ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா மங்கள வாரம் சொல்லிட வேண்டும் மங்கள கண்டிகை ஸ்லோகம் இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும்
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
படைப்பவள் அவளே காப்பவள் அவளே
அழிப்பவள் அவளே சக்தி அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி ஜெய ஜெய சங்கரி கௌரி மனோகரி அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி
சிவ சிவ சங்கரி சக்தி மஹேஸ்வரி திருவருள் தருவாள் தேவி
திருவருள் தருவாள் தேவி ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
கருணையில் ககை கண்ணணின் தங்கை
கடைக்கண் திறந்தால் போதும் வருகின்ற யோகம் வளர்பிறை யாகும் அருள்மழை பொழிவாள் நாளும்
நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்
காளி எனத் திரிசூலம் எடுத்தவள் பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள் நாமம் சொன்னால் நன்மை தருபவள் நாமம் சொன்னால் நன்மை தருபவள்
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா…. ஜெய ஜெய தேவி-துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும் தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும் கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் (ஜெய ஜெய தேவி)
நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் காட்டும் ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே (ஜெய ஜெய தேவி)
தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா….. சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் திங்களை முடிமேல் சூடி நிற்பாள் மங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்கரசியும் அவளே அங்கையர்க்கண்ணியும் அவளே ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் கனக துர்கா தேவி சரணம் கனக துர்கா தேவி சரணம்