங்கள் சாத்தியமில்லாமல் ஷபாகிறது, காரணம் அந்த
உடலின் கீ ழ்ப்பகுதி ஷவர் ஷபான்றது. அதுதான் ஷவர்.
கால்கள்தான் ஷவர், அதுதான் உங்கமள பூமிஷயாடு
இமணக்கிறது. அதனால் மக்கள் ஆவியாக, பூமிஷயாடு
ததாடர்பற்று அமலகிறார்கள். ஒருவர் நகர்ந்து கால்களுக்கு
ஷபாகஷவண்டும்.

லா ஷவாட் ஸு தன் சீடர்களுக்கு தசால்வார், “நீங்கள்


உங்கள் பாதத்தின் அடிப்பரப்பிலிருந்து சுவாசிக்க
துவங்காவிட்டால், நீங்கள் என் சீடர்களல்ல. பாதத்தின்
அடிப்பரப்பிலிருந்து சுவாசியுங்கள்.’’ அவர் கூறுவது
முற்றிலும் சரி, நீங்கள் ஆழமாகப்ஷபாகும்ஷபாது, உங்கள்
சுவாசமும் ஆழமாகிறது. உங்கள் சுவாசத்தின் எல்மலதான்
உங்கள் இருத்தலின் எல்மல என்பது ஏறக்குமறய
265

உண்மமயான வி யம். அந்த எல்மல அதிகமாகும்ஷபாது


உங்கள் பாதங்கமளத் ததாடும்ஷபாது, உங்கள் சுவாசம்
ஏறக்குமறய உங்கள் பாதங்கமளத் ததாடும்ஷபாது –
உடல் ரீதியிலல்ல, மஷனாதத்துவரீதியில் – பிறகு
நீங்கள் முழுஉடமலயும் தபற்றுவிட்டீர்கள்.
முதல்முமறயாக நீங்கள் முழுமமயாக, ஒன்றாக,
இமணந்தவராக இருக்கிறீர்கள்.

பாதங்கமள ஷமலும் ஷமலும் அதிகமாக உணருங்கள்.

சிலசமயங்களில் காலணி இல்லாமல் பூமியில்


நில்லுங்கள், அந்த குளிர்ச்சிமய, அந்த தமன்மமமய, அதன்
இதத்மத உணருங்கள், பூமி அந்த தருணத்தில் உங்களுக்கு
என்னதவல்லாம் தகாடுக்க நிமனக்கிறஷதா, அமத
உணருங்கள். அது உங்களுக்குள் ஓடட்டும். உங்கள் சக்தி
பூமிக்குள் ஓட அனுமதியுங்கள், பூமிஷயாடு ததாடர்புடன்
இருங்கள்.

நீங்கள் பூமிஷயாடு ததாடர்பில் இருந்தால், நீங்கள்


வாழ்க்மகஷயாடு ததாடர்புடன் இருக்கிறீர்கள். நீங்கள்
பூமிஷயாடு ததாடர்பு தகாண்டு இருந்தால் நீங்கள் உங்கள்
உடலுடன் ததாடர்புடன் இருப்பீர்கள். நீங்கள் பூமிஷயாடு
ததாடர்பில் இருந்தால், நீங்கள் மிகவும்
உணர்வுமடயவராக, மமயத்தில் இருப்பீர்கள் – அதுதான்
மிக முக்கியமான ஷதமவ.

ஹரா விழிப்பு
266

எப்ஷபாததல்லாம் உங்களுக்கு தசய்வதற்கு


ஒன்றுமில்மலஷயா, அப்ஷபாததல்லாம் தமளனமாக
அமர்ந்து, உள்ளுக்குள் நகர்ந்து, வயிற்றில் விழுங்கள் –
ததாப்புளுக்கு இரண்டு இஞ்ச் கீ ஷழ இருக்கும் அந்த
மமயம்தான் ஹரா – அங்ஷகஷய இருங்கள். அது உங்கள்
வாழ்க்மக சக்தி முழுவமதயும் மமயப்படுத்தும். நீங்கள்
அதனுள் பார்க்க ஷவண்டும், பின் அது தசயல்
படத்துவங்கும்: உங்கள் முழுவாழ்க்மகயும் அந்த
மமயத்மதச் சுற்றி நகர்வமத உணர்வர்கள்.

அந்த ஹராவிலிருந்துதான் வாழ்க்மக துவங்குகிறது அந்த


ஹராவில்தான் வாழ்க்மக முடிகிறது. நமது உடலின்
எல்லா மமயங்கள் ததாமலவில் இருக்கிறது. ஹராதான்
மமயத்திலிருக்கிறது. அங்ஷகதான் சரிசமமாகி, ஷவரூன்றி
இருக்கிஷறாம். அதனால் ஒருவர் ஒருமுமற ஹராமவ
பற்றி ததரிந்துதகாண்டால், பல வி யங்கள் நடக்க
துவங்கும்.

உதாரணமாக, நீங்கள் ஹராமவ அதிகம் நிமனவில்


தகாள்ளும்ஷபாது, ஷயாசமன குமறந்துவிடும். தானாகஷவ,
ஷயாசமன குமறயும். காரணம் தமலக்கு நகரும் சக்தி
குமறந்துவிடும், அது ஹராவிற்கு தசல்லும். நீங்கள்
ஹராமவ அதிகம் நிமனக்கும்ஷபாது, நீங்கள் அதில்
அதிககவனம் தசலுத்துகிறீர்கள். உங்களுக்கு அதிகமான
ஒழுக்கம் எழுவமத காண்பீர்கள். அது இயற்மகயாக
வரும்; அமத திணிக்கஷவண்டியதில்மல. நீங்கள்
ஹராமமயத்மத பற்றி அதிக அளவில் விழிப்பு
தகாள்ளும்ஷபாது, நீங்கள் இறப்மபப்பற்றி குமறவாக
அஞ்சுவர்கள்,
ீ காரணம் அதுதான் இருப்பிற்கும்,
இறப்பிற்குமான மமயம்.
267

ஒருமுமற நீங்கள் அந்த ஹராமமயத்ஷதாடு


இமசந்துவிட்டால், நீங்கள் மதரியமாக வாழலாம்.
அதிலிருந்து துணிச்சல் வருகிறது – குமறவான
சிந்தமன, அதிக தமளனம், குமறவான கட்டுபாடற்ற
தருணங்கள், இயற்மகயான கட்டுப்பாடு, மதரியம், ஒரு
ஷவரூன்றுதல், ஒரு மண்ணில் இறங்கி இருத்தல்.

இரவுப்புகைிடம்

நீங்கள் வலஇடமாக ஒருமாதிரி அமலபாய்வதாக


உணர்ந்தால், உங்களுக்கு உங்களது மமயம் எங்கிருக்கிறது
என்பஷத ததரியவில்மல என்று தபாருள். அது நீங்கள்
ஹராமமயத்ஷதாடு ததாடர்பிலில்மல என்பமதஷய
காட்டுகிறது, அதனால் நீங்கள் அந்த ததாடர்மப
ஏற்படுத்திக் தகாள்ளஷவண்டும்.

இரவில் நீங்கள் தூங்கச்தசல்லுமுன், படுக்மகயில்


படுத்துக் தகாண்டு, உங்கள் இரண்டுமககமளயும்
ததாப்புளுக்கு இரண்டுஇஞ்ச்க்கு கீ ஷழ மவத்து, தகாஞ்சம்
அழுத்துங்கள். பிறகு சுவாசிக்க ஆரம்பியுங்கள், ஆழமாக
சுவாசியுங்கள். சுவாசத்ஷதாடு ஷசர்ந்து அந்த மமயம்
ஷமதலழம்பி கீ ஷழ ஷபாவமத நீங்கள் உணர்வர்கள்.

அங்கிருக்கும் உங்கள் முழுசக்தியும் சுருங்கி, சுருங்கி ,
சுருங்கி நீங்கள் அங்ஷக ஒரு சின்னமமயமாக,
குவிக்கப்பட்ட சக்தியாக மாறி விட்டதாக உணருங்கள்.
268

இமத பத்து அல்லது பதிமனந்து நிமிடங்கள் தசய்யுங்கள்,


பிறகு தூங்கச்தசல்லுங்கள்.

அமதச் தசய்தபடிஷய தூங்கப்ஷபாகலாம்; அது உதவும்.


பிறகு அந்த இரவு முழுவதும், அந்தமமயம் இருக்கும்.
மறுபடியும் மறுபடியும் ஆழ்உணர்வுநிமல தசன்று அங்ஷக
மமயம் தகாள்ளும். உங்களுக்குத் ததரியாமஷலஷய, அந்த
இரவு முழுவதும், நீங்கள் பல வழிகளில் அந்த
மமயத்ஷதாடு ஆழ்ந்த ததாடர்பில் இருப்பீர்கள்.

காமலயில், தூக்கம்ஷபான உணர்வு வந்ததருணம், உங்கள்


கண்கமள முதலில் திறக்காதீர்கள். மறுபடியும் உங்கள்
மககமள அங்ஷக மவயுங்கள், தகாஞ்சம் அழுத்துங்கள்,
சுவாசிக்க ஆரம்பியுங்கள். மறுபடியும் அந்த ஹராமவ
உணருங்கள். இமத பத்து அல்லது பதிமனந்து
நிமிடங்களுக்கு தசய்யுங்கள். பிறகு எழுந்திருங்கள். இமத
ஒவ்தவாரு இரவும், ஒவ்தவாரு காமலயிலும் தசய்யுங்கள்.
மூன்று மாதங்களுக்குள் நீங்கள் மமயப்பட்டிருப்பமத
உணர்வர்கள்.

*******

மமயத்தில் இருப்பது மிகஅவசியம், இல்மலஷயல் ஒருவர்


பிளவு பட்டிருப்பதாக உணர்வார். பிறகு அந்த ஒன்று
என்பது ஒன்றாக இருப்பதல்ல, ஒரு துண்டு என்பதாக –
எல்லாம் சிதறுண்டு – ஒரு ததாகுதியாக இல்லாமல்,
ஒரு முழுமமயாக இல்லாமல் ஷபாகிறது. அது ஷமாசமான
அமமப்புமுமறயில் இருப்பதாகும். காரணம்
269

மமயமில்லாமல், ஒருமனிதன் தன்மன இழுத்து


தகாண்டுதான் அமலயமுடியும். ஷநசிக்க முடியாது.
மமயமில்லா விட்டாலும் நீங்கள் வழக்கமாக தசய்கிற
காரியங்கமள உங்கள் வாழ்க்மகயில் தசய்யமுடியும்,
ஆனால் நீங்கள் ஒரு பமடப்பாளியாக முடியாது. நீங்கள்
குமறந்தபட்சத்தில் வாழ்வர்கள்:
ீ அதிகபட்ச வாழ்வானது
உங்களுக்கு சாத்தியப்படாது. மமயமமடவதில்தான்
ஒருவர் அதிகபட்சமாக, உச்சத்தில், சிகரத்தில் வாழ்கிறார்,
அந்த உச்சகட்டம் நிகழ்கிறது. – அதுதான் உண்மமயான
வாழ்க்மக, அதுதான் வாழ்க்மகமய வாழ்வது.

ாதுகாப் ான ஒளிவட்டம்

ஒவ்தவாரு இரவும் நீங்கள் தூங்கச்தசல்லுமுன்,


படுக்மகயில் அமர்ந்து, உங்கள் உடமலச்சுற்றி ஒரு
ஒளிவட்டமிருப்பதாக, உங்கள் உடலுக்கு ஆறுஇஞ்ச் தள்ளி,
உடமலப்ஷபான்ஷற அமமப்புடன், உங்கமளச்சுற்றி,
உங்கமளபாதுகாத்தபடி இருப்பதாக கற்பமன தசய்யுங்கள்.
அது ஒரு கவசமாகும். அமத ஒரு நான்கு அல்லது
ஐந்துமுமற தசய்யுங்கள், பிறகு, அமத அப்படிஷய
உணர்ந்தபடி, தூங்கச்தசல்லுங்கள். அந்த ஒளிவட்டத்மத
கற்பமன தசய்தபடிஷய தூங்கச்தசல்லுங்கள். அது
உங்கள்மீ து ஒரு ஷபார்மவ ஷபால இருந்து உங்கமள
பாதுகாப்பதுமாதிரி உணர்ந்தவாஷற தூங்கச் தசல்லுங்கள்,
அதனால் தவளியிலிருந்து எந்த பதட்டமும் உள்ஷள
வராது. எந்த சிந்தமனயும் தவளியிலிருந்து உள்ஷள
நுமழயாது, எந்த தவளி அதிர்வுகளும் உங்களுக்குள்
வராது. அந்த ஒளிவட்டத்மத உணர்ந்தபடி,
தூங்கச்தசல்லுங்கள்.
270

இரவில் கமடசியாக இமத தசய்யஷவண்டும். . பிறகு


அப்படிஷய தூங்கச்தசல்லுங்கள். அந்த ஆழ்தன்னுணர்வற்ற
நிமலயிலும் அந்த உணர்வு ததாடரும். அதுதான்
முழுவி யம். அந்த முழுஇயக்கமும் நீங்கள்
தன்னுணர்ஷவாடு கற்பமன தசய்வதில்தான்
ஆரம்பமாகிறது. பிறகு தூங்கத் துவங்குங்கள். ஷபாகப்ஷபாக,
நீங்கள் தூக்கத்தின் பிடியில் இருக்கும்ஷபாது, அந்த
கற்பமன ததாடர்ந்து சுழன்று தகாண்டிருக்கும். நீங்கள்
தூங்கி விடுவர்கள்,
ீ ஆனால் அந்த கற்பமன உங்கள்
ஆழ்மனநிமலக்குள் நுமழயும். அது ஒரு அசாத்தியமான
அழுத்தமான சக்தியாக மாறும்.

நமக்கு அடுத்தவர்களிடமிருந்து நம்மம எப்படி


பாதுகாத்துக் தகாள்வது என்பது ததரியாது. மற்றவர்கள்
அங்கிருப்பது மட்டுமல்ல, அவர்கள் இருப்பமத ததாடர்ந்து
தமல்லிய அதிர்வுகள் மூலமாக ஒலிபரப்பிக்
தகாண்ஷடயிருக்கிறார்கள். ஒரு பதட்டமான மனிதன்
கடந்துதசன்றால், அவர் அப்படிஷய பதட்டமான அம்புகமள
சுற்றிலும் வசிக்தகாண்ஷடயிருக்கிறார்,
ீ அது குறிப்பாக
உங்கமள ஷநாக்கி அல்ல; அவர் அப்படிஷய சுற்றிலும்
எறிந்துதகாண்டிருக்கிறார். அவர் சுயஉணர்வற்ற நிமலயில்
இருக்கிறார்: அவர் ததரிந்ஷத அமதச் தசய்வதில்மல.
அவருக்கு பாரமாக இருப்பதால், அவர் அந்த பதட்டத்மத
தூக்கிதயறியஷவண்டும். அவர் அப்படி தசய்யாவிட்டால்,
அவருக்கு மபத்தியம் பிடித்துவிடும். அவர் தூக்கி எறிய
முடிவு தசய்து தூக்கி எறிகிறார் என்பதல்ல; அது நிரம்பி
வழிகிறது. அது அதிகமாக இருப்பதால் அவரால்
கட்டுபடுத்த முடியவில்மல, அது நிரம்பி
வழிந்துதகாண்ஷடயிருக்கிறது.
271

யாஷரா உங்கமளக் கடந்து தசல்கிறார், அவர் எமதஷயா


உங்கள்மீ து எறிகிறார். நீங்கள் வாங்குபவராக இருந்தால்,
உங்களிடம் ஒரு பாதுகாப்பான ஒளி வட்டமில்லா
விட்டால்.. ஷமலும் தியானம் ஒருவமர வாங்குபராக்கும்,
உள் வாங்கும் தன்மமமய தரும். அதனால் நீங்கள்
ஒருமமயிலிருந்தால் நல்லது. நீங்கள் தியான மக்கஷளாடு
சூழப்பட்டிருந்தால், மிகவும் நல்லது. ஆனால் நீங்கள் இந்த
உலகத்தில் இருக்கும்ஷபாது, சந்மதயில், மக்கள்
தியானத்தில் இல்லாதது மட்டுமல்லாமல், மிகுந்த
பதட்டத்ஷதாடு, மனக்கலக்கத்ஷதாடு, ஆயிரத்திஷயாரு
வி ங்கள் அவர்கள் மனதில் இருக்கின்றன, நீங்கள்
அவர்கமள உள்வாங்கி தகாள்கிறீர்கள். நீங்கள்
வமளந்துவிடுகிறீர்கள்: தியானம் ஒருவமர
தமன்மமயாக்கும், அதனால் எது வந்தாலும், அது உள்ஷள
நுமழந்துவிடுகிறது.

தியானத்திற்கு பிறகு ஒருவர் அந்த பாதுகாப்பான


ஒளிவட்டத்மத உருவாக்கஷவண்டும். சிலசமயங்களில்
அது தன்னிச்மசயாக நடக்கும்; சிலசமயங்களில் அப்படி
நடக்காது. அது தன்னிச்மசயாக உங்களுக்கு
நிகழாவிட்டால், நீங்கள் அதற்காக ஷவமல
தசய்யஷவண்டும். அது மூன்று மாதங்களுக்குள் நடக்கும்.
மூன்று வாரத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் நீங்கள்
மிகுந்த சக்தி வாய்ந்தவராகி விட்டமத உணர்வர்கள்.

அதனால் இரவில் இப்படி ஷயாசித்தவாஷற
தூங்கச்தசல்லுங்கள்.
272

காமலயில் முதல் சிந்தமனஷய இதுவாகத்தான்


இருக்கஷவண்டும். இப்ஷபாது தூக்கம் ஷபாய்விட்டது என்பது
உங்கள் நிமனவுக்கு வந்தவுடன், உங்கள் கண்கமளத்
திறக்காதீர்கள். அந்த ஒளிவட்டத்மத உங்கள் உடல்
முழுவதிலும் உணர்ந்து அது உங்கமள பாதுகாப்பதாக
நிமனயுங்கள். இமத ஒரு நான்கு அல்லது ஐந்துமுமற
தசய்து பிறகு எழுந்திருங்கள். நீங்கள் குளிக்கும்ஷபாது,
நீங்கள் டீ அருந்தும்ஷபாது, இமத நிமனவில்
மவத்துக்தகாண்ஷடயிருங்கள். பிறகு பகலில் உங்களுக்கு
ஷநரம் இருக்கும்ஷபாது - காரிஷலா அல்லது ரயிலிஷலா
அமர்ந்திருக்கும்ஷபாது, அல்லது அலுவலகத்தில் ஏதாவது
தசய்துதகாண்டிருக்கும்ஷபாது, மறுபடியும் அதில்
ஓய்தவடுங்கள். ஒரு சிறியதருணம் கிமடத்தாலும் அமத
நிமனயுங்கள்.

மூன்று வாரத்திலிருந்து, மூன்று மாதங்களுக்குள் அது


திடப்தபாருள் ஷபாலாகி விட்டமத நீங்கள் உணர்வர்கள்.

அது உங்கமள சூழ்ந்திருக்கும், நீங்கள் ஒரு கூட்டத்மத
கடந்தாலும் நீங்கள் பாதிக்கப்படாமல், அது உங்கமள
ததாடமுடியாமல் இருப்பமத உங்களால் உணரமுடியும்.
அது உங்கமள அசாத்தியமான மகிழ்ச்சியில் ஆழ்த்தும்,
காரணம் இப்ஷபாதுதான் உங்களுக்கு இருக்கும் பிரச்மன
உங்களுமடயது, ஷவறுயாருமடயதும் அல்ல.

ஒருவர் தன் பிரச்மனகமள சுலபமாக தீர்க்க முடியும்.


காரணம் அது அவருக்கு தசாந்தமானது. நீங்கள் அடுத்தவர்
பிரச்மனகமள தபற்றுக் தகாண்ஷடயிருந்தால், அது
சிரமாகிவிடும். உங்களால் அமத தீர்க்கமுடியாது. காரணம்
முதலில் அது உங்களுக்குச் தசாந்தமான பிரச்மன அல்ல.
273

பாதுகாப்பான ஒளிவட்டத்மத உருவாக்க முயலுங்கள்.


உங்களால் அமதயும் அதன் தசயல்பாட்மடயும்
பார்க்கமுடியும். நீங்கள் முழுமமயாக
பாதுகாக்கப்பட்டிருப்பமத உங்களால் உணரமுடியும். நீங்கள்
எங்ஷக ஷபானாலும், வி யங்கள் உங்களிடம் வரும்.
ஆனால் அது திரும்பி ஷபாய்விடும். அது உங்கமளத்
ததாடாது.

சம ிலைச் பசயல்

உங்களுமடய மூமளயில் வலது, இடதுபக்கங்கள்


தனித்தனியாக தசயல்படுகின்றன. எல்லாருக்குஷம
அப்படித்தான். ஆனால் தியானம் ஆழமாக தசன்று
உங்கமள தாக்கும்ஷபாது, இந்தபிரிவு, இந்த வித்தியாசம்
மிமகப்பட்டுத் ததரியும்.

தனியாக தமளனமாக அமருங்கள். உங்கள் கண்கமள


அழுத்துங்கள். உங்கள் கண்கமள நன்றாக ஒரு தவளிச்சம்
வருவமத பார்ப்பதுவமர அழுத்துங்கள். கண்கமள
அதிகமாக காயப்படுத்தாதீர்கள், ஷலசான வலி இருந்தால்
பரவாயில்மல. அதில் ததரியும் தவளிச்சத்மதப் பாருங்கள்.
அது பல வி யங்கமள சரி தசய்யும்.

இமத ஒரு நான்கு அல்லது ஐந்துமுமற தசய்யுங்கள் –


கண்கமள அழுத்துங்கள் – பிறகு ஐந்துநிமிடம் ஓய்வு,
மறுபடியும் அழுத்துங்கள். இமத ஒரு நாற்பது நிமிடங்கள் ,
274

பிறகு குளிர்ந்தநீமர முகத்தில் ததளியுங்கள்.


கண்கமளமூடி அந்த குளிர்ச்சிமய அனுபவியுங்கள்.

இமத ஒரு பதிமனந்து நிமிடங்கள் தசய்யுங்கள். இது


மூமளயில் பல வி யங்கமள சரி தசய்யும், நீங்கள்
கூர்மமயான திறஷனாடு இருப்பதாக உணர்வர்கள்.

இங்பக இருத்தல்

நீங்கள் தன்னுணர்வில் வளர்ந்தால், உலகம்


மாறத்துவங்கும். எமதயும் ஷநரடியாக தசய்யத்
ஷதமவயில்மல. எல்லா மாற்றங்களுஷம அதனுமடய
ஷபாக்கில் தானாக நடக்கும். தசய்யஷவண்டிய ஒஷர
வி யம் தன்னுணர்ஷவாடு இருக்க எடுக்கும் முயற்சிதான்.

நீங்கள் தசய்கிற எல்லா காரியங்கமளயும் ஷமலும் அதிக


தன்னுணர்ஷவாடு தசய்யுங்கள். நடக்கும்ஷபாது,
தன்னுணர்ஷவாடு நடந்துதசல்லுங்கள்; உங்களுமடய
முழுகவனத்மதயும் நடப்பதில் தசலுத்துங்கள்.
தன்னுணர்வு இல்லாமல் நடப்பதற்கும், நடப்பதில்
தன்னுணர்வின் தரத்மத தகாண்டு வந்து நடப்பதற்கும்
தபரிய வித்தியாசம் உண்டு. அந்த மாற்றம்
மிகதீவிரமானதாக இருக்கும். அது தவளியிலிருந்து
பார்த்தால் ததரியாது, ஆனால் உள்ளுக்குள் அது
உண்மமயில் ஷவறு ஒரு பரிமாணத்திற்கு நகரும்.
275

சில சின்ன தசயல்கமள முயலுங்கள்: உதாரணமாக,


உங்கள் மககமள நகர்த்துங்கள், அமத நீங்கள்
இயந்திரத்தனமாக தசய்யலாம். பிறகு தன்னுணர்ஷவாடு,
தமதுவாக, தமதுவாக, அந்த நகர்த்துவமத உணர்ந்து,
நீங்கள் எப்படி நகர்த்துகிறீர்கள் என்பமத உள்ஷள
உணர்ந்தபடிஷய தசய்யுங்கள்.

இந்த சின்ன தசய்மகயால், நீங்கள் ததய்வகத்தின்


ீ பிடியில்
இருக்கிறீர்கள், காரணம் ஒரு அற்புதம் நடக்கிறது. அது
விஞ்ஞானத்தினால் கண்டுபிடிக்கமுடியாத ஒரு
மிகப்தபரிய அற்புதம். நீங்கள் மககமள நகர்த்த
நிமனக்கிறீர்கள், மக உங்கள் முடிமவ பின்ததாடர்கிறது.
அது ஒரு அற்புதம். காரணம் இது தன்னுணர்வுடன்
சம்பந்தப்பட்ட விவகாரம் …. அது மட்டுமல்ல, வி யங்கள்
தன்னுணர்மவ ததாடர்கின்றன. அதற்கான பாலம் இன்னும்
கண்டுபிடிக்கப்படவில்மல. அது ஒரு மாயம்.
வி யத்தின்மீ து மனம் காட்டும் அதிகாரம்: அதுதான் அந்த
மாயம். இமத நீங்கள் நாள் முழுவதும் தசய்கிறீர்கள்.
ஆனால் நீங்கள் இமத தன்னுணர்ஷவாடு தசய்யவில்மல.

இல்மலதயன்றால் இந்த சாதாரண தசய்மகயினாஷலஷய


உங்களுக்குள் தியானம் தபரிய அளவில் நிகழ்ந்திருக்கும்.
இப்படித்தான் ததய்வகம்
ீ இந்த முழு பிரபஞ்சத்மதயும்
நகர்த்துகிறது.

அதனால், நடப்பது, உட்காருவது, ஷகட்பது, அல்லது


ஷபசுவது, எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள்.
276

உங்கலள ஒன்றிலணயுங்கள்

ஒவ்தவாரு சுவாசம் தவளிஷய ஷபாகும்ஷபாதும், ``ஒன்று;


என்று தசால்லுங்கள். சுவாசம் தவளிஷய ஷபாகும்ஷபாது
``ஒன்று’’ என்று தசால்லுங்கள். உள்ஷள இழுக்கும்ஷபாது
எதுவும் தசால்லாதீர்கள். அதனால் ஒவ்தவாரு சுவாசம்
தவளிஷய ஷபாகும் ஷபாதும் ``ஒன்று… ஒன்று… ஒன்று ‘’
எனக் கூறுங்கள். அமத தசால்வது மட்டுமல்லாமல், முழு
இருத்தலுஷம ஒன்று என்பமத உணருங்கள், அது
இமணந்திருப்பது. இமத தசால்ல ஷவண்டியதில்மல.
ஆனால் அந்த உணர்ஷவாடு, ``ஒன்று’’ என்று தசால்லுவது
உதவும்.

இமத தினமும் ஒரு இருபது நிமிடங்கள் தசய்யுங்கள்,


இமத நீங்கள் தசய்யும்ஷபாது உங்கமள யாரும் ததாந்தரவு
தசய்யாமல் பார்த்துக்தகாள்ளுங்கள். நீங்கள் உங்கள்
கண்கமள திறந்து கடிகாரத்மத பாருங்கள், ஆனால்
எழுப்புமணிமய மவக்காதீர்கள். உங்களுக்கு அதிர்வு தரும்
எதுவுஷம தகட்டதுதான், அதனால் இமதச் தசய்யும்ஷபாது
அமறயில் ததாமலஷபசிமயகூட மவக்காதீர்கள், யாரும்
கதமவகூட தட்டக்கூடாது. அந்த இருபது நிமிடங்கள்
நீங்கள் தளர்வாக இருக்கஷவண்டும். அமறயில்
சத்தமிருந்தால், காதில் எமதயாவது தசாருகிக்
தகாள்ளுங்கள்.

ஒவ்தவாரு தவளிசுவாசத்திற்கும் `ஒன்று’ என்று


தசால்லும்ஷபாது அது, உங்கமள அமமதிப்படுத்தி,
தமளனமாக ஒன்றிமணக்கும். அமத நீங்கள் கற்பமன
தசய்யஷவ முடியாது. இமத பகலில் தசய்யுங்கள், இரவில்
277

ஒருஷபாதும் தசய்ய ஷவண்டாம். இல்மலதயன்றால்


உங்கள் தூக்கம் தகடும். காரணம் இது உங்கமள மிக
ஓய்வாக மவப்பதால் உங்களுக்கு தூக்கம் வராது. நீங்கள்
புத்துணர்ச்சிஷயாடு இருப்பீர்கள். சரியான ஷநரம்
காமலதான், இல்மலதயன்றால் மதியம், ஆனால் இரவில்
ஒருஷபாதும் அல்ல.

ைா – பவாட்ஸுவின் ரகசியம்

நான் உங்களுக்கு லா – ஷவாட்ஸுவின் ரகசிய சூத்திரம்


ஒன்மறச் தசால்கிஷறன். இது எங்கும் எழுதி
மவக்கப்படவில்மல, ஆனால் வார்த்மதகள்
வாய்தமாழியாக அவருமடய சீடர்களுக்கு காலங்காலமாக
தகாடுக்கப்பட்டது. தியானத்தின் ஒரு முமறக்கான
சூத்திரம் இது.

லா-ஷவாட்ஸு தசால்கிறார் : காமல பத்மாசனம் ஷபாட்டு


அமருங்கள். உங்களுக்குள் ஒரு எமட இயந்திரம்
இருப்பதாக நிமனத்துக்தகாள்ளுங்கள். அந்த எமடஷபாடும்
இயந்திரம் உங்களின் இரு பக்கமார்புகளின் இமடஷய
உள்ளது. அதன் முள் உங்கள் இரு கண்களுக்கு நடுஷவ,
உங்கள் மூன்றாவது கண் இருக்கும் இடத்தில் இருக்கிறது..
அதனுமடய இமணப்பு நூல் உங்கள் மூமளயில்
இருக்கிறது. இந்த எமடஷபாடும் இயந்திரம் உங்களுக்குள்
இருப்பதான உணர்ஷவாடு இருபத்திநாலு மணிஷநரமும்,
நாள் முழுவதுமாக இருங்கள். அந்த எமடஇயந்திரத்தின்
அளவுஷகால் இருபக்கமும் ஒஷரஅளவில் இருந்து, அதன்
முள் நடுவில் இருக்கஷவண்டும். நீங்கள் அந்த எமட
278

இயந்திரத்மத உள்ளுக்கும் சமநிமலபடுத்தினால் நீங்கள்


உங்கள் பயணத்மத முடித்துவிட்டீர்கள்.

ஆனால் அது மிகவும் கடினம். ஒவ்தவாரு சுவாசத்தின்


ஷபாதும் கூட அந்த எமடஇயந்திரத்தின் அளவுஷகால்
ஷமலும்கீ ழும் ஷபாவமதக்காண்பீர்கள். நீங்கள் அமமதியாக
உட்கார்ந்திருக்கிறீர்கள் - திடீதரன்று ஒருவர் அமறக்குள்
வருகிறார், அந்த எமடஇயந்திரம் ஷமலும்கீ ழும் நகர்கிறது.
லா – ஷவாட்ஸு தசால்கிறார், `` உங்கள் தன்னுணர்மவ
சமன் தசய்யுங்கள். இரண்டு எதிர்நிமலகளும் சமமாக
இருக்கஷவண்டும், அந்த நடுப்புள்ளி மட்டும்
மமயப்படுத்தப்படஷவண்டும். வாழ்க்மக உங்களுக்கு
சந்ஷதா த்மத, துக்கத்மத, தவளிச்சத்மத, இருமள,
மரியாமத, அவமரியாமத எமதஷவண்டுமானாலும்
தகாடுக்கலாம், ஆனால் உங்கள் கண்கள் உள்ளுக்குள்
உள்ள சமநிமலமய பார்த்து, அமத சரிதசய்து தகாண்ஷட
இருக்க ஷவண்டும்.’’

ஒருநாள் சரியான சமநிமல வரும் – அப்ஷபாது அங்ஷக


வாழ்க்மகயில்மல, ஆனால் பிரபஞ்சம் இருக்கிறது, அங்ஷக
அமலகள் இல்மல. ஆனால் கடல் இருக்கிறது; அங்ஷக
`நான்’ இல்மல, ஆனால் எல்லாமும் இருக்கிறது.

உள்பள இருக்கும் புத்தலரப் ாருங்கள்.

ஒரு நாமளக்கு ஒரு முமறயாவது நீங்கள் ஷநரம்


ஒதுக்கஷவண்டும், அது எந்த ஷநரமாக ஷவண்டுமானாலும்
இருக்கலாம். உங்களுக்கு ஷநரம் கிமடக்கும்ஷபாது
279

தசய்யுங்கள். ஆனால் வயிறு காலியாக இருக்கும்ஷபாது


தசய்தால் நல்லது. வயிறு காலியாக இருக்கும்ஷபாது அதிக
பலமிருக்கும். – அதற்காக ஒருவர் பசிஷயாடு
இருக்கஷவண்டுதமன்பதில்மல – வயிறு முழுமமயாக
நிரம்பி இருக்கக்கூடாது. நீங்கள் சாப்பிட்டு, இரண்டு
அல்லது மூன்றுமணிஷநரம் கழித்து தசய்யுங்கள். ஒரு
சூடான ஷதநீர் நல்லது, ஒரு கப் ஷதநீர் உதவும்.

இரண்டாவது வி யம் : அதற்கு முன்பு உங்களால்


குளிக்க முடிந்தால், அது மிகவும் உதவியாக இருக்கும்.
சூடான தவந்நீரில் குளித்து குளிர்ந்த வரில் குளிக்க
ஷவண்டும். முதலில் உங்கமள சூடான நீரில் நமனத்து
பின் குளிர்ச்சியான தண்ண ீரில் குளிக்கலாம். குளிர்ந்த நீரில்
குளிப்பஷதாடு முடித்துக் தகாள்ளலாம். இது உங்கமள
தயார் தசய்து தகாள்ள உதவும்.

பின்பு ஒரு ஷகாப்மப ஷதநீர் எடுத்துக் தகாண்டு வசதியாக


அமர்ந்து தகாள்ளுங்கள். நீங்கள் தமரயில் உட்காரலாம்,
கீ ஷழ ஒரு தமலயமணமய மவத்துக்தகாள்ளலாம்; அது
நல்லது. அது கடினமாக இருந்தால், அல்லது அந்த பாணி
கடினமாக இருந்தால் நீங்கள் நாற்காலியில் உட்கார்ந்து
தகாள்ளலாம்.

உடமல தளரவிடுங்கள், பிறகு மார்புக்கு நடுஷவ, உங்கள்


விலாஎலும்பு முடிந்து வயிறு துவங்கும் இடத்தில் கவனம்
தசலுத்துங்கள். கண்கமள மூடியபடி, அங்ஷக ஒரு சிறிய
புத்தர்சிமல இருப்பதாக கற்பமன தசய்யுங்கள். புத்தர்
சிமலயின் தவளிப்புற வடிவத்மத உருவாக்கிக்
தகாள்ளுங்கள். ஒரு புத்தர் சிமலமய மவத்துக்
280

தகாண்டால் அமத கற்பமன தசய்துதகாள்ள வசதியாக


இருக்கும். இரண்டு இன்ச் புத்தர் சிமல ஷபாதுமானது.

அது ஒளியினால் தசய்யப்பட்டது ஷபால கற்பமன தசய்து


தகாள்ளுங்கள். அதிலிருந்து ஒளிக்கீ ற்றுகள் பரவுவதாக
கற்பமன தசய்துதகாள்ளுங்கள். அதில் மூழ்குங்கள்.
அதன்மூலம் நீங்கள் அதனுள் சுலபமாக ஷபாகலாம் …
ஒளிக்கீ ற்றுகள் பரவுகிறது, உங்கள் முழுஉடமலயும்
நிரப்புகிறது.

நீங்கள் தமரயில் புத்தமரஷபால் அமரமுடிந்தால், அது


மிகவும் உதவியாக இருக்கும். காரணம் அந்த உருவமும்,
அந்த பாணியும் ஒளியினுள் ஒன்றாக தபாருந்த வசதியாக
இருக்கும். அந்த ஒளிக்கீ ற்றுகள் பரவுகிறது, உடல்
முழுவதும் ஒளியாக இருக்கிறது. பிறகு அந்த
ஒளிக்கீ ற்றுகள் உடலுக்கு தவளிஷய பரவுகிறது - உள்ஷள
கற்பமனமய ததாடர்ந்து தசய்யுங்கள். அந்த
ஒளிக்கீ ற்றுகள் கூமரமயத்ததாட்டு, சுவமர ததாட்டு, பிறகு
அமவ அமறக்கு தவளிஷய பரவி ஷபாகிறது. அமவ
பரவிக்தகாண்ஷடயிருக்கிறன, பரவிஷபாய்க்
தகாண்ஷடயிருக்கிறது. பதிமனந்துநிமிடங்களில், அமவ
உங்களால் கற்பமன தசய்ய முடிகிறவமரயில் இந்த
அண்டம் முழுவமதயும் மூடட்டும்.

தபரும் அமமதி உள்ஷள எழும். அப்படிஷய ஒரு


பத்துநிமிடங்கள் இருங்கள். அண்டம் முழுவதும்
ஒளிக்கீ ற்றுகள், அதன் மமயத்தில் உங்களின் உள்ளார்ந்த
இதயம். அந்த நிமலமய அப்படிஷய ஒரு பத்துநிமிடம்
பிடித்துக்தகாள்ளுங்கள். அமதஷய நிமனத்துக்
281

தகாண்டிருங்கள்; அந்த ஒளிக்கீ ற்றுகமள உணர்ந்து


தகாண்ஷடயிருங்கள், ஷபாய்க்தகாண்ஷடயிருங்கள். அண்டம்
முழுவதும் அந்த ஒளிக்கீ ற்றுகள்.

பிறகு பின்னால் சுருங்குங்கள், தமதுவாக – தமதுவாக


நீங்கள் தவளிஷய ஷபானமதப்ஷபால, தமதுவாக பின்னால்
சுருங்குங்கள். அந்த ஒளியினால் ஆன இரண்டு இஞ்ச்
புத்தர் சிமலக்கு, உங்கள் உள்ஷள உள்ள புத்தரிடம் திரும்பி
வாருங்கள் .

பிறகு அது அப்படிஷய திடீதரன்று மமறயட்டும். அதுதான்


முக்கியம், அந்த முழுநிகழ்விலும் மிகமுக்கியமான
வி யம். அது அப்படிஷய மமறயட்டும், பின் அங்ஷக ஒரு
நகல் உருவம் மீ தமிருக்கும். நீங்கள் தவகுஷநரம் ஒரு
ென்னமலப் பார்க்கிறீர்கள், பிறகு கண்கமள மூடுகிறீர்கள்,
உங்களுக்கு அந்த ென்னலின் நகல் உருவம் கண்களில்
ஏற்படும். அதுஷபால புத்தர்சிமல முழுஒளிஷயாடு
அங்கிருந்தது: திடீதரன்று அப்படிஷய, அது மமறயட்டும்.
பிறகு ஒரு இருளான புத்தர்சிமல, ஒரு நகல் வடிவ சிமல.
பின் தவறுமம. அமத அப்படிஷய ஒரு ஐந்து அல்லது
பத்துநிமிடங்கள் பிடித்து மவயுங்கள் – அந்த பள்ளம்,
அந்த தவறுமம.

முதல்கட்டத்தில், அந்த ஒளிக்கீ ற்றுகள் அண்டம்


முழுவதும் பரவும்ஷபாது, நீங்கள் இதுவமரயில்
உணர்ந்திராத ஒரு தபரிய அமமதிமய உணர்வர்கள்.
ீ மிகப்
தபரிய அளவிலான விரிவாக ஷதான்றும். நீங்கள் தபரிதாகி,
இந்த முழுபிரபஞ்சமும் உங்களுக்குள் இருப்பமதப்ஷபான்ற
ஒருஉணர்வு இருக்கும்.
282

இரண்டாவதுகட்டத்தில், அமமதிக்குப் பதிலாக,


உங்களுக்குள் ஒரு பரவசம் வரும். அந்த புத்தர் சிமலஷய
நகலாகும்ஷபாது, எல்லா ஒளியும் மமறந்து, அங்ஷக ஒரு
இருள், தமளனம் வரும்ஷபாது, உங்களுக்கு எந்த
காரணமும் இல்லாமல் ஒரு தபரிய பரவசநிமலமய
உணர்வர்கள்.
ீ ஒரு நல்இருத்தல் உங்களுக்குள் எழுகிறது –
அமத பிடித்துக் தகாள்ளுங்கள்.

அதனால் இந்த முழுநிகழ்வும் நிகழ்ந்து முடிய


நாற்பத்மதந்துநிமிடங்கள் பிடிக்கும், நாற்பத்மதந்திலிருந்து
அறுபதுநிமிடங்கள் வமர.

இது இரவில் நீங்கள் தூங்கச்தசல்வதற்கு முன்


நடக்கட்டும். அதுதான் சரியான ஷநரம். தசய்துவிட்டு
தூங்கச்தசல்லுங்கள். அதனால் அந்த அதிர்வுகள் இரவு
முழுவதுஷம இருக்கும், உங்கள் கனவில் பலமுமற அந்த
புத்தர்சிமல வரும். : உங்கள் கனவில் பலமுமற அந்த
ஒளிக்கீ ற்றுகமள உணர்வர்கள்.
ீ காமலயில் உங்கள் தூக்கம்
முற்றிலும் ஒரு வித்தியாசமான தரத்தில் இருந்தமத
உணர்வர்கள்.
ீ அது தவறும் தூக்கமல்ல: தூக்கத்மதவிட
அதிகமான ஆக்கபூர்வமான ஏஷதா அங்ஷக இருந்தது: ஏஷதா
ஒரு இருத்தல் அங்கிருந்தது. தூக்கம் கமலந்து எழுந்து
வரும்ஷபாது நீங்கள் அதிகபுத்துணர்ச்சிஷயாடு வருவர்கள்,

அதிக கவனமுமடயவராக, வாழ்க்மகக்கு அதிக
முழுமமயான மதிப்புணர்ச்சி உமடயவராக இருப்பீர்கள்.

உள்ளிருக்கும் லச லர கண்படடுங்கள்.
283

தூங்கச்தசல்வதற்கு முன், இமத தசய்யுங்கள். கண்கமள


மூடியபடி படுக்மகயில் படுத்துக் தகாண்டு, ஒரு கறும்
பலமகமய கற்பமன தசய்யுங்கள், எத்தமன கறுப்பாக
கற்பமன தசய்ய முடியுஷமா அவ்வளவு கறுப்பாக. பிறகு
அந்த கறும்பலமகயில் மூன்று என்கிற எண் இருப்பதாக
கற்பமன தசய்யுங்கள். மூன்றுமுமற தசய்யுங்கள். முதலில்
கற்பமன தசய்து அமத அழித்துவிடுங்கள். மறுபடியும்
கற்பமன தசய்துவிட்டு அழியுங்கள், மறுபடியும் கற்பமன
தசய்துவிட்டு, அழித்துவிடுங்கள். இப்ஷபாது எண் இரண்மட
நிமனயுங்கள், மூன்றுமுமற, பிறகு எண் ஒன்று,
மூன்றுமுமற. பிறகு பூஜ்யத்மத நிமனயுங்கள்.
மூன்றுமுமற. நீங்கள் மூன்றாவது பூஜ்யத்மத
அமடயும்ஷபாது, அமத அழிக்கும்ஷபாது, நீங்கள்
இதுவமரயில் கண்டிராத ஒரு தபரும் தமளனத்மத
உணர்வர்கள்.

என்றாவது நீங்கள் முழுமமயான தமளனத்தில்


விழுவர்கள்,
ீ ஏஷதா முழு பிரபஞ்சமுஷம, திடீதரன்று
மமறந்து, எதுவுஷம இல்லாமல் ஷபாய் விட்டமதப்ஷபால.
அது ஒரு சிறந்த ஷதாற்ற தரிசனம்.

அதனால் இரவில் நீங்கள் தூங்கச்தசல்லுமுன், இந்த


சாதாரண தசயமல தசய்யுங்கள் – அப்படிஷய
படுக்மகயில் படுத்தபடி – ஆனால் அமத
முடிக்கஷவண்டுதமன்பமத நிமனவில் தகாள்ளுங்கள்.
காரணம் அந்த தசயல் மிகுந்த தமளனத்மதக்தகாடுக்கும்.
அது ஒரு சாதாரண தசயல்தான். அதிகபட்சம் இரண்டு
அல்லது மூன்றுநிமிடங்களுக்கு ஷமல் ஆகாது, ஆனால்
284

நீங்கள் அமத முடிக்குமுன்பு தூங்கி விடக்கூடும். அமத


முடிக்க முயலுங்கள், தூங்கச்தசல்லாதீர்கள் – அந்த
மூன்றாவது பூஜ்யம் வரஷவண்டும் – அவசரப்படாதீர்கள்,
தமதுவாக, அன்ஷபாடு தசய்யுங்கள்.

You might also like