Professional Documents
Culture Documents
சுத்திபுண்யாஹவாசனம்:
ஆசமநம்.: அச்யுதாய நம; அநந்தாய நம:
கோவிந்தாய நம;
கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு,
மதுசூதனா. த்ரிவிக்ரமா, வாமனா, ஶ்ரீதரா,
ஹ்ரிஷீகேசா, பத்மநாபா. தாமோதரா.
வலது கையில் பவித்ரம் தரித்துக்கொள்ள
மந்திரம்.ருத்த்யாஸ்ம ஹவ்யைர் நமஸோபஸத்ய.
மித்ரந்தேவம் மித்ரதேயந்நோ அஸ்து. அநுராதான்
ஹவிஷா வர்தயந்த: சதஞ்ஜீவேம சரதஸ்ஸவீரா:
விசிஷ்டாயாம் அஸ்யாம்-------------சுபதிதெள
ஆத்ம சுத்தியர்த்தம், சர்வோபகரண , க்ருஹ,
மணடபாதி சுத்தியர்த்தம் ஸ்வஸ்தி
புண்யாஹவாசனம் கரிஷ்யே. அபௌபஸ்
பர்ஸ்யா. கையில் இடிக்கி இருந்த தர்பையை
கீழேபோட்டுவிட்டு தண்ணீர் தொடவும். கை உள்
வெளி பக்கம் தொடவும்..
: சம்ப்ருதோ ரஸ;ப்ராஹ்மணேஷ்வம்ருதகும்
ஹிதம் (12). பாவமாநீர் திசந்து ந;
இமலலோகமதோ அமும். காமாந் சமர்தயந்து ந:
தேவிர் தேவை; ஸமாப்ருதா13). பாவமாநீ:
ஸ்வஸ்த்யயநீ: சுதுகாஹி க்ருதச்சுத: ருஷிபி:
சம்ப்ருதோ ரஸ;. ப்ராஹ்மணேஷ்வம்ருதகும்
ஹிதம்.(14).
:
ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருணாய நம:
ஸகல ஆராதனை: ஸுவர்ச்சிதம். பின் வரும்
மந்திரங்களை கூறி வருணனை யதாஸ்தானம்
செய்க.
(5)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீ
மலாதிவ; பூதம் பவித்ரேணேவாஜ்யம் ; ஆப:
ஸுந்தந்து மைநஸ: பூர்புவஸ்ஸுவ:
ப்ராசநம்:
அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி
நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம்
வருண பாதோதகம் சுபம்..
-பவித்ரம் அவிழ்க்கவும். ஆசமனம் செய்யவும்.