Professional Documents
Culture Documents
TNPSC MATHS SHORTCUT IN TAMIL - 786 Pages PDF
TNPSC MATHS SHORTCUT IN TAMIL - 786 Pages PDF
தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை - 600 003.
பதிவெண் 0701008005
அறை
தேர்வுத் தாள் (கொள்குறி வகை) தேர்வு நடைபெறும் நாளும் நேரமும் கண்காணிப்பாளரின்
கையொப்பம் (*)
தாள்:
about:blank 1/6
1/24/23, 3:24 PM about:blank
I. விண்ணப்பதாரர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனைப் பேனாவை(black ink ball point pen) மட்டுமே
பயன்படுத்த வேண்டும்.
முற்பகல் அமர்வு
V. OMR விடைத்தாள்
1. தேர்வறையில் தேர்வர்களது அனுமதிச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு எண், பெயர், புகைப்படம், தேர்வரின்
பெயர் மற்றும் தேர்வு மையம், தேர்வு நாள் மற்றும் நேரம் போன்ற விவரங்களை உள்ளடக்கிய சுயவிவரங்கள்
அச்சிடப்பட்டுள்ள OMR விடைத்தாள் அளிக்கப்படும், OMR விடைத்தாளினை உபயோகப்படுத்தும் முன்னர்,
புகைப்படம் மற்றும் விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, அவைகள் அத்தேர்வரின் விவரங்கள்தான்
எனவும் உறுதி செய்துகொள்ள வேண்டும். OMR விடைத்தாளில் உள்ள தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால்
அல்லது எந்த வகையிலேனும் குறைபாடுடையதாக இருந்தால், தேர்வர் விவரங்களை நிரப்புவதற்கு முன்னர்,
அதனை உடனடியாக மாற்றிக் கொடுக்கும்படி அறைக்கண்காணிப்பாளரிடம் கோரவேண்டும். OMR
விடைத்தாளைப் பயன்படுத்திய பின்னர் மாற்றித் தரப்படமாட்டாது.
2. தேர்வர், ஒவ்வொரு வினாவிற்கும் விடைத்தாளில் ஒரு வட்டத்தை மட்டும் கண்டிப்பாக நிரப்ப வேண்டும். ஒரு
குறிப்பிட்ட வினாவிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்கள் நிரப்பட்டிருந்தால், அவ்வினாவிற்கான விடை
மதிப்பீடு செய்யப்பட மாட்டாது.
3. OMR விடைத்தாளில் பக்கம் 2-ல் உள்ள எடுத்துக்காட்டில் உள்ளபடி அனைத்து விடைகளுக்கான வட்டங்களும்
நிரப்பப்படிருக்க வேண்டும். தேர்வருக்கு ஏதாவது ஒரு வினாவிற்கு விடை தெரியவில்லை எனில், [E] என்ற
வட்டத்தை நிரப்ப வேண்டும். மொத்தம் எத்தனை வினாக்களுக்கு முறையே [A] ,[B],[C],[D] மற்றும் [E] விடைகளை
நிரப்பியுள்ளார் என்ற விவரங்களை OMR விடைத்தாளின் பகுதி 2- இன் பிரிவு III-இல் அதற்குரிய கட்டங்களில்
எழுதுவதுடன் தொடர்புடைய வட்டங்களையும் தேர்வர்கள் நிரப்ப வேண்டும். தேர்வர்களால் OMR
விடைத்தாளில் நிரப்பப்பட்ட [A], [B], [C], [D] மற்றும் [E] ஆகியவைகளின் மொத்த எண்ணிக்கையானது, வினாத்
தொகுப்பில் அச்சிடப்பட்ட மொத்த கேள்விகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்க வேண்டும்.
4. தேர்வர்களால் OMR விடைத்தாளில் பிரிவு-III (B) -இல் நிரப்பப்பட்ட [A], [B], [C], [D], மற்றும் [E] ஆகியவைகளின்
எண்ணிக்கையை தேர்வு அறையின் கண்காணிப்பாளர் OMR விடைத்தாளின் பகுதி 2-இன் பிரிவு IV -இல் நிரப்ப
வேண்டும். தேர்வு முடிவடைந்த பின்னர், தேர்வறையின் கண்காணிப்பாளர் மற்றும் தேர்வர் ஆகிய இருவரும்
மேற்குறிப்பிட்ட பதிவிற்கு கீழே கையொப்பமிட வேண்டும், விடைத்தாளில் இந்த விவரங்களை நிரப்புவதற்காக
தனியே கூடுதல் நேரமாக 15 நிமிடங்கள் தேர்வர்களுக்கு வழங்கப்படும். இந்த நடைமுறைகள் முடிவடைந்த
பின்னரே தேர்வர் தேர்வறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்.
about:blank 3/6
1/24/23, 3:24 PM about:blank
6. OMR விடைத்தாளின் 1-ஆம் பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ள பட்டைக்குறியீடு/ OMR-டிராக் (BARCODE /OMR – Track)
சேதப்படுத்தப்பட்டிருத்தல்.
7. OMR விடைத்தாளில் தேவையான இடங்களில் எல்லாம் தேர்வர் கையொப்பமிடாத நேர்வுகளில்.
8. OMR விடைத்தாளில் தேவையான விவரங்கள் நிரப்பப்படாமல் இருத்தல்.
9. பிற தேர்வர்களின் இருக்கையில் தவறாக அமர்ந்து தேர்வு எழுதுதல் / பிற தேர்வர்களின் OMR விடைத்தாளினைப்
பயன்படுத்துவது.
10. அடையாளத்தை வெளிப்படுத்தும் எவ்வித பொருத்தமற்ற / முக்கியமற்ற கருத்துரைகள் சரிபார்க்கும்போது OMR
விடைத்தாளில் காணப்பட்டால்.
X. பிற அறிவுரைகள்
about:blank 4/6
1/24/23, 3:24 PM about:blank
அரசனை எண் 08, நாள் 21.09.2021 -ன்படி மாற்றுத்திறனாளி சான்றிதழை சமர்ப்பித்து, தமிழ் தகுதித் தேர்வு
எழுத்துவதிலிருந்து விலக்குப் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகள்:
1. அரசாணை நிலை எண்.49, மனிதவளமேலாண்மை (எம்) துறை, நாள் - 23.05.2022 மற்றும் அரசாணை நிலை எண். 8,
மாற்றுத்திறனாளிகள் நலன் (DAP 3.2) நாள்21.09.2021–ன்படி, 40%-ற்கு கீழ் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளும்
கட்டாய தமிழ்மொழி தகுதித் மற்றும் மதிப்பீட்டு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்குப்பெறலாம். (அதாவது
தங்கள்இணையவழி விண்ணப்பத்தில் தேர்விற்கான பகுதி-அ கட்டாயத் தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு
தேர்விற்கு விலக்குகளை கோரியிருப்பவர்கள்)
2. தமிழ்மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு பெற்ற விண்ணப்பதாரர்கள், பொது ஆங்கிலம்
மற்றும் பொது அறிவு எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
3. பகுதி-அ, பொது ஆங்கிலம் 1 முதல் 100 வரை 100 கேள்விகளைக் கொண்டிருக்கும். பகுதி-ஆ பொது அறிவு தாள் 100
கேள்விகள் (கேள்வி எண்கள் 101 முதல் 200 வரை)கொண்டிருக்கும்.
4. அரசாணை நிலை எண். 8, மாற்றுத்திறனாளிகள் நலன் (DAP 3.2) நாள் 21.09.2021 –ன்படி, உடல்குறைபாடு காரணமாக
விலக்கு அளிக்கப்பட்டவர்களில், வேகமாக எழுதுவது உட்பட எழுதுவதற்கு சிரமப்படுபவர்கள் மற்றும் பதிலி
எழுத்தாளரின் சேவைகளைப் பெறாதவர்கள், பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவு தாள் தேர்வு எழுத மூன்று மணி
நேரத்திற்கு 1 மணி நேரம் ஈடு செய்யும் நேரம் வழங்கப்படும்.
5. 21.09.2021 தேதியிட்ட, அரசாணை நிலை எண். 8, மாற்றுத்திறனாளிகள் நலன் (DAP 3.2) துறையின் இணைப்பில்
உள்ளபட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாற்றுத்திறனாளி சான்றிதழை, உரிய மருத்துவ அதிகாரியிடம் இருந்து
பெற்று, (Chief Medical Officer / Civil Surgeon / Medical Superintendent / Notified Medical Authority of a Government Health Care
about:blank 5/6
1/24/23, 3:24 PM about:blank
எச்சரிக்கை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணி நியமனங்களும் முற்றிலும் தகுதி
அடிப்படையிலானவை.
முறையற்ற வழிகளில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து
ஏமாற்றக்கூடிய போலிகள் மற்றும் முகவர்கள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,
விண்ணப்பதாரர்களை எச்சரிக்கிறது.
இது போன்ற நேர்மையற்ற முறைகளைக் கையாள்வதால் எந்தவொரு விண்ணப்பதாரருக்கும் ஏற்படும் இழப்புகளுக்கு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பொறுப்பேற்காது அல்லது பொறுப்பாகாது.
தொடர்பு எண்கள்:
about:blank 6/6