You are on page 1of 1

விடுகதை

1. அழகாக இருப்பேன். மனமாக இருப்பேன். மங்கையின் கூந்தலில் வசிப்பேன். நான் யார்?


விடை = பூ
2. ஐவருக்குச் சொந்தக்காரன். வளையலுக்குப் பிடித்தவன். அவன் யார்?
விடை = கை
3. காகிதங்களைச் சாப்பிடுவேன் ஆனால் நீரைக் குடித்தால் இறந்து விடுவேன். நான் யார்?
விடை = தீ

You might also like