Professional Documents
Culture Documents
0 யாப்பியல்
3.1 எழுத்து
சொல் அசை
3.3 சீர்
ஓர் அசையே சீராக வந்தால் ஓரசைச் சீர் எனப்படும். அசை, நேர் நிரை என
இருவகையே என்பதால், ஓரசைச் சீர் இவை இரண்டில் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.
ஒரு நேர் அசை சீரானால் அதன் வாய்பாடு நாள் என்பதாகும். ஒரு நிரை அசை
சீரானால் அதன் வாய்பாடு மலர் என்பதாகும். காட்டாக கவிதை வரிகளில்,
நீ நிரையசை மலர்
சீர் வாய்பாடு
நேர் நேர் தே மா
ஈரசைச் சீராக வந்த ‘நேர் நிரை’ அசைகளாகும். எனவே, இதன் வாய்பாடு கூவிளம்
ஆகும். ‘மொழிகள்’ (மொழி/கள்) என்ற சொல் ஈரசைச் சீராக வந்த ‘நிரை நிரை’
அசைகளாகும். எனவே, இதன் வாய்பாடு புளிமா ஆகும். ‘நீயறிந்த’ (நீ/யறிந்) என்ற சொல்
ஈரசைச் சீராக வந்த ‘நேர் நிரை’ அசைகளாகும். எனவே, இதன் வாய்பாடு கூவிளம்
ஆகும். ‘தாலும்’ (தா/லும்) என்ற சொல் ஈரசைச் சீராக வந்த ‘நேர் நேர்’ அசைகளாகும்.
எனவே, இதன் வாய்பாடு கூவிளம் ஆகும்.
3.3.4 மூவசைச்சீர்
சீர் வாய்பாடு
சீர் வாய்பாடு
‘பாட்டுமொழி’ (பாட்/டுமொ/ழி) என்ற சொல் மூவசைச் சீராக வந்த ‘நேர் நிரை நேர்’
அசைகளாகும். எனவே, இதன் வாய்பாடு கூவிளங்காய் ஆகும். ‘இதயங்கள்’ (இத/யங்/கள்)
என்ற சொல் மூவசைச் சீராக வந்த ‘நிரை நேர் நேர்’ அசைகளாகும். எனவே, இதன்
வாய்பாடு புளிமாங்காய் ஆகும். ‘வீட்டுமொழி’ (வீட்/டுமொ/ழி) என்ற சொல் மூவசைச்
சீராக வந்த ‘நேர் நிரை நேர்’ அசைகளாகும். எனவே, இதன் வாய்பாடு கூவிளங்காய்
ஆகும்.
3.4 தளை
விளம் நிரை
நிரையொன்றாசிரியத்தளை
மா நிரை
இயற்சீர் வெண்டளை
‘இணைந்தே’ என்ற நின்றசீர் விளச்ச்சீராகும் (நிரை நேர்) ஆகும். ‘பிறந்த்மொழி’ என்ற
வருஞ்சீரின் முதலசை நிரையசையாகும் (பிறந்). எனவே, நின்றசீரில் மாச்சீர் வந்து
வருஞ்சீரில் நிரையசையும் ஒன்றி இயற்சீர் வெண்டளை ஆயிற்று.
காய் நேர்
வெண்சீர் வெண்டளை
‘பிறந்தமொழி’ என்ற நின்றசீர் காய்ச்ச்சீராகும் (நிரை நிரை நேர்) ஆகும். ‘உன்’ என்ற
வருஞ்சீரின் முதலசை நேரசையாகும் (உன்). எனவே, நின்றசீரில் காய்ச்சீர் வந்து
வருஞ்சீரில் நேரசையும் ஒன்றி வெண்சீர் வெண்டளை ஆயிற்று.
3.5 அடி
குறளடி 2 சீர்
சிந்தடி 3 சீர்
அளவடி 4 சீர்
நெடிலடி 5 சீர்
கழிநெடிலடி 5 சீருக்கும் மேற்பட்டு அமையும்
சீர் அடி
3.6 தொடை
3.6.1 மோனை
அடிமோனை
சீர்மோனை
3.6.2 எதுகை