Professional Documents
Culture Documents
சிவமயம்
-----
காப் பு
முதற் பத்து
(உனது) அழகவமந்த தாமவரகபான்ற சசவ் விய திருவடிகவள என் உள் ளத்தில் பதித்து,
உனது ஆயிரம் திருநாமங் கவளயும் எடுத்துக் கூறி, ‘சபருமாகன! திருக்கருவவயில்
எழுந்தருளியிருக்கும் எமது இவறவகன!’ என்று துதித்து, சதவிட்டாத அமுதம்
உண்டவர்கபால அளவில் லாத ஆனந்தத்திகல உள் ளமானது உருகித் கதாய, (யான்
இதுகாறும் ) அனுபவித்தறியாத இன்ப நிவலவய எனக்குக் காட்டி யருளினாய் .
இவ் வருட்சசயலுக்கு ஆனசதாரு காரணம் யாகதா, அறிகயன்!
அந்தம் - முடிவு; அனந்தம் - முடிவில் லாதது; அநந் த ஆனந்தம் - முடிவில் லாத இன்பம் ;
அஃதாவது கபரின்பம் , வரல் ஆறு - வருதற் கானவழி; அஃதாவது காரணம் . கபரின்பத்தில்
உள் ளம் உருகுதலாவது, தான் என்னும் தன்வமசகட்டு இன்பமயமாய்
நிற் பது, ஆர்தல் - நிவறதல் - சதவிட்டுதல் . ஆரா இன்பமாவது அனுபவியாத இன்பம் ; இங் கக
ஆர்தல் - அனுபவித்தல் . தன் அனுபவத்துட் படாத ஒன்வறப் பிறர் அறிவிக்க அறிந்து
அனுபவித்தல் இயல் பாதலின் ‘ஆராவின்பம் அறிவித்தாய் ’ என்றார். ‘கபரின்பநிவலவய
எனக்கு நீ அறிவித்தது எனது முற் பவ நல் விவனப் பயனாகலா, அன்றி நினது கபரருட்
சபருக்கத்தாகலா அறிகயன்’ என்பார் ‘வரலாறு அறிகயன்’ என்றார். ‘வாரா இன்பம் ’
எனக்சகாண்டு சபாருளுவரப் பது முண்டு. கமாவனயின்பமும் சபாருட்சிறப் பும் கநாக்கி
ஏற் றவாறு சகாள் க. சதாடக்கத்தில் மங் கலசமாழி வகுத்துக் கூறும் மரபுபற் றி இந் நூலும்
‘சீர்’ என்னும் மங் கலசமாழியால் சதாடங் கப் பட்டுள் ளது. (1)
உடல் உள் ளளவும் உடனிருந்து உடவலயும் உணர்வவயும் அழிக்கும் இயல் பிற் றாதலால்
காமத்வத ‘ஆறாக் சகாடிய கனல் ’ என்றார். ஐவர் என்னும் சசால் காமத்தீவய
மூட்டுவதாகிய குறிப் பால் , சுவவ ஒளி ஊறு ஓவச நாற் றம் என்னும் ஐம் புலன்கவள
உணர்த்தியது. ‘கண்டுககட் டுண்டுயிர்த் துற் றறியும் ஐம் புலனும் - ஒண்சடாடி கண்கண
யுள’ வாதலால் , ஐம் புலனும் ஒருங் கக நின் று மூட்டுதற் கிடமாவது காமகமயாதல் உணர்க.
‘அவனருளாகல அவன்தாள் வணங் கி’ என்றாற் கபால ‘உனதருளாகல உள் தாள் வழுத்த
மறவாதிருக்கின்கறன்’ என்பார், ‘மாறாகநயத் திரவுபகல் மறவாதிருக்க வரம் அளித்தாய் ’
என்றார்.
ஒளிப் பிழம் கப! வலிய அருள் சசய் து என்வனத் தடுத்தாட்சகாண்ட என் உயிர்த்துவணகய!
(அவாவினால் ) கதாண்டப் படும் பிறவிக்குழியில் விழுந்து வருந்தும் வருத்தம் அகன்று (யான்
உய் யும் நிமித்தமாகத்) திருக்களா நீ ழலில் எழுந்தருளிய இவறவகன! எமது சபருமாகன!
(அழியும் ) உடவல (ஒருசபாருளாகக் கருதிப் ) பாதுகாத்துத் திரியும் என்வன உன்வன
நிவனந்துய் யுமாறு ஏவிய கருவணக்கடகல, உன்வனயன்றி கவசறாரு சதய் வத்வத யான்
காணகவனும் கருதகவனும் கடகவகனா? (கடகவனல் கலன்.)
‘அன்றி’ என்னும் விவனசயச்சத்தின் இகரம் உகரமாகத் திரிந்தது சசய் யுள் விகாரம் . (3)
கவனிற் காலத்துக்கும் (கரும் பு) வில் லுக்கும் உரியவனான மன்மதன் எய் யும் (காமக்)
கவணக்கும் , (அழகால் ) விளங் கும் மங் வகயர்கள் மனத்வதச் சுழற் றித் (தம்
வசப் படுத்தவல் ல) நீ கலாற் பலம் கபான்ற சகாடிய கண்களாகிய வவலக்கும் இலக்காகி
வருந்தி, இழிவாகிய துன்பக் கடலில் நாள் கதாறும் அழுந்திக்கிடக்கும் என்வனயும் ஒரு
சபாருளாகக் கருதி ஆட்சகாண்ட ஞானவடிவகன! தமிழ் வழங் கும் திருக்கருவவயில்
எழுந்தருளியிருக்கும் இவறவகன! சிற் சவபயில் ஆனந்தத் தாண்டவம் புரிபவகன! (உன்
சபருங் கருவணத் திறத்வத என்சனன்கபன் !)
கவனிற் காலம் மன்மதனுக்கு உரியதாதல் பற் றி, அவற் கு ‘கவனிலாளி’ ‘கவனிலான்’ எனப்
சபயர் வழங் கும் . சிவல-வில் . கவள் -மன்மதன். சதாடுதல் -எய் தல் . கவண-அம் பு. கவற் சி-
கவவல-மனச்சுழற் சி; கவி, கவர், கவண் முதலிய சமாழிகவள இதகனாடு ஒட்டி கநாக்குக.
பானல் -நீ கலாற் பலம் .
காமம் முதலிய இழிகுண வசத்தால் உண்டாம் துயராதலின் 'ஈனத் துயரக் கடல் ’ என்றார்.
‘எவனயும் ’ என்றதில் உம் வம இழிவு குறிப் பது. (4)
நடித்தல் -சபாய் யாக ஒன்வறச் சசய் தல் -கபாலிச் சசய் வக; ‘நாடகத்தால் உன்னடியார்
கபால் நடித்து’ என்ற திருவாதவூரடிகள் திருவாக்வகக் காண்க. கூடு-உள் ளீடில் லாதது. அவம் -
வீண். ‘நன்னாள் ’ என்றது இளவமப் பருவத்வத. பண்வட விவனயாவது சஞ் சிதவிவன;
அநாதிகய பறறிய பாசம் எனினும் அவமயும் : 'பாசகவ ரறுத்த பழம் சபாருகள’ என்றார்
பிறரும் .
பாசத்கதாடுபட்டு நிற் றலும் பாசமகலப் பதிகயாசடான்றி நிற் றலு மல் லது தனித்து
நிற் கும் ஆற் றலுவடயதன்று ஆன்மா ஆதலால் , விவனப் பற் றறுத்தவுடகன ‘உனதடிவயப்
பிடித்கதன்’ என்றார். சநடுங் கடவலப் சபரும் புவண சகாண்டன்றிக் கடத்தல்
ஆகாதாகலின், சபரும் பிறவிக் கடல் கடக்க நினதடியினும் சபரிய புவண கவறில் வல
சயன்றறிந்து ‘ சபரிய புவணயா உனதடிவய ’ என்றும் , சபரும் புவணவயப் பற் றினார்க்குக்
கவர கசர்வது குறித்து ஐயமும் அச்சமும் உளவாகாவாதலால் தாம் விரும் பியவாறு
முத்திக்கவர கசர்வதில் துணிவும் அத்துணிவுபற் றி சயழுந்த மகிழ் சசி
் யும் கதான்ற
‘முடித்கதன் உள் ளத் சதண்ணசமல் லாம் ’ என்றும் கூறினார். சசால் லளவில் ‘
ஆரியக்கூத்தாடினாலும் காரியத்திற் கண்ணுவடகயன்’ என்பார் கபால ‘நடித்கதன்’ எனத்
சதாடங் கி முடிவில் என் ‘எண்ணசமல் லா முடித்கதன்’ என்றார். ‘திருநாமம் படிக்கப்
பண்வடவிவன ஒழிந்தது ; விவனசயாழியப் பிறப்சபாழிந்தது, பிறப் சபாழிய முத்திநிவல
கிட்டியது’ எனக் காரண காரியத் சதாடர்ச்சி சபறப் படுதலின் காரணமாவல அணி
சகாள் ளக் கிடக்கும் . புவண-சதப் பம் .
இரவினும் பகலினும் கருப் பஞ் சாற் றின் பாவகப் கபாலவும் , சகாம் புத் கதவனப் கபாலவும் ,
முக்கனிவயப் கபாலவும் , சுவவகனிந்த பாடவலப் பாட அன்னக்கூட்டங் கள் வசிக்கும்
வயல் சூழ் ந்த கருவாபுரியாளி என்வன அடிவம சகாண்டது, முற் பிறவியிற் சசய் த
தவப் பயகனா! சிறிதும் அறியாத மூடன் இவன் (ஆதலால் இவனுக்கு அருள் சசய் கவாம் )
என்று திருவுளத்திற் கருதிகயா! யாது காரணகமா அறிகயன்.
(கன்னற் ) பாகு-காய் ச்சப் சபறுவது; அதுகபால் வது ஆராய் ச்சியால் வந்த அறிவு. (ககால் )
கதன்-பல மலர்களினின் சறடுத்துத் திரட்டி வவக்கப் படுவது; அதுகபால் வது பல
நூல் கவளக் கற் றும் ககட்டும் வந்த அறிவு. கனி-காலமுதிர்ச்சி யான் முதிரப் சபறுவது; அது
கபால் வது அனுபவ முதிர்ச்சியான் வந்த அறிவு. இந்த மூவவக அறிவாலும் பிறந்த கவி
சபரிதும் சுவவயுவடயதாம் . அவ் வவகச் சுவவசான்ற பாடல் என்பது கதான்றக்
‘கன்னற் பாகிற் ககாற் கறனிற் கனியிற் கனிந்த கவி’ என்றார்.
தரிசித்த கண்கள் ஆனந்த பாஷ்பஞ் சிந்தவும் , ஆனந்தக் களிப் பிலழுந்தி மனம் வரம் பிகந்
கதாடவும் , துதிக்கும் சமாழிசயாடு நாத் தடுமாறவும் , கமனி பூரித்துப் புளகரும் பவும் ,
முன்னுள் ள தன் வசம் கபாய் ப் பரவசப்பட்டுச் சிவானந்தமாகிய சதளிந்த நறவிவன
வாய் மடுத்துத் சதவிட்டாதிருக்கத் திருக்கருவவயில் வாழும் ஞான மூர்த்தி திருவருள்
சசய் தான்.
புனல் -நீ ர். விள் ளுதல் -சசால் லுதல் . பண்வட-பவழய. நறவம் -கதன், கள் . உரம் -ஞானம் .
கண்களில் நீ ர் சுரத்தலும் , மனம் கவரகடந்த மகிழ் சசி் யுறுதலும் , நாக்குழறுதலும் , சமய்
சிலிர்த்தலும் , தன்வசம் அழிதலும் கள் ளுண்டார்க்கும் பக்தி மிகுந்தார்க்கும் ஒப் ப நிகழும்
குறிகளாதல் உணர்க மற் றுக் கள் ளால் வரும் இன்பம் சிற் றின்பம் ; மயக்கந் தருவது ;
சதவிட்டுவது : பக்தியால் வரும் இன்பகமா கபரின்பம் ; சதளிவவத் தருவது ; சதவிட்டாதது.
ஆனதுபற் றிப் ‘பரமானந்தத் சதளிநறவம் உண்டு சதவிட்டா அருள் புரிந்தான்’ என்றார். (8)
உரகம் -பாம் பு. ஒப்பவன-அலங் காரம் ; இஃது இயற் வக அலங் கார சசாரூபியான
உவமயம் வமக்குப் சபயராயிற் று. சிரமாலிவக-தவலமாவல. மாலிகா என்னும் வடசசால்
மாலிவகசயனத் தற் பவமாயிற் று.
நின் ற நிவனத்த என்பன, நிற் கின்ற நிவனக்கும் எனப் சபாருள் பட்டு, முவறகய
நிகழ் காலத்வதயும் எதிர்காலத்வதயும் காட்டின. (10)
இரண்டாம் பத்து
சதம் என்பது ஈண்டு எண் மிகுதிவய உணர்த்தியது. ‘இ ஈ ஐ வழி யவ் வும் ஏவன-உயிர்வழி
வவ் வும் ’ உடம் படு சமய் யாதகல சபாதுவிதியாயினும் , மா என்பது உரிச்சசால் லாதலால்
‘இவடயுரி வடசசாலின் இயம் பிய சகாளாதவும் ’ என்னும் புறனவடயால் ‘மாயிரு ஞாலம் ’
என யகர உடம் படு சமய் சபற் றது. ஈற் கறகாரம் கதற் றம் . (11)
12. சைண்டுை பதான்று: தமியன், எப் பிறப் பும்
பைந் தழல் நரகிவட விழினும்
காண்டகு சிறப் பின் அரம் வபயர் சூழக்
கற் பக நீ ழல் வைகிடினும் ,
தூண்டரு சுடசர! களாநிழல் அமர்ந்த
சசாதிசய! கருவைநா யகசன!
ஆண்டகாய் ! நினது திருைடிக் கமலத்(து)
அன்பபனும் அழிவிலாப் பபாருசள.
சவம் தழல் -சகாடிய சநருப் பு. காண்தகு-காணத் தகுந்த சிறப் பு வாய் ந்த. ஆண்தகாய் -
(ஆன்மககாடிகவள) ஆண்டருளும் சபருவம வாய் ந்தவகன; தவக-சபருவம.
தூண்டரிய சுடராவது தூண்ட கவண்டாது ஒளி வீசும் விளக்கு. அஃதாவது, தூண்டாத தீபம் .
இது மாணிக்கத்வதக் குறிக்கும் . இல் சபாருள் உவவம யாக்கினுமாம் .
உயிர்களுக்ககா ருயிராய் எள் ளும் அவ் சவள் ளில் நிவறந்த எண்சணயும் கபால
எவ் விடத்தும் இவடயறாமல் நின் றவன் எவன், எல் லா உலகத்வதயும் பவடத்து அளித்து
அழிக்கத் தவலவமயவமந்த (பிரமன் விஷ்ணு ருத்திரன் என்னும் ) மூன்று
திருவுருவங் கவளயுங் சகாண்டருளினவன் எவன், (தனக்சகாரு) முதலும் இவடயும்
முடிவுமில் லாமல் எந்நாளும் அழிதலில் லாத கவதத்தின் உச்சியில் இருப் பவன் எவன்,
அவகன, என்வனப் பாதுகாக்க அழகிய களாநீ ழலில் அமர்ந்து (எனக்கு) அருள் சசய் த
காரணன் ஆவான்.
மகுடம் -கிரீடம் . இவறஞ் சும் -வணங் கும் . விவர-வாசவன. கச அடி-சசவ் விய அடி. மிவச-
கமல் . உள் நிவற காதல் அன்பு-உள் ளம் நிவறவுற் ற காதலாலும் அன்பாலும் . கபறு-சசல் வம் .
கமலம் -தாமவர. உறுவது-சபாருந்துவது. மறு அறு-குற் றம் இல் லாத. மாசு இலா-அழுக்கு
இல் லாத. வரதன்-வரம் அளிப் பவன். குறுமுனி-குறுகிய வடிவுவடய முனிவர்-அகத்தியர்.
பரவ-வணங் க. ஆதிபன் -தவவன்.
குற் றமற் ற மணி சிறப் புவடயது. ஆயினும் சதாவளக்கப் படுதல் முதலிய குவறகள் அதற் கு
உளவாதலின், அவ் வவகக் குவறகள் அற் ற சிறப் புவடய மணி என்பது கதான்ற ‘மறுவறு
சிறப் பின் மாசிலாமணிகய’ என்றார். ‘கதாளாமணி’ ‘ககாவாமணி’ ‘மவலயிவடப்
பிறவாமணி’ என வருவன காண்க. (19)
என்ற சதைாரத் திருவாக்கினும் காண்க. இந்திரியம் முதலிய தத்துவங் கள் யாவும் கழிய
எஞ் சி நிற் பது ஆன்மா ஆதலால் ‘எச்சன்’ எனப் பட்டது; ‘யஜ் ஞன்’ என்பதன் சிவதவு
என்பாருமுளர். சிவசபருமான் உருவாயும் அருவாயும் அருவுருவாயும் நிற் கும்
சபற் றிவமவய,
காதல் -ஆவச. கபாதம் -அறிவு. புவல-சபால் லாங் கு. சசருக்கு-ஆணவ மயக்கம் . அற மாற-
முழுவதும் அகல. இற் று என-இப் படிப் பட்டசதன.
ஆவசயாவது பற் றுள் ளம் . நிவலயான சபாருவளப் பற் றுவது தானும் நிவல
சபறுமாதலால் ‘காதலுற் றிட மனநிவல சபற் றிட’ என்றும் , திருவருட்கிலக்காகி
நிவலசபற் ற மனம் சூரிய சவப் பத்திற் கிலக்கான சமழுகுகபால் கவரதல் இயல் பாதலால்
‘கனிந்திட’ என்றும் , உவறத்து நின் ற மனம் சநகிழ் ந்து விரிதகல இன்பத்திற் ககதுவாதலின்
‘களிகூர’ என்றும் , இன்பானுபவத்தால் அவ் வின்பத்திற் குக் காரணமான ஞானத்தில் சதளிவு
பிறத்தலின் ‘கபாதமுற் றிட’ என்றும் , ஞானவிளக்கமாககவ அறியாவம காரணமாக ஏற் பட்ட
யான் என்னும் அகப் பற் றும் எனசதன்னும் புறப் பற் றும் சகாண்சடழுந்த ஆணவமயக்கம்
அகலுதலின் ‘புவலச்சசருக்கறமாற’ என்றும் கூறினார். இது காரணமாவலயணி. (21)
புன் சதாழில் -அற் பத் சதாழில் கள் (சசய் யும் ). மாதரார்-விருப் பத்திற் கிடமானவர்-
மகளிர்; ‘மாதர் காதல் ’ என்பது பதால் காப் பியம் . வளம் , ஈண்டுப் கபாகத்வதக் குறிக்கும் .
கவட்ட-விரும் பிய. களியன்-கள் ளுண்டவன்-மயக்க முவடயவன். மிவலந்து-சூட்டி. அளி-
இரக்கம் .
ஒக்கல் -சுற் றம் . அவடய-ஒரு கசர. நல் கும் -சகாடுக்கும் . சதாவடயல் -மாவல. கவணி-சவட.
‘உவடயம் ’ என்பதும் பாடம் .
மின் என-மின்னல் கபால. வவகலும் -நித்தமும் . புனம் -(முல் வலநிலச்) கசாவல. துழாய் -
துளபம் ; முல் வலநிலக் கருப் சபாருள் களுள் ஒன்று. முகில் -கமகம் . பாலன்-
குழந்வத; மார்க்கண்டர் பதினாறு வயதினராய் ச் சிவசபருமாவன அவடந்தனராதலின்
பாலன் எனப் பட்டார். சினத்த-ககாபித்த. காலன்-யமன். பங் கயம் -தாமவர.
சகாடியகபய் களின் கூட்டம் துணங் வகக் கூத்தாடிக் குதிக்க, சிவகணங் கள் துதிக்க,
(சர்வசங் கார சவளியாகிய) மயானம் ஆடும் நாடககமவடயாக நின் று, ஆடிய சிவ
சபருமாகன ! திருக்கருவவயில் எழுந்தருளிய எமது பரகமன ! உன்வன வணங் கத்
தவலவயத் தந்தாய் ; உனது புகவழவாழ் த்த நாவவத் தந்தாய் ; கூட்டுறவுசகாள் ள அடியவர்
திருக்கூட்வடத்வதயுங் காட்டி யருளினாய் . இவவயல் லாமல் இனி யான் சபறும் பயன்
கவறுளகதா ? (இல் வல.)
இணங் க-கசர. துணங் வக-ஒருவவகக் கூத்து. கணம் -கூட்டம் . ஆடு அரங் கு-நடனகமவட.
குழகன்-அழகுவடயவன்-சிவசபருமான்.
வணங் க வாழ் த்த இணங் க என்னும் விவனசயச்சங் கள் ஈற் றகரம் சதாக்கு என என்னும்
எண்ணிவடச் சசால் கலாடு புணர்ந்தன. இவ் வாறன்றி வணங் கு என, வாழ் த்து என,
இணங் கு என என்று பிரித்துப் சபாருளுவரப் பின் ‘ நின் புகழ் ’ என்னும் சசாற் சறாடகராடு
முரணுமாறறிக. ‘ என்புகழ் ’ என்பது பாடமாயின் பிற் கூறியவாறு பிரித்துப்
சபாருள் சகாள் வகத சபாருத்தமாம் .
மனசமாழி சமய் களாற் சசய் யும் வழிபாடுகவளச் சசய் ய கவண்டி யாவும் தந்தாய் .
அவற் றால் உன்வன வழிபடுதலிற் சிறந்த கபறு கவறுண்கடா என்பார், ‘இனிப் சபறும்
கபறுண்கடா’ என்றார். மனம் கட்டுக்கடங் குவ தரிதாவகயால் சிவசபருமாவனகய
சிந்தித்திருத்தற் குச் சிவனடியாருடகன எக்காலத்தும் பழகியிருத்தல்
கவண்டுசமன்பதுபற் றி ‘இணங் சகனத் திருக்கூட்டமும் காட்டிவன’ என்றார். (28)
அஷ்டதிக்குப் பாலகர், சூரியன் சந்திரன் அக்கினி முதலிய எல் லாம் நின் ஆவடயினும்
உறுப் பினும் அடங் குதலின் வான நாடர் நின் வன வணங் குமா சறவ் வாசறன்றார். உலகம்
எல் லாம் சவந்து நீ றான சுடவலகய நீ எக்காலத்தும் இவடயறாது நடஞ் சசய் திருக்குமிட
மாதலாலும் , சகாவலத்சதாழிலுவடய கபய் க் கணங் கள் என்றும் உன்வனச்
சூழ் ந்திருத்தலாலும் உன்னடியராய் இவ் வுலகத்துள் ள மக்கள் உன்வன வணங் குவ சதவ் வா
சறன்றார். எனகவ, ‘கதவரும் மக்களும் முற் றஉணர்ந்து வழிபடுதற் கரிய சபருவம
உவடவய நீ யாதலின், மக்களிற் கவடப் பட்கடனாகிய யான் உன்வன வழிபடுதலிற்
பிவழத்கதனாயினும் சபாறுத்தருள் ’ என்றாராம் .
சிவசபருமானுக்கு நடன அரங் கம் மயானமாதல் பற் றிக் ‘ ககாயில் சுடுகாடு ’ என்றார்
திருைாதவூரடிகளும் . திவசயிவன ஆவடயாக உடுத்திருத்தல் பற் றிச் சிவசபருமானுக்குத்
திகம் பரன் என்பதும் ஒரு திருப் சபயராயிற் று; திக்குகவள அம் பரமாக உவடயவன் :
அம் பரமாவது ஆவட. சிவபிரானுக்குச் சூரியன் வலக்கண்ணும் சந்திரன் இடக் கண்ணும்
அக்கினி சநற் றிக் கண்ணுமாம் . இவவ மூன்றும் உயிர்களுக்கு முவறகய
ஞானவிளக்கத்திவனயும் திருவருட்கபற் றிவனயும் பாசநாசத்திவனயும் சிவசபருமான்
அளிக்கும் சபற் றியிவன இனிது விளக்கும் குறிப் பின கபாலும் .
கலிவிருத்தம் .
எவ் வம் -குற் றம் . சசவ் வி-சசம் வம. சகாண்கன்-கணவன். சபௌவம் -கடல் .
ஈண்டு வாய் என்றது இதழ் கவள. ‘திரிமலம் இற் றது’ என்றது பன் வமயில் ஒருவமவந்த
வழுவவமதி. மூவவகயாகப் பிரிவுபடும் மலம் என்னின் வழாநிவலகய யாம் .
மும் மலங் களுள் ஆணைம் என்பது உயிர்கவள அனாதிகயபற் றி முத்திநிவலயி லும் அணுத்
தன்வமப் பட்டு ஒடுங் கிக் கிடப் பதல் லது ஆன்மாவவவிட்டு அகலாத இயல் பிற் று; ஆதலால்
இது சகசமலம் என்றும் கூறப் படும் . சகசமாவது இயற் வக. மாவய என்பது உயிர்களுக்கு
ஆணவத்தின் வலிவயக் சகடுத்துப் கபரின்பப் கபற் வற அளித்தற் குச் சாதனமாக
இவறவனது திருவருட்சத்தியால் சதாழிற் படுத்தப்படும் தனுகரணபுவனகபாகங் கள்
கதான்றி ஒடுங் குவதற் கு இடமாகும் முதற் காரணம் . கன்மம் என்பது ஆணவ இருளிற்
கட்டுண்டு சசயலற் றுக் கிடந்த ஆன்மா, இவறவனது அருட்குறிப் பால் கபரின்ப முத்திநிவல
எய் தற் சபாருட்டு மாயாகாரியமான தனு கரணாதிககளாடு சபாருத்தப் பட்ட வழி அறிவு
விளக்கமுறத் சதாடங் குதலாகன அவ் வறிவுவிளக்கத்தின் பக்குவத்துக்ககற் றவாறு
நிகழ் த்தும் விவன. இக் கன்மமும் கமற் கூறப் பட்ட மாவயயும் ஆன்மாவவச்
சசயற் வகயாக இவடகயவந்து பற் றுவனவாதலின் இவவ இரண்டும் ஆகந்துகமலம்
எனப் படும் . ஆகந்துகமாவது சசயற் வக. ‘இயற் வக சகசஞ் சசயற் வகயா கந்துகம் ’ என்பது
பிரசயாக விசைக உவரச்சூத்திரம் .
கூட்டம் கூட்டமாகக் கூடிய சத்தமுதலிய தத்துவங் கள் தத்தம் நிவலயினின்று தடுமாற அத்
தத்துவக் குறும் புகசளாழிந்து உள் ளிருக்கும் அறிவு சகடுதற் குமுன்னகம,
கசாமசூரியாக்கினி என்னும் மூன்று கண்கவளயுவடய தவலவனும் திருமுகம் வாய் ந்த
லிங் கவடிவினனுமாகிய இவறவனது இரண்டு திருவடிகளாகிய தாமவரகவளத் தவலயிற்
சூடுங் கள் . (சபறுதற் கரிய கபற் வறப் சபறுவீர்கள் .)
உயிர்களின் உள் ளத்து இவடயறாது வீற் றிருப் பவனாதலால் ‘என்னுளிருப் பவன்’ என்றார்.
இக் கருத்தாகன ‘மலர்மிவச ஏகினான்’ என்றார் ஆசிரியர் திருைள் ளுைநாயனாரும் . (35)
ஒருவன்பால் ஒன்வற இரப் கபான், ‘நின்வனகய நம் பி வந்கதன். நின் வனயன்றி எனக்கு
கவறு கதியில் வல’ என அவன் தனக்கின்றியவமயாவமயிவனயும் தனக்கு ஆதரவுகவறற் ற
தன்வமயிவனயும் உவரத்துப் பின் னர் கவண்டிய சபாருவளக் ககட்டல் இயல் பாதலால்
‘பரம் . எனக்கு உவனயன்றிகயார் பற் றிவல’ என்பவத முன்னர்க் கூறித் தாம் கவண்டிய
சபாருளாகிய திருவடிச் சசல் வத்வத இறுதியிற் கூறினார்.
‘களாமுதகல, (யான்) பற் றிகலன்; எனக்குத் திருவடிச் சசல் வம் தருவவகயா? (தருதல்
உனது) பரம் ’ என இவயவது கநர்.
‘பரம் எனக்கு’ என்பதற் கு ‘எனக்கு (நீ கய) பரம் (சபாருள் )’ எனப் சபாருள் சகாண்டு ‘தருதல்
உனது கடன்’ என்பதவன இவசசயச்சமாக்கினும் அவமயும் . ‘திருவடிச் சசல் வம் ’ என்பவதத்
திருவடிகவளயுவடய சசல் வம் என கவற் றுவமத் சதாவகயாக்கியும் ஈற் கறகாரத்துக்கு
விளிப் சபாருள் சகாண்டும் உவரகூறிப் ‘பரம் தருவவகயா’ என இவயத்து கமலான கமாக்ஷ
பதவிவயத் தருவவகயா என்பதுமுண்டு. (38)
சூழ் தல் என்பதற் குக் கருதுதல் என்னும் சபாருளும் உண்டாவகயால் , ‘சூழ் தல் சூழின்-
வலம் வருதவலக் கருதினால் ’ எனப் சபாருளுவரப் பதுமுண்டு. துறக்கம் கிவடப் பது வலம்
வருதலால் என்பகதயன் றி வலம் வருதவலக் கருதுவதால் என்பதில் வலயாவகயால்
முன்வனய சபாருகள சிறக்குமாறு காண்க. (40)
புலால் நாற் றமுவடய பிரமகபாலத்தில் பலி ஏற் ற முகலிங் கநாதகன! கவல ஒடுங் கிய
இளஞ் சந்திரவனச் சூடிய சவடகயாடுகூடிய திருமுடிவய உவடயவகன! (தாம் விரும் பியன
முன்னகம) கிவடத்துவிட்ட சபாருளாகக் வகயில் இருக்க (அவத அறியாமல் . விரும் பியன)
கிவடக்கவில் வல (என்று கருதி) மனந்தளர்ந்து வருந்துகிறவர்கவளப் கபால, (என்வன இந்த
யாக்வகயிற் ) பவடத்த உன்னுவடய அருவளப் சபற் றும் சபறாதவர்கபால வருந்தா
நின் கறன். (உன்னுவடய மாயம் இருந்தபடி இருவானால் ) உன்னுவடய மாயாசத்தி யான்
உணரும் தம் வமயகதா? (அன்று.)
பாம் பரவசச் சிலம் பாகத் தரித்த பழவமயான கவதங் களுக்குரிய எமது தவலவகன!
அறிதற் கு அரிய உனது நிவலவமவய நீ அறிவிக்க (யான்) அறிந்த பின் பு கிவடத்தற் கரிய
(உனது) திருவடி (அடிகயனுவடய) தவலயில் சபாருந்தியது என்று (கருதி, அதனால் )
ஆனந்தம் சபருக என்வன உனக்கு (இவட சிறிதும் ) நீ ங் காமல் சகாடுத்து (எனக்சகன
ஒன்றின்றி எல் லாம் உன் உவடவமயாக உன்னிற் கலந்து யான் நீ என்னும் ) துவிதபாவவன
இழந்து அத்துவித வாழ் வவப் சபற் கறன். (இதனினும் யான் சபறத்தக்க கபறு கவறில் வல).
புளகு-மகிழ் சசி் . தணவாமல் -நீ ங் காமல் . பணம் -படம் ; இலக்கவணயால் படத்வத யுவடய
பாம் புக்குப் சபயராயிற் று. இரண்டறுதலாவது சிவசபருமானினின்றும் தன்வனப்
பிரித்துணரும் துவித பாவவன நீ ங் கிச் சிவசபருமானது உவடவமகய தானாதலால்
தனக்சகன கவறு தனிநிவலயில் வல சயன்னும் அத்துவித பாவவன சபறுதல் . இதுகவ
அத்துவித முத்திநிவல. இந்நிவலயிவனப் புலப் படுத்தகவ ‘தாடவலயிற் புணர்ந்தசதன’
என இருசபாருள் படக் கூறினார். இதிற் சபறக்கிடக்கும் பிறிசதாரு சபாருளாவது ‘தாள்
தவல என்னும் இருசசாற் கள் தாடவல என ஒரு சசால் நீ ர்வமயவாய் ப் புணர்ந்து
நின் றாற் கபால’ என்பதாம் .
இளவம தங் கிய இடப வாகனகன! பால் வண்ண நாதகன! கதவர்களுக்கு இவறவகன!
சதான்றுசதாட்டுள் ள (ஆணவமலத்) துன்பத்தில் அழுந்திய மனப் பற் றால் விவளந்த
ஆவசயால் அறிவு மயங் கி சவவ் கவறு உருக்சகாண்டு பிறந்து பிறந்து, குயவன் (சுழற் றச்)
சுழலும் சக்கரத்வதப் கபாலப் பிறவிக் கடலிற் சுழலக் கடகவகனா? (சுழலாது பிறப் பறுத்துத்
திருவருள் சசய் ). வாதவன-துன்பம் . பந்தம் -பற் று. விவழவு-ஆவச. தவல மயங் கி-அறிவு
மயங் கி. திகிரி-சக்கரம் .
எனவரும் சசய் யுளாலும் அறியலாகும் . கதவகலாகங் களினும் இவ் வுலகம் தாழ் ந்ததாயி னும் ,
முத்திக்குச் சாதனமான மக்கள் யாக்வக நிலவுவதற் கு இடமாவது இவ் வுலககம யாதலால்
‘தனி ஞாலம் ’ என்றார். ‘திணிஞாலம் ’ எனப் பாடங் சகாள் வாரும் உளர். ஆழியான், கடலிற்
றுயில் கவானுமாம் . (45)
46. ைழுத்திடுசைன் நாைார ;
மலரிடுசைன் கரங் பகாண்டு ;
பதாழத்தகுசைன் முடிதாழ் த்தி ;
சூழ் ைருசைன் துவணரத்தாளால் ;
அழுத்திடுசைன் மனத்துன்வன ;
அகம் புறபமான் றாயுருகிப்
பழித்திடுசைன் அருள் கனிய :
பால் ைண்ணா ! நம் பரசன !
பால் வண்ணகன! நமது பரமகன! உனது திருவருள் சுரக்க, எனது நாத் சதவிட்டத்
துதிப் கபன் ; எனது வகயால் மலர்சகாண்டு அருச்சிப் கபன் ; தவலவய வவளத்து
வணங் குகவன் ; எனது இரண்டு கால் களால் பிரதக்ஷிணஞ் சசய் கவன் ; மனத்தில் உன்வனத்
தியானிப் கபன் ; அகமும் புறமும் ஒருகசரவுருகித் துதிப் கபன் .
கலம் -கப் பல் . ‘கலத்தினுங் காலினுந் தருவன ரீட்ட’ என்றார் பிறரும் . கும் பமுனி-அகத்தியர்.
தும் வப-தும் வபமலர்.
விவரவிற் கவரகசர்க்கவல் ல புவண ஒன்வறக் கண்டு அவத அவடய விரும் பித் தாம்
சசல் லும் கலத்வதக் கவிழ் த்தார்கபால, யானும் உனது திருவருளாகிய புவணவயக் கண்டு
அதுசகாண்டு விவரவிற் கவரகசரலாசமன்று நம் பி அவத அவடய விரும் பியான் பற் றாகப்
பற் றியிருந்த இவ் வுலகப் பற் றுக்கவளசயல் லாம் விட்சடாழித்கதன். ஆயினும் இன்னும் உன்
திருவருட்புவண என் வகக்சகட்டிலது. சநடுநாளாய் வருந்துகின்கறன். ஆதலால் நீ இனியும்
தாமதியாமல் என்வனக் காக்க உன் திருவருட்புவணவய எனக்கு அளித்தருள் என்பார்
‘புரக்க இரக்க மின்னந்கதான்றாதா’ என்றார். ‘கவிழ் ந்து’ என்பது பாடமாயின் கவிழ
என்னும் விவனசயச்சத் திரிபாகக் சகாள் க. நடுக் கடல் -கடல் நடு, இலக்கணப் கபாலி (47)
துகள் -குற் றம் . சசம் பிற் களிம் புகபால் மலம் ஆன்மாவவ அனாதிகய பற் றி யுள் ளசதன்பது,
ஆறாம் பத்து
அளவில் லாத கவதங் களின் ஓவசயும் , வாச்சியத்தின் ஓவசயும் , எங் கும் பரவிய
உற் சவங் களிலுள் ள ஆரவாரப் சபருக்கும் , இலக்கணமவமந்த விவணமுதலிய
வாச்சியங் களின் ஒலியும் , நீ ங் காதுநிவறந்த திருக்கருவவயில் எழுந்தருளிய இவறவகன!
கடலவல ஒன்றன்பின் சனான்று மாறுபட்டு வருதல் கபால, எனக்குள் ள ஆவசப் சபருக்கம்
ஒரு ககாடியும் கவவலப் சபருக்கம் ஒருககாடியும் ஆக மிகுந்து வாவத சசய் ய எனது மனம்
இம் மயக்கத்திற் சுழன்று அவலயக்கடகவகனா? (கதவரீர ் திருவுள் ளம் யானறிகயன்.)
ஆவசயாவது பற் று. பற் றின் வருவகத கவவலயாதலால் ‘ காதற் சப ருக்கு சமாருககாடி
ககாடி, கவவலசபருக்கு மிகலாய் ’ என்றார். ‘ ஒருககாடி ககாடி ’ என்பது மிகுதி குறித்தது.
ஓவசகள் பலகூடிக் கலங் கினாற் கபால பலதிறப் பட்ட காதலும் கவவலயும் கூட என்மனம்
கலங் குகிறசதன்பார், கவதப் சபருக்கு முதலாயின ‘ஒழியாது மல் கு கருகவச’ என
விளித்தார். அவல எழுந்தும் விழுந்தும் மாறுதல் கபால என் மனமும் காதலால் எழுந்தும்
கவவலயால் விழுந்துந் தடுமாறிச் சுழல் கின்றசதன்பார் ‘ அவலமாறு கபால மனமா
லுழன்று விடகவா ’ என்றார். (51)
அறுவவகயாகச் சசால் லப் படுகின்ற புறச்சமயங் களிசலல் லாம் முழுவதும் சுழற் சிவய
யவடந்து நிற் கும் நிவல சகட்டு அழியாநின்ற மனத்திலுள் ள துன்பத்வத
சயாழித்தகதயன் றி உன் திருவடிவயத் கதடியுணர்ந்து தரிசிக்க ஞானக்கண்வண
அடிகயனுக்குக் சகாடுத்தும் அருளிய முகலிங் க நாதகன ! முறுகிய அன்பிவன யுவடகயார்
ஈட்டும் ஞானச்சசல் வகம! குற் றமற் ற கமாக்ஷ நிவலவயத் திருக்கவடக்கண் சுரக்கும்
அருளால் (எனக்குக்) சகாடுத்தருளாய் .
கணப்சபாழுகதனும் ஒரு நிவலயில் நில் லாமல் எப் சபாழுதும் கறங் குகபாற் சுழன்று
திரிவது மனத்தின் இயற் வக. ஆதலின் பற் றுக்ககாசடான்று இல் லாவிடத்து, அது நங் கூரமும்
மீகாமனு மற் ற மரக்கலம் கபால துவறசதரியாது ஓடித் சதறிசகட்டுப் கபாம் . அவ் வாறு
சகட்சடாழியாவமப்சபாருட்டு அம் மனத்திவன ஒரு நிவலயிற் பிணித்துவவத்தல்
இன்றியவமயாது கவண்டப் படுவதாம் . சுழலும் இயல் புவடய மனத்தினுக்கு ஒரு பற் றுக்
ககாடாகும் அந் நிவலகய சமயம் எனப் படும் . ஆதலின், பற் றுக் ககாடாம் எனக் கருதி யான்
பற் றிய அப் பற் றுக்ககாசடல் லாம் . பற் றுக்கக டாகா சதாழியகவ, என் சிந்வத தன்
இயல் பின் படி நிவலயற் றுச் சுழன்று துன்புற் றது. அச் சமயம் நீ நின் திருவடிகவள
எனக்குப் பற் றுக்ககாடாக அருளி என் மனத்துன்பத்வத சயாழித்தாய் என்பார் ‘சிந்வத
அவலங் சகடுத்து’ என்றார். ‘விழியும் சகாடுத்த’ என்பதில் உம் வம இறந்தது தழீஇய
எச்சவும் வம; ‘விழிசகாடுத்தும் ’ எனக்சகாண்டு ‘அருளிய’ என்பவத இவசசயச்சமாகக்
சகாள் க: அவலங் சகடுத்தருளியகதயன் றி விழி சகாடுத்துமருளிய என்பது
சபாருளாம் . (53)
அடியார்சசய் யும் மறங் கவள அறங் களாகக் சகாண்டது சிவ பூவசக்கிவடயூறு சசய் த
தமது பிதாவின்காவலச் கசதித்து முத்தியவடந்த சண்கடசநாயனார் முதலிகயாரிடத்தும் ,
சகாடியவர் சசய் யும் மறங் கவள மறங் களாககவசகாண்டு அன்கற சயாறுத்தவலத்
திரிபுரவாசிகள் முதலிகயாரிடத்தும் காண்க. (55)
56. என்கண் ணிடத்தின் அகலாத பசல் ைன்
எழிலார் களாவின் முதல் ைன்
ைன்கண் ணர்பநஞ் சு புகுதாத நம் பன்
மனமாச றுத்த பபருமான்
புன்கண் அகற் றி அடியாவர வீடு
புகுவித்து நின்ற புனிதன்
தன்கண் எனக் கு முடியாத அன்பு
தாஎன்பகால் பசய் த தைசம!
கடம் -மதம் . வாரணம் -யாவன. உரி-கதால் . சடம் -அறிவற் ற சபாருள் கள் . வாதவன-
வாசவன-பழக்கம் . அவடவாய் -முவறயாய் ; ‘நூலவடவு’ என வருதல் காண்க. மடம் -
அறியாவம. மால் -மயக்கம் . அறிவவ மவறத்து அறியாவமயாகிய மயக்கத்வதச் சசய் வது
ஆணவமலகம யாதலின் மடமால் என்றது அறியாவமயாகிய ஆணவமலத்தால் வரும்
மயக்கத்வத.
(நன்று தீது என்பவற் றுள் தீதிவன) நீ க்காது, அதவனச் சசய் யும் பாவமுவட கயன்;
(ஆதலால் ) அப் பாவத்சதாழிலன்றி கவறு சிறிதுஞ் சசய் கயன்; வாசமிக்க கூந்தவலயுவடய
சபண்களிடத்து மிகவும் ஆவசசகாண்டு சமலியா நின் கறன்; திரிகநத்திரங் கவள
யுவடயவகன! திருக்களாநிழற் கீ சழழுந்தருளிய ஒளிப் பிழம் கப! உருகாதிருக்கும்
என்மனத்வத நீ உருக்கி, உன் திருவடிவயப் புகழ் ந்து பாடவவத்த கவதயிவன, நான்
சசால் லால் அளவறுக்க ஒண்ணாது.
சசய் தற் பாலது அறம் ; நீ க்கற் பாலது மறம் . யாகனா நீ க்கற் பாலவதகய சசய் கின்கறன்,
சசய் தற் பாலவத ஒரு சிறிதும் சசய் கின்றிகலன் என்பார், ‘ வவரயா தியற் றி யிடுபாவ காரி,
மறமன்றி கவறு புரிகயன்’ என்றார். ‘விவரமாவல சுற் று குழலார்’ என்றதால் , ஆடவவர
மயக்கித் தம் வவலயிற் சிக்குவிப் பகத கநாக்கமாகக் சகாண்டு தம் வம
நறுமலராகியவற் றால் அலங் கரித்துக்சகாள் ளும் பரத்வதயகர ஈண்டுச்
சுட்டப் பட்கடாசரன்ப துணரப் படும் . (60)
ஏழாம் பத்து
இருக்கும் சபாழுதும் , நிற் கும் சபாழுதும் , இரவில் நித்திவர சசய் யும் சபாழுதும் , விவரந்து
நடக்கும் சபாழுதும் , அறுசுவவகயாடு உணவு நுகருங் காலத் தும் , முருக்க மலர்கபான்ற
இதவழயும் கனி (கபாலும் இனியசமாழிகள் கூறும் ) வாவயயுமுவடய சபண்கவளக்கூடி
மனமழியும் சபாழுதும் , திருக்களா நீ ழலிசலழுந் தருளிய இவறவகன ! அடிகயன் மனம்
உன்னிடத்ததாம் .
சதய் வம் ஒன்று உண்டு என்று உணர்ந்து சிந்திக்குமளவும் திருவருள் சவளிப் பட்டுத்
கதான்றாதாகலின், ‘சிந்தவன உனக்குத் தந்கதன் ; திருவருள் எனக்குத் தந்தாய் ’
என்றார். திருைாதவூரடிகள் ‘சதய் வசமன்பகதார் சித்தமுண்டாகி-முனிவிலாதகதார்
சபாருளது கருதலும் -ஆறுககாடி மாயாசத்திகள் -கவறுகவறு தம் மாவயகள் சதாடங் கின’
என்றருளிச் சசய் தவம காண்க, அவவன வணங் குதற் கும் அவன் அருகள
காரணமாதலினாலும் அடியார் வணங் குதற் கு உரியது இவறவன் திருவடிகய
யாதலினாலும் திருவருள் சபற் றவம கூறியபின் ‘வந்தவன உனக்குத் தந்கதன்; மலரடி
எனக்குத் தந் தாய் ’ என்றார். ‘ அவனருளாகல அவன்தாள் வணங் கி’, என்ற திருைாத
வூரடிகள் திருவாக்வகயும் காண்க. இவறவன் திருவடிக்கு அடியார் சசய் யத் தக்கது
அர்ச்சவனகய யாதலாலும் அடியார் விவழயும் முத்திப் கபறு இவறவன் திருவடியிற்
கலத்தகல யாதலாலும் , திருவடி சபற் றவம கூறியபின் ‘வபந்துணருனக்குத் தந்கதன்;
பரகதிசயனக்குத்தந்தாய் ’ என்றார்.
‘புற் றில் வா ளரவு மஞ் கசன்; சபாய் யர்தம் சமய் யு மஞ் கசன்;
கற் வறவார் கவடசயம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற் றுகமார் சதய் வந் தன்வன உண்சடன நிவனந்சதம் சபம் மாற்
கற் றிலா தவவரக் கண்டால் அம் மநாம் அஞ் ச மாகற ’
கருவவ என்னும் சபரிய திருநகரத்தில் வாழ் கின்றவகன! உண்சடன்று கவதங் கள் கூறும்
ஒப் பில் லாத தனி முதல் வகன! எந்நாளும் , கதவர்களும் முனிவர்களும் உன்வனக்
கண்டறிகிலர்; நாயிற் கவடப் பட்கடனாகிய யான் உன்வனக் கடல் சூழ் ந்த உலகமுற் றும்
கதடிகனன்; அங் கு உன்வனத் கதடிக் காணாது, திருக்களா நிழலில் உன்வனத் தரிசித்தனன்.
திருக்களா நிழலில் எழுந் தருளிய இவறவகன! இழிந்த எனது மனசமன்னும் கபய் , எல் லாப்
சபாருளுந் தாசனன்னும் வடிவவமந்து, சங் கற் பத்வதயும் விகற் பத்வதயுங் சகாள் ளுதலால் ,
விண்ணுலகமாகியும் , மண்ணுலகமாகியும் , கடல் களாகியும் , மவலகளாகியும் , சசய் த
இந்திர சாலத்தினால் நான் உனது இயல் வப யறியா சதாழிந்கதன்.
சங் கற் பமாவது ஒருசபாருவளக் கருதுதல் ; விகற் பமாவது இது வானன்று மண், இது
மண்ணன்று வான் என ஒன்றற் சகான்று கவறுபாடு காணும் கபத உணர்ச்சி.
யான் கவறு; என் காட்சிக்கட்படும் மாயாகாரியமாகி மண் முதலிய பஞ் சபூதங் களாலான
இவ் வுலகம் கவறு; எனக்கும் என்வனப் பற் றிய மாவயக்கும் இடந்தந்து யாண்டும் என்றும்
வியாபகமாகி மாவயயிவன முதற் காரணமாகப் பயன்படுத்தலல் லது அதகனாடு
பற் றிலதாகி உலகிற் கு நிமித்தகாரணமாகி என்வன ஆண்டருளும் இவறவன் கவறு; அந்த
‘அருளுவடய பரசமன்கறா அன்கற நானுளன், எனக்கக ஆணவாதி சபருகுவிவனக்
கட்சடன்று அருணூல் ’ கூறிய முப்சபாருளுண்வம உணராமல் யாகன யாவும் என்னும்
மாயாவாதப் பித்துவரயில் மயங் கி உன்வன உணகரனாயிகனன் என்பார் ‘ஈனமாம்
மனப் கபய் , தாசனன உருவமாகிச் சசய் த இந்திரசாலந்தன்னால் நானுவன
உணரமாட்கடன்’ என்றார். (66)
கிட்டுதற் கரிய தவங் கவளச் சசய் து, நான் சரீரம் வருந்த மாட்கடன்; (சுவவ, ஒளி, ஊறு,
ஓவச, நாற் றம் என்று) எண்ணப் படுகின்ற ஐந்து புலன்கவளயும் அழித்து, அதனால்
விவளயும் நல் விவன தீவிவனகவள கவகராடறுக்க மாட்கடன்; பரந்த நிலவுலகு துதிக்க,
திருக்களா நிழலில் விரும் பி வாழும் இவறவகன! அடிகயனாகிய யான் இனிப் பிவழக்கும்
வவக, எவ் வவக?
நண்ணரும் -கிட்டுதற் கரிய; சசற் று-அழித்து; (சசறு - பகுதி; உறு-உற் று, குறு-குற் று
என்பவற் றிற் கபால றகரம் இரட்டித்து நின் று இறந்தகாலங் காட்டிற் று); கண் அகல் -இடம்
அகன்ற. இருவிவன-நல் விவன, தீவிவன. ஆன்மாவவப் பிறவியிற் கட்டுப் படுத்தலில்
நல் விவன சபான்விலங் கும் தீவிவன இருப் பு விலங் கும் கபால் வனவாதலின் ‘இருவிவன
அறுக்கமாட்கடன்’ என்றார்.
கவடத்கதற ஒரு பற் றுக்ககாட்வட நாடி, உலகில் வழங் கும் புறச்சமயங் கசளன்னும்
சகாடிய கடலில் வீழ் ந்தழுந்தி, சகாடிய துன்பத்தில் வருந்துகின்ற எனக்கு,
உவமயம் வமவய இடப் பாகத்தில் வவத்துத் தமிழ் வழங் கும் திருக்கருவவப் பதியில் வாழும்
இவறவன் எழுந்தருளி வந்து (என்வன) அடிவமசகாண்ட சசய் தி, நிவனக்குந் கதாறும்
அதிசயத்வத விவளக்கும் வவகயதாம் .
புகலிடம் என்று (அறிந்து) உலகு துதிக்கக் களா நிழலில் எழுந்தருளிய இவறவன், என்
மனத்தில் அதிசயத்வதக் காட்டி, உள் ளும் புறம் பும் தானாககவ நிற் கும் நிவலவமவயக்
காட்டி, கவியால் துதிசசய் ய நாவவக்காட்டி, இவடயறாத அன்பிவனக் காட்டி, மனத்தில்
ஆனந்தக் களிப் வபயுங் காட்டி வந்து என்வன அடிவம சகாண்டான்.
இவறவகன! (நின் வனப் பாடும் ) ஒரு கவிஞனான (சுந்தரன்) உன்வன ஏவ, நடு
இராத்திரியில் , பரவவயார்பாற் சசன்ற தூதுவகன! இமயமவலயில் கதான்றிய
உவமயம் வமயின் ககள் வகன! திருக்கருவவயில் எழுந்தருளிய இவறவகன!
சிவஞானத்தின் வழி வந் த அன்பினால் உன் சபான்கபாலும் அரிய திருவடிக்கு, அடிகயன்
அடிவம பூண்டும் , நீ என் மலக்குற் றத்வத ஒழிக்காமல் , வாளா விருத்தலும் உனக்குப்
புகழாகுகமா?
நள் ளிருள் -நடு இரவு. இமயவல் லி-இமயமவலயில் கதான்றிய சகாடி (கபால் பவளாகிய
உமாகதவி); சகாடிகபால் வாவளக் சகாடி என்றது உருவக அலங் காரம் . துவணவன்-
ககள் வன்-கணவன். கபாதம் -(சிவ) ஞானம் . சபாலன்கழல் -சபான்கபாலும்
திருவடிகள் . ஏதம் -குற் றம் ; துன்பசமனினும் ஆம் . இவச-புகழ் ; இவசயது என்பதில் அது
பகுதிப் சபாருள் விகுதி.
ஒரு கவிஞன் ஏவல் வழிநின் று ஒரு சபண்மகள் பால் தூது சசன்றவமயால் அவன்
இவறவமக்குணம் பழுதுபடுமாறில் வல என்பவத முன்ன ரறிவிக்க கவண்டி,
தூதுகபானவதக் குறிப் பிடுதற் கு முன்கன ‘நாதகன’ என்றார். நாதன்-இவறவன். அவ் வாறு
தூதுசசன்றது தன்கனாடு பிரிவற நிற் கும் திருவருளின் சபருந்தவகவமயால் என்பது
கதான்ற தூதசனன்றவத அடுத்து ‘இமயவல் லி துவணவகன’ என்றார். சுந்தரர் உன்வனப்
பாடுதசலான்கற சசய் தார் ; உன்வன ஒரு சபண்மகள் பால் தூதுசசல் ல ஏவினார். அவருக்
கருள் சசய் தவன நீ . யாகனா உன்வனத் துதிக்கின்கறன் ; உன் திருவடிக்குத்
சதாண்டுபூண்சடாழுகுகின்கறன்; உன்வன ஏவிப் பணிசகாள் கவனல் கலன் ; என் பாசத்வத
அகற் றி என்வன ஆட்சகாள் ளுமாறு கவண்டுகின்கறன். எனக்கு அருள் சசய் யாதிருப் பது
நின் சபருந்தன்வமக்கு அழகாகுகமா என்பார். ‘இவசயதாகமா’ என்றார். (70)
எட்டாம் பத்து
கலிவிருத்தம் .
சகாய் யும் நாண்மலராவது, சகாய் யப் படும் தன்வமவயயுவடய நாண்மலர். சகாய் யும் -
சசயப் படு சபாருவளச் சசய் தது கபாலக் கிளந்த வழுவவமதி.
இப்சபாருட்கு: பாசம் --கயிறு. முத்தீ முத்திசயனக் குறுக்கல் விகாரம் சபற் றது. வனம் -
காடு. ஈசன்-தவலவன். மின்னல் , ஈண்டு மகளிரின் கதாற் றத்துக்கு உவவமயாயிற் று;
இவடக்கன்று. இவடச்சி-இவடமகள் . அண்டர்-இவடயர்; இதவன ‘அண்டகர பவகவர்
வாகனார் ஆயசரன் றாகு முப் கபர்’ என்பதா லறிக. பசுக்கள் மூவவகயாதவல நம் பியகப்
பபாருளில் முல் வலக்கருப் சபாருளில் கூறுமிடத்து ‘மூவின கமய் த்தல் ’ என வருவது
சகாண்டறிக. இங் ஙனம் சசாற் கள் ஒகரவவகயாய் நின் று இருசபாருள் பயத்தலின்
இச்சசய் யுள் சசம் சமாழிச் சிகலவட யணியுவடத்தால் காண்க. (79)
அண்டககாளவகக்கு அப் புறத்திலும் , எல் லா வுலகங் களுக்கு அப் புறத்திலும் , (தாவி ஒளி)
நிவறந்த சசவந்த தீப் பிழம் பின் வடிவா யவமந்தவனாகிய, தாமவர மலர்கபான்ற
திருவடிகவளயுவடய, திருக்கருவவயி சலழுந்தருளிய இவறவவனத் தரிசித்த இரண்டு
கண்களும் ஆனந்தக் களிப் பி லழுந்தும் .
அகிலம் -எல் லாம் . மண்டு-நிவற. முண்டகம் -தாமவர. திருமால் பன் றியாகவும் , பிரமன்
அன்னமாகவும் சசன்று திருவடியுந் திருமுடியுங் காணாது வருந்த அவர்களுக்கிவடகய
கசாதித்தம் பமாய் நின் கறானாதலால் சசந்தழல் வடிவமானவசனன்றார். (80)
ஒன்பதாம் பத்து.
கலிநிவலத்துவற.
சகாம் வம-திரட்சி. சவம் -விருப் பத்திற் கிடமாகிய; சவம் வம-விரும் புதலாகிய பண்வப
உணர்த்தும் ஓர் உரிச்சசால் ; ‘சவம் வம கவண்டல் ’ என்பது பதால் காப் பியம் ; சவம் வம
சவப் பத்வத யுணர்த்துதல் வழக்கு. விம் முதல் - (ஏக்கத்தாற் ) சபாருமுதல் . விரகு-அறிவு.
உவடய என்னும் குறிப்புப் சபயசரச்சம் ஈறு சதாக்கு உவட என நின் றது. உழத்தல் ,
வருந்தலுமாமாவகயால் ‘சகாடிய துன்பங் களில் வருந்துதல் ’ எனினுமாம் . ‘எவன்’ என்னும்
வினாவிவனக்குறிப் புமுற் று என்சனன மரீஇ அறிவு என்னும் பண்புப் சபயவரக்சகாண்டு
முடிந்தது.
மருவி-சபாருந்தி. அம் பரம் -சீவல, பரசவளி. உரகம் -பாம் பு. கங் கணம் -
வவளயல் . பரவவ-கடல் . மன்பவத என்பகத மக்கட் பரப் வப யுணர்த்துமாயினும் , மிகுதி
யுணர்த்த ‘மன்பவதப் பரப் பு’ என்றார்; ‘மன்பவத வபஞ் ஞீ லி மக்கட் பரப்கப’ என்பது
பிங் கலந் வத. எல் லாம் என்னும் திவணப் சபாதுப்சபயர் இவட குவறந்து நின்றது.
இவறவன் இயக்கினாலன்றி உயிர்கள் இயங் கா என்பதவன,
முகலிங் கன் தாள் களும் முறுவலும் முகமும் புருவமும் விகலாசனமும் கவணியும் வகயும்
காண்பவர் புவியிவடப் பிறவார் என்க. முகலிங் கன் என்பதில் ஆறாம் கவற் றுவமக்குரிய
உவடய என்னும் சசால் லுருபு சதாக்கது, கிழவமப்படுவன பலவாதலின்; அகர உருபு
சதாக்கசதனினுமாம் . (84)
சபரிய கடல் (சூழ் ந்த) உலகத்தில் (யான் சகாண்டு) பிறந்த உடம் புகள் அளவில் லாதன;
இறந்து கபானவமயல் லாமல் அவற் றால் (நான்) சபற் ற கபறு ஏகதனும்
உண்கடா? (இல் வல). கறந்த பாலின் நிறத்வத சயாத்த நிறமுவட யவவன உள் ளத்தில்
சபாருந்தி உவறயச் சசய் து கமன்வம சபற் ற உடம் பு (இப் சபாழுது யான் சகாண்டுள் ள)
இதுகவ. (ஆதலின்) இவ் வுடம் பிற் கு யான் சசய் யத்தக்க வகம் மாறும் உண்கடா? (இல் வல).
அளப் பு இல-அளவு இல் லாதன; அளப் பு, கலப் பு நடப் பு என்பனகபால புகரவிகுதி சபற் று
வந்த சதாழிற் சபயர்; இல, எதிர்மவறப் பன் வமக் குறிப் பு விவனயாலவணயும்
சபயர். புவி-பூமி. கபாயது-கபானவம; காலங் காட்டும் சதாழிற் சபயர்; ‘கபாயவல் லால் ’
எனப் பாடத்வத மாற் றிவிட்டுப் ‘கபாய் ’ அகர வீற் று அஃறிவணப் பன் வம முற் சறன்று
சகாள் வாரு முளர். அவற் று-அவற் றால் ; அவ் என்னும் வகரவீற் றுச் சுட்டுப் சபயர் அற் றுச்
சாரிவய சபற் றுக் கருவி கவற் றுவம உருபு சதாக்கு நின் றது. பானிற வண்ணன்-
பால் வண்ணன் எனப் சபாருள் பட்டு ஒரு சசால் நீ ர்வமப் படும் . உண்கடா, உளகதா
என்பவற் றில் ஓகாரம் எதிர்மவறப் சபாருளன.
உள் ளசதன்றும் இல் லசதன்றும் (நூல் களாற் ) கூறப் படும் (உண்வமப் ) சபாருவளத்
(திருவருள் விளக்கத்தாற் ) கூர்ந்து உணரமாட்டாத வஞ் சகர் நாவிற் சபாருந்தாத,
திருக்களாநீ ழலில் அமர்ந்த இனிய கனிகபான்ற (சிவசபருமாவனத்) சதளிவும் சசம் வமயும்
வாய் ந்த தமிழ் சமாழி வழங் கும் திருக்கருவவயில் உள் ள திருக்ககாயிலுள் யான்
(பயபக்தியால் ) சமல் லப்புகுந்து சசன்று கண்டவுடகன (எனது கபரின்ப) கவட்வக தீர்ந்தது.
முன் நின்ற ஐகாரங் கள் ஐந்தும் அழிக்கப் படு சபாருளில் வந்த இரண்டாம் கவற் றுவம
யுருபு; ஒன்று பலவடுக்காய் வந்தன. ஆளுவவ-என்பதில் ஐகாரம் முன்னிவல ஒருவம
விவனமுற் று விகுதி ; உகரம் சாரிவய ; வகரசவாறறு இவடநிவல.
மாசறத் துலக்கி அழகுற வவத்துப் கபாற் றப் படும் உண்கலன் உணவிட்டு உண்டபிறகு
எச்சிசலன்று இழித்சதாதுக்கப் படுதல் கபால, உண்டியும் உவடயும் அணியுஞ் சாந்தும்
இட்டுப் கபாற் றப் படும் உடல் இருவிவன நுகர்ச்சிக்கு இடமாகி அவ் விவன நுகரப்
பட்டபிறகு இழித்சதாதுக்கப் படுமாதலின் ‘விளிந்தபின் தீண்டாத் துடக்வக’
என்றார். பிறப் வப அஞ் சிகய இறப்வப அஞ் சுவர் சமய் யுணர்வுசபற் ற
ஞானிகள் . ‘யாகனதும் பிறப் பஞ் கசன் இறப் பதனுக் சகன்கடகவன்’ என்றார்
திருைாதவூரடிகள் . காவரக் காலம் வமயார் ‘பிறவாவம கவண்டும் ; மீண்டும்
பிறப் புண்கடல் உன்வனசயன்றும் மறவாவம கவண்டும் ’ என்றார். ஆதலின், இவ் வுடவல
ஒழிக்கத் துணிவது, பிறப்பறுத்து என்வன நீ ஆட்சகாள் வாய் என்ற உறுதியாற் றான் என்பார்
‘நீ க்கி என்று ஆளுவவ’ என்றார். (87)
88. உத்தி ைாளரா முடித்தபால்
ைண்ணசன ! உனது
பத்தி சைண்டுை தன்றிசய
நரகிவடப் படினும்
முத்தி சைண்டிசலன்; துறக் கமும்
சைண்டிசலன் முனிைர்;
சித்தி சைண்டிசலன் ; சைண்டிசலன்
திசாதிபர் சிறப் சப.
உத்தி-பாம் பின் படத்தில் உள் ள புள் ளிகள் ; ‘உத்தியுந்துத்தியும் உரகப் படப் சபாறி’
என்பது பிங் கலம் . வாள் -ஒளி. ‘வசியும் ஒளியும் வாசளன லாகும் ’ என்பதும் அது. ‘வாள்
ஒளியாகும் ’ என்பது பதால் காப் பியம் . அரா-பாம் பு; ஈண்டு இயல் பாய் நின் ற
இவ் வாகாரவீற் றுப் சபயர் குளியதன்கீழ் நின் ற ஆக் குறுகி உகரம் ஏற் று ‘அரவு’ எனவும்
வரும் . உனது, ஏழாம் கவற் றுவம நிற் குமிடத்து ஆறாம் கவற் றுவம உருபு வந்த
உருபுமயக்கம் ; நான்காம் கவற் றுவம உரிய சதனலு முண்டு; விஷயமாக உவடவம
கவற் றுவமப் சபாருளாகிய சம் பந்தம் எனலுசமான்று. ‘நரகிவடப் படினும் ’ என்பதில்
உம் வம எதிர்மவறப் சபாருளது. முத்தி, சித்தி, சிறப் பு என்பவற் றில் உயர்வு சிறப் பும் வம
சதாக்கன. முத்தி-இருவிவன சயாழித்துப் பிறப் பறுத்துச் சார்தற் கிடனான சிவநிவல :
துறக்கம் -நல் விவனப் பயன் நுகர்தற் கு இடனான சுவர்க்கபூமி : இவற் றின் கவறுபா
டுணர்க. எண்வவகச் சித்தியாவன : ‘அணிமா மகிமா கரிமா இலகிமா-பிராத்தி
பிராகாமியம் ஈசத்துவம் மசித்துவம் என்-கறாதற் கரிய அட்டமா சித்தி ’ இதனான்
உணர்க. திசாதிபர் எண்மர் ; அவராவார் ‘ இந்திரன் அக்கினி இயமன் நிருதி-வருணன்
வாயுகுகபரன் ஈசானன். ’ எண்மர் திசாதிபருள் இந்திரனது பதவியும் குகபரனது சம் பத்துகம
மக்கள் விரும் பும் சிறப் புவடயனவாகக் ககாடல் மரபாதலின் அவர் இருவருகம
சகாள் ளப் பட்டனர். (88)
தக்கது - கதற் றப் சபாருள் பட்டு நிற் கும் சதாழிற் சபயர் ; வியங் ககாட் சபாருட்சடன்பது
முண்டு. கநயம் -அன்பு. சதாடர்பு-பற் று. வாரி-சபருக்கு-சவள் ளம் . வாரியின், இன்
தவிர்வழிவந்த சாரிவய. (89)
90. பபருகு காதல் பகாண் டனுதினம்
சபவதபநஞ் சடிசயன்
உருகி நாடவும் பைளிப் படா
உவனஉளத் துணர்ந்சதன் ;
இருக ணாரவும் காண்பதற் (கு)
என்பறதிர்ந் திடுைாய் ,
கருகு கண்டசன ! கருவையிற்
களாநறுங் கனிசய!
பதிற் றுப் பத்தான இந்நூலில் இச்சசய் யுள் ஒன்பதாம் பத்தின் இறுதி. சசன்ற எட்டுப்
பத்துக்களினும் இப் பத்தின் முற் பகுதியிலும் திருக்கருவவச் சிவசபரு மானது
திருப் புகவழயும் தமக்கு அவன் மாட்டுள் ள பக்திப் சபருக்காகியவற் வறயும் பலபட
விரித்துவரத்த ஆசிரியர் இப் பத்தின் பிற் பகுதியில் தமது முடிவான கநாக்கத்வத
சவளியிடுகின் றார். அஃதாவது, உடற் சுவம ஒழிதல் , பத்தி உவடவம, சிவசபருமானது
அருட்டிருக் ககாலத்வதக் கண்ணாரக் காணுதல் முதலாயின. இங் ஙனம் தமது முடிவான
கநாக்கத்வத அறிவித்து விட்டவமயால் , இனி அந் கநாக்கத்வத நிவறகவற் றத் திருவுளம்
இரங் கும் வவகயில் சிவசபரு மான் திருவடித் தாமவரகவள வந்தித்து நிற் றலன்றிச்
சசய் யக்கடவது கவசறதுவும் இல் வலயாதலின், அடுத்து வரும் இறுதிப் பத்து முற் றும்
வணக்ககம கூறி முடிப் பர். ‘ அருகள திருகமனியாக உவடவய யாதலால் என்மாட்
டருள் கூர்ந்து யான் கவண்டிய திருக் காட்சிவய நல் கி யருள் வாய் ’ என்பது படக் ‘கருகு
கண்டகன’ எனவும் ‘ கனிகய ’ எனவும் விளித்தார் ; கருகு கண்டம் கதவர்க்கிரங் கி
ஆலமுண்ட அருட்சசயவலயும் , கனி கனிவுவடவமவயயும் குறித்து நிற் றலின். கனி
உவவமயாகுசபயர். (90)
பத்தாம் பத்து
கனிவு உறா-கனியா என ஒரு சசால் நீ ர்வமப் படும் . தந்தவா - ஈறுசகட்டு அயல் நீ ண்ட
விளிப் சபயர். கபாற் றி-வணக்கம் ; இகரவிகுதிசபற் ற விவணப் சபயர், மறதி என்பது
கபால. கபாற் று, பகுதி ; இ, புவடசபயர்ச்சிவிகுதி, உகரக்ககடு சந்தி. இவ் வருந்தமிழ் ச ்
சசால் லின் சபருவமவய எமது ஆசிரியர் ஸ்ரீலஸ்ரீ சுைாமி சைதாசலம் அவர்கள் எழுதிவரும்
திருவாசக விரிவுவர 35-ம் பக்கத்திற் காண்க. கபாற் றி என்பதுனுள் இகரம்
சசயப் படுசபாருள் விகுதி எனக்சகாண்டு வணங் கப் படுவது எனப் சபாருளுவரத்தலும்
ஒன்று. வாழிய என்பது வாழி எனவந்தாற் கபால, கபாற் றிய என்னும் வியங் ககாள் கபாற் றி
என வந்தசதனக் சகாண்டு காக்கஎனப் சபாருள் கூறலும் ஒன்று நாயிகனன்-நாய் , பகுதி;
இன், சாரிவய; ஏன், தன்வம ஒருவம விகுதி : நாய் கபால் கவன் என்பது சபாருள் . களவில்
ஈசன்-களவின்கீழ் எழுந்தருளியுள் ள சிவசபருமான். வான்-வான்கண் உலவும் ; ஏழாம்
கவற் றுவம உருபும் பயனும் உடன் சதாக்கன. பனிநிலா, பண்புத்சதாவக. ‘நிலாவுடன்’
என்பதில் உடன் மூன்றாம் கவற் றுவமச் சசால் லுருபு. வார் சவட-விவனத்சதாவக. சவடப்
பரம-இரண்டாம் கவற் றுவம உருபும் பயனும் உடன்சதாக்கசதாவக. பரம, குழக ஈறுசகட்ட
விளிப் சபயர்கள் . குனிவு- வவளவு. வாள் ஒளியாதல் 88-ம் சசய் யுளுவரயிற்
காண்க. குருத்த-ககாபித்த. குழகன்-அழகன். ‘ தந்தவா கபாற் றி ’ முதலாயின
விளித்சதாடர். தந்தவாறு என்பது விகாரப் பட்டு வந்ததாகக் சகாண்டு தந்த விதம்
புகழப் படுவது எனப் சபாருளுவரப் பினுமாம் .
இளவமயான சவள் ளிய சந்திரவனப் கபான்ற ஒளி சபாருந்திய புன் சிரிப் பிவனயுவடய
பூங் சகாடியவனய உமாகதவி இடப் பாகத்தில் வாழும் இவறவகன ! வணக்கம் . சதான்று
சதாட்டுள் ள எனது தீவிவனயாகிய பவகவயப் கபாக்கியருளும் பாவநாசகன
! வணக்கம் . வருத்தும் ககாபத்வதயுவடய புலியின் ககாடவமந்த கதாவலப் பட்டு
உவடயாகக் கட்டிய இவடவய உவடயவகன! வணக்கம் . சசந்தமிழ் (இவசத்தலில் வல் ல)
சீகாழிப் பதியில் திருவவதாரம் சசய் த சகௌணிய ககாத்திரத்தரான (திருஞானசம் பந்த
நாயனார்) புகழ் ந்து பாடிய திருக்களா நீ ழலமர் கடவுகள ! வணக்கம் .
யுகங் கள் முடியும் (பிரளய) காலத்தில் ஏழுலகங் கவளயும் சநருப் பாய் நின் று
எரித்தருளியதால் உண்டாகிய சுடுகாடாகிய சபாது இடத்தின்கண் சாம் பவலப்
பூசிக்சகாண்டு என் அன்வன(யான உமாகதவி) காணும் படி நின் று திருக் கூத்தாடியருளும்
ஐயகன ! வணக்கம் , வணக்கம் . (எனது) உள் ளம் உனது திருவடித் தாமவரயின்கண்
இவடயறாது பதிந்திருக்க அருள் சசய் த தவலவகன ! வணக்கம் . சபரிய
இடபவாகனத்தின்மீது ஆகராகணித்துத் திருக்கருவவசயன்னும் சிறந்த நகரத்தின்
வீதியின் கண்கண எழுந்தருளிவரும் குற் றமற் றவகன ! வணக்கம் .
இவறவனது திருவுருவம் சத், சித், ஆனந்தம் என மூன்சறன்பர். இவற் றுள் சித் என்பது
அறிவாதலால் அவ் வடிவவக் குறிப் பிட்டு ‘ அறிவ ’ என விளித்தார். அவவன
வணங் குதற் கும் அவனருள் கவண்டுதலின், உன்வன அறியும் அறிவவ, உன்வன அறியும்
முன் நீ கய சகாடுத்தருளிவன என்பார் ‘ முன்னறிவு தந்த ருளறிவ ’ என்றார். இமயம் என்னும்
பர்வதராஜன் புதல் வி பார்வதி யாதலால் ‘இமயமால் வவரக் குமரி’ என்றார். (94)
காவல் சபாருந்திய மூன்று புரங் கவள சநருப் புப் பற் றும் படி திருவருள் புரிந்த கடவுகள !
வணக்கம் . (கதவ) கவதகன! (யான் நினக்கல் லால் ) பிறருக்கு அடிவமப் பட்டில் கலன்;
(என்னுவடய) உள் ளத்வத உன்பாகல ஒப் புவித்தகதாடு (என் நாவவயும் உனக்கக தந்து அந்)
நாவினால் நாள் கதாறும் (உன் திருப் புகவழப் கபசித்) துதித்து வாழ் த்துகின்கறன்;
(அவ் வாறாக) ஒவ் சவாரு நாளும் எனக்கு உண்டாகும் குவறகவள நீ க்கி (என்வன
ஆதரிப் பவர் நின் வனயல் லால் கவறு) எவர் உளர்? (ஒருவருமில் வல.) யான் தீவிவனகயன்
ஆனாலும் நி என்வன ஆதரிப் பது உன் (அருட்) குணத்துக்கு
இவயந்தகதயாகும் . (ஆதரித்தருள் .)
வசம் , ஏழாம் கவற் றுவம இடப் சபாருள் தரும் ஒரு சசால் லுருபு. அன்றியும் என்பதில்
உம் வம எதிரது தழீஇய எச்சவும் வம. பரவல் -முன்னிவலப் படுத்திப் புகழ் தல் . நாளும் ,
என்பதில் உம் வம முற் றும் வம. யாவர் என்னும் வினாவிவனக் குறிப் பு ஆர் என
மரீஇயது. சகால் , ஒ,-அவசநிவல. காவல் மூவரண்-உருபும் பயனும் உடன்சதாக்க
சதாவக. பண்பது-பண்பு; அது பகுதிப் சபாருள் விகுதி.
என்ற சதைாரத் திருவாக்கினும் காண்க. ‘சதன்றில் வல மன்றினுள் ஆடி கபாற் றி’ என்று
திருவாய் மலர்ந்தருளினார் திருைாதவூரடிகள் . அநாதி மலத்திற் கட்டுண்டு கிடக்கும்
ஆன்மாக்கவள அக்கட்டகற் றித் சதாழிற் படுத்தி அவ் வாற் றால் ஆணவ வலிவயக்
சகடுத்துப் கபரின்பப் சபருவாழ் வளிக்கும் அருட்குறிப் கபாடு, சிருட்டி திதி சங் காரம்
திகராபவம் அனுக்கிரகம் என்னும் ஐந்சதாழிலும் இயற் றும் நடமாதலால் ‘ கடிநடம் ’
என்றார். (99)
100. பைள் வள சமனியாய் ! சபாற் றி. ஒப் பவன
சமவு மார்பசன ! சபாற் றி, சபாற் றி.பூங்
கள் ள லம் புதண் களவின் நீ ழலிற்
கருவண யங் கடற் கடவுள் ! சபாற் றி.நான்
உள் ளம் ஒன்றிநின்(று) அடிை ழுத்திட
உதவி பசய் தைா ! சபாற் றி. இன்புறத்
பதள் ளு பசந் தமிழ் க் கருவை மாநகர்ச ்
பசல் ை ! சபாற் றி.நின் சீர்கள் சபாற் றிசய.
(பால் கபாலும் ) சவள் ளிய திருகமனியகன ! வணக்கம் . ஒப் பவன யம் வம விரும் பிச்
கசர்ந்த திருமார்பகன ! வணக்கம் , வணக்கம் . கதன் ததும் புகின்ற மலர்கவள யுவடய
குளிர்ந்த களா மரத்தின் நீ ழலில் எழுந்தருளிய அருட்கடலான ஐயகன! வணக்கம் . நான்
மனம் சபாருந்தி நிவலத்து (உனது) திருவடிகவளத் துதிக்க (உணர்வு சகாடுத்து)அருள்
சசய் தவகன ! வணக்கம் . இன்பமுண்டாகும் படி சதளிந்த சசவ் விய தமிழ் வழங் கும்
திருக்கருவவ என்னும் சிறந்த நகரிற் ககாயில் சகாண்டருளிய (சர்வ) ஐஸ்வரியகன !
(வணக்கம் .) அளவிடற் காகாத உன்னுவடய நலங் கள் (யாண்டும் என்றும் )
புகழப் படுவனவாக.
கமவுதல் -விரும் புதல் . அலம் புதல் -ததும் புதல் . ஒன்றி-சபாருந்தி. நின் று-நிவலத்து.
வழுத்தல் -துதித்தல் . உதவி-அருள் . ‘ நாவலர் சதள் ளு சசந்தமிழ் ’ என்பதும் பாடம் .
‘உள் ளம் ஒன்றி நின் று அடி வழுத்திட உதவி சசய் தவா ’ என்றது, சபாது வவகயால்
சிவசபருமாவனத் துதிக்க உணர்வளித்த திருவருவளக் குறித்தகலாடு ; சிறப் புவவகயால் ,
சிவசபருமாவனத் துதிக்க என்சறடுத்த இந் நூல் இனிது முடியச் சசய் த திருவருவளயும்
குறிக்கும் . சதளிவும் சசவ் வியும் இன்புறுதற் கு ஏதுவாத லால் ‘ இன்புறத் சதள் ளு சசந்தமிழ் ’
என்றார். ‘சதள் ளு சசந்தமிழ் ’ என்னும் சசாற் சறாடர்க்குப் சபாருள் முன் 81-ம்
சசய் யுளிற் கூறப் பட்டது. ‘ நின் புகவழப் பாடத்சதாடங் கி முடித்கதனாயினும் நின் புகழ்
இதகனாடு முடிந்ததில் வல. பலவாகி அளவிறந்த நின் கீர்த்திப் பிரதாபங் கள் என்சறன்றும்
புகழப் படுவனவாக என்று கூறுதலன்றி யான் நின்புகவழ முற் றமுடிய உவரக்குமா
றறிகயன் ’ என்பார் ‘நின் சீர்கள் கபாற் றிகய’ என்று முடித்தார். அந்தாதியாதலால் சீர் என
இறுதியும் முதலும் மண்டலித்து முடிந்தது.
மூலமும் உவரயும்
முற் றும் .