Professional Documents
Culture Documents
காலை அழகு
காலை அழகு
டிண்டிஸ் இடைநிலைப்பள்ளி
காலை அழகு
கவிஞர் வாணிதாசன்
பாடுபொருள் : இயற்கை
புதை நிலை
இயற்கையைப் போற்றுவோம்
கண்ணி 2 கண்ணி 2
காலைப் பிறப்பினிலே- அழகு காலை நேர இயற்கை காட்சிகள்
கண்ணைக் கவருதடி!- சிறு கண்களுக்கு விருந்தாக உள்ளன.
விடியலினால் சோலையில் ஏற்படும்
சோலைக் கலகலப்பில்- அழகு ஆரவாரங்கள் மனத்திற்கு இன்பத்தைச்
சொரியுது உள்ளத்திலே! சேர்க்கின்றது.
புதை நிலை
இயற்கையை இரசிக்க வேண்டும்
கண்ணி 3 கண்ணி 3
புதை நிலை
இயற்கையோடு வாழ்ந்தால் மன
அமைதியும் ஆரோகியமும் பெருகும்.
கண்ணி 5 கண்ணி 5
புதை நிலை
பெண்கள் வீட்டுக் கடமைகளை
இன்முகத்துடன் செய்வர்
கவிஞர் வாணிதாசனின் ‘காலை அழகு’ எனும் கவிதையின் வழி காணப்படும் நயங்களை
இப்போது ஒவ்வொரு கண்ணி வாயிலாகக் காண்போம்
கண்ணி 1
வெள்ளி முளைப்பினிலே - அழகு
துள்ளுது வான்பரப்பில்! - சிறு மோனை
புள்ளின ஓசையிலே - அழகு கவிதையின் தொடக்கத்தில், முதலெழுத்து ஓசையால் ஒன்றி
பொங்கி வழியுதடி! வருவதே மோனை ஆகும். அடிகளில் மோனை வருதல்
அடிமோனை எனவும், சீர்களில் மோனை வருதல் சீர்மோனை
எனவும் பெயர் பெறும். இதில் பின்வரும் எடுத்துக்காட்டு சீர்
ஓசைநயம் மோனைக்குச் சான்றாகின்றது.
எதுகை
கவிதையின் தொடக்கச் சீர்களின் முதல் எழுத்தின் அளவும் இரண்டாம்
புள்ளின - பொங்கி
எழுத்தின் ஓசையும் ஒன்றி வருவது எதுகை ஆகும். அடிகளில் எதுகை வருதல்
அடி எதுகை எனவும் சீர்களில் எதுகை வருதல் சீர் எதுகை எனவும் பெயர்
பெறும். இதில் பின்வரும் எடுத்துக்காட்டு அடி எதுகைக்குச் சான்றாகின்றது. இயைபு
வெள்ளி – புள்ளின சீர்களின் இறுதி அசை ஒன்றி வருவது இயைபு ஆகும். கவிதை
அடியில் இறுதியிலிருந்து இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதாகும்.
இதனை பின்வரும் எடுத்துக்காட்டு வழி அறியலாம்.
அழகு-அழகு
அணி நயம்
பின்வரு நிலை அணி
ஒரு கவிதையில் முன்னர் வந்த சொல்லே திரும்ப
வரினும் அல்லது முன்னர் வந்த பொருளே பின்னர்
திரும்ப வரினும் அது பின்வருநிலையணி ஆகும்.
இதனைப் பின்வரும் எடுத்துக்காட்டு வழி
அறியலாம்.
அழகு - அழகு
கண்ணி 2 சந்தம்
காலைப் பிறப்பினிலே- அழகு சொற்களில் உள்ள ஒலிக் கூறுகள் - ஓசை பகுதிகள் ஒரே
தாள் அளவுக்குப் பொருந்த அமைவதே சந்தமாகும்.
கண்ணைக் கவருதடி!- சிறு சீர்களில் ஒப்பிடும் சொற்களின் எழுத்துக்கள் அதே
வரிசையில் அளவாலும் ஓசையாலும் ஒத்திருத்தல்
சோலைக் கலகலப்பில்- அழகு வேண்டும். இதனைப் பின்வரும் உதாரணம் வழி
அறியலாம்.
சொரியுது உள்ளத்திலே!
காலைப்- சோலைக்
எதுகை
காலைப் - சோலைக்
மோனை
காலைப்- கண்ணைக்
சோலைக்- சொரியுது
கண்ணி 3 அணி நயம்
சேவல் அழைப்பினிலே- அழகு திரிபு அணி
சிந்தையை அள்ளுதடி! மன சீர்களில் முதலெழுத்து மட்டும் வேறு பட்டிருக்க,
ஆவல் அழித்துவிட்டால் - அழ மற்றவையெல்லாம் அதே எழுத்துகளாக ஒன்றி வருவது
திரிபு அணி ஆகும். இதனைப் பின்வரும் எடுத்துக்காட்டு
கானது நம்முடைமை! வழி எளிதாக அறியலாம்.
சேவல் - ஆவல்
எதுகை
சேவல் - ஆவல் தற்குறிப்பேற்ற அணி
கவிஞர் ஓர் அஃறிணைப் பொருளை
மோனை உயர்திணையாக உருவகம் செய்து தன்
குறிப்பினையும் கருத்தையும் அதன் மேல் ஏற்றிக்
சேவல் - சிந்தையை
கூறுவதே தற்குறிப்பேற்ற அணியாகும். இதனை
ஆவல் – கானது பின்வரும் உதாரணம் நன்கு உணர்த்துகின்றது