Professional Documents
Culture Documents
10thSMஇயல் 6 பூத்தொடு^Jமுத்துகுமார
10thSMஇயல் 6 பூத்தொடு^Jமுத்துகுமார
வகுப்பு :10th
இயல் - 6
2.பூத்தொடுத்தல்
I. பலவுள் தெரிக.
அள்ளி முகர்ந்தால்
தளரப் பிணைத்தால்
இறுக்கி முடிச்சிட்டால்
காம்பு முறிந்தால்
நாட்டுபுறப்பாடலில் ::
இறுக்கி முடிச்சிட்டால்
தளரப் பிணைத்தால்
வருந்தாமல் சிரிக்கும்
இந்தப் பூவை
காம்பழுகிப் போகுமின்னு
நவீன கவிதையில்
பூவின் மென்மை, அழகு, நளினத்தன்மை, எதற்கும் வருந்தாமல் சிரிக்கும் மலரைப்ப பெண்ணோடு
ஓப்பிட்டுள்ளார்..
நாட்டுப்புறப் பாடலில்
பூவைக் இறுக்கி முடிச்சிட்டால் காம்பின் கழுத்து முறிவது போல பெண்களின் கழுத்து முறியும்.
மரியாகிய பெண் தெய்வத்திற்குக் கையாலே பூப்பறித்தால் காம்பு அழுகிவிடும் என்று கையாலே
பூப்பறிக்கவில்லை.
தளப்பிணைத்தா் மலர்கள் தரையில் நழுவுவது போல பெண் தளர்நத ் ால் வாழ்வு நழுவும். விரலால்
பூப்பறித்தால் பயனற்றதாய் வெம்பிவிடும் என்று விரலால் பூப்பறிக்கவில்லை.
வாசலிலே மரணம் வந்து நின்றாலும் வருந்தாமல் சிரிக்கும் பூவைப் போல பெண்ணும் வருத்தங்கள்
வந்தபோது அவற்றைச் சுமையாகக் கருதாமல் குடும்பத்தைக் காப்பாள். மேற்கண்ட காரணத்தால்
மாரியாகி பெண் தெயவத்துக்குத் தங்கத் துரட்டி கொண்டு பூப்பறித்தார்.
1.தளர – பெயரச்சம்
2 இற க்கி – வினையெச்சம்
1. இறுக்கி = இறுக்கு + இ
இறுக்கு – பகுதி
இ – வினையெச்ச விகுதி
சிரி – பகுதி
க் -சந்தி
க் – எதிர்கால இடைநிலை
விடை :
விடை :
3. பூத்தொடுத்தல் என்னும் கவிதையில் பூவை என்ற சொல் யாரைக் குறிக்கிறது? அப் பூவைத்
தொடுப்பது எப்படி?
விடை :
விடை :
● நட்சத்திரங்களின் நடுவே
● வெறும் பொழுது
● கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தொகுதிகளைப் படைத்துள்ளார்.
I. சொல்லும் பொருளும்
பண்டி – வயிறு
அசும்பிய – ஒளிவீசுகிற
கட்டிய – பெயரெச்சம்
பதி – பகுதி
த் – சந்தி
ந் – ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி
V. சிறு வினா
விடை ;
● கிண்கிணி:-
● அரைஞான் மணி:-
● சிறு வயிறு:-
● நெற்றிச் சுட்டி:-
● குண்டலங்கள்:-
கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழுகளும் அசைந்தாடின.
● உச்சிக் கொண்டை:-
● ஆடுக:-
விடை :
செங்கீரைச் செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை 5-6 ம் மாதங்களில் மென்மையாக
அசையும். இப்பருவத்தை செங்கீரைப் பருவம் என்பர்.
இப்பருவத்தில் குழந்தை தன் இருகைகளை ஊன்றி, ஒரு காலினை மடக்கி, மற்றொரு காலினை நீட்டி
தலை நிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும்.
விடை :
விடை :
விடை:
விடை :
விடை :
விடை :
இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் – காப்பு, செங்கீரை தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.