Professional Documents
Culture Documents
Tamil 1 Mark
Tamil 1 Mark
கூறுகிறார்.
19. வள்ளுவர் எவ்வாறு கற்கும் படி கூறுகிறார்?
வள்ளுவர் நூல்களை குற்றம் இல்லாமல் கற்றல் வேண்டும் கற்றபடி நடத்தல்
வேண்டும் என்று கூறுகிறார்.
[7:35 pm, 14/11/2023] +91 93457 30592: 61. அப்துல் ரகுமானுக்கு வழங்கப்பட்ட
விருதுகள் யாவை?
62. பால்வீதி நேயர் விருப்பம் முதலிய கவிதை நூல்களை இயற்றிய கவிஞர் யார்?
கவிக்கோ அப்துல் ரகுமான்
75. தமிழ் திரைப்பட பாடல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் யார்?
தமிழ் திரைப்பட பாடல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் நா.
முத்துக்குமார்.
[7:35 pm, 14/11/2023] +91 93457 30592: 81. நா. முத்துக்குமாரின் கவிதை நூல்களை
எழுதுக.
86. நா முத்துக்குமா…
+91 93457 30592[7:35 pm, 14/11/2023]: 91. நாட்டுப்புறப் பாடல்களின் வேறு பெயர்கள்
யாவை?
நாட்டார் பாடல், நாடோடி பாடல், வாய்மொழி பாடல், ஏட்டில் எழுதா கவிதை, செவி வழி
பாடல், பாமரர் பாடல், பரம்பரை பாடல், கிராமிய பாடல், ஊர் பாடல், காற்றில் மிதக்கும்
கவிதை, மலையருவி, காட்டு மல்லிகை, படியா தான் பாட்டு, எளியோர் பாட்டு என்பன
நாட்டுப்புறப் பாடல்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் ஆகும்.
115. முகமது இக்பால் இயற்றிய முதல் கவிதையை நூல் எது? அஸ்ராரே குதி
(இதயப்புதையல்) என்பதே இவருடைய முதல் கவிதை நூலாகும்.
…
[7:35 pm, 14/11/2023] +91 93457 30592: 161. Home land என்னும் ஆங்கில இதழின்
ஆசிரியர் யார்?
அறிஞர் அண்ணா
8. பாரதியாரின் …
பாரதியாரின் முப்பெரும் படைப்புகள் யாவை?