You are on page 1of 57

ஓம்

சிவமயம்

திருக் கருவைப் பதிற் றுப் பத்தந் தாதி

-----

காப் பு

ஆன கருவவப் பதிற் றுப் பத்


தந்தா திச்சசால் அலங் கல் முற் றும்
ஞான உருவாம் களவீசன்
நளின சரண மிவசச்சாத்தத்
தான அருவி சபாழி தடக்வகத்
தறுகட் சிறுகட் புகர்முகத்துக்
கூனல் இளசவண் பிவறக்ககாட்டுக்
குணகுஞ் சரத்தின் அடிசதாழுவாம் .

இதன் பபாருள் : திருகமனி முற் றும் ஞானவடிவாம் களவீசனது தாமவரமலர்கபான்ற


திருவடிமீது திருக்கருவவப் பதிற் றுப் பத் தந்தாதியான சசால் மாவலவயச் சாத்த, மதத்வத
அருவிகபாலச் சசாரியும் நீ ண்ட துதிக்வகவயயும் , அஞ் சாவமவயயும் , சிறிய
கண்கவளயும் , புள் ளிவாய் ந்த முகத்வதயும் வவளந்த இளவமயான சவள் ளிய
பிவறகபான்ற தந்தங் கவளயும் உவடய குணவிநாயகருவடய திருவடிகவள வணங் குவாம் .

அந்தாதி ஆன எனக் கூட்டுக.

அலங் கல் -மாவல, களவீசன்-(திருக்கருவவயில் ) களாமரத்தின் கீழ் எழுந்தருளியிருக்கும்


சிவசபருமான். நளினம் - தாமவர. தானம் - மதம் . தடம் - சபருவம (ஈண்டு நீ ளப் சபருவம).
தறு கண் - அஞ் சாவம. புகர் - (யாவன முகத்தில் உள் ள) புள் ளிகள் . கூனல் - வவளவு.
குஞ் சரம் - யாவன.

ஆன - இறந்தகாலப் சபயசரச்சம் . நளினசரணம் , குண குஞ் சரம் - என்பன வடசமாழித்


சதாடராதலின் இயல் பாய் ப் புணர்ந்தன. பிவற - சதாழிலாகு சபயர்; பிற-பகுதி, ஐ-விகுதி,
அகரக்ககடு சந்தி.

யாவன முகத்தராதலால் விநாயகவரக் ‘குஞ் சரம் ’ என்றார். ஈறும் முதலும் ஒன்றி


மண்டலித்து மாவலகபால முடிதலின் ‘அந்தாதியான சசால் லலங் கல் ’ என்றார்.
அந்தாதியாகத் சதாடராவிடத்தும் சசாற் களின் சதாடர்ச்சிவய மாவல என்றல்
மரபு: சசான்மாவல பயில் கின்ற 'குயிலினங் காள் ’ என வருதல் காண்க.

குணவிநாயகர் என்பது திருக்கருவவயில் எழுந்தருளியிருக்கும் விநாயகரது சிறப் புப்


சபயர்கபாலும் : அன்கறல் அருட்குண முவடயரான விநாயகர் என்று சகாள் க.

எடுத்த நூல் இவடயூறின்றி இனிது முடிதற் சபாருட்டு முதற் கண் விநாயகவணக்கம்


கூறுதல் மரபாதலால் , அம் மரகப பற் றி ஈண்டு விநாயகவணக்கம் கூறப் பட்டது. தம் வம
முன் நிறுத்தி வழிபட்டு ஒரு கருமஞ் சசய் யப் புகுகவார்க்கு அக் கருமத்தில் கநரிடக்கூடிய
விக்கினங் கவள நீ க்கும் காரணம் பற் றி விநாயககர்க்கு ‘விக்கின விநாயகர்’ என்று சபயர்
வழங் குதலும் காண்க. விக்கினம் =இவடயூறு.

விநாயகருக்கு யாவனமுகம் வந்த வரலாறும் , நூலின் அகத்து ஆண்டாண்டுச் சுட்டப்படும்


பிற வரலாறுகள் பலவும் சதாகுப் பாக நூலிறுதியில் புறனவடயாகச் கசர்க்கப் பட்டுள் ளன;
கண்டு சகாள் க. புறனவட - அனுபந்தம் .
நூல்

முதற் பத்து

மூன்றாஞ் சீரும் ஆறாஞ் சீரும் காய் ச்சீர்களாகவும்


மற் வறய நான்கும் மாச்சீர்களாகவும் ைந் த

அறுசீர் ஆசிரிய விருத் தம் .

1. சீரார் கமலச் சசைடி என்


சிந் வத இருத்தி, உனதுதிருப்
சபர்ஆ யிரமும் எடுத்சதாதிப்
‘பபம் மான்! கருவை எம் மான்!’ என்(று)
ஆரா அமுதம் உண்டைர்சபால்
அனந் தா னந் தத் தகம் பநகிழ
ஆரா இன்பம் அறிவித் தாய் :
அறிசயன் இதற் சகார் ைரலாசற.

(உனது) அழகவமந்த தாமவரகபான்ற சசவ் விய திருவடிகவள என் உள் ளத்தில் பதித்து,
உனது ஆயிரம் திருநாமங் கவளயும் எடுத்துக் கூறி, ‘சபருமாகன! திருக்கருவவயில்
எழுந்தருளியிருக்கும் எமது இவறவகன!’ என்று துதித்து, சதவிட்டாத அமுதம்
உண்டவர்கபால அளவில் லாத ஆனந்தத்திகல உள் ளமானது உருகித் கதாய, (யான்
இதுகாறும் ) அனுபவித்தறியாத இன்ப நிவலவய எனக்குக் காட்டி யருளினாய் .
இவ் வருட்சசயலுக்கு ஆனசதாரு காரணம் யாகதா, அறிகயன்!

அந்தம் - முடிவு; அனந்தம் - முடிவில் லாதது; அநந் த ஆனந்தம் - முடிவில் லாத இன்பம் ;
அஃதாவது கபரின்பம் , வரல் ஆறு - வருதற் கானவழி; அஃதாவது காரணம் . கபரின்பத்தில்
உள் ளம் உருகுதலாவது, தான் என்னும் தன்வமசகட்டு இன்பமயமாய்

நிற் பது, ஆர்தல் - நிவறதல் - சதவிட்டுதல் . ஆரா இன்பமாவது அனுபவியாத இன்பம் ; இங் கக
ஆர்தல் - அனுபவித்தல் . தன் அனுபவத்துட் படாத ஒன்வறப் பிறர் அறிவிக்க அறிந்து
அனுபவித்தல் இயல் பாதலின் ‘ஆராவின்பம் அறிவித்தாய் ’ என்றார். ‘கபரின்பநிவலவய
எனக்கு நீ அறிவித்தது எனது முற் பவ நல் விவனப் பயனாகலா, அன்றி நினது கபரருட்
சபருக்கத்தாகலா அறிகயன்’ என்பார் ‘வரலாறு அறிகயன்’ என்றார். ‘வாரா இன்பம் ’
எனக்சகாண்டு சபாருளுவரப் பது முண்டு. கமாவனயின்பமும் சபாருட்சிறப் பும் கநாக்கி
ஏற் றவாறு சகாள் க. சதாடக்கத்தில் மங் கலசமாழி வகுத்துக் கூறும் மரபுபற் றி இந் நூலும்
‘சீர்’ என்னும் மங் கலசமாழியால் சதாடங் கப் பட்டுள் ளது. (1)

2. ஆறாக் காமக் பகாடியகனல்


ஐைர் மூட்ட அைலமனம்
நீ றாய் பைந் து கிடப் சமவன,
நின்தாள் ைழுத்த நிவனவுதந் து
மாறா சநயத் திரவுபகல்
மறைா திருக் க ைரமளித்தாய் ;
சீறா டரைம் முடித்தசவடக்
கருவை ைாழும் பசழுஞ் சுடசர !

சீறி ஆடும் பாம் பிவனத் தரித்த சவடவயயுவடய, திருக்குரவவயில் எழுந்தருளி


யிருக்கும் , நிவறந்த ஒளிப் பிழம் கப! என்றும் அவியாத காமமாகிய சகாடிய சநருப் வப
ஐம் புலன்களும் வளர்க்க, ககடுற் ற மனம் (அதனால் ) நீ றாகும் படி சவந்துகிடக்கும் எனக்கு,
உனது திருவடிகவளத் துதிக்க நிவனவு சகாடுத்து, மாறுபடாத உனது திருவருளாகல,
(உனது திருவடிகவள வழுத்தும் சசயவல யான்) இரவும் பகலும் மறவா திருக்க வரமும்
சகாடுத்தருளிவன.

‘உனது கபரருவள என்சனன்பது!’ என இவச சயச்சம் சகாள் க.


அவலம் - ககடு. கநயம் - அருள் . சீறு ஆடு அரவம் என்னும் மும் சமாழிகள் புணர்ந்து
சீறாடரவம் என்றாயின. ‘கிடப் கபனுக்கு’ எனற் பாலது ‘கிடப் கபவன’ என்றாயது
உருபுமயக்கம் .

உடல் உள் ளளவும் உடனிருந்து உடவலயும் உணர்வவயும் அழிக்கும் இயல் பிற் றாதலால்
காமத்வத ‘ஆறாக் சகாடிய கனல் ’ என்றார். ஐவர் என்னும் சசால் காமத்தீவய
மூட்டுவதாகிய குறிப் பால் , சுவவ ஒளி ஊறு ஓவச நாற் றம் என்னும் ஐம் புலன்கவள
உணர்த்தியது. ‘கண்டுககட் டுண்டுயிர்த் துற் றறியும் ஐம் புலனும் - ஒண்சடாடி கண்கண
யுள’ வாதலால் , ஐம் புலனும் ஒருங் கக நின் று மூட்டுதற் கிடமாவது காமகமயாதல் உணர்க.
‘அவனருளாகல அவன்தாள் வணங் கி’ என்றாற் கபால ‘உனதருளாகல உள் தாள் வழுத்த
மறவாதிருக்கின்கறன்’ என்பார், ‘மாறாகநயத் திரவுபகல் மறவாதிருக்க வரம் அளித்தாய் ’
என்றார்.

நிவனவு தந்தகதயன்றி அவத மறவாதிருக்க வரமும் தந்தாய் என இறந்தது தழீஇய


எச்சஉம் வம வருவித்துக் சகாள் க. (2)

3. சுடசர ! ைலியத் தடுத்தாண்ட


துவணசய ! பிறவித் பதாடுகுழிவீழ்
இடசர யகலக் களாநீ ழல்
இருந் த சகாசை ! எம் பபருமான் !
உடசல ஓம் பித் திரியும் எவன
உன்வன நிவனக் கப் பணித்த அருட்
கடசல! உவனயன் பறாருபதய் ைம்
காண ைழுத்தக் கடசைசனா ?

ஒளிப் பிழம் கப! வலிய அருள் சசய் து என்வனத் தடுத்தாட்சகாண்ட என் உயிர்த்துவணகய!
(அவாவினால் ) கதாண்டப் படும் பிறவிக்குழியில் விழுந்து வருந்தும் வருத்தம் அகன்று (யான்
உய் யும் நிமித்தமாகத்) திருக்களா நீ ழலில் எழுந்தருளிய இவறவகன! எமது சபருமாகன!
(அழியும் ) உடவல (ஒருசபாருளாகக் கருதிப் ) பாதுகாத்துத் திரியும் என்வன உன்வன
நிவனந்துய் யுமாறு ஏவிய கருவணக்கடகல, உன்வனயன்றி கவசறாரு சதய் வத்வத யான்
காணகவனும் கருதகவனும் கடகவகனா? (கடகவனல் கலன்.)

‘பிறவித் சதாடுகுழிவீழ் இடகர யகல வலியத் தடுத்தாண்ட துவணகய!’ எனக் சகாண்டு


கூட்டிப் சபாருள் உவரப்பினும் சபாருந்தும் .

நகுதக்கனகர’ என்னும் புறப் பாட்டில் (72) ‘அகப் பகடனாயின்’ என்னும் தன்விவன


‘அகப் படுத்கதனாயின்’ என்னும் பிறவிவனப் சபாருளில் வந்தாற் கபால ஈண்டும் ‘அகல’
என்னும் தன் விவன ‘அகற் ற’ என்னும் பிறவிவனப் சபாருளில் வந்தசதனக் சகாள் ளினும்
எச்சச் சசாற் கள் கவண்டாது சபாருள் கநகர சசன்று இவயயும் . இவ் வாறு சகாள் ளினும்
சகாள் க.

‘சதாடுதல் -கதாண்டுதல் ; ‘சதாட்டவனத்தூறும் மணற் ககணி’ என வருவது காண்க.


‘சதாடுகுழி’ என்பதற் குத் ‘கதாண்டப் பட்ட கடல் ’ என்று சபாருள் உவரப்பாரும் உளர்;
சகரரால் கதாண்டப்பட்டது என்பது கருதிப் கபாலும் . குழி என்னும் சசால் கடல் என்னும்
அப் சபாருட்கு இவயயாதாதல் உணர்க.

அவா என்னும் பாவரயால் விவன என்னும் நிலத்வதத் கதாண்ட உண்டாம் குழி


பிறவிக்குழியாகக் சகாள் க. சகாள் ளகவ, தான் கதாண்டிய குழியில் தாகன விழுதல் கபாலத்
தனது விவனப் பிறவிக் குழியில் தாகன விழ, அறியாவம என்னும் மண் தன்மீது சரிந்து
விழுந்து தன்வன ஆணவம் என்னும் அந்தகாரத் துக்குள் ளாக்கும் . ஆக்க,
அவ் வந்தகாரத்தால் மீளும் வழி அறியாது துன்புற் றுத் தடுமாறும் . அவ் வாறு தடுமாறுவவதத்
தடுப் பதற் கும் , ஒருகால் தவறி வீழினும் சவளிசயடுப் பதற் கும் தமது கபரருட்சபருக்கத்தால்
அருகு வந்திருக்கும் சபற் றிவம கநாக்கி, ‘இடகர அகலக் களாநீ ழல் இருந்த ககாகவ’
என்றார்.
ஓம் புதல் -காப் பாற் றுதல் . புறத்கத சசன்று ஒழுகிய என் உணர்வவ அகத்கத மடங் கிச்
சசறியுமாறு சசய் தவன என்பார் ‘உடகல ஓம் பித் திரியும் எவன உன்வன நிவனக்கப்
பணித்தாய் ’ என்றார். அன்பாறாகப் பத்தர்கள் வந் து தன்சனாடு கலந்து தன்னில்
ஒடுங் குவதற் கிடமாதல் கருதியும் , அளவிடுதற் காகப் சபருவமயுவடத்தாதல் பற் றியும்
‘அருட்கடல் ’ என்றார்.

‘அன்றி’ என்னும் விவனசயச்சத்தின் இகரம் உகரமாகத் திரிந்தது சசய் யுள் விகாரம் . (3)

4. சைனிற் சிவலசைள் பதாடுகவணக் கும்


விளங் கும் மகளிர் உளம் கைற் றும்
பானற் பகாடிய விழிைவலக் கும்
பற் றாய் ைருந் தி, அனுதினமும்
ஈனத் துயரக் கடல் அழுந் தும்
எவனயும் பபாருளா அடிவமபகாண்ட
ஞானத் துருசை! தமிழ் க் கருவை
நம் பா ! பபாதுவில் நடித்சதாசன !

கவனிற் காலத்துக்கும் (கரும் பு) வில் லுக்கும் உரியவனான மன்மதன் எய் யும் (காமக்)
கவணக்கும் , (அழகால் ) விளங் கும் மங் வகயர்கள் மனத்வதச் சுழற் றித் (தம்
வசப் படுத்தவல் ல) நீ கலாற் பலம் கபான்ற சகாடிய கண்களாகிய வவலக்கும் இலக்காகி
வருந்தி, இழிவாகிய துன்பக் கடலில் நாள் கதாறும் அழுந்திக்கிடக்கும் என்வனயும் ஒரு
சபாருளாகக் கருதி ஆட்சகாண்ட ஞானவடிவகன! தமிழ் வழங் கும் திருக்கருவவயில்
எழுந்தருளியிருக்கும் இவறவகன! சிற் சவபயில் ஆனந்தத் தாண்டவம் புரிபவகன! (உன்
சபருங் கருவணத் திறத்வத என்சனன்கபன் !)

கவனிற் காலம் மன்மதனுக்கு உரியதாதல் பற் றி, அவற் கு ‘கவனிலாளி’ ‘கவனிலான்’ எனப்
சபயர் வழங் கும் . சிவல-வில் . கவள் -மன்மதன். சதாடுதல் -எய் தல் . கவண-அம் பு. கவற் சி-
கவவல-மனச்சுழற் சி; கவி, கவர், கவண் முதலிய சமாழிகவள இதகனாடு ஒட்டி கநாக்குக.
பானல் -நீ கலாற் பலம் .

காமம் முதலிய இழிகுண வசத்தால் உண்டாம் துயராதலின் 'ஈனத் துயரக் கடல் ’ என்றார்.
‘எவனயும் ’ என்றதில் உம் வம இழிவு குறிப் பது. (4)

5. நடித்சதன் பபாய் க் கூ(டு) எடுத்(து), அைசம


நன்னாள் கழிய ; இந் நாளில்
படித்சதன் உனது திருநாமம் ;
பண்வட விவனயின் பற் றறுத்சதன் ;
பிடித்சதன் பிறவிக் கடல் நீ ந் தப்
பபரிய புவணயா உனதடிவய ;
முடித்சதன் உள் ளத்(து) எண்ணபமல் லாம் :
கருவை ைாழும் முன்சனாசன !

திருக்கருவவயில் எழுந்தருளியிருக்கும் முதல் வகன, சபாய் யான இச்சரீரத்வத எடுத்து


நல் ல நாட்கள் யாவும் வீகண கழிய (சமய் ந்நிவலயில் நிற் காது, சபாய் யாக) நடித்து
ஒழித்கதன், (இளவம கழிந்த) இக் காலத்தில் தான் உனது திருநாமங் கவள ஓதிகனன்;
(அதனால் ) எனது பழவிவனயின் சதாடர்வப விலக்கிகனன் ; பிறவியாகிய கடவல நீ ந்தி
முத்திக்கவர கசர்வதற் கு உனது திருவடிகவள ஒரு சபரிய சதப் பமாகக்சகாண்கடன் ;
(இவ் வாற் றான்) என் உள் ளக் கருத்தவனத்வதயும் நிவறகவற் றிக் சகாண்கடன். (இனி
எனக்சகன்ன குவற? ஒன்றுமில் வல.)

நடித்தல் -சபாய் யாக ஒன்வறச் சசய் தல் -கபாலிச் சசய் வக; ‘நாடகத்தால் உன்னடியார்
கபால் நடித்து’ என்ற திருவாதவூரடிகள் திருவாக்வகக் காண்க. கூடு-உள் ளீடில் லாதது. அவம் -
வீண். ‘நன்னாள் ’ என்றது இளவமப் பருவத்வத. பண்வட விவனயாவது சஞ் சிதவிவன;
அநாதிகய பறறிய பாசம் எனினும் அவமயும் : 'பாசகவ ரறுத்த பழம் சபாருகள’ என்றார்
பிறரும் .
பாசத்கதாடுபட்டு நிற் றலும் பாசமகலப் பதிகயாசடான்றி நிற் றலு மல் லது தனித்து
நிற் கும் ஆற் றலுவடயதன்று ஆன்மா ஆதலால் , விவனப் பற் றறுத்தவுடகன ‘உனதடிவயப்
பிடித்கதன்’ என்றார். சநடுங் கடவலப் சபரும் புவண சகாண்டன்றிக் கடத்தல்
ஆகாதாகலின், சபரும் பிறவிக் கடல் கடக்க நினதடியினும் சபரிய புவண கவறில் வல
சயன்றறிந்து ‘ சபரிய புவணயா உனதடிவய ’ என்றும் , சபரும் புவணவயப் பற் றினார்க்குக்
கவர கசர்வது குறித்து ஐயமும் அச்சமும் உளவாகாவாதலால் தாம் விரும் பியவாறு
முத்திக்கவர கசர்வதில் துணிவும் அத்துணிவுபற் றி சயழுந்த மகிழ் சசி
் யும் கதான்ற
‘முடித்கதன் உள் ளத் சதண்ணசமல் லாம் ’ என்றும் கூறினார். சசால் லளவில் ‘
ஆரியக்கூத்தாடினாலும் காரியத்திற் கண்ணுவடகயன்’ என்பார் கபால ‘நடித்கதன்’ எனத்
சதாடங் கி முடிவில் என் ‘எண்ணசமல் லா முடித்கதன்’ என்றார். ‘திருநாமம் படிக்கப்
பண்வடவிவன ஒழிந்தது ; விவனசயாழியப் பிறப்சபாழிந்தது, பிறப் சபாழிய முத்திநிவல
கிட்டியது’ எனக் காரண காரியத் சதாடர்ச்சி சபறப் படுதலின் காரணமாவல அணி
சகாள் ளக் கிடக்கும் . புவண-சதப் பம் .

சிவசபருமாவன ‘முன்கனான்’ என்றார் ‘முன்வனப் பழம் சபாருட்கு முன்வனப்


பழம் சபாருள் ’ ஆதல் பற் றி. (5)

6. முன்வனப் பிறவித் தைப் பயசனா !


முழுதும் அறியா மூடனிைன்
என்னக் கருத்தில் எண்ணிசயா !
யாசதா அறிசயன், இரவுபகல்
கன்னற் பாகிற் சகாற் சறனிற்
கனியிற் கனிந் த கவிபாட
அன்னத் பதாகுதி ையற் கருவை
ஆண்டான் என்வன ஆண்டதுசை.

இரவினும் பகலினும் கருப் பஞ் சாற் றின் பாவகப் கபாலவும் , சகாம் புத் கதவனப் கபாலவும் ,
முக்கனிவயப் கபாலவும் , சுவவகனிந்த பாடவலப் பாட அன்னக்கூட்டங் கள் வசிக்கும்
வயல் சூழ் ந்த கருவாபுரியாளி என்வன அடிவம சகாண்டது, முற் பிறவியிற் சசய் த
தவப் பயகனா! சிறிதும் அறியாத மூடன் இவன் (ஆதலால் இவனுக்கு அருள் சசய் கவாம் )
என்று திருவுளத்திற் கருதிகயா! யாது காரணகமா அறிகயன்.

கன்னல் -கரும் பு. ககால் கதன்-சகாம் புத்கதன். சதாகுதி-கூட்டம் .

‘கவிபாடித் தன்வனத் துதிக்கும் உணர்வவக் சகாடுத்துக் கருவாபுரியான் என்வன


ஆண்டான்’ என்பதால் கவிபாடும் திறமும் முத்திப்கபறும் தமக்குக் கிட்டியவம கூறினார்.
கவிபாடும் திறம் கல் வியறிவாற் சித்திப் பது; முத்திப் கபறு தவத்தாற் சித்திப்பது. ஆனால்
எவ் வறிவு மில் லாத மூடன் யான்; இப் பிறப் பில் யான்சசய் த தவம் ஏதுமில் வல. ஆதலால் ,
எனக்கு நீ இவ் விரண்வடயும் தந்தது- ‘முன்வனப் பிறவித் தவப் பயகனா? முழுது மறியா
மூடனிவன் என்னக் கருத்தில் எண்ணிகயா? யாகதா அறிகயன்’ என்றார்.

(கன்னற் ) பாகு-காய் ச்சப் சபறுவது; அதுகபால் வது ஆராய் ச்சியால் வந்த அறிவு. (ககால் )
கதன்-பல மலர்களினின் சறடுத்துத் திரட்டி வவக்கப் படுவது; அதுகபால் வது பல
நூல் கவளக் கற் றும் ககட்டும் வந்த அறிவு. கனி-காலமுதிர்ச்சி யான் முதிரப் சபறுவது; அது
கபால் வது அனுபவ முதிர்ச்சியான் வந்த அறிவு. இந்த மூவவக அறிவாலும் பிறந்த கவி
சபரிதும் சுவவயுவடயதாம் . அவ் வவகச் சுவவசான்ற பாடல் என்பது கதான்றக்
‘கன்னற் பாகிற் ககாற் கறனிற் கனியிற் கனிந்த கவி’ என்றார்.

பாகலாடுகூடிய நீ வரப் பிரித்துப் பாவலத் தன்னுட்சகாள் ளும் அன்னம் கபாலப் ,


பசுகவாடுகூடிய பாசத்வதநீ க்கிப் பசுவவத் தன்னடியிற் கசர்க்கும் பதி என்பது கதான்ற
‘அன்னத்சதாகுதி வயற் கருவவ ஆண்டான்’ என்றார்.

ஓகாரம் ஐயப் சபாருளன. இன் உருபு ஒப் புப் சபாருட்டு. (6)


7. ஆண்ட குரைன் ஆைாவன,
அல் லற் பிறவி அறுப் பாவன,
சைண்டும் பதவி தருைாவன,
பைளிவீட் டின்பம் அளிப் பாவனத்,
தூண்டல் பசய் யா மணிவிளக் வகத்,
பதாழில் மூன் றியற் றும் பதால் சலாவனக் ,
காண்டற் (கு) அரிய சபபராளிவயக்
களாவின் நிழற் கீழ் க் கண்சடசன.

அருட்கண்ணா லடிவம சகாண்ட ஞானாசாரியனாயுள் ளவவன, துன்பந்தரும்


பிறப் பிவன கவகராடு அறுக்கின்றவவன, அடியார் கவண்டும் பதவிகவளத்
தருகின்றவவன, கமாட்ச வின்பத்வதத் தருகின்றவவன, தூண்டாத மாணிக்க தீபத்வத,
சிருஷ்டி முதலிய முத்சதாழிவலயுஞ் சசய் யும் பவழகயாவன, காணுதற் கரிய சபரிய
ஒளிப் பிழம் பாயுள் ளவவன, களாவின் நிழலின்கீழ் த் தரிசித்கதன்.

குரவன்-குரு. அல் லல் -துன்பம் . தூண்டல் சசய் யா-தூண்டா. சதால் -பவழய.

சிவசபருமாகன குருவுருவாய் எழுந்தருளிப் பக்குவான்மாக்கட்கு அருள் சசய் வான் என்பது


நூற் றுணிபாகலான் ‘ஆண்டகுரவனாவாவன’ என்றார். ‘ மான்காட்டி மாவனயீர்க்குங்
சகாள் வகசயன அருள் சமௌன குருவாய் வந்து’ என்னும் தாயுமான சுைாமிகள்
திருவாக்வகயுங் காண்க. ஆட்சகாள் ளுதலால் ஆம் பயன் பிறவியறுதல் ; பிறவியறுதலால்
ஆம் பயன் சாகலாகமுதலிய பதவிகவளப் சபறுதல் ; அதற் கு கமற் பட்டது.
சவளிவீட்டின்பமான முத்திநிவல என்பதுணர்க. சதாழில் மூன்றாவன ஆக்கல் , அளித்தல் ,
அழித்தல் . சதால் கலான்-ஆதியற் றபழம் சபாருளா யிருப் பவன். ‘ முன்வனப் பழம் சபாருட்கு
முன்வனப் பழம் சபாருகள ’ என்றார் திருைாதவூரடிகள் . (7)

8. கண்ட கண்கள் புனல் பாயக் ,


களிப் பாய் உள் ளம் கவரயழிய,
விண்ட பமாழியின் நாக் குழற,
விம் மி சமனி மயிர்பபாடிப் பப் ,
பண்வட ைசம் சபாய் ப் பரைசமாய் ப்
பரமா னந் தத் பதளிநறைம்
உண்டு பதவிட்டா அருள் புரிந் தான்
கருவை ைாழும் உரசைாசன.

தரிசித்த கண்கள் ஆனந்த பாஷ்பஞ் சிந்தவும் , ஆனந்தக் களிப் பிலழுந்தி மனம் வரம் பிகந்
கதாடவும் , துதிக்கும் சமாழிசயாடு நாத் தடுமாறவும் , கமனி பூரித்துப் புளகரும் பவும் ,
முன்னுள் ள தன் வசம் கபாய் ப் பரவசப்பட்டுச் சிவானந்தமாகிய சதளிந்த நறவிவன
வாய் மடுத்துத் சதவிட்டாதிருக்கத் திருக்கருவவயில் வாழும் ஞான மூர்த்தி திருவருள்
சசய் தான்.

புனல் -நீ ர். விள் ளுதல் -சசால் லுதல் . பண்வட-பவழய. நறவம் -கதன், கள் . உரம் -ஞானம் .
கண்களில் நீ ர் சுரத்தலும் , மனம் கவரகடந்த மகிழ் சசி் யுறுதலும் , நாக்குழறுதலும் , சமய்
சிலிர்த்தலும் , தன்வசம் அழிதலும் கள் ளுண்டார்க்கும் பக்தி மிகுந்தார்க்கும் ஒப் ப நிகழும்
குறிகளாதல் உணர்க மற் றுக் கள் ளால் வரும் இன்பம் சிற் றின்பம் ; மயக்கந் தருவது ;
சதவிட்டுவது : பக்தியால் வரும் இன்பகமா கபரின்பம் ; சதளிவவத் தருவது ; சதவிட்டாதது.
ஆனதுபற் றிப் ‘பரமானந்தத் சதளிநறவம் உண்டு சதவிட்டா அருள் புரிந்தான்’ என்றார். (8)

9. உரகா பரணத் திருமார்பும் ,


உவமஒப் பவனயாள் இடப் புறமும் ,
சிரமா லிவகயும் , புரிசவடயும் ,
பசய் ய ைாயும் , கவறமிடறும் ,
ைரதா பயமும் மழுமானும்
ையங் கு கரமும் , மலரடியும் ,
கருைா புரியான் பைளிப் படுத்திக்
காட்சி பகாடுத்து நின்றாசன.
சர்ப்பாபரணத்வத யணிந்த திருமார்பும் , உவமயம் வமயாகிய ஒப் பனாம் பிவகயின்
இடப் பாகமும் , பிரம கபாலங் களாற் சறாடுத்த மாவலயும் , புரிவயசயாத்த சவடயும் ,
சிவந்தவாயும் , நீ லகண்டமும் , (அன்பர்க்கு) வரமும் அபயமும் அளிக்கும் சின்னமும் மழுவும்
மானும் விளங் குந் திருக்கரங் களும் , தாமவர மலர்கபான்ற திருவடியும் ஆகிய இவற் கறாடு
திருக்கருவவயில் எழுந்தருளிய இவறவன், காட்சி சகாடுத்து நின் றருளினன்.

உரகம் -பாம் பு. ஒப்பவன-அலங் காரம் ; இஃது இயற் வக அலங் கார சசாரூபியான
உவமயம் வமக்குப் சபயராயிற் று. சிரமாலிவக-தவலமாவல. மாலிகா என்னும் வடசசால்
மாலிவகசயனத் தற் பவமாயிற் று.

கமற் சசய் யுளில் , ஞானகம திருவுருவான சிவசபருமான் தமக்கு அருள் புரிந்தவதக்


கூறினார். அவ் வருகள சத்தியாகப் பாகத்கத அமரநின்ற உமாமககஸ்வரத் திருக்ககாலச்
சிறப் வப ஈண்டுக் கூறினார். ஆன்மாக்கவள அறியாவமயினின்று நீ க்கி முத்தியின்பத்திற்
கசர்ப்பது சத்திகயாடுகூடிய சிவகமயாம் . இதவன,

அருளது சத்தி யாகும் அரன்றனக்(கு); அருவள யின்றித்


சதருள் சிவ மில் வல; அந்தச் சிவமின்றிச் சத்தி யில் வல ;
மருளிவன அருளால் வாட்டி மன்னுயிர்க் களிப் பன் முத்தி
இருளிவன ஒளியால் ஓட்டும் இரவிவயப் கபால ஈசன்.

என்னும் சிவஞானசித்தித் திருவாக்கு இனிது விளக்குதல் காண்க.

வரதாஸ்தம் கீழவமந்த திருக்கரம் ; அஃது அடியார் கவண்டிய தருளுவது. அபயாஸ்தம்


கமசலடுத்த திருக்கரம் ; அது சரணமவடந்தவவர அஞ் சலிசரன்றருளுவது. மழுகவந்திய
திருக்கரம் வலக்கரம் ; மாகனந்திய திருக்கரம் இடக்கரம் . உரக ஆபணரம் - உரகாபரணம் ;
வரத அபயம் -வரதாபயம் : வடசமாழியில் வந்த தீர்க்கசந்தி. (9)

10. நின்ற நிவலயும் , பசய் பதாழிலும் ,


நிவனத்த குறியும் , ைழிபாடும் ,
ஒன்று பதமும் , பதங் கடந் த
உண்வமப் பபாருளும் அறிசயவன
இன்றும் அடியா ருடன்கூட
எண்ணம் புரிந் த இனிய அருள்
நன்று நன்று ! தமிழ் க்கருவை
நம் பா! உம் பர் நாயகசன!

சசந்தமிழ் வழங் கும் திருக்கருவவயி சலழுந்தருளிய இவறவகன! கதவர்களுக்குத்


தவலவகன! யான் நிற் கின்ற நிவல இன்னசதன்பவதயும் , (யான்) சசய் கின்ற
சசயல் கவளயும் , அவ் வச் சசயல் களில் நின் று கருதும் மூர்த்திகவளயும் , அம்
மூர்த்திகளுக்குச் சசய் யும் வழிபாட்வடயும் , அவ் வழிபாட்டாற் வககூடும் பதவிகவளயும் ,
அப் பதவிகவளக் கடந்துநின்ற முத்திவயயும் சிறிதுமறியாத என்வன இப்கபாது உன்
அடியாகராடு கூடி வாழத் கதவரீர ் திருவுளத்து எண்ணங் சகாண்டருளிய திருவருள்
நன்றாயிருந்தது நன்றாயிருந்தது.

குறி-மூர்த்தம் . ஒன்றுபதம் -சபாருந்தும் பதம் . எண்ணம் புரிந்த-எண்ணிய. நம் பன் -


இவறவன். உம் பர்-உவ் வுலகம் -வானுலகம் ; இது இடவாகுசபயராய் வானுலகத்துள் ள
கதவவரக் குறித்தது. ‘உம் பரா ரறியா மவறகயான்’ என்றார் திருச்சிற் றம் பலக்
ககாவவயாரினும் .

நின் ற நிவனத்த என்பன, நிற் கின்ற நிவனக்கும் எனப் சபாருள் பட்டு, முவறகய
நிகழ் காலத்வதயும் எதிர்காலத்வதயும் காட்டின. (10)
இரண்டாம் பத்து

இரண்டாஞ் சீரும் நான்காஞ் சீரும் இறுதிச் சீரும்


மாச்சீர்களாகவும் மற் வறய விளச்சீர்களாகவும் வந் த

எழுசீர் ஆசிரிய விருத்தம் .

11. நாயகன் முகுந் தன் சததளப் பபாகுட்டில்


நான்முகன் என்னவீற் றிருக் குந்
தூயைன், கருவைக் களாநிழல் அமர்ந்சதான்
துவணயடிப் புகழிவன ைழுத்தி,
மாயிரு ஞாலம் எடுத் சதத்த
ைரம் பபறு மதுரநா ைலர்கள்
சசயிரு விசும் பிற் கற் பக நீ ழற்
பசல் ைமும் சைண்டுை திவலசய.

இவறவனாகிய உருத்திரனும் திருமாலும் நூறு தளங் கவளயுவடய தாமவரப் சபாகுட்டில்


வசிக்கும் பிரமனும் என்று கூற நிகரின்றியிருக்கும் விசுத்தகதகமுவடயவனாகிய,
திருக்களா நிழலின்கண் எழுந்தருளியிருக்கின்ற, இவறவனுவடய இரண்டு திருவடிப்
புகழ் சசி
் வயக் கூறிப் , சபரிய நிலவுலகிலுள் களார் (தம் வமப் ) சபரிதும் புகழ (த்தக்க நா
வன்வம சித்திக்குமாறு) வரம் சபற் ற, இனிய கவிசதாடுக்கும் நாவல் கலார், மிகவும் உயர்ந்த
விண்ணுலகில் , கற் பக நீ ழலில் வசிக்கும் இந்திர சசல் வத்வதயும் , கவண்டார்.

நாயகன்-இவறவன், தவலவன். முகுந்தன்-திருமால் . சததளப் சபாகுட்டு-நூறு


இதழ் கவளயுவடய தாமவர மலர்ப் சபாகுட்டு: சதம் -நூறு ; தளம் -இதழ் . தாமவரமலர்
என்பது குறிப் சபச்சம் . தூயவன்-பரிசுத்தன். துவண-இரண்டு. வழுத்தி-துதித்து. மாஇரும் -
மிகவும் சபரிய. ஞாலம் -பூமி. கசய் இரு-மிகவும் உயர்ந்த. விசும் பு-வான்உலகு.

உருத்திரவன நாயகன்என்றார் தவலவமகதான்ற. ‘கதன்முகம் ’ என வரும்


சசய் யுட்சடாடரில் தாயுமான சுைாமிகள்

கண்டன அல் ல என்கற கழித்திடு மிறுதிக் கண்கண


சகாண்டது பரமா னந்தக் ககாதிலா முத்தி யத்தாற்
பண்வடயிற் பவடப் புங் காப் பும் பறந்தன மாவய கயாகட:
சவண்டவல விழிவக காலில் விளங் கிட நின் றான் யாவன்

விளங் கசவண் ணீறு பூசி விரிசவடக் கங் வக தாங் கித்


துளங் குநன் னுதற் கண் கதான்றச் சுழல் வளி சநடுமூச் சாகக்
களங் கமில் உருவந் தாகன ககனமாய் ப் சபாலியப் பூமி
வளர்ந்ததாள் என்ன உள் ளம் மன்சறன மவறசயான் றின்றி

மவறமுழக் சகாலிப்பத் தாகன வரதகமா டபயக் வககள்


முவறவமயின் ஓங் க நாதம் முரசசனக் கறங் க எங் கும்
குவறவிலா வணம் நி வறந்து ககாதிலா நடனம் சசய் வான்
இவறயவ சனனலாம் யார்க்கும் இதயசம் மதம் ஈ தல் லால் -

என்றருளிச்சசய் த சசய் யுட்கள் ஈண்டு கநாக்கத்தக்கன.

சதம் என்பது ஈண்டு எண் மிகுதிவய உணர்த்தியது. ‘இ ஈ ஐ வழி யவ் வும் ஏவன-உயிர்வழி
வவ் வும் ’ உடம் படு சமய் யாதகல சபாதுவிதியாயினும் , மா என்பது உரிச்சசால் லாதலால்
‘இவடயுரி வடசசாலின் இயம் பிய சகாளாதவும் ’ என்னும் புறனவடயால் ‘மாயிரு ஞாலம் ’
என யகர உடம் படு சமய் சபற் றது. ஈற் கறகாரம் கதற் றம் . (11)
12. சைண்டுை பதான்று: தமியன், எப் பிறப் பும்
பைந் தழல் நரகிவட விழினும்
காண்டகு சிறப் பின் அரம் வபயர் சூழக்
கற் பக நீ ழல் வைகிடினும் ,
தூண்டரு சுடசர! களாநிழல் அமர்ந்த
சசாதிசய! கருவைநா யகசன!
ஆண்டகாய் ! நினது திருைடிக் கமலத்(து)
அன்பபனும் அழிவிலாப் பபாருசள.

தூண்டாத (தீபம் கபாலும் நின் று மலவிருவளகயாட்டும் ) விளக்கக ! களாமரத்தின்கீழ்


எழுந்தருளிய (ஞான) ஒளிகய ! திருக்கருவவயில் எழுந்தருளிய இவறவகன !
ஆண்தன்வமயிற் சிறந்தவகன! ஒரு பற் றுக்ககா டில் லாத அடிகயன் (நின் பால் ) கவண்டுவ
சதான்றுளது: (அது யாசதன்னில் ) எந்தப் பிறவி சயடுத்தாலும் , சகாடிய தீயவமந்த
நரகத்தில் விழுந்தாலும் , கண்டு மகிழத்தக்க சிறப்பு வாய் ந்த சதய் வப் சபண்கள் சூழ் ந்து
நிற் கக் கற் பகநிழற் கீழ் (இன்பவாழ் க்வகயில் ) இருக்கப் சபற் றாலும் உனது திருவடித்
தாமவரயின்கீழ் வவக்கும் அன்சபன் று சசால் லப்பட்ட அழிவில் லாத சபாருகள.

சவம் தழல் -சகாடிய சநருப் பு. காண்தகு-காணத் தகுந்த சிறப் பு வாய் ந்த. ஆண்தகாய் -
(ஆன்மககாடிகவள) ஆண்டருளும் சபருவம வாய் ந்தவகன; தவக-சபருவம.

காண்+தகு=காண்டகு. ஆண்+தகாய் =ஆண்டகாய் . ‘தூண்டகு சுடகர’ என்பதும் பாடம் ;


இதற் கு ‘ஸ்தம் பவடிவமான கபசராளிப் பிழம் கப’ என்று சபாருள் கூறுக.
தூண்+தகு=தூண்டகு.

தூண்டரிய சுடராவது தூண்ட கவண்டாது ஒளி வீசும் விளக்கு. அஃதாவது, தூண்டாத தீபம் .
இது மாணிக்கத்வதக் குறிக்கும் . இல் சபாருள் உவவம யாக்கினுமாம் .

நினது திருவடிக்கு அன்பு பூண்டிருத்தகல கபரின்ப மாதலால் வான்புகினும் சரிகய,


நரகம் புகினும் சரிகய, யான் கவண்டுவது அவ் வன்கப என்றார். ‘எரிவாய் நரகம் புகினும்
எள் களன் திருவருளாகல இருக்கப் சபறிகன’ என்றார் திருைாதவூரடிகளும் . அன்வப
அழிவிலாப் சபாருள் என்றார், அன்புஞ் சிவமும் ஒன்சறன்பது பற் றி. ‘இறவாத இன்ப அன்பு
கவண்டி’ என்றார் பிறரும் . அன்பும் சிவமும் ஒன்றாதவல,

அன்புஞ் சிவமு சிவமு மிரண்சடன்ப ரறிவிலார்;


அன்கப சிவமாவ தியாரு மறிகிலார்:
அன்கப சிவமாவ தியாரு மறிந்தபின்,
அன்கப சிவமா யமர்ந்திருந் தாகர.

என்னுந் திருமந் திரத் திருவாக்கான் உணர்க. நிழலமர்ந்த கசாதிகய என்பதால் அருகளாடு


கூடிய சிவம் என்னும் குறிப் புப் சபறப் படுதல் காண்க. (12)

13. அழிவிலாப் பபாருசள! பழமவறக் பகாழுந் சத!


அவலபயறி அமுதைா ரிதிசய!
ஒழிவிலா தருளுங் கற் பகக் கனிசய!
ஒப் பவன வமப் பரந் பதறிக் கும்
விழியினா லுருக ஒருபுறம் அளித் த
விமலசன! கருவையம் பரசன!
இழிவிலாப் புவணயாம் பிறவியங் கடனின்(று)
ஏறநான் பபற் றதுன் பதசம.

(எக்காலத்தும் ) அழிதலில் லாத சபாருளாயுள் ளவகன! சதான்றுசதாட்டுள் ள கவதம்


(விளங் குதற் கு முதற் காரணமான) சகாழுந்கத! (அருளாகிய) அவலவீசும் (கபரானந்த
சமன்னும் ) அமுதசாகரகம! (தன்வனச்சரணவடந்கதார்க்கு கவண்டியவற் வற)
ஓய் வின்றித்தந்தருளும் கற் பகக்கனிகய! ஒப் பவன (சயன்னும் உவமயம் வமயாரது)
வமபரவி ஒளிவீசும் கவடக்கட் பார்வவயால் திருவுள முருக வாம் பாகத்வத யளித்தருளிய
விமலகன! திருக்கருவவயிசலழுந் தருளிய இவறவகன! (மீளவும் ஆழுதலில் லாமல் )
பிறவியாகிய கடலினின்றும் நான் கவரகயற, அடிகயன் சபற் ற சிறந்த சதப் பமாவது, உனது
திருவடிகய.

மவற-கவதம் . வாரிதி-கடல் . விமலன்-இயல் பாககவ மலபந்தத்தினின்று நீ ங் கியவன்.


இழிவு இலா-தாழ் வு இல் லாத-சிறந்த. புவண-சதப் பம் .

சிவசபருமாவனகய சபாருளாக உவடயது கவதமாதலால் மவறக் சகாழுந்து என்றார்.


சகாழுந்து இவலயாய் விரிவதுகபால் சிவசபருமாகன கவதமாக விரிந்தார் என்பது கருத்து.
இதற் கு இவ் வாறன்றி கவதம் என்னும் வித்தின் முவளத்த சகாழுந்து என்று
சபாருளுவரப் பாருமுளர். அது சபாருந்தாவம கண்டு சகாள் க. கடல் தன்னகப் பட்ட
சபாருள் கவள அவலயால் சமாத்தி சமாத்திக் கவரகசர்த்தல் கபால, ஆன்மககாடிகவளத்
தம் அருட்சபருக்கால் பிறவியிற் புகுத்திப் புகுத்திப் கபரின்பக் கவரகசர்ப்பவர் என்பது
பற் றிச் சிவசபருமாவன ‘அவலசயறி அமுதவாரிதிகய’ என்றார். (13)

14. உன்பத சமத்தித் துன்பசை ரறுக் க


உலகினிற் திருவுடன் ைாழும்
மன்பவதக் பகல் லாம் எய் திடுந் தரசமா!
ைலியைந் பதவனத்தடுத் தாண்டுள்
அன்புைந் பதாருை ரறிந் திடா அறிவும்
அறிவுறுத் தருளிவன அதற் கு
முன்பபது புரிந் சதன்? கருவையம் பதிைாழ்
முதல் ைசன! முக்கண்ைா னைசன!

திருக்கருவவ சயன்னும் திருப் பதியில் வாழும் முதல் வகன! மூன்று கண்கவளயுவடய


கதவகன! உனது திருவடிவயத் துதித்துத் துன்பத்வத கவகராடறுக்க, உலகத்தில்
சசல் வத்கதாடு வாழும் மக்களுக்சகல் லாம் வாய் க்குந் தரகமா? (அம் மக்களுள்
ஒருவனாகிய) என்வன (நீ தாகன) வலியவந்து தடுத்து அடிவமசகாண்டு, நின் உள் ளத்தில்
(என்பால் ) அன்புசகாண்டு மகிழ் ந்து ஒருவர் அறிய ஒண்ணாத சமய் யறிவவயும்
அறிவுறுத்தருளினாய் . அச் சசயலுக்கு, முற் பிறப் பில் என்ன (நல் விவன) சசய் கதன்?
(நானறிகயன்.)

திரு-சசல் வம் . மன்பவத-மக்கட்பரப் பு.

சசல் வம் ஆன்மாவவ ஆணவாந்தகாரத்துள் அழுத்தி அது காரணமாகத் கதான்றும்


அறியாவமகய பற் றுக்ககாடாகப் பலவவகத் துன்பங் கவளயும் தரும் என்பது பற் றி, ‘
திருவுடன்வாழும் மன்பவதக்சகல் லாம் துன்பகவரறுக்க எய் திடுந்தரகமா ’ என்றார்.
துன்பகவராவது அறியாவம. அறியாவமவய அறுக்க வல் லது அறிகவயாதலால் ‘ அறிவும்
அறிவுறுத்தருளிவன ’ என்றார். (14)

15. ைான்எரி அறல் கால் மண்எனப் பகுக் க


ைரும் பபரும் பூதசமார் ஐந் தும்
ஆனமுக் குணமும் கரணசமார் நான்கும்
அவனத்துமாய் ஆதிஈ றின்றி
ஊனுவற உடலுக் (கு) உயிருமாய் உயிருக் (கு)
உணர்வுமாய் ஒன்றினும் சதாயா
ஞானநா யகசன! கருவையம் பரசன!
நானறிந் (து) உவரக் குமா(று) எைசனா!

ஆகாயசமனவும் தீசயனவும் நீ சரனவும் காற் சறனவும் மண்சணனவும் பகுக்கப் பட்டு


வராநின் ற சபரிய பூதங் கள் ஐந்தும் அவமந்த முக்குணங் களும் அந்தக் கரணங் கள்
நான்கும் இவவ முதலிய யாவுமாய் , தனக்சகாரு முதலும் ஈறு மில் லாமல் , தவசயால்
நிவலசபற் ற உடம் புக்கு ஓருயிருமாய் , அவ் வுயிருக்ககார் உணர்ச்சியுமாய் , (உடனாய் நின் ற
அப் சபாருள் கள் ) ஒன்றினுந் கதாய் வின்றி நின் ற ஞானவடிவாகிய
இவறவகன! திருக்கருவவயி சலழுந்தருளிய சபருமாகன! நான் உன்வன உணர்ந்து
துதிக்கும் வவக எவ் வாறு? (அறிகயன்.)
வான்-ஆகாயம் . எரி-சநருப் பு. அறல் -நீ ர். கால் -காற் று. கரணம் நான்காவன : மனம் , புத்தி,
சித்தம் , அகங் காரம் . ஈறு-முடிவு. ஊன் உவற உடல் -மாமிசம் தங் கிய உடல் .

உலகம் , உடல் , உயிர், குணம் , உணர்வு முதலிய அவனத்தும் தாகனயாகியும் தான்


அவற் றிற் கு கவறாகி நிற் கும் இவறவனதியல் பு கதான்ற ‘ அவனத்துமாய் ’ என்றும் ,
‘ஒன்றினும் கதாயா’ என்றும் கூறினார். ‘எல் லாமா யல் லவுமாய் ’ என்றார் பிறரும் .
ஒருசபாருள் பிறிசதான்றகனாடு ஒன்று கலந்திருக்கும் , அன்கறற் பிரிந்திருக்கும் .
எளிதுணரற் பாலதாகிய இவ் வியல் பின் மாறி, ஒன்கற பிறிசதான்றகனாடு கலந்தும்
கலவாமலுமிருக்கும் தன்வம உணர்தற் கரிதாகலின் ‘அறிந்து உவரக்குமாறு எவகனா’
என்றார். (15)

16. எைன்உயிர்க் குயிராய் எள் ளுபமண் பணயும் சபால்


எங் கணும் இவடயறா நின்றான்,
எைன் அவனத் துலகும் ஈன்றுகாத் தழிக் க
இவறவமசால் மூவுரு பைடுத்சதான்,
எைன்முத லிவடயீ றின்றிஎஞ் ஞான்றும்
ஈறிலா மவறமுடி யிருப் பான்,
அைன்எவனப் புரக் கத் திருக் களா நீ ழல்
அமர்ந்தருள் புரிந் தகா ரணசன.

உயிர்களுக்ககா ருயிராய் எள் ளும் அவ் சவள் ளில் நிவறந்த எண்சணயும் கபால
எவ் விடத்தும் இவடயறாமல் நின் றவன் எவன், எல் லா உலகத்வதயும் பவடத்து அளித்து
அழிக்கத் தவலவமயவமந்த (பிரமன் விஷ்ணு ருத்திரன் என்னும் ) மூன்று
திருவுருவங் கவளயுங் சகாண்டருளினவன் எவன், (தனக்சகாரு) முதலும் இவடயும்
முடிவுமில் லாமல் எந்நாளும் அழிதலில் லாத கவதத்தின் உச்சியில் இருப் பவன் எவன்,
அவகன, என்வனப் பாதுகாக்க அழகிய களாநீ ழலில் அமர்ந்து (எனக்கு) அருள் சசய் த
காரணன் ஆவான்.

இவறவம-தவலவம. சால் -சபாருந்து. இவடயறாமல் எனற் பாலது இவடயறா என ஈறு


குவறந்து நின் றது. புரக்க-காப் பாற் ற. காரணன்-காரணமானவன்.

காரணம் , முதற் காரணம் துவணக்காரணம் நிமித்தகாரணம் என மூவவகத்து.


முதற் காரணம் தாகன காரியமாவது; ‘மண்ணாலான குடம் ’ என்பதில் மண்கபால.
துவணக்காரணம் முதற் காரணம் காரியப் படுமளவும் உடனிருந்து பின் நீ ங் குவது;
‘திகிரியாலான குடம் ’ என்பதில் திகிரிகபால. நிமித்தகாரணம் முதற் காரணம்
துவணக்காரணங் கவளக் சகாண்டு காரியத்வதச் சசய் யும் கருத்தா; ‘குயவனாலான
குடம் ’ என்பதில் குயவன்கபால. இவற் றுள் ஈண்டுச் சுட்டப் பட்ட காரணம் நிமித்த காரணம்
என்பதறிக. பிரணவ சசாரூபனாதலால் ‘மவறமுடி யிருப் பான்’ என்றார். (16)

17. காரணம் ஏபதன் றறிகிசலன், தமிசயன


கற் றல மனத்திவனக் கவரத்து
ைாரணி முவலயாள் ஒப் பவன சயாடு
மழவிவட சமபலழுந் தருளி
நாரணன் அறியாத் திருவுருக் காட்டி
நல் லருள் சுரந் துைாழ் வித்தான்
பூரணன் கருவைக் களாநிழல் அமர்ந்த
புண்ணியன் விண்ணைர்க் கிவறசய.

எங் கும் நிவறந்தவனும் திருக்கருவவயில் களாமரத்தின் நிழலில் எழுந்தருளிய


புண்ணியனும் அயன் முதலிய கதவர்களுக்கு இவறவனுமாகிய சபருமான், தனிகயனது
கற் பாவற (கபால வன்வமயுவடய) மனத்வத (சமழுகு கபால் ) இளகச்சசய் து, கச்சணிந்த
தனத்வத யுவடய உவமயம் வமகயாடு இளவமதங் கிய இடபவாகனத்தின்கம சலழுந்தருளி,
திருமாலாலறியப் படாத திருவுருவத்வதக் காட்டி, நல் ல திருவருள் சசய் து வாழ் வித்தனன்;
(அதற் குக்) காரணமாகக்கூடியதாய் (என்னிடத்திலுள் ள சிறந்த குணம் ) யாசதன்று
அறியகில் கலன்.
அவனது திருவருட்சபருக்கக காரணம் என்பது கருத்து.

அறிகிகலன்-அறியும் ஆற் றல் இகலன்; கில் ஆற் றலுணர்த்தும் ஓர் இவடச்சசால் ;


எதிர்மவற ஆகாரம் புணர்ந்து சகட்டது. கு-சாரிவய,
இல் -எதிர்மவற இவடநிவல என்பது முண்டு. கல் தலம் -கல் லிடம் -கற் பாவற. வார்-கச்சு. மழ-
இள. விவட-ரிஷபம் . பூரணம் -நிவறவு. விண்ணவர்-கதவர்.

நாரணனும் நான்முகனும் பன் றியாயும் அன்னமாயும் வடிவு சகாண்டு சிவசபருமானது


அடிமுடி காணப் புக்கும் காணாராயினர் என்பது புராண வரலாறு. ஆதலின், ‘நாரணன்
அறியாத் திருவுரு’ என்பதற் கு ‘நாரணன் அறியாத் திருவடிகயாடு கூடிய உரு’ எனப் சபாருள்
சகாள் க. ‘திருமாலும் பன் றியாய் ச் சசன்றிடந்தும் காண்பரிய-திருவடிக்கக சசன்றூதாய் க்
ககாத்தும் பீ’ என்றார் திருைாதவூரடி களும் . நாராயணன் என்பது வடசசால் . நீ ரில்
வசிப் கபாராதலால் திருமால் நாராயணன் எனப் படுவர் என்பர். (நாரம் -நீ ர்; அயனம் -இடம் .)
இதற் கு இப் சபாருள் படப் பத முடிபு கூறுவவத மறுத்து ‘உண்வமயால் கநாக்குங் கால்
நாராயணன் என்பது அவயவப் சபாருள் பற் றிக் காரணக்குறியாய் நின் கற பரமசிவவன
உணர்த்தும் என்பது காட்டுதும் ’ என எடுத்துக்சகாண்டு ‘ நரருவடய சதாகுதி நாரம் ’
என்பது முதலாக, வடசமாழி வியாகரண சநறிபற் றிப் பதமுடிபிவன இனிது விளக்கி
‘நாராயணன் என ஒருசமாழியாய் , உயிர்த் சதாவகவய ஒத்து நிற் பன் என்னும்
சபாருட்டாய் க் காரணக் குறியாயவாறு காண்க’ என ஆசிரியர் சிைஞான சுைாமிகள் சி
வஞானகபாத மாபாடியத்துட் காட்டினார் ; கண்டு சகாள் க. (17)

18. விண்ணைர் மகுட சகாடிவீழ் க் திவறஞ் சும்


விவரமலர்ச ் சசைடி மிவசசய
உண்ணிவற காத லன்புநின் றுருக
உவலயிடு பமழுபகன உருகிக்
கண்ணில் நீ ர் ைாரக் கருவையம் பரசன!
கடவுசள! என்பறடுத் சதத்தப்
புண்ணியம் புரிந் சதன் இப் பபரும் சபறு
பூதலத் பதைர்பபறு ைாசர.

(மணி) மகுடங் கவள யணிந்த அளவிறந்த கதவர்கள் (தண்டாகாரமாக) வீழ் ந்து


வணங் கும் வாசமிக்க தாமவர மலவர சயாத்த சசவ் விய திருவடிகளின்கமல் , எனதுள் ள
மானது, நிவறந்த ஆவசகயாடும் அன்கபாடும் நிவலசபற் று இளகக் சகால் லுவலயில்
வவத்த சமழுவகப் கபால உருகிக் கண்களினின்றும் ஆனந்தபாஷ்பஞ் சிந்தவும்
‘திருக்கருவவயி சலழுந் தருளிய சபருமாகன ! எல் லாப் சபாருவளயுங் கடந்து நின் றவகன!’
என்று எனது நாத் துதிக்கவும் புண்ணியஞ் சசய் கதன். இந்தப் சபரிய சசல் வம்
நிலவுலகத்தில் அவடவார் (கவறு) எவர்? (எவரும் சபறலரிது).

மகுடம் -கிரீடம் . இவறஞ் சும் -வணங் கும் . விவர-வாசவன. கச அடி-சசவ் விய அடி. மிவச-
கமல் . உள் நிவற காதல் அன்பு-உள் ளம் நிவறவுற் ற காதலாலும் அன்பாலும் . கபறு-சசல் வம் .

விண்ணவர் மகுடககாடி-மகுடககாடி விண்ணவர் என இவயத்துப் சபாருள் சகாள் க. (18)

19. பபறுைது நினது திருைடிக் கமலம் ;


சபசுை துன்திரு நாமம் ;
உறுைது நினது திருவுரு பைளியாம் ;
உணர்யாஙன் அருள் : அலா துண்சடா?
மறுைறு சிறப் பின் மாசிலா மணிசய !
ைரதசன ! சிைபபரு மாசன !
குறுமுனி பரைக் களாநிழ லமர்ந்த
பகாடிமதிற் கருவையா திபசன !

குற் றமற் ற சிறப் பிவனயுவடய கழுவிய மாணிக்கம் (கபால் பவகன)! (அடியார்களுக்கு


கவண்டிய) வரத்வதக் சகாடுப் பவகன! சிவபிராகன! அகத்தியர் வணங் கக் சகாடி கட்டிய
மதில் சூழ் ந்த திருக்கருவவப் பதியில் திருக்களா நிழலின்கீழ் எழுந்தருளிய இவறவகன!
(அடிகயன் சரணமாகப் ) சபறுவது உனது திருவடியாகிய தாமவரவயகய; நான் (புகழ் ந்து)
கபசுவது உனது திருநாமத்வதகய; நான் பிறவிமுடிவில் அவடவது உனது திருவுருவாகிய
சிதாகாசத்வதகய; யானறிவது உனது திருவருவளகய; (இவவகய) யல் லாமல் (சபறுவது
முதலாயின) கவறுண்கடா? (இல் வல).

கமலம் -தாமவர. உறுவது-சபாருந்துவது. மறு அறு-குற் றம் இல் லாத. மாசு இலா-அழுக்கு
இல் லாத. வரதன்-வரம் அளிப் பவன். குறுமுனி-குறுகிய வடிவுவடய முனிவர்-அகத்தியர்.
பரவ-வணங் க. ஆதிபன் -தவவன்.

குற் றமற் ற மணி சிறப் புவடயது. ஆயினும் சதாவளக்கப் படுதல் முதலிய குவறகள் அதற் கு
உளவாதலின், அவ் வவகக் குவறகள் அற் ற சிறப் புவடய மணி என்பது கதான்ற ‘மறுவறு
சிறப் பின் மாசிலாமணிகய’ என்றார். ‘கதாளாமணி’ ‘ககாவாமணி’ ‘மவலயிவடப்
பிறவாமணி’ என வருவன காண்க. (19)

20. ஆதைன் மதிபார் அனல் பைளி புனல் கால்


அருமவற எச்சபனன் பறட்டுப்
சபதமாம் உருைாய் அருைமாய் நிவறந் த
பபற் றியால் உற் றுநான் உன்வன
ஏதினால் உணர்சைன்! உணருமா றருரளாய் ;
இளநிலாப் பசுங் பகாழுந் தணிந் த
சசாதிசய ! கருவை ஒப் பவன களபத்
துவணமுவல தழுவுகா தலசன !

குளிர்ச்சி சபாருந்திய முற் றாத இளஞ் சந்திரவனச் (சடாமுடியில் ) அணிந்த (ஞானப் )


பிரகாச வடிவாயுள் ளவகன! திருக்கருவவப் பதியி சலழுந்தருளிய, உவமயம் வமயின்
வாசவனச் சாந்வத பணிந்த இரண்டு தனங் கவளயும் தழுவும் அன்புவடயவகன!
சூரியனும் , சந்திரனும் , பிருதிவியும் , கதயுவும் , ஆகாயமும் , அப் புவும் , வாயுவும்
அரியகவதங் கள் கூறும் ஆன்மாவும் என்று சசால் லப் பட்ட எட்டுவவகப் பட்ட
திருவுருவமாகியும் அருவமாகியும் (நீ ) நிவறந்துள் ள தன்வமயால் , (யான்) எவ் வடிவில்
(மனம் ) சபாருந்தி உன்வன அறிந்து (வணங் குகவன்)? அறிந்து உய் யும் வண்ணம் அருள்
சசய் வாயாக.

ஆதவன்-சூரியன். மதி-சந்திரன். பார்-பூமி. சவளி-ஆகாயம் . எச்சன்-ஆன்மா. களபம் -


வாசவன. ஆதவன் முதலிய எட்டும் சிவசபருமானுக்குரிய அஷ்டமூர்த்தங் கள் என்பர்.
இதவன, ‘நிலநீ ர் சநருப் புயிர் நீ ள் விசும் பு நிலாப் பககலான்-புலனாய வமந்தகனா
படண்ைவகயாய் ப் புணர்ந்து நின் றான்’ என்னும் திருைாசகத் திருவாக்கினும் ,

இருநிலனாய் த் தீயாகி நீ ரு மாகி


இயமாந னாய் எறியும் காற் று மாகி
அருநிவலய திங் களாய் ஞாயி றாகி
ஆகாச மாய் அட்ட மூர்த்தி யாகிப்
சபருநலமும் குற் றமும் சபண்ணும் ஆணும்
பிறருவும் தம் முருவும் தாகம யாகி
சநருநவலயாய் இன்றாகி நாவள யாகி
நிமிர்புன் சவடயடிகள் நின் ற வாகற

என்ற சதைாரத் திருவாக்கினும் காண்க. இந்திரியம் முதலிய தத்துவங் கள் யாவும் கழிய
எஞ் சி நிற் பது ஆன்மா ஆதலால் ‘எச்சன்’ எனப் பட்டது; ‘யஜ் ஞன்’ என்பதன் சிவதவு
என்பாருமுளர். சிவசபருமான் உருவாயும் அருவாயும் அருவுருவாயும் நிற் கும்
சபற் றிவமவய,

உருகமனி தரித்துக் சகாண்ட சதன்றலும் உருவி றந்த


அருகமனி யதுவும் கண்கடாம் ; அருவுரு வான கபாது
திருகமனி உபயம் சபற் கறாம் . சசப் பிய மூன்றும் நந்தம்
கருகமனி கழிக்க வந்த கருவணயின் வடிவு காகண.

எனப் கபாந்த சிைஞானசித்தித் திருவாக்கான் உணர்க. (20)


மூன்றாம் பத்து

முதற் சீர் மாச்சீராகவும் கவடச்சீர் காய் ச்சீராகவும் இவடச்சீர் நான்கும் விளச்சீர்களாகவும்


வந்த

அறுசீர் ஆசிரிய விருத் தம் .

21. காத லுற் றிட மனநிவல பபற் றிடக்


கனிந் திடக் களிகூரப்
சபாத முற் றிட யான்என பதன்றிடும்
புவலச்பசருக் கறமாற
நாதன் முத்தமிழ் க் கருவையம் பரன்என
நாத்தழும் புறஓதி
ஓதி மற் றுநான் பபற் றவத இற் பறன
உவரத்திட முடியாசத.

(நின் திருவடிமீது) ஆவச மீதூரவும் , (அதனால் ) எனது மனம் (திருவருள் ) நிவலயில்


நிற் கவும் , (அதனால் அம் மனம் ) கனியவும் , (அக்கனிவால் ) ஆனந்தக் களிப் பு மிகவும் , (அக்
களிப் பால் சிவ) ஞானம் முற் றவும் , (அச் சிவஞான முதிர்ச்சியால் ) யான் எனது
என்றகங் கரிக்கும் சபால் லாங் கு சசய் யும் மயக்கம் முழுவதும் அகலவும் ‘இவறவகன ! (இய
லிவச நாடகசமன்னும் ) முத்தமிழ் வழங் குந் திருக்கருவவயி சலழுந்தருளிய பரகன !’ என்று
நாத்தழும் புறத் துதித்துத் துதித்து, நான் சபற் ற கபற் வற இத்தன்வமத்சதன்று எடுத்துக் கூற
வவரயவறப் படாது.

காதல் -ஆவச. கபாதம் -அறிவு. புவல-சபால் லாங் கு. சசருக்கு-ஆணவ மயக்கம் . அற மாற-
முழுவதும் அகல. இற் று என-இப் படிப் பட்டசதன.

ஆவசயாவது பற் றுள் ளம் . நிவலயான சபாருவளப் பற் றுவது தானும் நிவல
சபறுமாதலால் ‘காதலுற் றிட மனநிவல சபற் றிட’ என்றும் , திருவருட்கிலக்காகி
நிவலசபற் ற மனம் சூரிய சவப் பத்திற் கிலக்கான சமழுகுகபால் கவரதல் இயல் பாதலால்
‘கனிந்திட’ என்றும் , உவறத்து நின் ற மனம் சநகிழ் ந்து விரிதகல இன்பத்திற் ககதுவாதலின்
‘களிகூர’ என்றும் , இன்பானுபவத்தால் அவ் வின்பத்திற் குக் காரணமான ஞானத்தில் சதளிவு
பிறத்தலின் ‘கபாதமுற் றிட’ என்றும் , ஞானவிளக்கமாககவ அறியாவம காரணமாக ஏற் பட்ட
யான் என்னும் அகப் பற் றும் எனசதன்னும் புறப் பற் றும் சகாண்சடழுந்த ஆணவமயக்கம்
அகலுதலின் ‘புவலச்சசருக்கறமாற’ என்றும் கூறினார். இது காரணமாவலயணி. (21)

22. முடிக டந் தது ககனசகா ளவகபநடு


முகட்டினுக் கப் பாலும் ;
அடிக டந் தது பாதலம் ஏழினுக்
கப் புறத்(து); அனசலாடும்
துடிகள் தந் தவக கடந் தன திகந் தமால் :
பதால் புகழ் க் களாவீசன்
பபாடிகள் தந் தபால் சமனியன் திருநடம்
புகலுதற் பகளிதாசமா !

ஆகாயத்தாற் சூழப்பட்ட அண்ட வட்டத்தின் சநடிய சிகரத்திற் கு அப் புறத்தும் திருமுடி


கடந்தது; பாதாள உலகம் ஏழினுக்கப் பாலும் திருவடி சசன்றது; திவச முடிவில் அக்கினியும்
உடுக்வகயும் அணிந்த திருக்கரங் கள் சசன்றன: (ஆதலால் ) சதான்றுசதாட்டுள் ள
புகழ் வாய் ந்த திருக்களாநீ ழலில் எழுந்தருளிய ஈசனும் , விபூதிவய யணிதலால் சவள் ளிய
திருகமனிவய யுவடயனுமாகிய இவறவனது திருநடனத்தின் சபருவம எடுத்துக் கூறுதற் கு
எளிதாகுகமா. (ஆகாது என்பது கருத்து.)

ககனம் -ஆகாயம் . ககாளகம் -அண்ட வட்டம் . முகடு-உச்சி. அனல் -(சிவசபருமான்


திருக்கரத்தில் ஏற் றருளிய யாக) அக்கினி. துடி-உடுக்வக. திகந்தம் -திக்கு அந்தம் -திவச
முடிவு. ஆல் -அவச. சதால் புகழ் -பவழவமயான புகழ் . சபாடி-நீ று.
இச்சசய் யுள் சிவசபருமானது திருநடனச் சிறப் வபக் கூறுவது. அந்நடங் சகாண்ட
திருவுருவின் சபருவமவய,

கவதண்ட கமபுயங் கள் ; விண்கண திருகமனி;


மூதண்ட கூடகம கமாலியாம் ;-ககாதண்டம்
ஒற் வறமா கமரு ; உமாபதியார் நின் றாடப்
பற் றுகமா சிற் றம் பலம் !’

என வரும் சவண்பாவாலும் இனிதுணரப்படும் . பவடத்தல் காத்தல் முதலிய


பஞ் சகிருத்தியங் களும் ,

கதாற் றம் துடியதனில் ; கதான்றும் திதியவமப் பில் ;


சாற் றியிடும் அங் கியிகல சங் காரம் ;-ஊற் றமாய்
ஊன்று மலர்ப்பதத்கத உற் றதிகரா தம் ;முத்தி
நான்ற மலர்ப்பதத்கத நாடு’

என்ற உண்வம விளக் கத் திருசவண்பாவிற் கூறிய வண்ணம் , இத்திருக்ககால நடனத்தால்


நிகழ் வனவாதலின் அந் நடனச் சிறப் புச் சசால் லுக் கடங் கா அருவமயுவடயத் சதன்பார் ‘
திருநடம் புகலுதற் சகளிதாகமா ’ என்றார். இத் திருநடச் சிறப் வபகய ‘ நாற் றடம்
கதாள் திவச எட்டிலும் தட்ட’ என வரும் கலித்துவறயந் தாதியினும் கூறியுள் ளார். (22)

23. எளியன், புன்பதாழிற் பாதகன், மாதராய்


இளமுவல ைளம் சைட்ட
களியன், தீக்குண ைஞ் சகன் பநஞ் பசனும்
கருங் கவலக் கவரவித்து
பைளியில் ைந் துநின் பபான்னடி பசன்னியின்
மிவலந் (து)எவன ஆட்பகாண்ட
அளிக னிந் தநின் அருட்குணம் உவரப் பதார்,
அருங் களா அமர்ந்சதாசன!

அரிய களாமரத்தின் நீ ழலில் எழுந்தருளிய இவறவகன! ஏழ் வம உவடயவனும் , புல் லிய


சதாழிகலசசய் யும் பாதகனும் , சபண்களது இளவமவாய் ந்த தனகபாகத்வத விரும் பிய
மயக்கத்வதயுவடயவனும் , சகாடியவஞ் சககுண முவடயவனுமான எனது மனசமன்னும்
கருங் கல் வலக் கவரயச்சசய் து, (குருவுருக்சகாண்டு) சவளிப் பட்டு வந்து, நினது
சபான்கபாலும் அழகிய திருவடிக் கமலங் கவள (எனது) தவலயிற் சூட்டி, என்வன
அடிவமசகாண்ட இரக்கம் மிகுந்த உனது திருவருட்குணத்வத எடுத்துச் சசால் வதற் கு
(வல் லார்) யாருளர்? (ஒருவருமிலர்.)

புன் சதாழில் -அற் பத் சதாழில் கள் (சசய் யும் ). மாதரார்-விருப் பத்திற் கிடமானவர்-
மகளிர்; ‘மாதர் காதல் ’ என்பது பதால் காப் பியம் . வளம் , ஈண்டுப் கபாகத்வதக் குறிக்கும் .
கவட்ட-விரும் பிய. களியன்-கள் ளுண்டவன்-மயக்க முவடயவன். மிவலந்து-சூட்டி. அளி-
இரக்கம் .

சிற் றறிவும் சிறுசதாழிலும் உவடவமபற் றி ‘எளியன்’ என்றார். காமம் கள் ளினும்


மகிழ் சசய் யும் என்பதுபற் றிக் ‘களியன்’ என்றார். ‘உள் ளக் களித்தலும் காண மகிழ் த லும் -
கள் ளுக்கில் காமத்திற் குண்டு’ என்றார் நாயனாரும் . சசங் கல் சசயற் வகக் கல் : கருங் கல்
இயற் வகக்கல் ; சசங் கல் லினும் வலியது. சவளியில் வந்து என்றது கட்புலனாகக்
குருவடிவில் சவளிப் பட்டு வருதவல; முன்னர் ‘ ஆண்டகுரவன் ஆவாவன’ (எ) என்றதும்
காண்க. (23)

24. அமரர் மாதைர் முனிைரர் திரண்டுநின்(று)


அனுதினம் பதாழுசதத்தும்
தமர நூபுரப் பபாற் சரண் ஏத்திடத்
தமியனுக் (கு) அருள் பசய் தான்,
குமர னால் அருஞ் சூர்ப்பவக தடிந் தைன்,
பகாள் வளைண் டினம் ஆர்க்கும்
கமல ைாவியும் பபாங் கரும் சூழ் திருக்
கருவைஎம் பபருமாசன.

(தனது இவளயகுமாரனான) முருகக் கடவுளால் (எவரும் சவல் லுதற் கு) அரிய


சூரபத்மாவாகிய பவகவவன கவகராடு அறுத்தவனும் , வண்டின் கூட்டங் கள் கதவனக்
சகாள் வள சகாண்டிவசக்கும் தாமவரகவளயுவடய தடாகங் களும் கசாவலகளும் சூழ் ந்த
திருக்கருவவப் பதியில் எழுந்தருளிய எமது சபருமானுமாகிய இவறவன், கதவர்களும்
சபரிய தவத்வத யுவடயவரும் முனி சிகரஷ்டர்களும் கூடி நின் று எந்நாளும் துதித்து
வணங் கும் கபாசராலிவாய் ந்த சிலம் பிவன யணிந்த சபான்கபாலும் அரிய திருவடிகவளத்
துதிக்க, (மக்களிற் கவடப் பட்ட) தனிகயனாகிய எனக்கும் அருள் சசய் தான்.

அமரர்-கதவர். மாதவர்-தவத்தில் மிகுந்த மக்கள் . முனிவரர்-கதவர் பவடக்கப்


படுதற் குமுன் பிரமனாற் பவடக்கப் பட்டவர். தமரம் -கபசராலி. நூபுரம் -சிலம் பு;
சிவசபருமானுக்குச் சிலம் பாவது கவதம் . சூர்-சூரபத்மா. தடிந்தவன்-சகான்றவன்.
சகாள் வள-மிகுதியாகக் சகாள் ளுதல் . இனம் -கூட்டம் . ஆர்க்கும் -சப் திக்கும் . சபாங் கர்-
கசாவல.

‘அடுஞ் சூர்ப்பவக’ என்பதும் பாடம் . அடும் -(பலவரயும் ) அழிக்கும் . அமரர்


முதலிகயாரால் வணங் கப் படும் திருவடியின் சபருவம கதான்றப் ‘சபாற் சரண்’ என்றார்.
எனக்கும் என இழிவு சிறப் பும் வம வருவிக்கப் பட்டது. (24)

25. கருவை யம் பரன், அம் பர சமனியன்,


கடவுளர் காணாத
உருவை அம் பிவக பபறப் பகுந் தளித்தைன்,
ஒன்னலர் புரம் நீ ற் று
பபருவை அம் பபனக் கண்ணவன உவடயன், என்
பிவழபபாறுத் தழியாத
திருவை அம் புவிச் சிறப் பபாடும் அளித்தைன்
திருக் களா உவடசயாசன.

திருக்கருவவயிவன இடமாகக்சகாண்டு எழுந்தருளிய அழகிய பரமனும் , சிதாகாசகம


திருகமனியாக உவடயவனும் , (அயன் முதலிய) கதவர்கள் காணாத தனது திருகமனிவய
உவமயம் வம சபறப் பாகஞ் சசய் து சகாடுத்தவனும் , பவகவர் திரிபுரங் கவள நீ றுபடுத்தும்
சபருவம வாய் ந்த கூரிய அம் பாகத் திருமாவல உவடயவனும் , (தன் திருவடிக்குப் பிவழத்த)
எனது பிவழவயப் சபாறுத்து அழியாத சிவஞானச் சசல் வத்வத அழகிய நிலவுலகச்
சசல் வத்கதாடு தந்தருளினவனும் (எவன், அவகன) இத்திருக்களா நிழலில் (வீற் றருளிய)
இவறவன்.

உவடகயான்-(அவனத்வதயும் தனது உவடவமயாக) உவடயவன்-இவறவன். அம் பரம் -


ஆகாயம் (சிதாகாயம் ). ஒன்னலர்-பவகவர். ‘ஒன்றலர்’ என்பதன் மரூஉ. புரம் -முப் புரம் . வவ
அம் பு-கூரிய அம் பு. கண்ணன்-கிருஷ்ணன் ; (ஈண்டுக் கிருஷ்ணாவதாரசமடுத்த
திருமாவலக் குறிக்கும் ). திரு-சசல் வம் .

நீ ற் றல் -நீ றாக்கல் -அழித்தல் நீ ற் று, விவனத்சதாவக.

கருவவவய இடமாக உவடவமபற் றி அவனது சர்வவியாபகத்தன்வம பழுது


படுமாறில் வல என்பது விளங் க ‘அம் பர கமனியன்’ என்றும் , இடமும் கமனியும் கூறியதால்
கண்டப் சபாருள் கபால் எளிதிற் புலப் படும் தன்வமயன் என்று சகாள் ளற் க என்பார்
‘கடவுளர் காணாத உரு’ என்றும் கூறினார். ஒருவற் கு எவற் றினும் அருவமயுவடயது தன்
உடம் பு. ஆனது பற் றிகய

தன்உடம் பு தாரம் அவடக்கலம் தன்னுயிர்க்சகன்


றுன்னித் துவவத்த சபாருகளா டிவவநான்கும்
சபான்னிவனப் கபாற் கபாற் றிக் காய் த்துக்க : உய் க்காக்கால்
மன்னிய ஏதம் தரும் .
என்னும் ஆசாரக் சகாவைச் சசய் யுளில் தன் உடம் வப முதன்வமயாக வவத்துக் கூறினார்
பபருைாயின் முள் ளியார் என்னும் சங் கப் புலவர். அத்தவகய உடம் பும் ‘கடவுளர் காணாத’
தாயின் அதன் அருவம அளவிடற் கரியது. அவ் வுடம் வபப் பகுந்தளித்த சபருங்
சகாவடயாளி என்பது சதானிக்கக் ‘கடவுளர் காணாத உருவவப் பகுந்தளித்தவன்’
என்றார். நண்ணினர்க்கு எளியனும் நண்ணார்க்குச் கசகயானுமாதலால் ஒன்னலர்
புரசமரித்த அவகன என் பிவழசபாறுத்துத் திருவளித்தான் என்றார். பிவழயாவன ‘கல் லாப்
பிவழயும் கருதாப் பிவழயும் கசிந்துருகி நில் லாப் பிவழயும் ’ முதலாயின. அழியாத
சசல் வமாவது சிவஞானச் சசல் வம் . மற் வறய சசல் வங் கசளல் லாம் அழிவுவடசசல் வங் கள் .
‘இருகவ றுலகத் தியற் வக: திருகவறு;-சதள் ளியராதலும் கவறு’ என்று நாயனார் திருவாய்
மலர்ந்தருளியவாறு ஞானச் சசல் வம் உவடயார்க்கு இம் வமச் சசல் வங் கள் இலவாதலும் ,
இம் வமச்சசல் வங் கள் உவடயார்க்கு ஞானச் சசல் வம் இலதாதலும் சபரும் பான்வமயான
உலக இயற் வக. அவ் வியற் வக மாற எனக்கு இருவவகச் சசல் வங் களும் சகாடுத்தான்
என்பார் ‘ அழியாத திருவவ அம் புவிச் சிறப் சபாடும் அளித்தவன்’ என்றார். (25)

26. உவடயர் என்றுதம் மக் கவள மவனவிவய


ஒக்கவலப் பபருைாழ் வை
அவடய நல் குசீர்ச ் பசழும் பபாருள் முதலிய
அவனத்வதயும் நிவனப் பாசரா
விவடயின் சமல் ைரு திருக் களா நாயகன்
விவரமலர்ச ் பசழுங் பகான்வறத்
பதாவடயல் சைணியான் அடியைர்க் கன்பபாடு
பதாண்டுபசய் மனத்தாசர.

இடபவூர்தியின் கமல் எழுந்தருளும் திருக்களாநிழலில் அமர்ந்தருளிய இவறவனும் ,


வாசவனவாய் ந்த தளிர்த்த சகான்வறமலரால் சதாடுத்த மாவலவயயணிந்த சடா
முடிவயயுவடயவனுமாகிய சிவசபருமானது அடியார்களுக்கு அன்கபாடு வழிபாடு
சசய் யும் மனத்வதயுவடயவர், மக்கவளயும் மவனயாட்டிவயயும் சுற் றத்தாவரயும்
(வளவம) மிகுந்த வாழ் க்வகவயயும் சிறப் புகள் பலவற் வறயும் ஒரு கசரத் தரும்
சசழித்த சசல் வப் சபாருள் முதலிய (இவவ) யாவற் வறயும் , (சபற் றாலும் அவற் வற
விரும் பிப் சபாருட்படுத்தி அவற் றால் தம் வமப் சபாருள் ) உவடயவர் என்று கருதுவகரா?
(கருதார்.)

ஒக்கல் -சுற் றம் . அவடய-ஒரு கசர. நல் கும் -சகாடுக்கும் . சதாவடயல் -மாவல. கவணி-சவட.
‘உவடயம் ’ என்பதும் பாடம் .

சிவசபருமான் திருவடிக்காளாகனார் உற் றார் உவடவமகவள கவண்டார் என்பதவன,

உற் றாவர யான்கவண்கடன் ஊர்கவண்கடன் கபர்கவண்கடன்


கற் றாவர யான்கவண்கடன் கற் பனவு மினியவமயும்
குற் றாலத் தமர்ந்துவறயும் கூத்தாவுன் குவரகழற் கக
கற் றாவின் மனம் கபாலக் கசிந்துருக கவண்டுவகன.

என்சறழுந்த திருவாக்கினும் காண்க. ‘சீர் அவடய நல் கு சசழும் சபாருள் ’ என


சமாழிமாற் றிப் சபாருள் சகாள் க. சபாருள் எல் லாச் சீரும் தரும் என்பதுபற் றி ‘முனிவரும்
மன்னரும் முன்னுவ சபான்னான் முடியும் ’ என்றார் திருைாதவூரடிகளும் . (26)

27. மனத்வத யான்தினம் ைணங் குைன், மின்பனன


வைகலும் நிவலயற் ற
தனத்வத ைாழ் விவன நிவலபயன மதித்துழல்
ஆவசயில் தளராசத,
புனத்து ழாய் முகில் சபாற் றிடுங் கருவைைாழ்
புண்ணியன் பாலற் காச்
சினத்த காலவன உவதத்தைன் பங் கயச்
சசைடி ைணங் பகன்சற.
(கதான்றிமவறயும் ) மின்னவலப் கபால என்றும் நிவலயற் ற
சபாருளிவனயும் வாழ் க்வகயிவனயும் நிவலசயன்று கருதிச் சுழன்று திரியும்
விருப் பத்தால் தளர்ச்சி யவடயாமல் , முல் வல நிலத்திற் குரிய துளபமலர் மாவலயணிந்த
கமகம் கபான்ற நிறமுவடய திருமால் வணங் கும் திருக்கருவவப் பதியில் வாழும் புண்ணிய
வடிவாயுள் ளவனும் , இவளஞரான மார்க்கண்கடய முனிவருக்காகக் ககாபித்த இயமவன
உவதத்தவனுமாகிய இவறவனது தாமவர மலவரசயாத்த சசவ் விய திருவடிகவள
வணங் காசயன்று, எனது மனத்வத யான் நாகடாறும் வணங் கிக் குவறயிரப்கபன் .

மின் என-மின்னல் கபால. வவகலும் -நித்தமும் . புனம் -(முல் வலநிலச்) கசாவல. துழாய் -
துளபம் ; முல் வலநிலக் கருப் சபாருள் களுள் ஒன்று. முகில் -கமகம் . பாலன்-
குழந்வத; மார்க்கண்டர் பதினாறு வயதினராய் ச் சிவசபருமாவன அவடந்தனராதலின்
பாலன் எனப் பட்டார். சினத்த-ககாபித்த. காலன்-யமன். பங் கயம் -தாமவர.

‘ஆவசயின் ’-ஐந்தாம் கவற் றுவம ஏதுப் சபாருளது. ‘தளராகம’-கமஈற் று எதிர்மவற


விவனசயச்சம் . இறுதியும் முதலும் பூட்டிட்டாற் கபால இவணந்து சபாருள் தருதலின்
இச்சசய் யுள் பூட்டுவிற் சபாருள் ககாள் உவடயது. (27)

28. ைணங் பக னத்தவல அளித்தவன; நின்புகழ்


ைாழ் த்பதன நாத்தந் தாய் ;
இணங் பக னத்திருக் கூட்டமுங் காட்டிவன;
இனிப் பபறும் சபறுண்சடா!
துணங் வக யிட்டுபைம் சபய் க் கணங் குதித்திடச்
சுடவலஆ டரங் காகக்
கணங் கள் சபாற் றநின் றாடிய குழகசன!
கருவைபயம் பபருமாசன!

சகாடியகபய் களின் கூட்டம் துணங் வகக் கூத்தாடிக் குதிக்க, சிவகணங் கள் துதிக்க,
(சர்வசங் கார சவளியாகிய) மயானம் ஆடும் நாடககமவடயாக நின் று, ஆடிய சிவ
சபருமாகன ! திருக்கருவவயில் எழுந்தருளிய எமது பரகமன ! உன்வன வணங் கத்
தவலவயத் தந்தாய் ; உனது புகவழவாழ் த்த நாவவத் தந்தாய் ; கூட்டுறவுசகாள் ள அடியவர்
திருக்கூட்வடத்வதயுங் காட்டி யருளினாய் . இவவயல் லாமல் இனி யான் சபறும் பயன்
கவறுளகதா ? (இல் வல.)

இணங் க-கசர. துணங் வக-ஒருவவகக் கூத்து. கணம் -கூட்டம் . ஆடு அரங் கு-நடனகமவட.
குழகன்-அழகுவடயவன்-சிவசபருமான்.

துணங் வகயாவது, இருவககவளயும் முடக்கி விலாப் புறத்திற் புவடத்துக்சகாண்டு ஆடும்


ஒருவவகக் கூத்து ; ‘ முடக்கி யிருவக பழுப் புவட சயாற் றத்-துடக்கிய நவடயது துணங் வக
யாகும் ’ என்பது சூத்திரம் .

வணங் க வாழ் த்த இணங் க என்னும் விவனசயச்சங் கள் ஈற் றகரம் சதாக்கு என என்னும்
எண்ணிவடச் சசால் கலாடு புணர்ந்தன. இவ் வாறன்றி வணங் கு என, வாழ் த்து என,
இணங் கு என என்று பிரித்துப் சபாருளுவரப் பின் ‘ நின் புகழ் ’ என்னும் சசாற் சறாடகராடு
முரணுமாறறிக. ‘ என்புகழ் ’ என்பது பாடமாயின் பிற் கூறியவாறு பிரித்துப்
சபாருள் சகாள் வகத சபாருத்தமாம் .

மனசமாழி சமய் களாற் சசய் யும் வழிபாடுகவளச் சசய் ய கவண்டி யாவும் தந்தாய் .
அவற் றால் உன்வன வழிபடுதலிற் சிறந்த கபறு கவறுண்கடா என்பார், ‘இனிப் சபறும்
கபறுண்கடா’ என்றார். மனம் கட்டுக்கடங் குவ தரிதாவகயால் சிவசபருமாவனகய
சிந்தித்திருத்தற் குச் சிவனடியாருடகன எக்காலத்தும் பழகியிருத்தல்
கவண்டுசமன்பதுபற் றி ‘இணங் சகனத் திருக்கூட்டமும் காட்டிவன’ என்றார். (28)

29. பபருவம சான்றநின் திருபைழுத் வதந் துசம


பபரும் புவண எனப் பற் றி
அருவம சான்றஇப் பைக் கடல் கடக் குமா(று)
ஆவசயில் துணிகின்சறன்
இருவம இன்பமும் அடியைர்க்(கு) ஊட்டிடும்
இவறைசன ! எம் மாசன !
தரும மூர்த்திசய ! ஒப் பவன ைனமுவல
தழுவுதிண் புயத்தாசன !

இம் வம இன்பத்வதயும் மறுவம இன்பத்வதயும் , தன்வனயவடந்த, அடியார்க்கு ஊட்டும்


இவறவகன! எமது சபருமாகன ! தருமத்வதகய திருவடிவமாகக் சகாண்டவகன ! ஒப் பவன
சயன்னுந் திருநாமம் வாய் ந்த உவமயம் வமயினது சந்தனக்ககாலம் அவமந்த தனத்வதத்
தழுவிய வலிய புயத்வத யுவடயவகன ! சபருவம நிவறந்த உனது பஞ் சாக்கர
மந்திரத்வதகய சபரிய சதப் பசமனப் பற் றி அருவம சபாருந்திய இப் பிறவிக் கடவலக்
கடக்ககவண்டுசமன்று ஆவகலாடு துணிகின்கறன். (என்வனக் கவரகசர்ப்பது உனது கடன்.)

சான்ற-நிவறந்த, சபாருந்திய. பவக்கடல் -பிறவிக்கடல் . இருவம-இம் வம மறுவம. வனம் -


அழகு. திண்புயம் -வலிய புயம் . ஆவசயில் -ஆவசகயாடு ; உருபு மயக்கம் .

பிறவி வாயிலாககவ முத்திப் கபறு சபறகவண்டியிருத்தலின்


‘அருவமசான்ற இப் பவக்கடல் ’ என்றார். ‘அரிதரிது மானிடராய் ப் பிறத்த லரிது’ என்றதுங்
காண்க. (29)

30. தாவன எண்திவச ; முக் கணும் முச்சுடர் ;


தவழசவட கதிர்க்கற் வற ;
சமனி பைங் கனல் ; ஆடிடம் உலபகலாம்
பைந் பதாழி புறங் காடு ;
சசவன பைங் பகாவலப் சபய் க் கணம் : என்னின், அத்
திருக் களா அமர்ந்சதாவன
ைான நாடரும் பூதலத் தடியரும்
ைணங் குை பதை் ைாசற !

(உவடயாக) உடுக்கும் ஆவட. எட்டுத்திக்குகள் ; மூன்று கண்களும்


கசாமசூரியாக்கினிகளாகிய மூன்று ஒளி; தவழத்த சவட சூரியனுவடய கிரணத் சதாகுதி;
திருகமனி சகாடிய சநருப் பு ; ஆடியருளும் திருவரங் கம் உலகசமல் லாம் சவந்து ஒழியும்
மயானம் ; சூழ் ந்தகசவனகள் சகாடிய சகாவலத்சதாழிவலயுவடய கபய் க்கூட்டங் கள் :
ஆயின் , அத் திருக்களாநிழலில் எழுந்தருளினவவன, விண்ணுலகத்திலுள் ள கதவரும்
நிலவுலகிலுள் ள அடியவரும் வணங் குவது எவ் வவக ! (அரிது)

தாவன-ஆவட. புறங் காடு-சுடுகாடு.

அஷ்டதிக்குப் பாலகர், சூரியன் சந்திரன் அக்கினி முதலிய எல் லாம் நின் ஆவடயினும்
உறுப் பினும் அடங் குதலின் வான நாடர் நின் வன வணங் குமா சறவ் வாசறன்றார். உலகம்
எல் லாம் சவந்து நீ றான சுடவலகய நீ எக்காலத்தும் இவடயறாது நடஞ் சசய் திருக்குமிட
மாதலாலும் , சகாவலத்சதாழிலுவடய கபய் க் கணங் கள் என்றும் உன்வனச்
சூழ் ந்திருத்தலாலும் உன்னடியராய் இவ் வுலகத்துள் ள மக்கள் உன்வன வணங் குவ சதவ் வா
சறன்றார். எனகவ, ‘கதவரும் மக்களும் முற் றஉணர்ந்து வழிபடுதற் கரிய சபருவம
உவடவய நீ யாதலின், மக்களிற் கவடப் பட்கடனாகிய யான் உன்வன வழிபடுதலிற்
பிவழத்கதனாயினும் சபாறுத்தருள் ’ என்றாராம் .

சிவசபருமானுக்கு நடன அரங் கம் மயானமாதல் பற் றிக் ‘ ககாயில் சுடுகாடு ’ என்றார்
திருைாதவூரடிகளும் . திவசயிவன ஆவடயாக உடுத்திருத்தல் பற் றிச் சிவசபருமானுக்குத்
திகம் பரன் என்பதும் ஒரு திருப் சபயராயிற் று; திக்குகவள அம் பரமாக உவடயவன் :
அம் பரமாவது ஆவட. சிவபிரானுக்குச் சூரியன் வலக்கண்ணும் சந்திரன் இடக் கண்ணும்
அக்கினி சநற் றிக் கண்ணுமாம் . இவவ மூன்றும் உயிர்களுக்கு முவறகய
ஞானவிளக்கத்திவனயும் திருவருட்கபற் றிவனயும் பாசநாசத்திவனயும் சிவசபருமான்
அளிக்கும் சபற் றியிவன இனிது விளக்கும் குறிப் பின கபாலும் .

இச் சசய் யுளில் வஞ் சகப் புகழ் சசி


் யணி சபறக் கிடப் பது காண்க. (30)
நான்காம் பத்து

முதற் சீர் மாச்சீராகவும் மற் வறய மூன்றும்


சபரும் பாலும் விளச்சீர்களாகவும் வந்த

கலிவிருத்தம் .

31. எை் ை முற் ற திரிமலம் இற் றது ;


பசை் வி ஞானத் திருக் கண் திறந் தது ;
பகாை் வை ைாயுவம பகாண்கன் கருவையான்
பபௌை நஞ் சமுண் டான்கழல் பாடசை.

சகாவ் வவக் கனிகபான்ற இதழ் கவளயுவடய உவமயம் வமக்குத் தவலவனும் ,


திருக்கருவவப் பதியிலுள் ளவனும் , கடலில் கதான்றிய நஞ் சிவன அமுதாகக்
சகாண்டருளினவனும் ஆகிய இவறவனது திருவடிவயப் புகழ் ந்துபாடக்,
குற் றம் சபாருந்திய (ஆணவம் மாவய கன்மம் என்னும் ) மூவவகயான மலங் களும் ஒழிந்தன
; சசம் வமயான ஞானக்கண் திறந்தது.

எவ் வம் -குற் றம் . சசவ் வி-சசம் வம. சகாண்கன்-கணவன். சபௌவம் -கடல் .

ஈண்டு வாய் என்றது இதழ் கவள. ‘திரிமலம் இற் றது’ என்றது பன் வமயில் ஒருவமவந்த
வழுவவமதி. மூவவகயாகப் பிரிவுபடும் மலம் என்னின் வழாநிவலகய யாம் .
மும் மலங் களுள் ஆணைம் என்பது உயிர்கவள அனாதிகயபற் றி முத்திநிவலயி லும் அணுத்
தன்வமப் பட்டு ஒடுங் கிக் கிடப் பதல் லது ஆன்மாவவவிட்டு அகலாத இயல் பிற் று; ஆதலால்
இது சகசமலம் என்றும் கூறப் படும் . சகசமாவது இயற் வக. மாவய என்பது உயிர்களுக்கு
ஆணவத்தின் வலிவயக் சகடுத்துப் கபரின்பப் கபற் வற அளித்தற் குச் சாதனமாக
இவறவனது திருவருட்சத்தியால் சதாழிற் படுத்தப்படும் தனுகரணபுவனகபாகங் கள்
கதான்றி ஒடுங் குவதற் கு இடமாகும் முதற் காரணம் . கன்மம் என்பது ஆணவ இருளிற்
கட்டுண்டு சசயலற் றுக் கிடந்த ஆன்மா, இவறவனது அருட்குறிப் பால் கபரின்ப முத்திநிவல
எய் தற் சபாருட்டு மாயாகாரியமான தனு கரணாதிககளாடு சபாருத்தப் பட்ட வழி அறிவு
விளக்கமுறத் சதாடங் குதலாகன அவ் வறிவுவிளக்கத்தின் பக்குவத்துக்ககற் றவாறு
நிகழ் த்தும் விவன. இக் கன்மமும் கமற் கூறப் பட்ட மாவயயும் ஆன்மாவவச்
சசயற் வகயாக இவடகயவந்து பற் றுவனவாதலின் இவவ இரண்டும் ஆகந்துகமலம்
எனப் படும் . ஆகந்துகமாவது சசயற் வக. ‘இயற் வக சகசஞ் சசயற் வகயா கந்துகம் ’ என்பது
பிரசயாக விசைக உவரச்சூத்திரம் .

ஆன்மாவிவன அணுத்தன்வம சசய் துநிற் றலானும் , ஆன்மாவின் முத்திநிவலயில்


அதவன அணுத்தன்வமசசய் து நின்ற தான் அணுத்தன்வமப் பட்டு நிற் றலானும் ஆணவம்
எனப் பட்டது. தனு கரணபுவனகபாகங் கள் . கதான்றி ஒடுங் குவதற் கு இடமாதல் பற் றி மாவய
எனப் பட்டது; மா=ஒடுங் குதல் , யா=வருதல் . இச்சா ஞானக் கிரிவயகளால் உண்டாம்
சதாழில் கன்மம் எனப் பட்டது; கன்மம் =சதாழில் =விவன.

ஞானக் கண்வணப் பாசவிருள் மூடியிருந்ததாதலால் , அப் பாசம் அகலகவ ஞானக்கண்


திறந்தசதன்பார் ‘மலமிற் றது; கண் திறந்தது’ என்றார். (31)

32. பாடி சனன்புகழ் ; பங் கயச் சசைடி


சூடி சனன்;கரு ைாபுரிச் சசாதிவய
நாடி சனன் அைன் நான்எனும் சைறற ;
கூடி சனன் அடி யார்திருக் கூட்டசம.

(இவறவனது) புகவழ எடுத்துப் பாடிகனன்; அவனது சசவ் விய திருவடித் தாமவரகவளத்


தவலயிற் சூடிகனன்; திருக்கருவாபுரியில் எழுந்தருளிய ஞான கதகஜாமயவன அவன் நான்
என்னும் கவறுபாடு அகலத் தியானித்கதன்; (அவனது) அடியவர் திருக்கூட்டத்கதாடு
கலந்திருந்கதன்.

பங் கயம் -தாமவர.


பாடுதல் , வாக்காற் சசய் யும் வழிபாடு ; கசவடி சூடுதல் , சமய் யாற் சசய் யும் வழிபாடு ;
கசாதிவய நாடுதல் மனத்தாற் சசய் யும் வழிபாடு : எனகவ மனசமாழிசமய் களாற் சசய் யக்
கடவ மூவவக வழிபாடுகளும் கூறினார். (32)

33. கூட்ட மிட்ட கருவி குவலந் திடச்


சசட்வட யற் றுள் அறிவு சிவதயுமுன்
நாட்டம் மூன்றுவட நாதன் முகலிங் கன்
தாட்டு வணக் கம லம் தவலக் பகாண்மிசன.

கூட்டம் கூட்டமாகக் கூடிய சத்தமுதலிய தத்துவங் கள் தத்தம் நிவலயினின்று தடுமாற அத்
தத்துவக் குறும் புகசளாழிந்து உள் ளிருக்கும் அறிவு சகடுதற் குமுன்னகம,
கசாமசூரியாக்கினி என்னும் மூன்று கண்கவளயுவடய தவலவனும் திருமுகம் வாய் ந்த
லிங் கவடிவினனுமாகிய இவறவனது இரண்டு திருவடிகளாகிய தாமவரகவளத் தவலயிற்
சூடுங் கள் . (சபறுதற் கரிய கபற் வறப் சபறுவீர்கள் .)

கருவி-(அறிதற் ) கருவிகளான சத்தம் பரிசம் முதலிய தத்துவங் கள் . கசட்வட-கசஷ்வட-


குறும் புச் சசயல் . சகாண்மின்-சகாள் ளுங் கள் ; மின் ஏவற் பன் வம விகுதி.

யாக்வக நிவலயன்றாதலால் கருத்துள் ளகபாகத சிவசபருமான் திருவருட் காட்படுமின்


என்றார்.

காலன் வருமுன்கன கண்பஞ் சவடமுன்கன


பாலுண் கவடவாய் படுமுன்கன-கமல் விழுந்கத
உற் றார் அழுமுன்கன ஊரார் சுடுமுன்கன
குற் றாலத் தாவனகய கூறு.

என்ற பட்டினத்தடிகள் திருவாக்வகயும் காண்க. (33)

34. தவலக்பகாள் பைண்தவல மாவலயன், தண்ணிலா


மிவலக் கும் பதன்கரு ைாபுரி சைதியன்,
புவலக் கு ரம் வப யுடம் பிற் குடிபுகுந் (து)
அவலக் கும் பநஞ் சம் ஒழித்சதவன ஆள் ைசன.

முதன்வம வாய் ந்த பிரமன் முதலிகயாரது சவளுத்த மண்வடகயாடுகவள மாவலயாக


உவடயவன், குளிர்ந்த இளஞ் சந்திரவனச் சூடும் சடாமுடிவய உவடயவன், சதன்
திவசயிலுள் ள திருக்கருவவயில் ககாயில் சகாண்கடழுந் தருளிய கவதநாயக னாகிய
சிவசபருமான், (ஆன்மா உவறயும் ) கீழ் வமயாகிய குடிலாயுள் ள என்னுடம் பில் தான்
குடிகயறி, (என்வனக்) கலக்கும் மனத்வத ஒழித்து என்வன அடிவமசகாள் வான்.

தண் நிலா-குளிர்ந்த சந்திரன். மிவலக்கும் -சூடும் . புவல-கீழ் வமயான, குரம் வப-


சிறுகுடில் .

கலக்கும் மனத்வத ஒழித்தலாவது, மனக்கலக்கத்வத ஒழித்தல் ; அஃதாவது நிவலயற் ற


சிற் றின்பங் கவள நாடிச் சிதர்ந்து பல முகப் பட்டு அவலயும் மனத்வத ஒரு முகப் படுத்திச்
சிவசபருமான் திருவடிமீது நிவலத்து நிற் கச்சசய் தல் . முவட நாற் றமுவடய கபாலங் கவள
மனசமாப் பி மாவலயாக அணிந்தவனாதலால் , புவலக்குரும் வபசயன்று அருவருப் புக்
சகாள் ளாது என் உடம் பினும் புகுந்து என்வனயாள் வான் என்றார். (34)

35. என்வன ஆள் பைன், என்னுள் இருப் பைன்,


தன்வன யான்பதாழத் தண்ணளி தந் தைன்;
பபான்வன யாளும் புயன்பதாழ நின்றைன்,
கன்னி பாகன், கருவைக் கிவறைசன.

திருமகவளத் தழுவும் புயத்வதயுவடய திருமால் வணங் க நின் றவனும் , உவமயம் வமவய


இடப் பாகத்தில் உவடயவனும் , கருவாபுரிக்குத் தவலவனுமாகிய சிவசபருமாகன என்வன
அடிவமசகாள் கவானும் , என் இதய தாமவரயில் வசிப் பவனுமாம்
(உரிவமவயயுவடனாதலால் ) தன்வன நான் வணங் கத் தண்ணிய கருவண
சசய் கதானாயினான்.

தண் அளி-குளிர்ந்த அருள் . சபான்-இலக்குமி. உலகுயிர்கவள ஈன்றும் ஈனாதவளாய்


என்று மழியா இளவமகயாடிருத்தலின் உவமயம் வம கன்னி எனப் படுவாள் . ‘அகிலாண்ட
ககாடியீன்ற அன்வனகய, பின் வனயுங் கன்னிசயன மவறகபசும் ஆனந்தரூபமயிகல’
என்றார் தாயுமான சுைாமிகளும் .

சிவஞ் சத்தி தன்வன யீன்றும் , சத்திதான் சிவத்வத யீன்றும் ,


உவந்திரு வரும் பு ணர்ந்திங் குலகுயி சரல் லா மீன்றும்
பவன்பிரம சாரி யாகும் ; பான்சமாழி கன்னி யாகும் :
தவந்தரு ஞானத் கதார்க்கித் தன்வமதான் சதரியுமன்கற.

என்ற சிைஞான சித்தித் திருவாக்கில் உருவகமாக அறிவுறுத்தப் பட்ட உண்வம ஈண்டு


உணரற் பாற் று.

உயிர்களின் உள் ளத்து இவடயறாது வீற் றிருப் பவனாதலால் ‘என்னுளிருப் பவன்’ என்றார்.
இக் கருத்தாகன ‘மலர்மிவச ஏகினான்’ என்றார் ஆசிரியர் திருைள் ளுைநாயனாரும் . (35)

36. இவறைன் எங் கணும் யாவையும் ஆனைன்


பிவறய ணிந் த சடிலன் பபருந் தவக
கவறயி லங் கு மிடற் றன் கருவையான்
மவறய நின்பறவன ஆண்டபதம் மாயசம.

உயிர்களுக்கு இவறவனாயுள் ளவனும் , எவ் விடத்தும் எப் சபாருளும் ஆனவனும் ,


பிவறமதிவய யணிந்த சடாமுடிவய யுவடயவனும் , உயிர்கட்கருளும் சபருந் தன்வமவய
யுவடயானும் , (கதவர்களுய் ய உண்ட) விடம் விளங் கிய திருக்கண்டத்வத யுவடயவனும் ,
திருக்கருவவப் பதியில் எழுந்தருளி யுள் ளவனுமாகிய இவறவன் தான் மவறய நின் று
என்வன அடிவம சகாண்டது என்ன இந்திரசாலம் !

சடிலன்-சவடவய உவடயவன். சபருந்தவக-சபருந் தன்வமயுவடயவன். கவற-களங் கம்


(விடம் ). இலங் கு-விளங் கு. மிடற் றன்-கழுத்தன்.

கதவர்கள் உய் யும் சபாருட்டு உட்சகாண்ட விடத்தால் உண்டான கவறயாதலால் , அஃது


அவனது அருட்சபருந்தன்வம விளங் கநின் ற சதன்பார் ‘சபருந்தவக, கவறயிலங் கு
மிடற் றன்’ என்றார். யாண்டும் வியாபித்து நின் றும் சவளித்கதாற் றாது நிற் பதும் அங் ஙனம்
மவறயநின் று என்வனயாண்டதும் சபருவியப்சபன்பார் ‘மவறயநின்சறவனயாண்டசதம்
யாயகம’ என்றார். (36)

37. மாய ைல் லிருள் நீ ங் க மனத்திவடத்


தூய ஞானச் சுடர்விளக் சகற் றிய
நாய கன்கள வீசன் நவரமயிர்
பாய மால் விவட யான்பர சமட்டிசய.

மாயமாகிய சகடாத இருள் நீ ங் க, என் மனத்தினிடத்துப் பரிசுத்த ஞானமாகிய ஒளிவீசும்


விளக்கிவன ஏற் றியருளிய இவறவனாவான், திருக்களா நீ ழலில் எழுந்தருளிய ஈசனும் ,
சவள் ளிய மயிர் பரவிய சபரிய இடபத்வத வாகனமாகவுவடயவனும் ,
பரகமட்டியுமாகியவன்.

பாய-பரவிய. ‘பாயிருள் ’ என வருவது காண்க. பரகமட்டி-சிவசபருமான். ‘பாயுமால் விவட’


என்பதும் பாடம் .

சுடர்விளக்ககற் றிய என்றதால் , அவன் ஆண்டருளி ஏற் றுவதற் கு முன்கன ஞானவிளக்கம்


பாசத்தால் மூடப் பட்டு சுடர்விட்சடரியாது கிடந்தசதன்பது சபறப் படும் . தூயஞானம்
என்றது பதிஞானத்வத. (37)
38. பரம் எனக் குவன யன்றிசயார் பற் றிசலன்.
சரம முற் றிய சபாதில் தருவைசயா,
கருவை நிற் கும் களாமுத சல!மவறச்
சிரமி ருக் குந் திருைடிச் பசல் ைசம.

திருக்கருவவயிலுள் ள திருக்களாநிழலில் எழுந் தருளியிருக்கின்ற முதல் வகன!


(யான்)உன்வனயன்றி ஒரு பற் றுக் ககாடில் கலன். (ஆதலால் ) எனக்குச் சரமதிவச கநர்ந்த
காலத்தில் , கவதமுடியிலிருக்கும் உனது திருவடியாகிய அருட் சசல் வத்வதத் தந்தருள்
வாகயா? (தந்தருளுதல் உனது) பாரம் .

பரம் -பாரம் . சரமம் -அந்திய காலம் .

ஒருவன்பால் ஒன்வற இரப் கபான், ‘நின்வனகய நம் பி வந்கதன். நின் வனயன்றி எனக்கு
கவறு கதியில் வல’ என அவன் தனக்கின்றியவமயாவமயிவனயும் தனக்கு ஆதரவுகவறற் ற
தன்வமயிவனயும் உவரத்துப் பின் னர் கவண்டிய சபாருவளக் ககட்டல் இயல் பாதலால்
‘பரம் . எனக்கு உவனயன்றிகயார் பற் றிவல’ என்பவத முன்னர்க் கூறித் தாம் கவண்டிய
சபாருளாகிய திருவடிச் சசல் வத்வத இறுதியிற் கூறினார்.

‘களாமுதகல, (யான்) பற் றிகலன்; எனக்குத் திருவடிச் சசல் வம் தருவவகயா? (தருதல்
உனது) பரம் ’ என இவயவது கநர்.

‘பரம் எனக்கு’ என்பதற் கு ‘எனக்கு (நீ கய) பரம் (சபாருள் )’ எனப் சபாருள் சகாண்டு ‘தருதல்
உனது கடன்’ என்பதவன இவசசயச்சமாக்கினும் அவமயும் . ‘திருவடிச் சசல் வம் ’ என்பவதத்
திருவடிகவளயுவடய சசல் வம் என கவற் றுவமத் சதாவகயாக்கியும் ஈற் கறகாரத்துக்கு
விளிப் சபாருள் சகாண்டும் உவரகூறிப் ‘பரம் தருவவகயா’ என இவயத்து கமலான கமாக்ஷ
பதவிவயத் தருவவகயா என்பதுமுண்டு. (38)

39. பசல் ைம் ஈயும் ; சிறப் பும் அளித்துளத்(து)


அல் லல் தீர்க்கும் ; அறிவை உதவிடும் ;
கல் வி நல் கும் ; கதிதரும் : பபாற் கிரி
ைல் வி லான்கள ஈசவன ைாழ் த்தசை.

சபான்மவலயாகிய கமருவவ வலியவில் லாக உவடயவனாகிய


களாநிழலில் எழுந்தருளிய இவறவவன, ஒருவன் வாழ் த்த, (அவ் வாழ் த்துதல் அவனுக்கு)
இம் வம யில் நுகர்தற் குரிய சசல் வத்வதத் தரும் ; (அரசர் முதலாயினார்
உபசரிக்கத்தக்க) நன்கு மதிப் வபயுந் தந்து, மனத்திலுள் ள கவவலவயயுந் தீர்க்கும் ;
உணர்ச்சிவயயுந் தரும் ; அவ் வுணர்ச்சிக்குக் காரணமாகிய கல் விவயயுந் தரும் ;
மறுவமயில் கமாக்ஷத்வதயுந் தரும் .

அல் லல் -துன்பம் . சபான்கிரி-சபான்மவல-கமருமவல.

‘சசல் வம் என்னும் அல் லலிற் பிவழத்தும் ’ என்று திருைாதவூரடிகள் அருளியாங் கு


அல் லவலத் தருவது சசல் வமாயினும் உன்வன வாழ் த்துதலாற் சபற் ற சசல் வமாதலால் அது
சிறப் வபகய தரும் ; அல் லல் ஒருகால் உண்டாயினும் உன்வன வாழ் த்துதகல அவ் வல் லவலத்
தீர்க்குசமன்பார் ‘சசல் வமீயுஞ் சிறப் பும் அளித்துளத் தல் லல் தீர்க்கும் ’ என்றார்.
சபான்மவலயிவனகய ஓர் ஆயுதமாகக் சகாண்ட சபருஞ் சசல் வனா தலால் ,
தன்வனவாழ் த்தினார்க்குச் சசல் வமும் சசல் வத்தாற் சபறப் படும் சிறப் பும் அளித்தல்
எளிசதன்பதும் ; மவலயிவனகய வில் லாக வவளத்தவனாதலால் அன்பர் மனத்வத
வவளத்து அல் லலகற் றலும் அறிவுதவலும் கல் வி நல் கலும் எளிசதன்பதும் குறிப் பினாற்
சபறப் படும் . (39)

40. ைாழ் வை நம் பி மதிபகட்டுக் கும் பியில்


வீழ் புன் மாந் தார்க் குறுதி விளம் புசைன்:
தாழ் ச வடக் கள வீசன்தன் ஆலயம்
சூழ் தல் ; சூழில் துறக்கம் கிவடக் குசம.
இவ் வுலக வாழ் க்வகவய ஒரு சபாருளாக நம் பி, சிவசபருமாவனயுணரும் உணர்ச்சி
சகட்டு, நரகத்தில் வீழும் புல் லறிவிவனயுவடய மனிதர்க்கு, ஓர் உறுதிவய எடுத்துக் கூறா
நிற் கபன் : தாழ் ந்த சவடவயயுவடய களாநிழலில் எழுந்தருளிய இவறவனது
திருக்ககாயிவலப் பிரதக்ஷிணஞ் சசய் க; சசய் தால் முத்தி வககூடும் .

கும் பி-நரகம் . சூழ் தல் -வலம் சசய் க. சூழின்-வலஞ் சசய் தால் .

சூழ் தல் என்பதற் குக் கருதுதல் என்னும் சபாருளும் உண்டாவகயால் , ‘சூழ் தல் சூழின்-
வலம் வருதவலக் கருதினால் ’ எனப் சபாருளுவரப் பதுமுண்டு. துறக்கம் கிவடப் பது வலம்
வருதலால் என்பகதயன் றி வலம் வருதவலக் கருதுவதால் என்பதில் வலயாவகயால்
முன்வனய சபாருகள சிறக்குமாறு காண்க. (40)

ஐந் தாம் பத்து.

பகாச்சகக் கலிப் பா.

41. கிவடத்தபபாருள் கரத்திருக் கக்


கிவடத்திலபைன் றயர்ைார்சபால்
பவடத்தநின தருள் பபற் றும்
பபற் றிலர்சபாற் பரிவுற் சறன்;
முவடத்தவலயிற் பலிபகாள் ளும்
முகலிங் கா முகிழ் த்தநிலாச்
சவடத்தவலயாய் ! நின்மாயம்
யானுணருந் தரத்தசதா ?

புலால் நாற் றமுவடய பிரமகபாலத்தில் பலி ஏற் ற முகலிங் கநாதகன! கவல ஒடுங் கிய
இளஞ் சந்திரவனச் சூடிய சவடகயாடுகூடிய திருமுடிவய உவடயவகன! (தாம் விரும் பியன
முன்னகம) கிவடத்துவிட்ட சபாருளாகக் வகயில் இருக்க (அவத அறியாமல் . விரும் பியன)
கிவடக்கவில் வல (என்று கருதி) மனந்தளர்ந்து வருந்துகிறவர்கவளப் கபால, (என்வன இந்த
யாக்வகயிற் ) பவடத்த உன்னுவடய அருவளப் சபற் றும் சபறாதவர்கபால வருந்தா
நின் கறன். (உன்னுவடய மாயம் இருந்தபடி இருவானால் ) உன்னுவடய மாயாசத்தி யான்
உணரும் தம் வமயகதா? (அன்று.)

பரிவு-துன்பம் . முவட-நாற் றம் . முகிழ் த்த-குவிந்த. நிலா-சந்திரன், ‘முகிழ் த்த சவட’ என


இவயத்துக் கட்டிய சவட எனப் சபாருள் கூறலும் ஒன்று.

ஆணவத்தின் வலிவயக்சகடுத்து ஆன்மாவல இவறவனடியிற் கசர்த்தற் குக் கருவியாக


இவறவனால் சகாடுக்கப் பட்டகத இந்த யாக்வகயாதலால் , இந்த யாக்வகவயப்
சபற் றசதான்றுகம நினக்கு என்மாட்டுள் ள அருட்சபருக்வகப் புலப் படுத்தாநிற் க, நினது
அருவளப் சபறாதவன்கபால உளம் வருந்தல் என்கனா என்பார் ‘பவடத்தநின தருள் சபற் றும்
சபற் றிலர்கபாற் பரிவுற் கறன்’ என்றார். தூயவனாகிய நீ முவடத்தவல வகக்சகாள் வதும் ,
சர்கவஸ்வரனாகிய நீ பலிசகாள் வதும் , நின் அருவள எனக்கு அளித்தவம கண்கூடாகக்
கிடக்கவும் யான் அவத அறியாமல் வருந்தச் சசய் வதும் , யாரானும் உணரத்தகாத
சபருமாயமா யிராநின்றன என்பார், ‘நின் மாயம் யானுணரும் தரத்தகதா’ என்றார். (41)

42. உணராத நின்நிவலவய


நீ உணர்த்த உணர்ந்ததற் பின்
புணராத தாடவலயிற்
புணர்ந்தபதனப் புளசகாங் கத்
தணைாமல் எவனஉனக் குத்
தந் துருகி இரண்டற் சறன் ;
பணராசச் சிலம் பணிந் த
பழமவறஎம் பபருமாசன !

பாம் பரவசச் சிலம் பாகத் தரித்த பழவமயான கவதங் களுக்குரிய எமது தவலவகன!
அறிதற் கு அரிய உனது நிவலவமவய நீ அறிவிக்க (யான்) அறிந்த பின் பு கிவடத்தற் கரிய
(உனது) திருவடி (அடிகயனுவடய) தவலயில் சபாருந்தியது என்று (கருதி, அதனால் )
ஆனந்தம் சபருக என்வன உனக்கு (இவட சிறிதும் ) நீ ங் காமல் சகாடுத்து (எனக்சகன
ஒன்றின்றி எல் லாம் உன் உவடவமயாக உன்னிற் கலந்து யான் நீ என்னும் ) துவிதபாவவன
இழந்து அத்துவித வாழ் வவப் சபற் கறன். (இதனினும் யான் சபறத்தக்க கபறு கவறில் வல).

புளகு-மகிழ் சசி் . தணவாமல் -நீ ங் காமல் . பணம் -படம் ; இலக்கவணயால் படத்வத யுவடய
பாம் புக்குப் சபயராயிற் று. இரண்டறுதலாவது சிவசபருமானினின்றும் தன்வனப்
பிரித்துணரும் துவித பாவவன நீ ங் கிச் சிவசபருமானது உவடவமகய தானாதலால்
தனக்சகன கவறு தனிநிவலயில் வல சயன்னும் அத்துவித பாவவன சபறுதல் . இதுகவ
அத்துவித முத்திநிவல. இந்நிவலயிவனப் புலப் படுத்தகவ ‘தாடவலயிற் புணர்ந்தசதன’
என இருசபாருள் படக் கூறினார். இதிற் சபறக்கிடக்கும் பிறிசதாரு சபாருளாவது ‘தாள்
தவல என்னும் இருசசாற் கள் தாடவல என ஒரு சசால் நீ ர்வமயவாய் ப் புணர்ந்து
நின் றாற் கபால’ என்பதாம் .

இது திருவருட்பயனில் , ‘தாடவலகபாற் கூடியவவ தானிகழா கவற் றின்பக்-கூடவலநீ


ஏகசமனக் சகாள் ’ என உமாபதி சிைாசாரியார் திருவாய் மலர்ந்தருளிய அருவமத்
திருவாக்கால் துணியப் படும் . இம் முத்தி நிவலகய சாயுச்சியம் எனப் படும் . அந்நிவலயி
லும் சிவசபருமான் ஆண்டானும் ஆன்மா அடிவமயுமாகும் சபற் றி மாறுபடுமாறில் வல
என்பது சித்தாந்த நூற் றுணிபாதலால் , சிவசபருமானது இன்புருவத் தாவள ஆன்மா வாகிய
தவல கசரும் என்பது கபாதரத் தாள் தவல என்னும் இருசசாற் களின் புணர்ச்சி நிவல
உதாரணமாகக் காட்டப் பட்டது. துணிவுபற் றி ‘இரண்டற் கறன்’ என இறந்த காலத்தாற்
கூறினார். இதற் கு இவ் வாறன்றியான் என்னும் அகப் பற் றும் எனது என்னும் புறப் பற் றும்
நீ ங் கப் சபற் கறன் எனப் சபாருள் கூறுவாருமுளர்.

‘புககழாங் க’ ‘பணராசி’ என்பவும் பாடம் . (42)

43. பழவமயாம் ைாதவனயில்


படிந் தமனப் பந் தத்தின்
விவழவினால் தவலமயங் கி
சைறுசை றுருபைடுத்துச்
சுழல் குயைன் திகிரிவயப் சபால்
பைக் கடலிற் சுழல் சைசனா !
மழவிவடயாய் ! பால் ைண்ணா !
ைானைர்தம் சகாமாசன !

இளவம தங் கிய இடப வாகனகன! பால் வண்ண நாதகன! கதவர்களுக்கு இவறவகன!
சதான்றுசதாட்டுள் ள (ஆணவமலத்) துன்பத்தில் அழுந்திய மனப் பற் றால் விவளந்த
ஆவசயால் அறிவு மயங் கி சவவ் கவறு உருக்சகாண்டு பிறந்து பிறந்து, குயவன் (சுழற் றச்)
சுழலும் சக்கரத்வதப் கபாலப் பிறவிக் கடலிற் சுழலக் கடகவகனா? (சுழலாது பிறப் பறுத்துத்
திருவருள் சசய் ). வாதவன-துன்பம் . பந்தம் -பற் று. விவழவு-ஆவச. தவல மயங் கி-அறிவு
மயங் கி. திகிரி-சக்கரம் .

துன்பத்துக்சகல் லாம் மூலகாரணம் அறியாவமவடிவிற் றாகிய ஆணவகமயா தலாலும் ,


ஆணவம் , சசம் பிற் களிம் புகபால ஆன்மாவவ அனாதிகய பற் றியுள் ள தாதலாலும் ,
‘பழவமயாம் வாதவன’ என்றார். பந்தமாவது பாசப் பற் று. பாசம் அனாதிகய சீவவனப்
பற் றியுள் ள சதன்பவதயும் , சிவசபருமாகன சீவவனப் பாசத்தினின்று அகற் றித் தன்
அடியிற் கசர்க்கவல் லவன் என்பவதயும் ,

பதிபசு பாசம் எனப் பகர் மூன்றில்


பதியிவனப் கபால் பசு பாசம் அனாதி
பதியிவனச் சசன்றணு காபசு பாசம் ;
பதியணு கிற் பசு பாசம் நிலாகவ.

எனப் கபாந்த திருமந் திரத் திருவாக்காற் கண்டு சகாள் க. ‘வாதவன-வாசவன’ என்றலும்


ஒன்று. (43)
44. ‘ சகாமாசன ! கருவைைரும்
குணக்குன்சற ! மலரிதழித்
சதமாவல புவனந் த சவடச்
பசழுஞ் சுடசர !’ என்பறன்று
பாமாவல ைாய் பாடிக்
வகபகாட்டிப் பதம் பபயர்த்து
நாமாட ைம் மின்காள்
பதாண்டராய் , நமரங் காள் !

நம் மவர்ககள! ‘இவறவகன! திருக்கருவவயில் எழுந்தருளிய குணாதீத மவலகய! கதன்


சபாருந்திய சகான்வற மலரால் சதாடுத்த மாவலயிவனத் தரித்த சடாமுடிவய யுவடய
சிறந்த ஒளிப் பிழம் கப!’என்று (பலகாற் பலவாறு) சசால் லித் கதாத்திரப் பாமாவலகள் பல
வாயாற் பாடிக் வகபுவடத்தும் , கால் சபயர்த்தும் , நாம் ஆனந்தக் கூத்தாடுதற் குச்
சிவசபருமானது அடியவராய் வாருங் கள் .

இதழி-சகான்வற. கதன்+மாவல= கதமாவல; சமலிவுர இறுதி அழிந்தது. வம் மின்காள் -


வாருங் கள் ; (மின்-ஏவற் பன் வம விகுதி; கள் -விகுதிகமல் விகுதியாய் வந்து ஈற் றயல் நீ ண்டு
விளியுருபாயிற் று.) நமரங் காள் -நம் முவடயவர்ககள; (நாம் என்பது முதல் குறுகிநின்ற நம்
பகுதி ; அர்-பலர் பால் விகுதி ; அம் -சாரிவய; கள் விகுதிகமல் விகுதியாய் வந்து ஈற் றயல்
நீ ண்டு விளியுருபாயிற் று.) சிவசபருமான் புகவழப் பாடியாடுதல் தமக்கின்பஞ் சசய் தலின்,
‘நமரங் காள் வம் மின்’ என்று பிறவரயும் அதுசசய் ய அவழக்கின்றார், ‘தாமின் புறுவ
துலகின் புறக்கண்டு-காமுறுவர் கற் றறிந் கதார்’ ஆகலின். (44)

45. பதாண்டுபசய் து ைழிபட்டுச்


சுருதிபுகழ் களாவீசன்
புண்டரிக மலர்த்தாவளப்
சபாற் றிமுதற் சபறுபபற் றார்
அண்டர்பிரான் நான்முகத்சதான்
ஆழியான் இைபரன்றால்
மண்டனிஞா லத்பதளிய
மானுடசரா ைழுத்துைார்!

கவதம் புகழும் திருக்களாநிழலில் எழுந்தருளியிருக்கும் இவறவனது தாமவரமலவர


சயாத்த திருவடிவய வணங் கித் திருத்சதாண்டுசசய் து பூசித்து முன்பு (பதவி
அதிகாரமுதலிய பலவவகயான) பயன்கவளப் சபற் றவர்கள் கதவர்களுக்குத்
தவலவனாகிய இந்திரனும் , நான்கு முகங் கவளயுவடய பிரமனும் , (சுதரிசனசமன்னும் )
சக்கரத்வதயுவடய திருமாலுமாகிய இவர் களானால் , மண்ணாலான ஒப்பில் லாத
நிலவுலகத்துள் ள வலியில் லாத மக்கட் பிறப் பினகரா அவன் திருவடிப் புகவழப் கபசுதற் கு
அருகர் ! (அல் லர்).

சுருதி-கவதம் . புண்டரிகம் -தாமவர. அண்டர்பிரான்-கதவர்தவலவன். ஆழி- சக்கரம் .


ஞாலம் -உலகம் . தனி-ஒப் பற் ற.

இந்திரன் முதலிகயார் சிவசபருமான் திருவடிவயப் கபாற் றிப் கபறுசபற் றனர் என்பவதப்


பரஞ் சசாதிமுனிைர் திருவிவளயாடற் புராணத்துள் ,

‘வண்டுளருந் தண்டுழாய் மாகயான் இறுமாப் பும்


புண்டரிகப் கபாதுவறயும் புத்கதன் இறுமாப் பும்
அண்டர்சதாழ வாழுன் இறுமாப் பும் ஆலாலம்
உண்டவவனப் பூசித்த கபசறன் றுணர்ந்திவலயால் ’

எனவரும் சசய் யுளாலும் அறியலாகும் . கதவகலாகங் களினும் இவ் வுலகம் தாழ் ந்ததாயி னும் ,
முத்திக்குச் சாதனமான மக்கள் யாக்வக நிலவுவதற் கு இடமாவது இவ் வுலககம யாதலால்
‘தனி ஞாலம் ’ என்றார். ‘திணிஞாலம் ’ எனப் பாடங் சகாள் வாரும் உளர். ஆழியான், கடலிற்
றுயில் கவானுமாம் . (45)
46. ைழுத்திடுசைன் நாைார ;
மலரிடுசைன் கரங் பகாண்டு ;
பதாழத்தகுசைன் முடிதாழ் த்தி ;
சூழ் ைருசைன் துவணரத்தாளால் ;
அழுத்திடுசைன் மனத்துன்வன ;
அகம் புறபமான் றாயுருகிப்
பழித்திடுசைன் அருள் கனிய :
பால் ைண்ணா ! நம் பரசன !

பால் வண்ணகன! நமது பரமகன! உனது திருவருள் சுரக்க, எனது நாத் சதவிட்டத்
துதிப் கபன் ; எனது வகயால் மலர்சகாண்டு அருச்சிப் கபன் ; தவலவய வவளத்து
வணங் குகவன் ; எனது இரண்டு கால் களால் பிரதக்ஷிணஞ் சசய் கவன் ; மனத்தில் உன்வனத்
தியானிப் கபன் ; அகமும் புறமும் ஒருகசரவுருகித் துதிப் கபன் .

பழிச்சிடுகவன் எனற் பாலது பழித்திடுகவன் என நின் றது, சகரத்துக்குத் தகரம்


கபாலியாதலின். பழிச்சல் -துதித்தல் ‘பழுத்திடுகவன் ’ என்பதும் பாடம் . இடு, தகு, வரு
என்பன துவண விவனகள் . (46)

47. நம் பியுன தருள் சைட்டு


நடுக் கடலுட் கலங் கவிழ் த்து
பைம் புதுயர் மனத்தார்சபால்
பமலிகின்சறன் பநடுநாளா ;
கும் பமுனிக் கருள் புரியுங்
பகாற் றைசன ! முகலிங் கா !
தும் வபமுடித் சதாய் !புரக் க
இரக் கமின்னந் சதான்றாசதா !

அகத்திய முனிவருக்கருளிய சவற் றிவய யுவடயவகன! முகலிங் ககன! தும் வப மலவர


முடியிற் சூடியவகன! உனது திருவருவள ஒரு பற் றுக்ககாடாகக்சகாண்டு, அதவன விரும் பி,
கடல் நடுவுள் தமது மரக்கலத்வதக் கவிழ் த்து, அதவன மீட்டும் சபறவருந்தும் துன்பம்
வாய் ந்த மனத்வதயுவடயவர்கபால, சநடுநாளாக மன சமலி கின்கறன்; என்வனப்
பாதுகாக்க இன்னமும் திருவுள் ளத்தில் இரக்கம் வராதா ? (வரகவண்டும் என்பது கருத்து.)

கலம் -கப் பல் . ‘கலத்தினுங் காலினுந் தருவன ரீட்ட’ என்றார் பிறரும் . கும் பமுனி-அகத்தியர்.
தும் வப-தும் வபமலர்.

விவரவிற் கவரகசர்க்கவல் ல புவண ஒன்வறக் கண்டு அவத அவடய விரும் பித் தாம்
சசல் லும் கலத்வதக் கவிழ் த்தார்கபால, யானும் உனது திருவருளாகிய புவணவயக் கண்டு
அதுசகாண்டு விவரவிற் கவரகசரலாசமன்று நம் பி அவத அவடய விரும் பியான் பற் றாகப்
பற் றியிருந்த இவ் வுலகப் பற் றுக்கவளசயல் லாம் விட்சடாழித்கதன். ஆயினும் இன்னும் உன்
திருவருட்புவண என் வகக்சகட்டிலது. சநடுநாளாய் வருந்துகின்கறன். ஆதலால் நீ இனியும்
தாமதியாமல் என்வனக் காக்க உன் திருவருட்புவணவய எனக்கு அளித்தருள் என்பார்
‘புரக்க இரக்க மின்னந்கதான்றாதா’ என்றார். ‘கவிழ் ந்து’ என்பது பாடமாயின் கவிழ
என்னும் விவனசயச்சத் திரிபாகக் சகாள் க. நடுக் கடல் -கடல் நடு, இலக்கணப் கபாலி (47)

48. சதான்றியசபா துடன்சதான்றித்


சதான்றாது மவறத்பதன்வன
ஆன்றபசழுஞ் பசம் பிலுவற
களிம் புசபால் அகலாமல்
ஊன்றுமலத் துகளகற் றி
உன் அருளும் பபறுசைசனா?
மூன்றுலகுந் பதாழுசதத்தும்
முகலிங் கா! முதற் பபாருசள!

கமல் கீழ் நடுவான மூன்றுலகமும் வணங் கித்துதிக்கும் முகலிங் ககன! அவனத்தினுக்கும்


முதலாயுள் ளவகன! யான் கதான்றியகபாது, சபாருந்திய சசழுவமயான சசம் பில்
களிம் புகபால் , என்னுடன் கதான்றி, யான்கதான்றாமல் என்வன மவறத்து (என்வனவிட்டு)
நீ ங் காமல் அழுந்திய மலக்குற் றத்வத சயாழித்து, உனது திருவருளும் சபற் றுய் கவகனா?
(யானறிகயன்.)

துகள் -குற் றம் . சசம் பிற் களிம் புகபால் மலம் ஆன்மாவவ அனாதிகய பற் றி யுள் ளசதன்பது,

சநல் லிற் குமியும் நிகழ் சசம் பி னிற் களிம் பும்


சசால் லிற் புதிதன்று சதான்வமகய-வல் லி
மலகன்ம மன்றுளவாம் வள் ளலாற் சபான்வாள்
அலர்கசாகம் சசய் கமலத் தாம் ’

எனவருந் திருவாக்காற் சபறப் படும் . (48)

49. பபாருள் சைட்டும் நிலம் சைட்டும்


பூவையர்தம் புணர்கலவி
மருள் சைட்டும் நாசடாறும்
மனைலிபகட் டயர்கின்சறன் ;
அருள் சைட்டுன் சன்னிதிப் பட்
டருந் துயர்சபாய் உய் சைசனா ?
பதருள் சைட்டார்க் கருள் புரியுந்
திருக் களவில் உவறசைாசன.

(சிவ) ஞானத்திவன விரும் புகவார்க்குத் திருவருள் சசய் யும் திருக்களா நிழலில்


எழுந்தருளிய இவறவகன ! எந்நாளும் , சபான்வன விரும் பியும் பூமிவய விரும் பியும் ,
நாகணவாய் ப் பட்சிகபாலுஞ் சசாற் கவளயுவடய சபண்ககளாடு புணரும் புணர்ச்சியின்
மயக்கத்வத விரும் பியும் , மனவலியிழந்து கசார்கின்கறன் ; உனது திருவருவள விரும் பி
உன் சந்நிதிவய யவடந்து நீ ங் குதற் கரிய பிறவித் துன்பத்தினின்று நீ ங் கி நான்
பிவழப் கபகனா?

கவட்டு-விரும் பி (கவள் , பகுதி). பூவவ-நாகணவாய் ப் புள் ; கிளியுமாம் . மருள் -மயக்கம் .


சதருள் -ஞானம் .

அன்வனயும் அழுதமகவுக்கக அமுதூட்டுவள் ஆதலின், நின் திருவடிஞானத்வத


விரும் பினார்க்கக நீ அதவன அருள் வவ ; யாகனா சபாருவளயும் நிலத்வதயும் பூவவ
யவரயுகம காதலித்து, இக் காதலால் வருவது துன்பகமயாதலால் துன்பமுற் று மன
வலிவமசகட்டுச் கசார்கின்கறகன யன்றி நின் திருவடிஞானத்வதக் காதலித்திகலன்.
எனக்கு நின் அருள் கிட்டுமா சறங் ஙனம் ? கிட்டாவழி யான் துயரகன்று உய் தல் கூடுகமா,
கூடாகத என்று இரங் குவார் ‘உய் கவகனா’ என்றார். யான் கதான்றா எழுவாய் .
அயர்கின்கறன் என்பவத எழுவாயாக்கி அயர்கின்ற நான் எனலும் ஒன்று. (49)

50. உவறைாய் நன் மனத்தன்பர்


உடல் சதாறும் உயிராகி ;
நிவறைாய் எை் வுலகவனத்தும்
நீ க் கமிலா துணர்ந்சதார்க்கு ;
மவறைாய் உய் த் துணரார்க்கு :
மவறபயிலுங் கருவையில் ைாழ்
இவறைா !நின் திருவிவளயாட்(டு)
யான்ைழுத்த அடங் காசத.

(உன்வன வழிபடும் ) நல் ல மனத்வதயுவடய அடியாரது சரீரந்கதாறும் அவர்கள் உயிகர


நீ யாகித் தங் கி அருள் வாய் ; உன்வன உணர்ந்த சிவஞானிகளுக்கு எல் லாவுலக முற் றும்
எள் ளுக்குள் எண்சணய் கபால் நீ ங் காது நிவறந்தருளுவாய் ; உன்வன
ஆராய் ந்தறியாதவர்க்கு மவறந்தருளுவாய் : நான்குகவதங் களும் வழங் கும்
திருக்கருவவயில் எழுந்தருளிய இவறவகன! இவ் வாறுள் ள உனது திருவிவளயாடவல,
யான் எடுத்துத் துதிக்க, என் துதியில் (அஃது) அடங் காது.
சிவசபருமான் எங் கும் எப் சபாருளினும் பாலில் சநய் கபாலப் பரந்து மவறந்துளனாயினும் ,
தன்வன உணர்ந்து வழிபடும் அன்பருள் ளத்கத உயிர்க்குயிராகி உவறவான் என்பவத
‘கறந்தபால் கன்னசலாடு சநய் கலந்தாற் கபாலச்-சிறந்தடியார் சிந்தவனயுள் கதனூறி
நின் று-பிறந்த பிறப் பறுக்குசமங் கள் சபருமான்’ என வரும் திருைாதவூரடிகள்
திருவாக்கினும் காண்க. ‘உய் த்துணரார்க்கு மவறவாய் ’ என்றார் புறத்தார்க்குச்
கசகயானாதலின். (50)

ஆறாம் பத்து

முதற் சீரும் மூன்றாஞ் சீரும் ஐந்தாஞ் சீரும்


காய் ச்சீர்களாகவும் மற் வறய மாச்சீர்களாகவும் வந்த

எழுசீர் ஆசிரிய விருத்தம் .

51. காதற் பப ருக் கும் ஒருசகாடி சகாடி


கைவலப் பப ருக் கும் மிகலாய்
ைாவதப் ப டுத்த அவலமாறு சபால
மனமாலு ழன்று விடசைா !
சைதப் பப ருக் கு முழசைாவச விம் மு
விழவிற் பப ருக் கும் இயல் கூர்
நாதப் பப ருக் கும் ஒழியாது மல் கு
கருசைச! ஞான உருசை.

அளவில் லாத கவதங் களின் ஓவசயும் , வாச்சியத்தின் ஓவசயும் , எங் கும் பரவிய
உற் சவங் களிலுள் ள ஆரவாரப் சபருக்கும் , இலக்கணமவமந்த விவணமுதலிய
வாச்சியங் களின் ஒலியும் , நீ ங் காதுநிவறந்த திருக்கருவவயில் எழுந்தருளிய இவறவகன!
கடலவல ஒன்றன்பின் சனான்று மாறுபட்டு வருதல் கபால, எனக்குள் ள ஆவசப் சபருக்கம்
ஒரு ககாடியும் கவவலப் சபருக்கம் ஒருககாடியும் ஆக மிகுந்து வாவத சசய் ய எனது மனம்
இம் மயக்கத்திற் சுழன்று அவலயக்கடகவகனா? (கதவரீர ் திருவுள் ளம் யானறிகயன்.)

மால் -மயக்கம் . விழவு-விழா-உற் சவம் . முழவு-ஒருவவக இவசக் கருவி. மல் குதல் -


நிவறதல் . காதல் -ஆவச.

ஆவசயாவது பற் று. பற் றின் வருவகத கவவலயாதலால் ‘ காதற் சப ருக்கு சமாருககாடி
ககாடி, கவவலசபருக்கு மிகலாய் ’ என்றார். ‘ ஒருககாடி ககாடி ’ என்பது மிகுதி குறித்தது.
ஓவசகள் பலகூடிக் கலங் கினாற் கபால பலதிறப் பட்ட காதலும் கவவலயும் கூட என்மனம்
கலங் குகிறசதன்பார், கவதப் சபருக்கு முதலாயின ‘ஒழியாது மல் கு கருகவச’ என
விளித்தார். அவல எழுந்தும் விழுந்தும் மாறுதல் கபால என் மனமும் காதலால் எழுந்தும்
கவவலயால் விழுந்துந் தடுமாறிச் சுழல் கின்றசதன்பார் ‘ அவலமாறு கபால மனமா
லுழன்று விடகவா ’ என்றார். (51)

52. உருைாகி நிற் றி ; அருைாகி நிற் றி ;


உயிசராபட வைக்கும் உறைாய் ,
மருைாகி நிற் றி ; மலராகி நிற் றி ;
மவறயாகி நிற் றி ; மவறயின்
பபாருளாகி நிற் றி ; உவனயான றிந் து
புகழ் கின்ற ைாறும் அறிசயன் ;
கருைாபு ரிக் குள் உவறசதை சதை !
கதிசயபத னக் கு பமாழிசய.

கருவாபுரியில் எழுந்தருளிய திருமால் முதலிய கதவர்களுக்குத் கதவகன !


திருவுருவங் சகாண்டு நிற் கின்றாய் ; அரூபியாயும் நிற் கின்றாய் ; சித்துப் சபாருள் ககளாடு
எப் சபாருளுக்கும் உறவாய் விரவி, மலரும் வாசவனயும் கபால நிற் கின்றாய் ; கவதமாகி
நிற் கின்றாய் ; கவதத்தின் சபாருளாகி நிற் கின்றாய் ; நீ இவ் வாறு நிற் றலால் நான் உன்வன
ஐயமறவுணர்ந்து, உன்வன வாழ் த்தும் வவகவயயும் அறிகயன் ; (உன்வன வாழ் த்துதற் கு
இயலாகதனும் எனக்கு உன்வனயன்றித்) துவணகயது? கூறியருளாய் .
நிற் றி-நிற் கின்றாய் . (முன்னிவல ஒருவம நிகழ் கால விவனமுற் று. நில் -பகுதி, து-
சாரிவய, இ-விகுதி. லகரம் றகரமானதும் உகரம் சகட்டதும் சந்தி.)

உருவும் அருவுமாகவும் , உலகத்கதாடு முயிர்ககளாடும் ஒன்றியும் ஒன்றாமலும் , மலரும்


மணமும் கபாலவும் , கவதகமயாகவும் கவதத்தின் சபாருளாகவும் -இப் படி இன்னது என்று
துணியப் படா இயல் பிவனயாதலின் உன்வன அறிவதரிதாயுள் ளது. ஆதலின் ‘ அறிந்து
புகழ் கின்றவாறும் அறிகயன் ’ என்றார். (52)

53. பமாழிகின்ற ஆறு சமயங் கள் சதாறும்


முழுதுஞ் சு ழன்று நிவலயற் (று)
அழிகின்ற சிந் வத அைலங் பக டுத்துன்
அடிகண்டு நாடி யறியும்
விழியுங் பகாடுத்த முகலிங் க நாத!
மிகுமன்பர் சதடு பபாருசள!
பபாழியுங் கவடக்கண் அருளால ளித்தி
புவரயற் ற முத்தி நிவலசய.

அறுவவகயாகச் சசால் லப் படுகின்ற புறச்சமயங் களிசலல் லாம் முழுவதும் சுழற் சிவய
யவடந்து நிற் கும் நிவல சகட்டு அழியாநின்ற மனத்திலுள் ள துன்பத்வத
சயாழித்தகதயன் றி உன் திருவடிவயத் கதடியுணர்ந்து தரிசிக்க ஞானக்கண்வண
அடிகயனுக்குக் சகாடுத்தும் அருளிய முகலிங் க நாதகன ! முறுகிய அன்பிவன யுவடகயார்
ஈட்டும் ஞானச்சசல் வகம! குற் றமற் ற கமாக்ஷ நிவலவயத் திருக்கவடக்கண் சுரக்கும்
அருளால் (எனக்குக்) சகாடுத்தருளாய் .

புறச்சமயங் க ளாறாவன-உகலாகாயதம் , சசௌந்திராந்திகம் , கயாகாசாரம் , மாத்தி மீகம் ,


வவபாடிகம் , ஆருகதம் . அவலம் -துன்பம் . புவர அற் ற-குற் றம் இல் லாத.

கணப்சபாழுகதனும் ஒரு நிவலயில் நில் லாமல் எப் சபாழுதும் கறங் குகபாற் சுழன்று
திரிவது மனத்தின் இயற் வக. ஆதலின் பற் றுக்ககாசடான்று இல் லாவிடத்து, அது நங் கூரமும்
மீகாமனு மற் ற மரக்கலம் கபால துவறசதரியாது ஓடித் சதறிசகட்டுப் கபாம் . அவ் வாறு
சகட்சடாழியாவமப்சபாருட்டு அம் மனத்திவன ஒரு நிவலயிற் பிணித்துவவத்தல்
இன்றியவமயாது கவண்டப் படுவதாம் . சுழலும் இயல் புவடய மனத்தினுக்கு ஒரு பற் றுக்
ககாடாகும் அந் நிவலகய சமயம் எனப் படும் . ஆதலின், பற் றுக் ககாடாம் எனக் கருதி யான்
பற் றிய அப் பற் றுக்ககாசடல் லாம் . பற் றுக்கக டாகா சதாழியகவ, என் சிந்வத தன்
இயல் பின் படி நிவலயற் றுச் சுழன்று துன்புற் றது. அச் சமயம் நீ நின் திருவடிகவள
எனக்குப் பற் றுக்ககாடாக அருளி என் மனத்துன்பத்வத சயாழித்தாய் என்பார் ‘சிந்வத
அவலங் சகடுத்து’ என்றார். ‘விழியும் சகாடுத்த’ என்பதில் உம் வம இறந்தது தழீஇய
எச்சவும் வம; ‘விழிசகாடுத்தும் ’ எனக்சகாண்டு ‘அருளிய’ என்பவத இவசசயச்சமாகக்
சகாள் க: அவலங் சகடுத்தருளியகதயன் றி விழி சகாடுத்துமருளிய என்பது
சபாருளாம் . (53)

54. முத்திக் கு வித்து;(உ)ன் அடியார்கள் சிந் வத


முளரிக் க ருக் கன்; பமாழிபயண்
சித்திக் கு மூலம் ; தைசயாகி கட்குத்
பதளிகன்னல் ஊறும் அமிர்தம் ;
பத்திக் கு நித்தம் அருள் வீசு பகாண்டல் :
களவீசன் எங் கள் பரமன்
அத்திக் கு முன்னம் ைரசமய ளித்த
கருசைசன் அம் பபான் அடிசய.

திருக்களா நிழலில் எழுந்தருளிய இவறவனும் எங் கள் கடவுளும் சவள் வள யாவனக்கு


முன்பு வரந்தந்தருளியவனும் , திருக்கருவவயில் எழுந்தருளியவனுமான ஈசனது அழகிய
சபான் கபாலும் அரிய திருவடி, கமாக்ஷ நிலத்துக்கு ஒரு விவத; கருதும் அடியவர் களது
சிந்வதயாகிய தாமவர மலர்தற் கு ஒரு சூரியன்; கூறும் அட்டமாசித்திக்கும் காரணம் ;
தவசிகளுக்கும் சிவகயாகிகளுக்கும் (முவறகய) சதளிந்த கருப் பஞ் சாறும் ,
(இவடயறாது)ஊறி வரும் அமிர்தமும் ; அடியவர்சசய் யும் பத்திக்குக் கருணா மவழ
சபாழியும் கமகம் .
முளரி-தாமவர. அருக்கன்-சூரியன். கன்னல் -கரும் பு; ஈண்டுத் சதளி என்னும் அவடயால்
கரும் பின் இரசத்வதக் குறித்தது. சகாண்டல் -கமகம் . அத்தி-யாவன. உன் அடியார்,
விவனத்சதாவக.

சதாழும் பினாலும் தவத்தினாலும் கயாகத்தினாலும் பக்தியினாலும் , முவறகய


சிவசபருமானடிக்குப் பாத்திரரான அடியார், தவசியர், கயாகியர்,
பக்தர் என்னும் இத்திறப் பட்கடார்க்குச் சிவசபருமான் திருவடி இத்திறப்படுசமன்பது
இச்சசய் யுள் . அடியார் முதலான அவனகவாரும் விவழவது முத்திப்கபகற யாதலின்
அம் முத்திப் கபற் றுக்கு மூலமாயிருப் பது திருவடிசயன்பவத முதற் கண் கூறினார்.

தவகயாகிகள் என்பதவனக் ‘கபிலபரணர் ’ என்பதுகபாலக் சகாள் க. ‘தவசிகட் கும்


கயாகிகட்கும் முவறகய கன்னலும் அமிர்தமுமாய் ’ எனப் சபாருள் படுதலின் இது
நிரனிவறப் சபாருள் ககாள் . திருவடிக்குவவம அவரவர் தன்வமக் ககற் ப கவறுபடுமாறு
கூர்ந்து கநாக்கிக் கண்டுசகாள் க.

‘சதளிகன்ன லூறுமிரதம் ’ என்பதும் பாடம் . இரதம் -இரசம் . எண்சித்திகளாவன-அணிமா,


இலகிமா, கரிமா, பிராப் தி, பிராகாமியம் , ஈசத்து வம் , வசித்துவம் . திருவடி ஒன்வறகய
பலவாகவுருவகஞ் சசய் தவமயால் இஃது ஏகாங் கவுருவணி. (54)

55. அடியா ரிவழத்த பிவழசகாடி பநஞ் சின்


அறியாத ஆதி முதல் ைன்,
பகாடியார் புரத்வத அழல் மூட அன்று
குறுமூரல் பகாண்ட குழகன்,
பநடிசயான் ைழுத்து களவீசன் என்று
நிவனசதாறும் உள் ளம் பநகிழ
முடிசயறும் அங் வக; புளகிக் கும் சமனி;
முகிழிக் கும் என்கண் இவணசய.

தன தடியவர்சசய் த அளவில் லாத பிவழகவளத் தனது திருவுளத்தி சலண்ணாத


ஆதியாகிய முதல் வன், தமது அடிவமத் திறத்தினின்றும் மாறுபட்ட சகாடியவர் திரிபுரத்வத
அக்கினி சூழும் படி புன் னவகயரும் பிய கபரழ குவடயவன், திருமால் துதிக்கும்
திருக்களாநிழலில் எழுந் தருளிய இவறவன், என்று நிவனக்குந்கதாறும் எனது மனமிளக,
உள் ளங் வககள் (ஒன்றி) எனது தவலமீகதறிக் குவியும் ; உடல் புளகங் சகாள் ளும் ; எனது
இரண்டு கண்களும் குவியும் .

குறுமூரல் -புன் னவக. குழகன்-சிவசபருமான்-அழகுவடயவன்; குழகம் -அழகு. புளகிக்கும் -


சிலிர்க்கும் . முகிழிக்கும் -முகிழ் க்கும் -குவியும் .

பக்திகமலீட்டால் உள் ளம் சநகிழ் தலும் , வககுவிதலும் , கமனி சிலிர்த்தலும் ,


கண்ணிவமகள் கசார்ந்து குவிதலும் இயல் பாதலறிக. கமனி சிலிர்த்தல் முதலியகபாலகவ
வககுவித்தலும் பக்திகமலீட்டால் தன் குறிப் பின் றி நிகழுமாகலின் ‘முடிகயறும் அங் வக’
எனத் தன்விவன வாய் பாட்டாற் கூறினார்.

விம் மிதம் புளகம் கபார்த்தல் விழிப் புனல் சமாழிதள் ளாடல்


சசம் வமகசர் சரிவய யாதி திருத்சதாண்டு துதிதி யானம்
அம் மகவா திருப் ப ணிக்சகன் றீட்டுவ தழித்துண் ணாவம
எம் வமயா ளுவடயான் சதாண்டர் எண்வவகப் பத்தி மாகதா

என்பது திருக் குற் றாலப் புராணம் .

அடியார்சசய் யும் மறங் கவள அறங் களாகக் சகாண்டது சிவ பூவசக்கிவடயூறு சசய் த
தமது பிதாவின்காவலச் கசதித்து முத்தியவடந்த சண்கடசநாயனார் முதலிகயாரிடத்தும் ,
சகாடியவர் சசய் யும் மறங் கவள மறங் களாககவசகாண்டு அன்கற சயாறுத்தவலத்
திரிபுரவாசிகள் முதலிகயாரிடத்தும் காண்க. (55)
56. என்கண் ணிடத்தின் அகலாத பசல் ைன்
எழிலார் களாவின் முதல் ைன்
ைன்கண் ணர்பநஞ் சு புகுதாத நம் பன்
மனமாச றுத்த பபருமான்
புன்கண் அகற் றி அடியாவர வீடு
புகுவித்து நின்ற புனிதன்
தன்கண் எனக் கு முடியாத அன்பு
தாஎன்பகால் பசய் த தைசம!

எனது அகக்கண்ணினின்றும் நீ ங் காத ஞானச்சசல் வனும் , அழகு நிவறந்த களாவின்


நிழலில் எழுந்தருளிய முதல் வனும் , பாவிகளது சநஞ் சில் குடிகயறுதல் சிறிது முணராத
எப் சபாருட்கும் தவலவனும் , அடிகயனது மனக்குற் றத்வத ஒழிக்கும் சபருமானும் , பிறவித்
துன்பத்வத சயாழித்து அடியவர்கவள முத்தி வீட்டில் குடிகயற் றி நின்றருளிய
மலரகிதனுமாகிய இவறவன், தன்னிடத்து, அடிகயனுக்கு அளவில் லாத அன்பு தந்தருள
அடிகயன் சசய் த தவம் யாது! (அறிகயன்.)

எழில் ஆர்-அழகுசபாருந்திய. வன்கண்-சகாடுவம. புன் கண்-துன்பம் . புனிதன்-


பரிசுத்தன். தன்கண்-தன்னிடத்து (ஈண்டுக் கண் என்பது இடப் சபாருளுணர்த்தும் ஏழாம்
கவற் றுவமயுருபு). முடியாத-அளவில் லாத.

வன்கண்ணர்-அன்பிற் குப் புறம் பாக நிற் கும் வன்சனஞ் சர். இவறவன்


அன்புவடிவினனாதலால் , அன்பிலார் உள் ளத்தில் விளங் கித் கதாற் றாசனன்பது பற் றி
‘வன்கண்ணர் சநஞ் சு புகுதாத நம் பன் ’ என்றார். திருைாதவூரடிகள் ‘புறத்தார்க்குச்
கசகயான்றன் பூங் கழல் கள் சவல் க’ என்று அருளிச் சசய் ததும் காண்க. (56)

57. தைமும் தைத்தின் உறுசபறு மான


தவலைா!க ளாவின் முதசல!
புைனங் களாவை; உயிர்ைர்க்க மாவை;
நுகர்சபாக மாவை; புகலும்
திைசங் களாதி ைருகால மாவை;
பதளிைார்பத ளிந் த அவமயத்
திவையன் றிநிற் வப: எனின்,ஐய ! பநஞ் சின்
எைசர மதிப் பர் உவனசய.

அடியவர் சசய் யும் தவமும் , அத் தவத்தால் வரும் பயனும் ஆகிய


இவறவகன! திருக்களாநிழலில் எழுந்தருளிய தவலவகன! எல் லாப் புவனங் களுமாவாய் ;
அவற் றிலுள் ள சீவராசிகளுமாவாய் ; அவ் வான்மாக்கள் நுகரும் கபாகங் களும் ஆவாய் ;
சசால் லும் , நாள் முதலாக வரும் காலதத்துவமாவாய் ; உன்வன உணர்வார் உணர்ந்த
சமயத்தில் இவவகளல் லாமல் நிற் பாய் ; என்றால் , (இவ் வாறு நீ கலந்து நிற் றலால் உன்வன)
மனத்தில் கருதவல் லவர் யாவர்? (ஒருவருமிலர்.)

ஆவவ-ஆவாய் ; (ஐகாரவீற் று முன்னிவல விவனமுற் று). திவசம் -நாள் . அவமயம் -


சமயம் . ஐய-ஐயகன; (ஈறுசகட்டு விளியாயது). உலகமும் உலகத்துயிர்களும் நீ கய யாவவ
என்பது ‘அகர முதல எழுத்சதல் லாம் ஆதி-பகவன் முதற் கற யுலகு’ என ஆசிரியர்
திருைள் ளுை நாயனார் அருளியவமசகாண்டும் அறியப் படும் . உலகம் முதலிய யாவும்
தாகனயாகும் இவறவன் ஞானிகள் அறிவு சதளிந்து நிற் கும் அனுபவநிவலயில்
உலகாதிகளின் கவகற தனித்துக் காணப் படுவன் என்று ஆகம நூல் கள் கூறினவாதலின்
‘சதளிவார் சதளிந்த அவமயத் திவவயன்றி நிற் வப’ என்றார். (57)

58. உன்நாமம் ஓதி உவனசயை ணங் கி


உறுபூவச சபணும் உரசைார்
பபான்னா டளிக் க ைரம் நல் கும் ஆதி
புனிதா!க ளாவில் உவறசைாய் !
முன்சன உனக் கியான் அடியானும் அல் லன் ;
முழுஞானி அல் லன் எளிசயன் ;
என்சன ! பிவழத்த பிவழசகாடி உள் ள
எனிலும் பு ரத்தல் கடசன.
உனது திருநாமங் கவள எடுத்துக் கூறி, உன்வனகய பணிந்து மிக்க பூவச சசய் யும்
ஞானிகள் சபான்னுலகத்வதக் காக்க வரந்தந்தருளும் முதலாயுள் ள புனிதகன!
களாநிழலில் எழுந்தருளிய இவறவகன! அறிவிற் சிறிகயனாகிய யான், முன்னகம
கதவரீருக்குத் சதாண்டு பட்சடாழுகுகவனும் அல் கலன்; சிவஞானியும் அல் கலன்;
ஐகயா, உனக்கு எளிகயன் சசய் தபிவழ ககாடி யுள் ளன வானாலும் என்வனப்
பாது காத்தல் உன் கடனாம் .

உரகவார்-ஞானிகள் , (உரம் -அறிவு). புர-காப் பாற் று.

ஈசன் திருவடி சயய் தற் கு அன்பும் அறிவும் இன்றியவமயாது கவண்டப்படும் . இதவன ‘


அன்கப சிவமா யமர்ந்திருந்தாகர ’ எனவும் ‘ஞானமலது கதிகூடுகமா ’ எனவும்
இவ் வாசறல் லாம் எழுந்த ஆன்கறார் திருவாக்குகள் கண்டு சதளிக. அன்பாலும்
அறிவாலும் ஈசனடிக் காட்படுகவாரில் அன்பு அறிவினும் மிகுந்து நிற் கப் சபற் றவர்
பக்தசரனவும் , அறிவு அன்பினும் மிகுந்து நிற் கப் சபற் றவர் ஞானிகசளனவும்
கூறப் படுவர். இவ் விருதிறத்தாருள் யான் ஒரு திறத்தாரினும் கசர்ந்தவனல் கலன் என்பார்
‘அடியானுமல் லன் ஞானியல் லன் ’ என்றார். ‘ ஞானியும் ’ எனற் பாலது உம் வம சதாக்கு
ஞானி என நின்றது. (58)

59. கடைா ரணத்தின் உரிசபார்வை பகாண்ட


கருசைச! ஆதி முதல் ைா!
சடைா தவனக் குள் அைசமகி டந் து
தடுமாறு பநஞ் ச முவடசயன்
அவடைாய் ைழுத்தி ைழிபாடு பசய் துன்
அடிசபண ஒன்றும் அறிசயன் ;
மடமால் அகற் றி யிடுமாற ளிக் கும்
ைரம் நீ பகாடுக்கும் ைரசம.

மதத்வதயுவடய யாவனயின் கதாவலப் கபார்வவயாகக்சகாண்ட கருவவ


யிசலழுந்தருளிய ஈசகன! ஆதியாகிய முதல் வகன ! சடமாயுள் ள சபாருள் களின்
பழக்கத்துள் வீகணகிடந்து தடுமாறா நின் ற மனத்வதயுவடகயன், முவறயாக உன்வனத்
துதிசசய் து சதாண்டுபட்சடாழுகி, உனது திருவடிவய விரும் பச் சிறிதும் அறிகயன்;
(ஆதலால் ) அறியாவமயாகிய ஆணவமலத்தால் வரும் மயக்கத்வத அகற் றும் வண்ணம்
சகாடுத்தருளும் வரகம, நீ அடிகயனுக்குக் சகாடுக்கத்தக்க வரமாம் .

கடம் -மதம் . வாரணம் -யாவன. உரி-கதால் . சடம் -அறிவற் ற சபாருள் கள் . வாதவன-
வாசவன-பழக்கம் . அவடவாய் -முவறயாய் ; ‘நூலவடவு’ என வருதல் காண்க. மடம் -
அறியாவம. மால் -மயக்கம் . அறிவவ மவறத்து அறியாவமயாகிய மயக்கத்வதச் சசய் வது
ஆணவமலகம யாதலின் மடமால் என்றது அறியாவமயாகிய ஆணவமலத்தால் வரும்
மயக்கத்வத.

(சகாடுக்கும் ) வரம் -எழுவாய் ; (அளிக்கும் )வரம் -பயனிவல. (59)

60. ைவரயா தியற் றி யிடுபாை காரி;


மறமன்றி சைறு புரிசயன்;
விவரமா வலசுற் று குழலாரி டத்து
மிகஆவச வைத்து பமலிசைன்;
கவரயா திருக்கும் மனநீ க வரத்துன்
அடிபாட வைத்த கவதநான்
உவரயால் நிவறக் க முடியாது முக் கண்
உவடயாய் ! களாவின் ஒளிசய!

(நன்று தீது என்பவற் றுள் தீதிவன) நீ க்காது, அதவனச் சசய் யும் பாவமுவட கயன்;
(ஆதலால் ) அப் பாவத்சதாழிலன்றி கவறு சிறிதுஞ் சசய் கயன்; வாசமிக்க கூந்தவலயுவடய
சபண்களிடத்து மிகவும் ஆவசசகாண்டு சமலியா நின் கறன்; திரிகநத்திரங் கவள
யுவடயவகன! திருக்களாநிழற் கீ சழழுந்தருளிய ஒளிப் பிழம் கப! உருகாதிருக்கும்
என்மனத்வத நீ உருக்கி, உன் திருவடிவயப் புகழ் ந்து பாடவவத்த கவதயிவன, நான்
சசால் லால் அளவறுக்க ஒண்ணாது.

வவரயாது-நீ க்காது. பாவகாரி-பாவமுவடகயன். மறம் -பாவம் . விவர-வாசவன.

சசய் தற் பாலது அறம் ; நீ க்கற் பாலது மறம் . யாகனா நீ க்கற் பாலவதகய சசய் கின்கறன்,
சசய் தற் பாலவத ஒரு சிறிதும் சசய் கின்றிகலன் என்பார், ‘ வவரயா தியற் றி யிடுபாவ காரி,
மறமன்றி கவறு புரிகயன்’ என்றார். ‘விவரமாவல சுற் று குழலார்’ என்றதால் , ஆடவவர
மயக்கித் தம் வவலயிற் சிக்குவிப் பகத கநாக்கமாகக் சகாண்டு தம் வம
நறுமலராகியவற் றால் அலங் கரித்துக்சகாள் ளும் பரத்வதயகர ஈண்டுச்
சுட்டப் பட்கடாசரன்ப துணரப் படும் . (60)

ஏழாம் பத்து

முதற் சீரும் நான்காஞ் சீரும் விளச்சீர்களாகவும்


மற் வறய நான்கும் மாச்சீர்களாகவும் வந் த

அறுசீர் ஆசிரிய விருத் தம் .

61. ஒளிமதி முடித்த சைணி


ஒருைசன ! கருவை யாசன !
பதளிவுறா பநஞ் சந் தன்வனத்
பதருட்டிநின் நிவலவயக் காட்டி
அருளினா பலன்வன யாண்ட
அருட்குன்சற! உன்வன யின்னும்
எளியசனன் பிறவி சைட்சடா
ஏத்திடா திருக் கின் சறசன !

ஒளிவாய் ந்த இளஞ் சந்திரவன யணிந்த சடாமுடிவயயுவடய ஒருவகன! திருக்கருவவயில்


எழுந்தருளிய இவறவகன! சதளியாத என்மனத்வதத் சதளியச்சசய் து, நீ அருளும்
நிவலவய (நீ சகாண்டருளிவந்த ஆசிரியத் திருவுருவாற் ) காட்டித் திருவருளினால் என்வன
யடிவம சகாண்ட கருணாமவலகய! இன்னும் எளிகயன், பிறவிவய விரும் பிகயா உன்வன
வணங் காதிருக்கின்கறன்!

சதருட்டி-அறிவுறுத்தி; இறந்தகால விவனசயச்சம் ; சதருள் என்னும் தன் விவனப் பகுதி


சதருட்டு என்னும் பிறவிவனப் பகுதியாகி, இறந்த காலங் காட்டும் இகரவிகுதி புணர்ந்து
முடிந்தது. கவட்டு-விரும் பி; கவள் -பகுதி, டகரம் -இவடநிவல, உ-விகுதி, ளகரம் டகரமானது
சந்தி. (61)

62. இருக் கினும் நிற் கும் சபாதும்


இரவுகண் துயிலும் சபாதும்
பபாருக்பகன நடக் கும் சபாதும்
பபாருந் திசய துய் க்கும் சபாதும்
முருக் கிதழ் க் கனிைா யாவர
முயங் கிபநஞ் சழியும் சபாதும்
திருக் களா வுவடய நம் பா !
சிந் வதயுன் பால தாசம.

இருக்கும் சபாழுதும் , நிற் கும் சபாழுதும் , இரவில் நித்திவர சசய் யும் சபாழுதும் , விவரந்து
நடக்கும் சபாழுதும் , அறுசுவவகயாடு உணவு நுகருங் காலத் தும் , முருக்க மலர்கபான்ற
இதவழயும் கனி (கபாலும் இனியசமாழிகள் கூறும் ) வாவயயுமுவடய சபண்கவளக்கூடி
மனமழியும் சபாழுதும் , திருக்களா நீ ழலிசலழுந் தருளிய இவறவகன ! அடிகயன் மனம்
உன்னிடத்ததாம் .

சபாருக்சகன-விவரவுப் சபாருள் தரும் ஒரு குறிப் புசமாழி. துய் த்தல் அனுபவித்தல் .


ஓரிடத்தமர்ந்து இவறவவனச் சிந்தித்தலினும் நின் றுசகாண்டு சிந்தித்தல் அரிது;
அதனினும் அரிது படுக்வகயிற் கிடந்து சிந்தித்தல் ; அதனினும் அரிது நடந்து சகாண்டு
சிந்தித்தல் ; அதனினும் அரிது சுவவப் புலன்வழிகய மனத்வதச் சசலுத்தி உணவு
சகாள் ளும் கபாது சிந்தித்தல் ; அதனினும் அரிது ஐம் புலவனயும் காம நுகர்ச்சியிற்
சசலுத்தி மனமழிந்து நிற் கும் கபாது இவறவவனச் சிந்தித்தல் . இங் ஙனம் ஒன்றிசனான்று
அருவமயுவடத்தாதல் பற் றி அம் முவறகய கூறினார். இவ் வாறு ‘எத்சதாழிவலச்
சசய் தாலும் ஏதவத்வதப் பட்டாலும் ’ சிந்வதவயச் சிவன்பாகல வவத்தல் அவனடிக்
கன்பிலாதவழி இயலாதாகலின் ‘உன் திருவடிமீ தன்புவடகயன்’ என்பது கருத்தாகக்
சகாள் க. சகாள் ளகவ, ‘சிற் றின்பத்துழலும் சிறியகனனும் யான் நின் திருவடிசாரும்
கபரின்பப் கபற் றுக்கு உரியனாகவன்’ என்றாராம் . என்வன? இவறவனடிக்கு இவடயறாத
அன்புவடயார் எந்நிவலயில் நின் றாகரனும் இவறவனடி சார்வர் என்பது நூல் களின்
துணிபாதலால் என்க. இக்கருத்தாகன திருபைண்காட்டடிகளும் ,

காகட திரிந்சதன்ன காற் கற புசித்சதன்ன கந்வதசுற் றி


ஒகட எடுத்சதன்ன உள் ளன் பிலாதவர்க் ககாங் குவிண்கணார்
நாகட யிவடமரு தீசர்க்கு நல் லன்பர் நாரியர்பால்
வீகட யிருப் பினும் சமய் ஞ் ஞான வீட்டின்பம் கமவுவகர

என்றருளிச் சசய் தவம காண்க. ‘இருக்கினும் ’ என்பதில் இன் என்பவதத் தவிர்வழிவந்த


சாரிவயயாகக் சகாள் க. (62)

63. சிந் தவன உனக் குத் தந் சதன்,


திருைருள் எனக் குத் தந் தாய் ;
ைந் தவன உனக் குத் தந் சதன்,
மலரடி எனக் குத் தந் தாய் ;
வபந் துணர் உனக்குத் தந் சதன்,
பரகதி எனக்குத் தந் தாய் ;
கந் தவனப் பயந் த நாதா !
கருவையி லிருக்குந் சதசை!

முருகக்கடவுவளத் தந்தருளிய இவறவகன! திருக்கருவவயி சலழுந்தருளிய கதவகன !


(நான்) என் மனத்வத உனக்குக் சகாடுத்கதன், (நீ ) உனது திருவருளிவன எனக்குத்
தந்தருளினாய் ; வணக்கத்வத உனக்குத் தந்கதன், தாமவரமலர்கபான்ற திருவடிவய
எனக்குத் தந் தருளினாய் ; பசிய பூங் சகாத்வத உனக்குத் தந்கதன், முத்திவய எனக்குத்
தந்தருளினாய் .

வந்தவன-வணக்கம் . வபந்துணர்-பசிய பூங் சகாத்து. பரகதி-கமலானகதி-முத்தி.

சதய் வம் ஒன்று உண்டு என்று உணர்ந்து சிந்திக்குமளவும் திருவருள் சவளிப் பட்டுத்
கதான்றாதாகலின், ‘சிந்தவன உனக்குத் தந்கதன் ; திருவருள் எனக்குத் தந்தாய் ’
என்றார். திருைாதவூரடிகள் ‘சதய் வசமன்பகதார் சித்தமுண்டாகி-முனிவிலாதகதார்
சபாருளது கருதலும் -ஆறுககாடி மாயாசத்திகள் -கவறுகவறு தம் மாவயகள் சதாடங் கின’
என்றருளிச் சசய் தவம காண்க, அவவன வணங் குதற் கும் அவன் அருகள
காரணமாதலினாலும் அடியார் வணங் குதற் கு உரியது இவறவன் திருவடிகய
யாதலினாலும் திருவருள் சபற் றவம கூறியபின் ‘வந்தவன உனக்குத் தந்கதன்; மலரடி
எனக்குத் தந் தாய் ’ என்றார். ‘ அவனருளாகல அவன்தாள் வணங் கி’, என்ற திருைாத
வூரடிகள் திருவாக்வகயும் காண்க. இவறவன் திருவடிக்கு அடியார் சசய் யத் தக்கது
அர்ச்சவனகய யாதலாலும் அடியார் விவழயும் முத்திப் கபறு இவறவன் திருவடியிற்
கலத்தகல யாதலாலும் , திருவடி சபற் றவம கூறியபின் ‘வபந்துணருனக்குத் தந்கதன்;
பரகதிசயனக்குத்தந்தாய் ’ என்றார்.

சிந்தவனயாவது தியானம் ; வந்தவனயாவது வணக்கம் ; அடிக்கு மலரிடுதல் அர்ச்சவன.


ஆதலின், தியானத்தால் திருவருளும் , வணக்கத்தால் திருவடிப் கபறும் , அர்ச்சவனயால்
முத்தியும் சித்திக்குசமன்றாராம் . இழிந்தவற் வறக் சகாடுத்து உயர்ந்தவற் வறப்
சபற் றதாகக் கூறலின் மாற் று நிவல யணி சகாள் ளக் கிடக்கும் . (63)
64. சதைசன! நின்வன யல் லாற்
பிறிபதாரு சதவை எண்சணன்;
பாைவன நின்னி னல் லாற்
பிறிபதாரு பற் று மில் சலன்;
யாவையுங் காட்டக் கண்சடன்;
என்னுசள நின்வனக் கண்சடன்;
காைலா ! கருவை யாசன !
இனிமற் சறார் காட்சி யுண்சடா ?

(கதவர்களுக்குத்) கதவகன ! உன்வனயன்றி மற் சறாரு சதய் வத்வத ஒரு சபாருளாகக்


கனவிலுங் கருகதன்; உன்வனயல் லாமல் பிறிசதாரு பாவவன பற் றுதலுமில் கலன்;
(அதனால் ) உனது தன்வம எல் லாவற் வறயும் நீ கய உணர்த்த உணர்ந்கதன்; (ஆதலால் ) என்
இதயத்கத உன்வனத் தரிசித்கதன்; எல் லா உயிர்கவளயுங் காத்தலில் வல் லவகன !
திருக்கருவவயில் எழுந்தருளிய இவறவகன! இனி (யான் காண விரும் புவது) இத்
திருக்காட்சியன்றி கவசறாரு காட்சியுமுளகதா ? (இல் வல.)

காவலன் - காத்தலில் வல் லவன் - தவலவன். காட்சி-காணப் படுவது; காண்-பகுதி, சி-


சதாழிற் சபயர் விகுதி, ணகரம் டகரமானது சந்தி.

ககள் வியாலும் ஆராய் ச்சியாலும் சிவசபருமான் ஒருவகன சதய் வசமன்று


உணர்ந்தவமயால் ‘ பிறிசதாரு கதவவ சயண்கணன்’ எனவும் ‘பிறிசதாரு பற் று மில் கலன்’
எனவும் கூறினார். ‘சிவசனன யானும் கதறினன் காண்க’ எனவும் ,

‘புற் றில் வா ளரவு மஞ் கசன்; சபாய் யர்தம் சமய் யு மஞ் கசன்;
கற் வறவார் கவடசயம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற் றுகமார் சதய் வந் தன்வன உண்சடன நிவனந்சதம் சபம் மாற்
கற் றிலா தவவரக் கண்டால் அம் மநாம் அஞ் ச மாகற ’

எனவும் திருைாதவூரடிகள் திருவாய் மலர்ந்தருளியதும் காண்க.

நின் திருவருளாகல நீ காட்ட நின் வனயும் , நின்வனயல் லா என்வனயும் , என்வன


மயக்கியிருந்த மாயாகாரியங் கவளயும் கண்கடன் என்பார் ‘யாவவயும் காட்டக் கண்கடன்,
என்னுகள நின் வனக் கண்கடன்’ என்றார். ‘என்னுகள நின் வனக் காண்டல் ’ பளிங் கிற்
பதித்த கசாதி காணுதல் கபால் வதாம் . நின் வன யன்றி அகிலம் கவறில் வலயாதலால்
நின் வனக்கண்ட எனக்கு ‘இனி மற் கறார் காட்சியுண்கடா’ என்றார். இவறவன்
திருவருளின்றி அவவனக் காணுதல் இயலாதாகலின் ‘காட்டக் கண்கடன்’ என்றார்.
‘அவனருகள கண்ணாகக் காண்பதல் லால் ’ என்ற அப் பர் சுைாமிகள் திருவாக்வகயும்
காண்க. (64)

65. உண்படன மவறக சளாதும்


ஒருதனி முதசல ! நாளும்
அண்டரும் முனிைர் தாமும்
காண்கிலர்: அடிசயன் உன்வனத்
பதண்டிவர ைளாகம் முற் றும்
சதடிசனன்; சதடித் சதடிக் .
கண்டனன் களாவி னீழல் .
கருவைமா நகரத் தாசன!

கருவவ என்னும் சபரிய திருநகரத்தில் வாழ் கின்றவகன! உண்சடன்று கவதங் கள் கூறும்
ஒப் பில் லாத தனி முதல் வகன! எந்நாளும் , கதவர்களும் முனிவர்களும் உன்வனக்
கண்டறிகிலர்; நாயிற் கவடப் பட்கடனாகிய யான் உன்வனக் கடல் சூழ் ந்த உலகமுற் றும்
கதடிகனன்; அங் கு உன்வனத் கதடிக் காணாது, திருக்களா நிழலில் உன்வனத் தரிசித்தனன்.

சதண்டிவர-(சதள் +திவர) சதளிந்த நீ வரயுவடயதும் அவலவீசுவதுமான கடல் ; திவர-


அவல ; தானியான இது தானமாகிய கடலுக்குப் சபயர் ஆனவமயால் தானியாகுசபயர்.
வளாகம் -வவளந்த இடம் -சூழ் ந்த இடம் . கடலாற் சூழப் பட்ட இடம் உலகம் .
உண்டு என-உள் ளது என. உள் ளதாவது உண்வமயாவது. எல் லாவற் றுக்கு முன்னுள் ளதாய் ,
எல் லாம் தாகனயாய் , தனக்சகாப் பது பிறிசதான்றில் லதாய் , எஞ் ஞான்றுமுள் ள
உண்வமப் சபாருள் ஒன்று உண்டு என மவறகள் முழங் குவது கண்டு ‘உண்சடன
மவறககளாதும் ஒரு தனிமுதகல’ என விளித்தார். அவன் ஒருவகன தனிமுத லாவ
துணர்ந்தும் , அகங் காரத்தால் தம் வம கவறுபிரித்துத் தாம் அவவனத் தம் மின் கவறாகக்
கண்டுவிடலாம் என்சறண்ணித் கதடமுயன்ற அயனும் மாலும் அவவனக் காண மாட்டாமல்
அயர்ந்தவம கருதி ‘அண்டரும் முனிவர் தாமும் காண்கிலர்’ என்றார். அவர்கவளப் கபால்
யான் அகங் கரித்து ழலாமல் உன்னுள் அடங் கிய அடியனாக நின் று உன்வனக் காண
முயன்கறனாயி னும் , எங் கும் நிவறந்த உன்வன அந்நிவலயிற் காண்பது என் சிற் றறிவிற்
கவமயா சதன்பவத உணராமல் ஒரு குறியற் று உலகசமங் கும் கதடியுழன்கறன் என்பார்,
‘அடியகனன் உன்வனத் சதண்டிவரவளாகமுற் றுந் கதடிகனன்’ என்றார். அவ் வாறு
கதடியுழன்றும் காணாவமயால் , சிற் றவிகனனாய யான் நின் சபரு நிவலவய
ஒருமூர்த்தத்திற் சகாண்டு வழிபட்டாலன்றிக் காணமுடியாசதன்னும் உணர்வுசபற் று
அங் ஙனகம வழிபட்டுக் கண்கடசனன்பார் ‘கதடித்கதடிக் கண்டனன் களாவினீழல் ’
என்றார். (65)

66. தாபனன உருை மாகிச்


சங் கற் ப விற் பங் பகாண்டு
ைானக மாகி மண்ணாய் க்
கடல் களாய் மவலக ளாகி
ஈனமாம் மனப் சபய் பசய் த
இந் திர சாலந் தன்னால்
நானுவன யுணர மாட்சடன்,
களாநிழல் நண்ணு ைாசன !

திருக்களா நிழலில் எழுந் தருளிய இவறவகன! இழிந்த எனது மனசமன்னும் கபய் , எல் லாப்
சபாருளுந் தாசனன்னும் வடிவவமந்து, சங் கற் பத்வதயும் விகற் பத்வதயுங் சகாள் ளுதலால் ,
விண்ணுலகமாகியும் , மண்ணுலகமாகியும் , கடல் களாகியும் , மவலகளாகியும் , சசய் த
இந்திர சாலத்தினால் நான் உனது இயல் வப யறியா சதாழிந்கதன்.

சங் கற் பமாவது ஒருசபாருவளக் கருதுதல் ; விகற் பமாவது இது வானன்று மண், இது
மண்ணன்று வான் என ஒன்றற் சகான்று கவறுபாடு காணும் கபத உணர்ச்சி.

யான் கவறு; என் காட்சிக்கட்படும் மாயாகாரியமாகி மண் முதலிய பஞ் சபூதங் களாலான
இவ் வுலகம் கவறு; எனக்கும் என்வனப் பற் றிய மாவயக்கும் இடந்தந்து யாண்டும் என்றும்
வியாபகமாகி மாவயயிவன முதற் காரணமாகப் பயன்படுத்தலல் லது அதகனாடு
பற் றிலதாகி உலகிற் கு நிமித்தகாரணமாகி என்வன ஆண்டருளும் இவறவன் கவறு; அந்த
‘அருளுவடய பரசமன்கறா அன்கற நானுளன், எனக்கக ஆணவாதி சபருகுவிவனக்
கட்சடன்று அருணூல் ’ கூறிய முப்சபாருளுண்வம உணராமல் யாகன யாவும் என்னும்
மாயாவாதப் பித்துவரயில் மயங் கி உன்வன உணகரனாயிகனன் என்பார் ‘ஈனமாம்
மனப் கபய் , தாசனன உருவமாகிச் சசய் த இந்திரசாலந்தன்னால் நானுவன
உணரமாட்கடன்’ என்றார். (66)

67. நண்ணருந் தைங் கள் பசய் து


நானுடல் ைருந் த மாட்சடன்;
எண்ணுவமம் புலனுஞ் பசற் றங்
கிருவிவன யறுக் கமாட்சடன்;
கண்ணகன் ஞாலம் சபாற் றக்
களாநிழ லமர்ந்து ைாழும்
அண்ணசல! இனிபயை் ைாசறா
அடியசனன் உய் யு மாசற ?

கிட்டுதற் கரிய தவங் கவளச் சசய் து, நான் சரீரம் வருந்த மாட்கடன்; (சுவவ, ஒளி, ஊறு,
ஓவச, நாற் றம் என்று) எண்ணப் படுகின்ற ஐந்து புலன்கவளயும் அழித்து, அதனால்
விவளயும் நல் விவன தீவிவனகவள கவகராடறுக்க மாட்கடன்; பரந்த நிலவுலகு துதிக்க,
திருக்களா நிழலில் விரும் பி வாழும் இவறவகன! அடிகயனாகிய யான் இனிப் பிவழக்கும்
வவக, எவ் வவக?
நண்ணரும் -கிட்டுதற் கரிய; சசற் று-அழித்து; (சசறு - பகுதி; உறு-உற் று, குறு-குற் று
என்பவற் றிற் கபால றகரம் இரட்டித்து நின் று இறந்தகாலங் காட்டிற் று); கண் அகல் -இடம்
அகன்ற. இருவிவன-நல் விவன, தீவிவன. ஆன்மாவவப் பிறவியிற் கட்டுப் படுத்தலில்
நல் விவன சபான்விலங் கும் தீவிவன இருப் பு விலங் கும் கபால் வனவாதலின் ‘இருவிவன
அறுக்கமாட்கடன்’ என்றார்.

வருத்தமாட்கடன், அறுக்கமாட்கடன்-எதிர்மவறத் தன்வம ஒருவமத் சதரிநிவல


விவனமுற் று; மாட்டு வன்வமயுறுத்தற் சபாருளில் வந்த விகுதி, என் தன்வம சயாருவம
விகுதி, எதிர்மவற ஆகாரங் சகட்டது சந்தி. (67)

68. உய் யசைா ருறுதி நாடா


உலகினிற் சமய பமன்னும்
பைய் யஆர் கலியின் வீழிந் து
பைந் துய ருழக் கின் சறற் குத்
வதயசலார் பாகம் வைத்துத்
தண்டமிழ் க் கருவை ைாழும்
ஐயன்ைந் தாண்டு பகாண்ட
ததிசயம் விவளக் கு மாசற.

கவடத்கதற ஒரு பற் றுக்ககாட்வட நாடி, உலகில் வழங் கும் புறச்சமயங் கசளன்னும்
சகாடிய கடலில் வீழ் ந்தழுந்தி, சகாடிய துன்பத்தில் வருந்துகின்ற எனக்கு,
உவமயம் வமவய இடப் பாகத்தில் வவத்துத் தமிழ் வழங் கும் திருக்கருவவப் பதியில் வாழும்
இவறவன் எழுந்தருளி வந்து (என்வன) அடிவமசகாண்ட சசய் தி, நிவனக்குந் கதாறும்
அதிசயத்வத விவளக்கும் வவகயதாம் .

உய் ய-கவடத்கதற. உறுதி-பற் றுக்ககாடு(உறு-பகுதி). நாடா-நாடி (சசய் யா என்னும்


வாய் பாட்டு விவனசயச்சம் ). சவய் ய-சகாடிய. ஆர்கலி-கடல் . சவம் -சகாடிய.
உழக்கின்கறற் கு-வருந்துகின்றவனாகிய எனக்கு (உழக்கின்கறன்+கு எனத் தன்வம ஒருவம
நிகழ் கால விவனயாலவணயும் சபயர் நான்காம் கவற் றுவம ஏற் று வந்தது. உழ-பகுதி,
கின்று-நிகழ் கால இவடநிவல, ஏன்-தன்வம ஒருவம விகுதி. உழத்தல் -
வருந்தல் ). ஆண்டுசகாண்டது-எழுவாய் ; ஆறு-சபயர்ப்பயனிவல. ஆறு-வவக. (68)

69. அதிசய முளத்திற் காட்டி


அகம் புறந் தானாக் காட்டித்
துதிபசயக் கவிநாக் காட்டித்
பதாடக் கறா சநயங் காட்டி
மதியினிற் களிப் புங் காட்டி
ைந் பதவன யாண்டு பகாண்டான்
கதிபயன வுலகம் சபாற் றக்
களாநிழ லமர்ந்த நாதன்.

புகலிடம் என்று (அறிந்து) உலகு துதிக்கக் களா நிழலில் எழுந்தருளிய இவறவன், என்
மனத்தில் அதிசயத்வதக் காட்டி, உள் ளும் புறம் பும் தானாககவ நிற் கும் நிவலவமவயக்
காட்டி, கவியால் துதிசசய் ய நாவவக்காட்டி, இவடயறாத அன்பிவனக் காட்டி, மனத்தில்
ஆனந்தக் களிப் வபயுங் காட்டி வந்து என்வன அடிவம சகாண்டான்.

சதாடக்கு அறா-சபாருத்தம் நீ ங் காத. அறா-ஈறு சகட்ட எதிர்மவறப் சபயசரச்சம் ; அறு-


பகுதி. கநயம் -கநசம் -அருள் ; சகரத்துக்கு யகரம் கபாலி. கதி-புகலிடம் .

நாதன் எவன ஆண்டுசகாண்டான் என விவன முடிவு சசய் க.

தாம் உழந்த சவந்துயர், ஐயன் வந்தாண்ட அக்கணகம அகன்றசதன்பது கருதி ‘அதிசயம்


உளத்திற் காட்டி’ என்றார். சிவசபருமான் எள் ளிசலண்சணய் கபால உள் ளும் புறமும்
தாகனயாய் நிவறந்து நிற் கும் சபற் றிவமவய அவனருகள கண்ணாகக்கண்கடன் என்பார்
‘அகம் புறம் தானாக் காட்டி’ என்றார். திருவருகள சித்குணமாகக் சகாண்டவன்
என்பார். கமல் ‘வதயகலார் பாகம் வவத்து வாழுவமயன் ஆண்டுசகாண்டான்’
என்றதற் ககற் ப ஈண்டுத் ‘சதாடக்கறா கநயங் காட்டி ஆண்டுசகாண்டான்’ என்றார். என்
பிறவித்துன்பத்வத நீ க்கிப் கபரின்ப உணர்ச்சி தந்தான் என்பார் ‘சிந்வதயிற் களிப் புங்
காட்டி’ என்றார். மதி முதனிவலத் சதாழிலாகு சபயராய் மனத்தின்கம னின்றது. (69)

70. நாதசன! கவிஞன் ஏை


நள் ளிருட் சபாதிற் பசன்ற
தூதசன! இமய ைல் லி
துவணைசன! கருவை யாசன!
சபாதசந யத்தி னால் நின்
பபாலன்கழற் பறாண்டு பூண்டும்
ஏதம் நீ அகற் றி டாமல்
இருப் பதும் இவசய தாசமா?

இவறவகன! (நின் வனப் பாடும் ) ஒரு கவிஞனான (சுந்தரன்) உன்வன ஏவ, நடு
இராத்திரியில் , பரவவயார்பாற் சசன்ற தூதுவகன! இமயமவலயில் கதான்றிய
உவமயம் வமயின் ககள் வகன! திருக்கருவவயில் எழுந்தருளிய இவறவகன!
சிவஞானத்தின் வழி வந் த அன்பினால் உன் சபான்கபாலும் அரிய திருவடிக்கு, அடிகயன்
அடிவம பூண்டும் , நீ என் மலக்குற் றத்வத ஒழிக்காமல் , வாளா விருத்தலும் உனக்குப்
புகழாகுகமா?

நள் ளிருள் -நடு இரவு. இமயவல் லி-இமயமவலயில் கதான்றிய சகாடி (கபால் பவளாகிய
உமாகதவி); சகாடிகபால் வாவளக் சகாடி என்றது உருவக அலங் காரம் . துவணவன்-
ககள் வன்-கணவன். கபாதம் -(சிவ) ஞானம் . சபாலன்கழல் -சபான்கபாலும்
திருவடிகள் . ஏதம் -குற் றம் ; துன்பசமனினும் ஆம் . இவச-புகழ் ; இவசயது என்பதில் அது
பகுதிப் சபாருள் விகுதி.

ஒரு கவிஞன் ஏவல் வழிநின் று ஒரு சபண்மகள் பால் தூது சசன்றவமயால் அவன்
இவறவமக்குணம் பழுதுபடுமாறில் வல என்பவத முன்ன ரறிவிக்க கவண்டி,
தூதுகபானவதக் குறிப் பிடுதற் கு முன்கன ‘நாதகன’ என்றார். நாதன்-இவறவன். அவ் வாறு
தூதுசசன்றது தன்கனாடு பிரிவற நிற் கும் திருவருளின் சபருந்தவகவமயால் என்பது
கதான்ற தூதசனன்றவத அடுத்து ‘இமயவல் லி துவணவகன’ என்றார். சுந்தரர் உன்வனப்
பாடுதசலான்கற சசய் தார் ; உன்வன ஒரு சபண்மகள் பால் தூதுசசல் ல ஏவினார். அவருக்
கருள் சசய் தவன நீ . யாகனா உன்வனத் துதிக்கின்கறன் ; உன் திருவடிக்குத்
சதாண்டுபூண்சடாழுகுகின்கறன்; உன்வன ஏவிப் பணிசகாள் கவனல் கலன் ; என் பாசத்வத
அகற் றி என்வன ஆட்சகாள் ளுமாறு கவண்டுகின்கறன். எனக்கு அருள் சசய் யாதிருப் பது
நின் சபருந்தன்வமக்கு அழகாகுகமா என்பார். ‘இவசயதாகமா’ என்றார். (70)

எட்டாம் பத்து

முதற் சீரும் மூன்றாஞ் சீரும் மாச்சீர்களாகவும்


மற் வறய இரண்டும் விளச்சீர்களாகவும் வந்த

கலிவிருத்தம் .

71. இவசயுஞ் பசல் ைமுந் திருவு மின்பமும்


அவசவி லாதசப ரறிவு முத்தியும்
விவசய முந் தருங் கருவை சமவிசனான்
திவசயு டுத்தைன் சீர்ப டிக் கசை.

திருக்கருவவயி சலழுந்தருளினவனும் திக்கிவன ஆவடயாக உடுத்தவனும் (ஆகிய


இவறவனது) புகவழப் பாட, (அப் பாடுதல் ) சசல் வத்வதயும் சபாலிவவயும் புகவழயும்
இன்பத்வதயும் சவற் றிவயயும் கம் பித்தலில் லாத சிவஞானத்வதயும் கமாக்ஷத்வதயும்
தரும் .

படிக்க என்னும் விவனசயச்சத்தினின்று பிரிந்த படித்தல் என்னுந் சதாழிற் சபயர்


விவனமுதலாய் நின் று தருசமன்னும் பயனிவல சகாண்டது.
இவச-புகழ் . திரு-அழகு. விவசயம் -சவற் றி.

இவறவன் ‘சபாருள் கசர் புகழ் ’ உவடயனாதலால் அவன்சீர் படித்தலால் சமய் ப் புகழ்


அவடவது திண்ணம் , பூகவாடு கசர்ந்த நார் மணம் சபறுதல் திண்ணமாதல்
கபால. புகழுவடயார் சசல் வமவடதலும் , சசல் வமுவடயார் இன்பமவடதலும் ,
இன்பமுவடயார்க்கு அறிவு கலக்க மற் றுத் சதளிந்து விளங் கலும் இயற் வக. அறிவானன்றி
முத்திப் கபறு கிட்டுதற் கில் வல; ‘ஞானமலது கதி கூடுகமா’ என்றார் பிறரும் . முத்தியின்
வருவகத சவற் றியுணர்ச்சி; தன்வன அவலத்த பாசத்வத கவரறுத்த நிவலகய
முத்தியாதலின்: ‘உறுபிணியார் சசறலழிந்திட் கடாடிப் கபானார்...இருநிலத்தில்
எமக்சகதிரா வாரு மில் வல’ என்று திரு நாவுக் கரசு சுைாமிகள் அருளிச் சசய் தவமயும்
காண்க. இங் ஙனம் , இவசச் சசல் வம் முதலியன ஒன்றற் சகான்று காரணமாய் நிற் றலால்
காரணமாவலயணி சகாள் ளக்கிடக்கும் . (71)

72. படிய ளந் தைன் பதும சமயைன்


அடிமு டித்தலம் அறிபயா ணாதைன்
கடிபகாண் மாமலர்க் களவி னீழலான்
குடியி ருக் கபைன் பநஞ் சு சகாயிசல.

நிலவுலவக அளந்த திருமாலாலும் தாமவர மலரில் வசிக்கும் பிரமனாலும் தனது


திருவடித்தலமும் திருமுடித்தலமும் அறிதற் கரியவனும் , வாசமவமந்த வண்டுகள் சமாய் த்த
மலர்கவளயுவடய திருக்களா நிழலில் எழுந்தருளினவனுமாகிய இவறவன் எனது சநஞ் சந்
திருக்ககாயிலாகக் குடியிருக்கக்கடவன்.

படி-பூமி. பதுமம் -தாமவர. கமயவன்-சபாருந்தியவன். கடி-வாசவன.

உயிர்களின் உள் ளத்தில் இவறவன் இவடயறாது உவறவானாயினும் அப் சபற் றி


உணர்ந்து அவவன வழிபடுவார்க்கன்றி அவனருள் சவளிப் பட்டுத் கதான்றாதாகலின்
‘குடியிருக்க என் சநஞ் சு ககாயிகல’ என்றார். ‘சிவறவான் புனற் றில் வல யுள் ளுசமன்
சிந்வதயுள் ளும் உவறவான்’ என்றார் திருைாதவூரடி களும் . மா என்னும் பல சபாருள் ஒரு
சசால் மலசரன்னுஞ் சார்பால் வண்டின்கமல் நின் றது. (72)

73. சகாயில் சூழவுங் குடங் வக பகாட்டவும்


ைாயிற் பாடவும் ைணங் கி யாடவும்
ஆயி ரம் பபயர்க் கருவை யாதிபன்
சநய முற் றுைாழ் பதாண்டர் சநர்ைசர.

ஆயிரந் திருநாமங் கவளயுவடய, திருக்கருவவயிசலழுந்தருளிய இவறவனது


திருவடிக்கீழ் கநயமிகுந் து வாழும் அடியார், அவனது திருக்ககாயிவலப் பிரதக்ஷிணஞ்
சசய் யவும் , உள் ளங் வக சகாட்டவும் , திருவாயிலினின்று பாடவும் , அவவன
வணங் கியாடவும் உடம் படுவார்.

குடங் வக-உள் ளங் வக. கநர்வர்-ஒப் புவர்.

குடங் வக சகாட்டல் முதலாயின பத்திப் சபருக்கால் நிகழ் வன. வக முதலிய


அவயவங் களாலும் சமய் யாலும் ஆய பயன் இவறவவன வணங் குதகல என்று சகாண்டவர்
சதாண்டராதலின் ‘சதாண்டர் கநர்வர்’ என்றார். இதவன அப் பர்சுைாமிகள் அருளிச் சசய் த
திருவங் கமாவலயிலும் காண்க. (73)

74. சநர்ந்த பநஞ் சசம! பநடிது ைாடிநீ


சசார்ந்த துன்பமுந் துயரும் சபாக் குைான்
ைார்ந்த பசஞ் சவடக் கருவை ைானைன்
ஆர்ந்த சபரருள் அருவி யாடசை.

(உனது வாட்டத்வதயும் கசார்வவயும் கபாக்கும் படி) கவண்டிய மனகம! நீ ண்ட சிவந்த


சவடவயயுவடய இவறவனது வற் றாத சபரிய அருளாகிய அருவி யில் நீ ராட, நீ மிகவும்
வாடுதற் கும் கசார்தற் கும் காரணமான துன்பத்வதயும் வருத்தத்வதயும் அவன்கபாக்கி
அருள் வான். (ஆதலால் ஆடுக.)

நீ சநடிது வாடிச்கசார்ந்த என்க. ‘வாடிச் கசார்ந்த’ என்பதவன ‘வாடிச் கசார்வதற் குக்


காரணமான’ என ‘கநாய் தீர்ந்த மருந்து’ என்பதுகபாற் சகாள் க. ‘சநடிதுவாடிச் கசார்ந்த நீ ’
எனினும் அவமயும் ; இப் சபாருட்கு ‘உன்வாட்டத்துக் கும் கசார்வுக்கும் காரணமான’ என
எச்சங் சகாள் க. துன்பமாவது தான் சபற் ற சதான்வற யிழந்த காலத்தும் , முயன்ற
சதாருசபாருள் கிட்டாத காலத்துந் கதான்றுவது. அதவனத் துன்பசமன்னும் சபயர்க்
காரணத்தால் உணர்க. துன்(=அவட) பகுதி; துன்னுதசலன்னும் சபாருட்டு. துயரமாவது
இகத்திற் குரிய சாதனங் கவளப் சபறாவமயால் என்று முள் ளது. துய் =(அனுபவி) பகுதி;
துய் த்தல் என்னும் சபாருட்டு. துன்பத்துக்கும் துயரத்துக்கும் இதனால் கவறுபாடறிக. (74)

75. ஆடு மட்கலத் திகிரி பயாத்தவலந்


சதாடு பநஞ் சமுங் கைவல சயார்ந்துவன
நாடு சமாதமிழ் க் கருவை நம் பசன!
ஏடு சசர்மலர்க் களவில் ஈசசன !

முத்தமிழ் வழங் கும் திருக்கருவவயி சலழுந்தருளிய இவறவகன! இதழ் சசறிந்த


மலர்கவளயுவடய திருக்களாவின் நீ ழலில் எழுந்தருளிய சபருமாகன! மட்கலத்வத
அவமக்கும் குயவனது சுழன்றாடும் சக்கரத்வதசயாத்து விடயங் களில் அவலந்து சசல் லும்
எனது மனமும் , (தான் அங் ஙனம் சசல் லுதலால் கநருங் ) கவவலவயச் சீர்தூக்கி,
அதவனப் கபாக்க உன்வனச் சரணவடயுகமா. (அறிகயன்.)

திகிரி-சக்கரம் . மட்கலத்திகிரி, மட்கலத்வத அவமக்கும் சக்கரம் என உருபும் பயனும்


உடன்சதாக்க சதாவகயாகக்சகாள் க. மட்கலம் என்பதும் மண்ணாலாகிய குடம் என
உருபும் பயனும் உடன் சதாக்கு சதாவகயாம் . ஓகாரம் வினாப் சபாருட்டு. ஒத்து, ஓர்ந்து-
இறந்தகால விவனசயச்சங் கள் . ஓ-உலமவுருபிவடச் சசால் லடியாகப் பிறந்த பகுதி,
தகரசமய் இவடநிவல, தகரசமய் சந்தி, உ எச்ச விகுதி. ஓர்-விவனப் பகுதி, தகரசமய்
இவடநிவல, தகரசமய் கதான்றி நகரமானது சந்தி, உ எச்சவிகுதி. (75)

76. ஈச சன!இடத் திமய ைல் லியின்


சநச சனயியற் கருவை நித்தசன !
பூசி சயனுவனப் புனித ஆகமம்
ைாசி சயன்பிறப் பபன்று மாயுசம.

எல் லாவற் வறயும் ஆள் பவகன! இடப் பாகத்திலுள் ள உவமயம் வமயினிடத்து


அன்புள் ளவகன, ஒழுங் கவமந்த கருவவயிசலழுந்தருளிய நித்தகன! உன்வனப்
பூசித்திகடன்; தூய சிவாகமத்வத வாசித்தல் சசய் கயன். எக் காலத்து என் பிறவி
சயாழியும் ? (கூறியருளாய் .)

இயல் -ஒழுங் கு. புனித-தூய.

உயிர்களிடத்துக் கருவண யுள் ளாசனன்பார் ‘இடத்திமய வல் லியின் கநசகன’ என்றும் ,


என்றும் அழிதலில் லாதவசனன்பார் ‘நித்தகன’ என்றும் கூறினார். ‘கவதம் பசு, அதன்பால்
நல் லாகமம் ’ என்பவாதலின் ‘புனித ஆகமம் ’ என்றார். ‘பூசிகயன்’ என்பதால் பத்தியில் கலன்
என்றும் , ‘ஆகமம் வாசிகயன்’ என்பதால் ஞானமில் கலன் என்றும்
கூறினராவர். சிவபத்தியும் சிவஞானமுகம பிறவியறுக்க வல் லனவாதலால்
அவவயிரண்டும் இல் கலற் குப் ‘பிறப்சபன் று மாயுகம’ என்றார்.

77. பிறவி மாயவும் அருள் பப ருக் கவும்


துறவி யாய் ைனம் துன்னல் சைண்டுசமா?
இவறைன் எம் பிரான் களவில் ஈசபனன்(று)
அவறயும் முன்னசம அவனத்தும் எய் துசம.

(எப் சபாருட்குந்) தவலவசனன்றும் , எமது சபருமாசனன்றும் , திருக்களா நீ ழலில்


எழுந்தருளிய ஈசசனன்றும் , (அன்புடன் ஒருமுவற) சசால் லுதற் கு முன்னகம,
(முத்திப் கபறும் திருவருட்கபறும் முதலாய) எல் லா நன்வமகளும் வந்து வககூடும் ;
(ஆதலால் ), அவனது திருவருள் சபருகச்சசய் யவும் , பிறப்சபாழியவும் , துறவறத்வத
யுவடயவனாய் க் காட்டில் தவஞ் சசய் ய ஒருவன் சசால் ல கவண்டுகமா ? (கவண்டா.)

துன்னல் -கசர்தல் . அவறதல் -சசால் லுதல் .

திருவருளா லன்றிப் பிறவி மாயுமாறில் வல யாதலின் ‘அருள் சபருக்கவும் பிறவி மாயவும் ’


என முவறமாற் றிப் சபாருள் சகாள் க. ‘துறவியாய் வனம் துன்னல் கவண்டுகமா’ என்றது,
ஈசனடிக்கு அன்பின் றி இல் லமுதலாயவற் வறத் துறந்து வனம் கசர்தலாற் பயனில் வல
என்பது கருதி.

‘கான நாடு கலந்து திரியிசலன்


ஈன மின்றி யிருந்தவஞ் சசய் யிசலன்
ஊவன யுண்ட சலாழிந்துவா கனாக்கிசலன்
ஞான சனன்பவர்க் கன்றிநன் கில் வலகய’

என்றார் திருநாவுக் கரசு சுவாமிகளும் .

அவனடிக்கு அன்பின் றித் துறக்கும் துறவு புறத்துறவாகுகமயன்றி


அகத்துறவாகாது. அவனடிவயப் பற் றின் அவனருள் கதான்றி அதுகவ பிற பற் றுக்கவள
அறுத்துப் பிறவிவய மாய் த்துப் கபரின்பப் கபற் றிவன நல் கும் . ஆதலின், ‘ஈசசனன்றவற
யும் முன்னகம அவனத்தும் எய் தும் ’ என்றார். ‘அவறயும் முன்னகம’ என்றது விவரவும்
சதளிவும் பற் றி. சமய் த்துறவு, அவனடிவயப் பற் றினன்றி நிகழா சதன்பதவன ‘பற் றுக
பற் றற் றான் பற் றிவன யப் பற் வறப் -பற் றுக பற் று விடற் கு’ என்ற நாயனார் திருவாக்கினும்
காண்க. (77)

78. எய் தி என்பசயும் கருவை எம் பிரான்


பகாய் யும் நாண்மலர்க் பகான்வற சைணியான்
பசய் ய பாதம் என் பசன்னி வைக் கசை
பைய் ய கூற் றுைன் வீசு பாசசம.

திருக்கருவவயில் எழுந்தருளிய எமது சபருமானும் சகாய் தற் குரிய அன்றலர்ந்த


சகான்வற மலர்மாவலவயயணிந்த சடாமுடிவய யுவடயவனுமாகிய இவறவன், தனது
சசவந்த திருவடிவய, எனது சிரத்தில் சூட்டுதலால் , சகாடிய இயமன் வீசாநின்ற பாசம் ,
என்வனயவடந்து யாதுசசய் யும் ? (யாதும் சசய் யமாட்டாது.)

நாள் மலர்-புதியமலர்-அன்றலர்ந்தமலர். கவணி-சவட. கூற் றுவன்-காலத்வதக்


கூறுபடுத்துபவன்-காலன்-யமன்.

சகாய் யும் நாண்மலராவது, சகாய் யப் படும் தன்வமவயயுவடய நாண்மலர். சகாய் யும் -
சசயப் படு சபாருவளச் சசய் தது கபாலக் கிளந்த வழுவவமதி.

மலநீ க்கத்தில் திருவருட்பதிவு சசய் தன சனன்பார் ‘சசய் யபாதசமன் சசன்னிவவக்க’


எனவும் , அத் திருவருட்பதிவு வாய் ந்த என்னிடத்து இயமனுக்கு கவவல இல் வலசயன்பார்
‘கூற் றுவன் பாசம் எய் திசயன்சசயும் ’ எனவுங் கூறினார். இச் சசய் யுள் பூட்டுவிற் சபாருள்
ககாள் உவடயது. (78)

79. பாசம் நீ க் கிமூ ைவகப் ப சுக் கவள


மாசில் முத்தியாம் ைனத்தில் சமய் த்திடும்
ஈசன் மின்வனசநர் இவடச்சி காதலன்
ஆசில் பால் ைணத் (து) அண்டர் நாதசன.

(விஞ் ஞானகலர் பிரளயாகலர் சகலர் என்னும் ) மூவவக யான்மாக்கவள,


மலபந்தத்தினின்று நீ க்கி, குற் றமில் லாத முத்தியாகிய கசாவலயில் , ஈசனும் ,
மின் னவலசயாத்த இவடவயயுவடய உவமயம் வமக்கு அன்பனும் , கதவர்களுக்குத்
தவலவனும் ஆகிய, குற் றமில் லாத பால் கபாலும் நிறத்வதயுவடய இவறவன், (கபரின்பம்
துய் த்து மகிழும் படி) கசர்ப்பான்.

விஞ் ஞானகலர்-ஆணவமலம் ஒன்றுகம உவடகயார்; பிரள யாகலர்-ஆணவம் கன்மம்


என்னும் இருமலம் உவடகயார்; சகலர்-ஆணவம் மாவய கன்மசமன்னும் மும் மலங் களும்
உவடகயார். பாசம் -உயிர்கவள அனாதிகய பற் றிய மும் மலங் கள் . பசு-ஆன்மா. முத்தி-
வீடுகபறு. வனம் -கசாவல. கமய் த்திடும் என்பது ஈண்டு நுகரச்சசய் யும் என்னும்
சபாருளது. மின்வன கநர் இவடச்சி-மின்னவலசயாத்த இவடயிவன யுவடயாள்
(உமாகதவி); ஆசுஇல் -குற் றம் இல் லாத. இனி இச் சசய் யுளிற் சகாள் ளக்கிடக்கும்
பிறிசதாருசபாருள் வருமாறு:

(மாடும் எருவமயும் ஆடுமாகிய) மூவவகப் பசுக்கவளயும் கட்டவிழ் த்துக்


சகாண்டுகபாய் க் குற் றமற் ற மூவவக யாகாக்கினி (வளர்வதற் கிடமாகிய) காட்டில்
(அப் பசுக்களுக்குத்) தவலவனும் , மின்னற் சகாடிவயப் கபான்ற ககாகுல மகளுக்குக்
காதலனும் , குற் றமில் லாத பாலமுதால் சபாலிவுவாய் ந்த இவடயர்களுக்குத்
தவலவனுமானவன் கமய் த்திடுவான்.

இப்சபாருட்கு: பாசம் --கயிறு. முத்தீ முத்திசயனக் குறுக்கல் விகாரம் சபற் றது. வனம் -
காடு. ஈசன்-தவலவன். மின்னல் , ஈண்டு மகளிரின் கதாற் றத்துக்கு உவவமயாயிற் று;
இவடக்கன்று. இவடச்சி-இவடமகள் . அண்டர்-இவடயர்; இதவன ‘அண்டகர பவகவர்
வாகனார் ஆயசரன் றாகு முப் கபர்’ என்பதா லறிக. பசுக்கள் மூவவகயாதவல நம் பியகப்
பபாருளில் முல் வலக்கருப் சபாருளில் கூறுமிடத்து ‘மூவின கமய் த்தல் ’ என வருவது
சகாண்டறிக. இங் ஙனம் சசாற் கள் ஒகரவவகயாய் நின் று இருசபாருள் பயத்தலின்
இச்சசய் யுள் சசம் சமாழிச் சிகலவட யணியுவடத்தால் காண்க. (79)

80. அண்ட சகாளமும் அகில சலாகமும்


மண்ட பசந் தழல் ைடிை மானைன்
முண்ட கக் கழற் கருவை மூர்த்திவயக்
கண்ட கண்ணிவண களிது ளங் குசம.

அண்டககாளவகக்கு அப் புறத்திலும் , எல் லா வுலகங் களுக்கு அப் புறத்திலும் , (தாவி ஒளி)
நிவறந்த சசவந்த தீப் பிழம் பின் வடிவா யவமந்தவனாகிய, தாமவர மலர்கபான்ற
திருவடிகவளயுவடய, திருக்கருவவயி சலழுந்தருளிய இவறவவனத் தரிசித்த இரண்டு
கண்களும் ஆனந்தக் களிப் பி லழுந்தும் .

அகிலம் -எல் லாம் . மண்டு-நிவற. முண்டகம் -தாமவர. திருமால் பன் றியாகவும் , பிரமன்
அன்னமாகவும் சசன்று திருவடியுந் திருமுடியுங் காணாது வருந்த அவர்களுக்கிவடகய
கசாதித்தம் பமாய் நின் கறானாதலால் சசந்தழல் வடிவமானவசனன்றார். (80)

ஒன்பதாம் பத்து.

முதற் சீரும் ஈற் றுச்சீரும் மாச்சீர்களாகவும்


இவட மூன்றும் சபரும் பாலும் விளச்சீர்களாகவும் வந்த

கலிநிவலத்துவற.

81. துளங் கு பநஞ் சசம! துயருறா


ைவகபயான்று பசால் சைன்:
ைளங் பகாள் பசந் தமிழ் க் கருவையம்
பபரும் பதி மருவி
விளங் கு பானிற சமனியன்
திருைடி பதாழுதால்
அளந் து காண்பருந் துறக் கைாழ்
விம் வமயின் அளிப் பான்.
(விடயங் களிற் ) கலங் கும் மனகம நீ துன்பம் அவடயாதவண்ணம் ஒரு சசய் தி
சசால் லாநின் கறன்: வளம் அவமந்த சசந்தமிழ் வழங் கும் திருக்கருவவ சயன்னும் அழகிய
சபரிய திருப் பதியிசலழுந்தருளி விளங் கா நின் ற பால் கபாலும் சவள் ளிய நிறம் வாய் ந்த
திருகமனிவயயுவடய சிவசபருமானுவடய திருவடிவய வணங் கி னால் , அளவுசசய் து
காணுதற் கரிய சுவர்க்க வாழ் க்வகவய, (அவன்) இப் பிறப்பிற் சகாடுத்தருளுவான்.

துறக்கம் -முத்தியுலகம் . சிவசபருமான் திருவடித் சதாண்டுபூண்டு ஒழுகுவார்க்கு


முத்திவாழ் வு கிவடத்தல் ஒருதவலயாதலின் ‘துறக்கவாழ் விம் வமயின் அளிப் பான்’
என்றார். சீவன்முத்தர்நிவல இம் வமயிற் கிட்டும் எனினுமாம் . சீவன்முத்த ராவார்
சிவனடியிகல திவளத்த சிந்வதயராய் ச், சஞ் சித விவனசயாழிந்து, ஆகாமியவிவன
அணுகப் படாத வராய் ப் , பிராரத்த உடகலாடு நிலவும் ஞானியர். அவர் இம் வம யிகலகய
பரமுத்தி சயய் துவர் என்பதவன ‘மும் வம தருவிவனகள் மூளாவாம் ; மூதறிவார்க்-
கம் வமயும் இம் வமகய ஆம் ’ என்னும் உமாபதி சிைாசாரியர் திருவாக்கினும் காண்க. (81)

82. இம் வம இன்பமும் இறுதியின்


முத்தியும் அளிக் கும் ,
நம் வம ஆளுவட நாயகன்
கருவைநன் னகரிற்
பகாம் வம பைம் முவலக் பகாடிபயாடும்
இனி துவீற் றிருக் க
விம் மி மானுடர் பைந் துயர்
உழப் பபதன் விரசக.

இப் பிறப்பில் இன்ப வாழ் க்வகயிவனயும் , (இப் பிறவியின்) முடிவில் (கபரின்ப


வாழ் க்வகயான) முத்தியிவனயும் (தன் அடியார்க்குக்) சகாடுத்தருளுகின்றவனும் ,
(பசுக்களாகிய) நம் வம ஆட்சகாள் ளும் உரிவமயுவடய (பசு) பதியுமானவன் திருக்கருவவ
என்னும் நல் ல நகரில் , திரட்சியுவடயவும் (உயிர்கள் ஞானப் பால் சபறகவண்டி) விரும் புதற்
கிடமானவு மான தனங் கவள யுவடய பூங் சகாடி கபான்ற உமாகதவிகயாடும்
இன்பமயமாகத் (திருவுருக்சகாண்டு) எழுந்தருளி யிருக்கவும் , மக்கள் (உலக இச்வசகளில்
உள் ளம் ) சபாருமி சகாடிய துன்பங் கவள நுகர்வது என்ன அறிகவா ? (அறிவின்வமகய
என்பது கருத்து).

சகாம் வம-திரட்சி. சவம் -விருப் பத்திற் கிடமாகிய; சவம் வம-விரும் புதலாகிய பண்வப
உணர்த்தும் ஓர் உரிச்சசால் ; ‘சவம் வம கவண்டல் ’ என்பது பதால் காப் பியம் ; சவம் வம
சவப் பத்வத யுணர்த்துதல் வழக்கு. விம் முதல் - (ஏக்கத்தாற் ) சபாருமுதல் . விரகு-அறிவு.

உவடய என்னும் குறிப்புப் சபயசரச்சம் ஈறு சதாக்கு உவட என நின் றது. உழத்தல் ,
வருந்தலுமாமாவகயால் ‘சகாடிய துன்பங் களில் வருந்துதல் ’ எனினுமாம் . ‘எவன்’ என்னும்
வினாவிவனக்குறிப் புமுற் று என்சனன மரீஇ அறிவு என்னும் பண்புப் சபயவரக்சகாண்டு
முடிந்தது.

‘ஆளுவட நாயகன்’ என்றதால் உயிர்கள் அடிவமயும் இவறவன் ஆண்டானு மாதல்


சபறப் படும் . அடிவமவயக் காத்தல் ஆண்டான் கடவமயாதலால் , ஆண்டான் இருக்க
அடிவம துயருழக்க ஏதுவின்று. கமலும் அவ் வாண்டான் அருகளாடு கூடியிருப் பவன்;
அன்றியும் , எவரும் அஞ் சிப் பின் வாங் காது துணிந்து சநருங் கிக் குவறயிரக்க ஏற் ற இனிய
கதாற் றத்துடன் அமர்ந்திருப் பவன். அவ் வாறாக அவவன அணுகித் தம் துயவர
அவனருளால் கபாக்கிக் சகாள் ளாத மானுடர் சபரும் கபவதயகர ஆவார் என்பார் ‘நாயகன்
சகாடிசயாடு மினிது வீற் றிருக்கத் துயருழப் பசதன் விரகக’ என்றார். (82)

83. விரகி னாற் சிலர் பசய் திடும்


விவனகளும் உண்சடா ?
மருவி அம் பாம் மவறந் துநின்
றாட்டுைான் சபால
உரக கங் கணக் கருவையான்
ஒருைன்நின் றாட்டப்
பரவை சூழ் நில மன்பவதப்
பரப் பபலாம் நடிக் கும் .
திவரச் சீவலயால் மவறவுபட்டு (அரங் கத்துள் ) சபாருந்தியிருந்து (அவவ யார்க்குப்
புலனாக அவமத்த பாவவகவளக் கயிற் றின்வழிகய தன் இச்வசப் படி) ஆடச்சசய் யும்
சபாம் மலாட்டிகபால, அரவிவனக் வகவவளயாக அணிந்த திருக் கருவவச் சிவசபருமான்
ஒருவன் (மாவயயாகிய திவரயால் உயிர்களின் கட் புலனுக்குப் புலப் படாமல்
சிதாகாயத்தில் மவறவுபட்டு) நின் று (மாயா காரியமாகக் கட்புலனாக அவமந்த
உடகலாடுகூடிய உயிர்கவளக் கன்மத்தின் வழிகய தன் இச்வசப் படி) ஆடச்சசய் ய,
கடல் சூழ் ந்த உலகத்திலுள் ள மக்கட் கூட்டசமல் லாம் ஆடாநிற் கும் . (அவ் வாறாக அம்
மக்களிற் ) சிலர், தம் வயத்தராய் த் தத்தம் ) அறி வினால் சசய் யும் சதாழில் களும் உண்கடா
? (இல் வல).

மருவி-சபாருந்தி. அம் பரம் -சீவல, பரசவளி. உரகம் -பாம் பு. கங் கணம் -
வவளயல் . பரவவ-கடல் . மன்பவத என்பகத மக்கட் பரப் வப யுணர்த்துமாயினும் , மிகுதி
யுணர்த்த ‘மன்பவதப் பரப் பு’ என்றார்; ‘மன்பவத வபஞ் ஞீ லி மக்கட் பரப்கப’ என்பது
பிங் கலந் வத. எல் லாம் என்னும் திவணப் சபாதுப்சபயர் இவட குவறந்து நின்றது.
இவறவன் இயக்கினாலன்றி உயிர்கள் இயங் கா என்பதவன,

ஆட்டுவித்தால் ஆசராருவர் ஆடா தாகர


அடக்குவித்தால் ஆசராருவர் அடங் கா தாகர
ஓட்டுவித்தால் ஆசராருவர் ஓடா தாகர
உருகுவித்தால் ஆசராருவர் உருகா தாகர
பாட்டுவித்தால் ஆசராருவர் பாடா தாகர
பணிவித்தால் ஆசராருவர் பணியா தாகர
காட்டுவித்தால் ஆசராருவர் காணா தாகர
காண்பாரார் கண்ணுதலாய் க் காட்டாக் காகல.

என்னும் சதைாரத் திருவாக்கினும் ,

ஊட்டுவிப் பானும் உறங் குவிப் பானுமிங் சகான்சறாசடான்வற


மூட்டுவிப் பானும் முயங் குவிப் பானும் முயன்றவிவன
காட்டுவிப் பானும் இருவிவனப் பாசக் கயிற் றின்வழி
ஆட்டுவிப் பானும் ஒருவனுண் கடதில் வல யம் பலத்கத.

என்னும் பட்டினத்தடிகள் திருவாக்கினும் காண்க. இவறவன் உயிர்கவளப் பாவவகபால்


ஆட்டுவது கன்மக்கயிற் றின் வழிகய என்பதும் ஈண்டுப் சபறப்பட்டது காண்க.
திவரவயநீ க்கிப் பார்ப்கபார்க்குப் சபாம் மலாட்டி புலப் படுவது கபால மாவயயாகிய
திவரவய நீ க்கிக் காண வல் லார்க்கு இவறவனும் புலப் படுவன் என்க. இக் கருத்தாகன
‘மாவயசயனும் திவரவய நீ க்கி நின் வனயார் காணவல் லார்’ என்றார் பிறரும் . (83)

84. நடித்த தாள் களும் நவகமணி


முறுைலும் முகமும்
பபாடித்த சைர்பைழும் புருைமும்
அருள் விசலா சனமும்
முடித்த தண்பிவற சைணியும்
முகலிங் கன் மழுமான்
பிடித்த பசங் வகயும் காண்பைர்
புவியிவடப் பிறைார்.

முகலிங் கப் சபருமானுவடய திருநடனம் சசய் த திருவடிகவளயும் , விளங் குகின்ற அழகிய


புன் னவகவயயும் , வியர்வவ யரும் பும் திருமுகத்வதயும் , கமகலறும் திருப்புருவங் கவளயும் ,
அருள் கனியும் திருக்கண்கவளயும் , குளிர்ந்த இளஞ் சந்திரவனச் சூடிய சடாபாரத்வதயும் ,
மழுவவயும் மாவனயும் ஏந்திய சசவ் விய திருக்கரங் கவளயும் (ஞானக்கண்ணால் )
தரிசிப் பவர் இந் நிலவுலகத்தில் (மீண்டும் ) பிறவார்.

‘கவர்வு சபாடித்த முகமும் ’ எனவும் , ‘தண்பிவற முடித்த கவணி’ எனவும் இவயத்துப்


சபாருள் சகாள் க.
நவக-விளங் குதல் ; நகு-பகுதி, ஐ-புவடசபயர்ச்சி விகுதி, உகரக்ககடு சந்தி: நவக முறுவல் -
விளங் குதல் உவடய முறுவல் என்க. மணி-அழகு. முறுவல் -புன் னவக. சபாடித்த-
அரும் பிய. விகலாசனம் -கண்.

‘முகமும் சபாடித்த கவர்சவழும் புருவமும் ’ என்னும் சசாற் சறாடர்க்கு ஆற் சறாழுக்காகப்


சபாருள் சகாண்டு ‘திருமுகமும் அரும் பிய வியர்வவ எழும் திருப் புருவங் களும் ’ என்று
உவர கூறுவாரும் உளர். முகத்தில் வியர்வரும் பியது என்பதன்றிப் புருவத்தில்
வியர்வரும் பியது என்பது மரபாகாவமயானும் , கூறும் உறுப் பு ஒவ் சவான்றினுக்கும் அவட
சகாடுத்துக் கூறிய ஆசிரியர் உறுப் புக்களிற் சிறந்த முகத்திற் கு அவடசகாடாது
சசல் லாராதலானும் , ‘ திருவளர் பூங் குமிழ் ககாங் கு வபங் காந்தள் ’ என வரும்
திருக் சகாவையாரில் சிறந்த உறுப் புக்கு உவவமயாதல் பற் றிக் ககாங் கு அவடசபறாது
நின் றாற் கபால ஈண்டுங் சகாள் ளலா மாயினும் அங் ஙனம் சகாண்டவிடத்து, எழும் என்னும்
சபயசரச்சவிவன புருவத்திற் குரிய தாகாது வியர்வவக் குரியதாகி நடிக்குங் காவலப்
புருவத்தில் நிகழுதற் குரிய சமய் ப் பாட்வடக் காட்டாது சபாருட் சிறப் வப
அழிக்குமாதலானும் கமற் கூறியகத உவரயாதல் கண்டு சகாள் க.

புருவம் -ப் ரூ என்னும் வடசமாழிச் சிவதசவன்பர்.

மாயா காரியமான சபால் லாப் புழுமலிகநாய் ப் புன்குரம் வபயல் லாத அருளுருவத்


திருகமனிக்கு முகம் வியர்த்தல் முதலியவற் வற ஏற் றிக் கூறுதல் சசால் லளவிகலயாம் .

முகலிங் கன் தாள் களும் முறுவலும் முகமும் புருவமும் விகலாசனமும் கவணியும் வகயும்
காண்பவர் புவியிவடப் பிறவார் என்க. முகலிங் கன் என்பதில் ஆறாம் கவற் றுவமக்குரிய
உவடய என்னும் சசால் லுருபு சதாக்கது, கிழவமப்படுவன பலவாதலின்; அகர உருபு
சதாக்கசதனினுமாம் . (84)

85. பிறந் த யாக் வககள் அளப் பில


பபருங் கடற் புவிக் குள் ;
இறந் து சபாயதல் லால் அைற்
பறய் திய துண்சடா?
கறந் த பால் நிற ைண்ணவனக்
கருத்துற இருத்திச்
சிறந் த யாக் வகயீ திதற் குநான்
பசய் ைதும் உளசதா?

சபரிய கடல் (சூழ் ந்த) உலகத்தில் (யான் சகாண்டு) பிறந்த உடம் புகள் அளவில் லாதன;
இறந்து கபானவமயல் லாமல் அவற் றால் (நான்) சபற் ற கபறு ஏகதனும்
உண்கடா? (இல் வல). கறந்த பாலின் நிறத்வத சயாத்த நிறமுவட யவவன உள் ளத்தில்
சபாருந்தி உவறயச் சசய் து கமன்வம சபற் ற உடம் பு (இப் சபாழுது யான் சகாண்டுள் ள)
இதுகவ. (ஆதலின்) இவ் வுடம் பிற் கு யான் சசய் யத்தக்க வகம் மாறும் உண்கடா? (இல் வல).

அளப் பு இல-அளவு இல் லாதன; அளப் பு, கலப் பு நடப் பு என்பனகபால புகரவிகுதி சபற் று
வந்த சதாழிற் சபயர்; இல, எதிர்மவறப் பன் வமக் குறிப் பு விவனயாலவணயும்
சபயர். புவி-பூமி. கபாயது-கபானவம; காலங் காட்டும் சதாழிற் சபயர்; ‘கபாயவல் லால் ’
எனப் பாடத்வத மாற் றிவிட்டுப் ‘கபாய் ’ அகர வீற் று அஃறிவணப் பன் வம முற் சறன்று
சகாள் வாரு முளர். அவற் று-அவற் றால் ; அவ் என்னும் வகரவீற் றுச் சுட்டுப் சபயர் அற் றுச்
சாரிவய சபற் றுக் கருவி கவற் றுவம உருபு சதாக்கு நின் றது. பானிற வண்ணன்-
பால் வண்ணன் எனப் சபாருள் பட்டு ஒரு சசால் நீ ர்வமப் படும் . உண்கடா, உளகதா
என்பவற் றில் ஓகாரம் எதிர்மவறப் சபாருளன.

பிறவியாற் சபறத்தக்க பயன் வீடுகபறு. இப் பிறவி எடுத்தவமகய கடந்த பிறவிகளால்


வீடுகபற் வற எய் தியதில் வல என்பதற் குக் கண்கூடான சான்றாமாதலின், முன் எடுத்த
யாக்வககள் இறந்சதாழிந்தனகவ யல் லாமல் அவற் றால் எய் திய பயன் யாதுமில் வல
என்றார். பால் வண்ணநாதவன இவடயறாது சிந்தித்திருக்கும் அறிவு இந்த யாக்வகயிகல
நிகழக் காண்டலினாலும் , அச் சிந்தவனகய வீடுகபற் வற எய் துவிக்கும் என்பது
ஒருதவலயாதலினாலும் இதுகவ பயன் தந்த யாக்வக என்பார், ‘சிறந்த யாக்வக ஈது’
என்றார். ஆன்மாவவ வீடு சபறுவித்துத் தானழிவகத யாதலின் ‘இதற் கு நான் சசய் வதும்
உளகதா’ என்றார். (85)

86. உள் ள தில் லபதன் றுவரத்திடும்


பபாருவளயுய் த் துணராக்
கள் ளர் நாவினில் இருந் திடாக்
களாநறுங் கனிவயத்
பதள் ளு பசந் தமிழ் க் கருவையிற்
சினகரம் புகுந் து
பமள் ள நான்பசன்று காண்டலும்
தீர்ந்தது விடாசய.

உள் ளசதன்றும் இல் லசதன்றும் (நூல் களாற் ) கூறப் படும் (உண்வமப் ) சபாருவளத்
(திருவருள் விளக்கத்தாற் ) கூர்ந்து உணரமாட்டாத வஞ் சகர் நாவிற் சபாருந்தாத,
திருக்களாநீ ழலில் அமர்ந்த இனிய கனிகபான்ற (சிவசபருமாவனத்) சதளிவும் சசம் வமயும்
வாய் ந்த தமிழ் சமாழி வழங் கும் திருக்கருவவயில் உள் ள திருக்ககாயிலுள் யான்
(பயபக்தியால் ) சமல் லப்புகுந்து சசன்று கண்டவுடகன (எனது கபரின்ப) கவட்வக தீர்ந்தது.

கருவவத் திருக்ககாயிலினுட் சசன்று ஆண்சடழுந்தருளியிருக்கும் சிவசபருமாவனத்


தரிசித்த மாத்திவரயாகன கபரின்பப் கபறு சபற் றவ னாயிகனன் என்பது கருத்து.

உள் ளது-இல் லது, பண்படியாகப் பிறந்த குறிப் பு விவனயாலவணயும் சபயர்


கள் . உய் த்துணரல் -ஆராய் ந்தறிதல் . உணரா, இருந்திடா ஈறுசகட்ட எதிர்மவறப்
சபயசரச்சமாதலின் உணராக் கள் ளர் இருந்திடாக் கனி என வலி மிக்கது. இருந்திடா-
சபாருந்தாத ; கனிவய வாயிற் சபாருந்த இடார், இட்டாலும் அது வாயிற் சபாருந்திச் சுவவ
முதலிய பயன்கவளத் தராசதனவும் ; சிவசபருமான் புகவழ நாவாற் சசால் லார்,
சசால் லினும் உள் ளமின் புறுதல் முதலிய பயன்கவளப் சபறார் எனவும் சபாருள் படும் .
எனகவ சமய் யர் அவன் புகவழப் கபசுவார், கபசிப் பல பயன்கவளயும் சபறுவார் என்பன
அருத்தாபத்தியாற் சபறப் படும் . அருந்திடா, எனவும் இனித்திடா எனவும்
பாடங் சகாள் வாருமுளர். சதள் ளு சசந்தமிழ் -சதளிந்த சசவ் விய தமிழ் . சதளிந்த-மாசுநீ ங் க
வடித்த ; ‘ வடித்த நுண்ணூல் ’ ‘ வடித்தநூற் ககள் வியார் ’ என்றார்
சிந் தாமணியாரும் . ஆரியம் கபால, முப் பசதழுத்துக்கவள ஐம் பத்து மூன்றாக விரித்தலும் ,
ஒருவம பன் வமகவள ஒருவம இருவம பன் வமசயன விகற் பித்தலும் , உவவம
ஒன்றவனகய எண்ணிறந் தனவாகப் சபருக்கலும் முதலாயின சசய் யாது
வவரயவறப் படும் இலக்கணகம சகாண்டதாகலின் ‘ சதள் ளு தமிழ் ’ எனவும் ; உயர்திவண
அஃறிவண என்ற பாகுபாடும் , விவனயாற் றிவணபாலாதிய உணர்த்தலும் , அகம் புறம்
என்ற சபாருட் பாகுபாடும் இவவ கபால் வன பிறவும் சகாண்டு முற் ற முடிந்த இலக்கண
முவடயதாதலின் சசந்தமிழ் எனவும் கூறினார். சினகரம் -ககாயில் ; ‘ ஜினக்ருஹம் ’
என்பதன் சிவதசவன்பர். சமள் ள-சமல் ல என்பதன் மருஉ. விடாய் -(பிறவித் துன்பத்தால்
கதான்றிய கபரின்ப) கவட்வக. கள் ளர் நாவுறாத கனிவய யான் கண்ட மாத்திவரயில்
கவட்வக தீர்ந்தது என்றலின், உண்டு பயன்சபறுதல் ஒரு தவல சயன்பது தாகன
சபறப் படும் . கனி என்பது ஈண்டுப் பழம் என்னும் சபாருளில் இயற் சசால் லாகவும் ,
சிவசபருமான் என்னும் சபாருளில் உவவம யாகுசபயராகவும் சகாள் ளக் கிடப் பது
கண்டுசகாள் க. திருநாவுக் கரசு சுைாமிகள் ,

மனிதர்காள் இங் கக வம் சமான்று சசால் லுககன்


கனிதந்தாற் கனியுண்ணவும் வல் லிகர
புனிதன் சபாற் கழ லீசன் எனும் கனி
இனிதுசாலவும் ஏசற் றவர் கட்கக.

என்றருளிச் சசய் தவம ஈண்டு கநாக்கற் பாலது.

கடவுவளயன்றி ஒருசபாருள் இல் லாவமயால் கடவுகள உள் சபாருள் எனவும் , உலகத்துப்


சபாருள் கவள ஒவ் சவான்றாய் எடுத்து இத கடவுகளா இது கடவுகளா என்று ஆராய் வுழி
அவவயாவும் கடவுள் அல் ல என்று கழிக்கப் படுத லின் கடவுவள இல் லது எனவும் கூறும்
நூல் கள் . ஆதலின் ‘உள் ள தில் ல சதன்றுவரத்திடும் ’ என்றார். இல் லது என்றது கடவுளின்
இன்வமவயக் குறியாது அன்வமவயகய குறிக்கும் . ஆதலின் ‘உவரத்திடும் சபாருவள ’
என்றார். சபாருளாவது உண்வம; ‘ சபாருண்வம சுட்டலாவது உண்வமசுட்டல் ’ என்றார்
சசனாைவரயரும் . இல் லது என்பது கடவுளின் இன்வமவயச் சுட்டியதன்று என்பவத ‘
இல் வலயில் வல சயன்னின் ஒன்று மில் லாதல் ல; என்றுமுள் ள இயற் வகயாகி’ என வரும்
தாயுமானைர் திருவாக்கினும் கண்டு சகாள் க. இங் ஙனமாகிய இவறவன் இயல் பு
அவனருள் வழிநின்று அனுபவ வாயிலான் உணரப் படுவதன்றி, சவறும் அறிவின்
ஆற் றல் சகாண்டு அறியப் படுவ தன்றாகலான் ‘ உய் த்து உணரா ’ என்றார்.

அவன் அருள் வழிநின்று இவ் வுணர்வவப் சபறாதவர்கள் கபரின்பவீடுசபற் றுப்


பிறவிகநாய் தீரசவாட்டாமல் தம் வமத் தாகம வஞ் சித்தலின் ‘ கள் ளர் ’ என்றார். அவ் வஞ் சர்
ஒருகால் ஏகதா ஒரு காரணம் பற் றி இவறவன் சபயவரப் கபசினாலும் , உள் ளன்பின் றிப்
கபசப் பட்டதாகலின் இவறவன் சபயர் அவர்கள் நாவிற் சபாருந்தாசதன்பார், ‘நாவினில்
இருந்திடா ’ எனத் தன்விவன வாய் பாட்டாற் கூறினார். நாயகவனக் காண்டலும் உள் ளம்
சநகிழும் கற் புவட மகளிர்கபால, இவறவன் வடிவாக எவதக் காணினும் உள் ளம் சநகிழும்
அன்பர்க்குப் பிறவிகநாய் தீர்ந்து கபரின்பம் கிட்டுதல் ஒருதவல என்பார் ‘ காண்டலும்
தீர்ந்தது விடாகய ’ என்றார். (86)

87. விடக் வக, மும் மலக் குழிசிவய,


விளிந் தபின் தீண்டாத்
துடக் வக, சநாய் க்கணம் துணங் வகயிட்
டாடுறும் அரங் வக,
நடக் கும் சூத்திரப் பாவைவய
நான்சுமந் துழலல்
கடக் க நீ க் கிபயன் றாளுவை ?
கருவைஉத் தமசன!

திருக்கருவவயில் எழுந்தருளியிருக்கும் கமகலாகன! ஊன்மயமானதும் , (ஆணவம்


மாவய கன்மம் என்னும் ) மூன்று மலங் கள் (நிவறந்த) பாண்டம் கபால் வதும் , உயிர்
நீ ங் கியபின் சதாடவும் தகாத அசுத்தமாவதும் , பிணிக்கூட்டம் (களிப் பு மிகுதியால் )
துணங் வகக் கூத்தாடுவதற் கிடமான அரங் கம் கபால் வதும் , (ஒருவர் நடத்த) நடக்கும்
சூத்திரப் பாவவ கபால் வதும் (ஆன இவ் வுடவல) நான் சுமந்து வருந்தியவலதல் ஒழிய
(இவத) மாள் வித்து (என்வன நீ ) என்று ஆண்டருள் வாகயா ?

விவரவில் ஆண்டருள கவண்டும் என்பது கருத்து.

விடக்கு-மாமிசம் . குழிசி-பாண்டம் . விளிதல் -சாதல் . துடக்கு-அசுசி. கணம் -


கூட்டம் . துணங் வக-ஒருவவகக் கூத்து (28-ம் சசய் யுளுவர காண்க). அரங் கு-கூத்துகமவட.

நடக்கும் என்றது ஈண்டுப் சபாதுவாய் த் சதாழில் நிகழ் த்துவவதக் குறிக்கும் ; காலால்


நடத்தல் ஒன்வறகய யன்று. ‘நடிக்கும் என்பதும் பாடம் . உடல் சூத்திரப் பாவவகபால்
இயக்கப் படுதவல 38-ம் சசய் யுளுவரயிற் கண்டு சதளிக. உழலல் -வருந்தல் , சுழல் தல் .
கடத்தல் -சசன்சறாழிதல் .

முன் நின்ற ஐகாரங் கள் ஐந்தும் அழிக்கப் படு சபாருளில் வந்த இரண்டாம் கவற் றுவம
யுருபு; ஒன்று பலவடுக்காய் வந்தன. ஆளுவவ-என்பதில் ஐகாரம் முன்னிவல ஒருவம
விவனமுற் று விகுதி ; உகரம் சாரிவய ; வகரசவாறறு இவடநிவல.

மாசறத் துலக்கி அழகுற வவத்துப் கபாற் றப் படும் உண்கலன் உணவிட்டு உண்டபிறகு
எச்சிசலன்று இழித்சதாதுக்கப் படுதல் கபால, உண்டியும் உவடயும் அணியுஞ் சாந்தும்
இட்டுப் கபாற் றப் படும் உடல் இருவிவன நுகர்ச்சிக்கு இடமாகி அவ் விவன நுகரப்
பட்டபிறகு இழித்சதாதுக்கப் படுமாதலின் ‘விளிந்தபின் தீண்டாத் துடக்வக’
என்றார். பிறப் வப அஞ் சிகய இறப்வப அஞ் சுவர் சமய் யுணர்வுசபற் ற
ஞானிகள் . ‘யாகனதும் பிறப் பஞ் கசன் இறப் பதனுக் சகன்கடகவன்’ என்றார்
திருைாதவூரடிகள் . காவரக் காலம் வமயார் ‘பிறவாவம கவண்டும் ; மீண்டும்
பிறப் புண்கடல் உன்வனசயன்றும் மறவாவம கவண்டும் ’ என்றார். ஆதலின், இவ் வுடவல
ஒழிக்கத் துணிவது, பிறப்பறுத்து என்வன நீ ஆட்சகாள் வாய் என்ற உறுதியாற் றான் என்பார்
‘நீ க்கி என்று ஆளுவவ’ என்றார். (87)
88. உத்தி ைாளரா முடித்தபால்
ைண்ணசன ! உனது
பத்தி சைண்டுை தன்றிசய
நரகிவடப் படினும்
முத்தி சைண்டிசலன்; துறக் கமும்
சைண்டிசலன் முனிைர்;
சித்தி சைண்டிசலன் ; சைண்டிசலன்
திசாதிபர் சிறப் சப.

படத்தின் புள் ளிகவளயுவடய ஒளிசபாருந்திய பாம் பிவன (ச் சடாமுடியில் ) தரித்த


பால் வண்ணப் சபருமாகன! (யான்) நரகில் விழுந் து வருந்தினாலும் உன்னிடத்கத
(இவடயறாத) பக்திசசய் திருத்தவல கவண்டுவகத யல் லாமல் , (அந்தப் பக்தி எய் தாதாயின் ,
நரகத் துன்பத்தினின்று விடுசபறுதவல ஒரு சபாருட்டாகக் கருதி) வீடு கபற் வறயும்
விரும் பிலன்; (கபாக நுகர்ச்சிக்கிடமான) சுவர்க்கப் கபற் வறயும் விரும் பிலன் ;
முனிவர்களால் எய் தப் படும் (அணிமா முதலிய எண்வவகச்) சித்திப் கபற் வறயும்
விரும் பிலன் ; திக்குப் பாலகர்(களுள் இர்திரகுகபரர்)க்குரிய சிறப் புக்கவளயும் விரும் பிலன்.

உத்தி-பாம் பின் படத்தில் உள் ள புள் ளிகள் ; ‘உத்தியுந்துத்தியும் உரகப் படப் சபாறி’
என்பது பிங் கலம் . வாள் -ஒளி. ‘வசியும் ஒளியும் வாசளன லாகும் ’ என்பதும் அது. ‘வாள்
ஒளியாகும் ’ என்பது பதால் காப் பியம் . அரா-பாம் பு; ஈண்டு இயல் பாய் நின் ற
இவ் வாகாரவீற் றுப் சபயர் குளியதன்கீழ் நின் ற ஆக் குறுகி உகரம் ஏற் று ‘அரவு’ எனவும்
வரும் . உனது, ஏழாம் கவற் றுவம நிற் குமிடத்து ஆறாம் கவற் றுவம உருபு வந்த
உருபுமயக்கம் ; நான்காம் கவற் றுவம உரிய சதனலு முண்டு; விஷயமாக உவடவம
கவற் றுவமப் சபாருளாகிய சம் பந்தம் எனலுசமான்று. ‘நரகிவடப் படினும் ’ என்பதில்
உம் வம எதிர்மவறப் சபாருளது. முத்தி, சித்தி, சிறப் பு என்பவற் றில் உயர்வு சிறப் பும் வம
சதாக்கன. முத்தி-இருவிவன சயாழித்துப் பிறப் பறுத்துச் சார்தற் கிடனான சிவநிவல :
துறக்கம் -நல் விவனப் பயன் நுகர்தற் கு இடனான சுவர்க்கபூமி : இவற் றின் கவறுபா
டுணர்க. எண்வவகச் சித்தியாவன : ‘அணிமா மகிமா கரிமா இலகிமா-பிராத்தி
பிராகாமியம் ஈசத்துவம் மசித்துவம் என்-கறாதற் கரிய அட்டமா சித்தி ’ இதனான்
உணர்க. திசாதிபர் எண்மர் ; அவராவார் ‘ இந்திரன் அக்கினி இயமன் நிருதி-வருணன்
வாயுகுகபரன் ஈசானன். ’ எண்மர் திசாதிபருள் இந்திரனது பதவியும் குகபரனது சம் பத்துகம
மக்கள் விரும் பும் சிறப் புவடயனவாகக் ககாடல் மரபாதலின் அவர் இருவருகம
சகாள் ளப் பட்டனர். (88)

89. சிறக்கத் தக்கது கருவையான்


திருைடி சநயம் ;
மறக் கத் தக் கது மற் றுள
சமயத்தின் மயக் கம் ;
துறக் கத் தக்க(து)இை் வுடம் வபயான்
என்றுறு பதாடர்பு;
பிறக் கத் தக் கது சிைானந் த
ைாரியின் பபருக் சக.

திருக்கருவவச் சிவசபருமானது திருவடிக்கீழ் வவக்கும் அன்கப சிறக்கத் தகுதியானது ;


(வசவத்தின்) கவறாக உள் ள மதங் களில் மயங் குதகல மறக்கத் தகுதியானது; இவ் வுடம் வப
யான் என்று பற் றியிருக்கும் பற் கற விட்சடாழியத் தகுதியானது ; சிவானந்த சவள் ளமாகிய
சபருக்கக உண்டாகத் தகுதியானது.

தக்கது - கதற் றப் சபாருள் பட்டு நிற் கும் சதாழிற் சபயர் ; வியங் ககாட் சபாருட்சடன்பது
முண்டு. கநயம் -அன்பு. சதாடர்பு-பற் று. வாரி-சபருக்கு-சவள் ளம் . வாரியின், இன்
தவிர்வழிவந்த சாரிவய. (89)
90. பபருகு காதல் பகாண் டனுதினம்
சபவதபநஞ் சடிசயன்
உருகி நாடவும் பைளிப் படா
உவனஉளத் துணர்ந்சதன் ;
இருக ணாரவும் காண்பதற் (கு)
என்பறதிர்ந் திடுைாய் ,
கருகு கண்டசன ! கருவையிற்
களாநறுங் கனிசய!

(நஞ் சுண்டதனாற் ) கறுத்த கண்டத்வத உவடயவகன ! திருக்கருவவயின்கண்


களாமரத்தின்கீழ் எழுந்தருளிய இனிய கனிகபால் பவகன ! அடிகயன் மிகுந்த
அன்புசகாண்டு நாள் கதாறும் (எனது) மூடமனம் உருகித் கதடவும் (என் ஊனக் கண் காண)
சவளிப் படாத உன்வன (என்) உள் ள(க்கண் சதவிட்டும் படி கண்டு) அறிந்துசகாண்கடன் ;
(புறமான) இரண்டு கண்களும் சதவிட்டும் படியும் (யான் உன்வனத்) தரிசிப் பதற் கு (நீ )
எப் சபாழுது பிரசன்ன மாவாகயா ? (விவரவில் பிரசன்னமாகித் தரிசனந் தந்தருள் .)

‘அடிகயன் கபவதசநஞ் சுருகி’ என இவயக்க. நாட-கதட; ‘நாடவிட்ட படலம் ’ என்பது


காண்க. இரு கண், என்பது இவனத் சதன்றறி சபாருளாதலால் முற் றும் வம வருவித்
துவரக்கப் பட்டது. ஆர்தல் -நிவறயக்சகாள் ளுதல் ; ‘கண்ணாரக்கண்கடன்’ ‘நாவாரத்
துதித்கதன்’ ‘வாயார வாழ் த்திகனன்’ ‘சசவியாரக் ககட்கடன்’ ‘வயிறார உண்கடன்’
‘மனமாரச் சசய் கதன்’ என வரும் வழக்கு கநாக்கி உணர்க. ஆரவும் , என்பதில் உம் வமவய
இறந்தது தழீஇய எச்ச வும் வமயாகக்சகாண்டு, அதற் ககற் ப ‘ உளத்து ஆர உணர்ந்கதன் ’
என ஆர என்பது முன்னும் வருவித் துவரக்கப் பட்டது. ஆரவும் என்பதன் உம் வமவய ‘இரு
கண்ணுமார’ என மாற் றிக் ககாடலுசமான்று. சபருகுகாதல் , கருகுகண்டன்-
விவனத்சதாவக; முன்னது முக்காலத்ததும் பின் னது இறந்தகாலத்ததுமாம் . கருவவயின்
இன்சாரிவய ; ஏழாம் கவற் றுவமயுருபு சதாக்கது.

பதிற் றுப் பத்தான இந்நூலில் இச்சசய் யுள் ஒன்பதாம் பத்தின் இறுதி. சசன்ற எட்டுப்
பத்துக்களினும் இப் பத்தின் முற் பகுதியிலும் திருக்கருவவச் சிவசபரு மானது
திருப் புகவழயும் தமக்கு அவன் மாட்டுள் ள பக்திப் சபருக்காகியவற் வறயும் பலபட
விரித்துவரத்த ஆசிரியர் இப் பத்தின் பிற் பகுதியில் தமது முடிவான கநாக்கத்வத
சவளியிடுகின் றார். அஃதாவது, உடற் சுவம ஒழிதல் , பத்தி உவடவம, சிவசபருமானது
அருட்டிருக் ககாலத்வதக் கண்ணாரக் காணுதல் முதலாயின. இங் ஙனம் தமது முடிவான
கநாக்கத்வத அறிவித்து விட்டவமயால் , இனி அந் கநாக்கத்வத நிவறகவற் றத் திருவுளம்
இரங் கும் வவகயில் சிவசபரு மான் திருவடித் தாமவரகவள வந்தித்து நிற் றலன்றிச்
சசய் யக்கடவது கவசறதுவும் இல் வலயாதலின், அடுத்து வரும் இறுதிப் பத்து முற் றும்
வணக்ககம கூறி முடிப் பர். ‘ அருகள திருகமனியாக உவடவய யாதலால் என்மாட்
டருள் கூர்ந்து யான் கவண்டிய திருக் காட்சிவய நல் கி யருள் வாய் ’ என்பது படக் ‘கருகு
கண்டகன’ எனவும் ‘ கனிகய ’ எனவும் விளித்தார் ; கருகு கண்டம் கதவர்க்கிரங் கி
ஆலமுண்ட அருட்சசயவலயும் , கனி கனிவுவடவமவயயும் குறித்து நிற் றலின். கனி
உவவமயாகுசபயர். (90)

பத்தாம் பத்து

முதலாம் , மூன்றாம் , ஐந்தாம் , ஏழாம் சீர்கள் மாச்சீர்களாகவும்


பிறசவல் லாம் விளச் சீர்களாகவும் வந்த

எண்சீர் ஆசிரிய விருத்தம்

91. கனிவு றாமனம் கனிய நின்பபரும்


கருவண தந் தைா ! சபாற் றி. நாயிசனன்
இனிய பாடலால் களவின் ஈசபனன்(று)
ஏத்த நாத்தரும் இவறை ! சபாற் றி.ைான்
பனிநி லாவுடன் கங் வக துன்றுபசம்
பைள ைார்சவடப் பரம ! சபாற் றி.வில்
குனிவு றாமுனம் புரம் எ ரித்திடக்
குருத்த ைாள் நவகக் குழக ! சபாற் றிசய.
கனியாத (எனது) மனமும் கனியும் படி நினது கபரருவளத் தந்தவகன ! (உனது
திருவடிகட்கு) வணக்கம் . நாய் கபாற் (கவடப் பட்ட) யான் (உனக்கு) இனிய பாடல் களால் ‘
திருக்களா நீ ழலில் எழுந் தருளிய கடவுகள ’ என்று துதிக்க நாத் தந் தருளிய தவலவகன !
வணக்கம் . வானின்கண் (உலவும் ) குளிர்ந்த (பிவறச்) சந்திரகனாடு கங் வகயும் கசர்ந்த
பவளம் கபாற் சசவந்த நீ ண்ட சவடவய யுவடய கமகலாகன !
வணக்கம் . (கமருமவலயாகிய) வில் லானது வவளதற் கு முன்கன முப்புரங் கவளச்
சுட்சடரிக்கக் ககாபித்த ஒளிசபாருந்திய புன் னவகவயக் சகாண்ட அழககன ! வணக்கம் .

ஈண்டும் கமலும் வணக்கம் என வருந்கதாறும் ‘ உனது திருவடிகட்கு-வணக்கம் ’ என


இவசசயச்சம் கூட்டிப்சபாருள் சகாள் க.

கனிவு உறா-கனியா என ஒரு சசால் நீ ர்வமப் படும் . தந்தவா - ஈறுசகட்டு அயல் நீ ண்ட
விளிப் சபயர். கபாற் றி-வணக்கம் ; இகரவிகுதிசபற் ற விவணப் சபயர், மறதி என்பது
கபால. கபாற் று, பகுதி ; இ, புவடசபயர்ச்சிவிகுதி, உகரக்ககடு சந்தி. இவ் வருந்தமிழ் ச ்
சசால் லின் சபருவமவய எமது ஆசிரியர் ஸ்ரீலஸ்ரீ சுைாமி சைதாசலம் அவர்கள் எழுதிவரும்
திருவாசக விரிவுவர 35-ம் பக்கத்திற் காண்க. கபாற் றி என்பதுனுள் இகரம்
சசயப் படுசபாருள் விகுதி எனக்சகாண்டு வணங் கப் படுவது எனப் சபாருளுவரத்தலும்
ஒன்று. வாழிய என்பது வாழி எனவந்தாற் கபால, கபாற் றிய என்னும் வியங் ககாள் கபாற் றி
என வந்தசதனக் சகாண்டு காக்கஎனப் சபாருள் கூறலும் ஒன்று நாயிகனன்-நாய் , பகுதி;
இன், சாரிவய; ஏன், தன்வம ஒருவம விகுதி : நாய் கபால் கவன் என்பது சபாருள் . களவில்
ஈசன்-களவின்கீழ் எழுந்தருளியுள் ள சிவசபருமான். வான்-வான்கண் உலவும் ; ஏழாம்
கவற் றுவம உருபும் பயனும் உடன் சதாக்கன. பனிநிலா, பண்புத்சதாவக. ‘நிலாவுடன்’
என்பதில் உடன் மூன்றாம் கவற் றுவமச் சசால் லுருபு. வார் சவட-விவனத்சதாவக. சவடப்
பரம-இரண்டாம் கவற் றுவம உருபும் பயனும் உடன்சதாக்கசதாவக. பரம, குழக ஈறுசகட்ட
விளிப் சபயர்கள் . குனிவு- வவளவு. வாள் ஒளியாதல் 88-ம் சசய் யுளுவரயிற்
காண்க. குருத்த-ககாபித்த. குழகன்-அழகன். ‘ தந்தவா கபாற் றி ’ முதலாயின
விளித்சதாடர். தந்தவாறு என்பது விகாரப் பட்டு வந்ததாகக் சகாண்டு தந்த விதம்
புகழப் படுவது எனப் சபாருளுவரப் பினுமாம் .

பாமாவலகய உனக்கு இனியதாவது என்றறிந்து பாமாவலயால் உன்வனத் துதிக்க


விரும் பிய எனக்கு அவ் விருப் பத்வத நிவறகவற் றத் தக்க நாவன்வமவயத் தந்தருளிவன
என்பார் ‘இனிய பாடலால் ...ஏத்த நாத்தருமிவறவ’ என்றார். இவ் வாறு உனக்கு இனிய பாடல்
எனக் சகாண்டு சபாருளுவரயாவிடத்துத் தாம் பாடி ஏத்தும் பாடவலத் தாகம இனியசதன
இவறவனுக்குக் கூறினாராகித் தம் வமத் தாகம இடமல் லா இடத்திற் புகழ் ந்துசகாள் ளும்
குற் றம் ஆசிரியர்க்கு ஏறும் என்பதுணர்க. சிவசபருமானுக்குப் பாட்டு இனியதாவவத,

பன் மாவலத் திரளிருக்கத் தவமயு ணர்ந்கதார்


பாமாவலக் ககநீ தான் பட்ச சமன்று
நன்மாவல மாவலயா எடுத்துச் சசான்னார்.
நலமறிந்து கல் லாத நானும் சசான்கனன்.

எனவரும் தாயுமான சுைாமிகள் திருவாக்கினும் காண்க. (91)

92. குழவி பைண்ணிலா அவனய பைண்ணவகக்


பகாடியி டத்துைாழ் குரிசில் ! சபாற் றி.என்
பவழய தீவிவனப் பவகபதா வலத்திடும்
பாை நாசசன ! சபாற் றி. காய் சினத்(து)
உழுவை யின்ைரித் சதால வசத்தபட்(டு)
உவடம ருங் கிசனாய் ! சபாற் றி. பசந் தமிழ் க்
கழும லப் பதிக் கவுணி யன்புகழ்
களவின் நீ ழலிற் கடவுள் ! சபாற் றிசய.

இளவமயான சவள் ளிய சந்திரவனப் கபான்ற ஒளி சபாருந்திய புன் சிரிப் பிவனயுவடய
பூங் சகாடியவனய உமாகதவி இடப் பாகத்தில் வாழும் இவறவகன ! வணக்கம் . சதான்று
சதாட்டுள் ள எனது தீவிவனயாகிய பவகவயப் கபாக்கியருளும் பாவநாசகன
! வணக்கம் . வருத்தும் ககாபத்வதயுவடய புலியின் ககாடவமந்த கதாவலப் பட்டு
உவடயாகக் கட்டிய இவடவய உவடயவகன! வணக்கம் . சசந்தமிழ் (இவசத்தலில் வல் ல)
சீகாழிப் பதியில் திருவவதாரம் சசய் த சகௌணிய ககாத்திரத்தரான (திருஞானசம் பந்த
நாயனார்) புகழ் ந்து பாடிய திருக்களா நீ ழலமர் கடவுகள ! வணக்கம் .

ஏகாரம் ஈற் றவச.

குழவி-இளவமயுவடயது; இளவம குறிக்கும் குழ சவன்னும் உரிச்சசால் லடி யாகப் பிறந்த


சபயர்: ‘ மழவும் குழவும் இளவமப் சபாருள ’ என்பது சதால் காப் பியம் . சவண்ணவக
என்பதில் சவண்வம ஒளியுணர்த்தி நின் றது. இடத்து-இடப் பாகத்தின் கண். குரிசில் -
ஆண்பாற் சபயர். விவனப் பவக-பண்புத்சதாவக. பாவ நாசன்-பாவத்வத நாசம்
சசய் பவன். காய் தல் -அழித்தல் . காய் சினம் -முக்கால விவனத்சதாவக. உழுவவ-புலி. வரி-
ககாடு. ‘கதால் அவசத்த பட்டு உவட மருங் கு’ கதால் பட்டு உவட அவசத்த மருங் கு என
இவயக்க. மருங் கிகனாய் யடியாகப் பிறந்த சபயர். சசந்தமிழ் என்பவதக் கவுணியனுக்கு
அவடயாக்குக ; கமுமலத்திற் கு அவடயாக்கினும் ஆம் . கழுமலம் என்பது சீகாழிக்குரிய
பன் னிரு திருப் சபயர்களுள் ஒன்று. சகௌணியன் என்பது குடிப் சபயர்.

சீகாழிக்குரிய பன் னிரு திருப் சபயர்கவளயும் ,


பிரமபுரம் கவணுபுரம் சபரும் புகலி சவங் குருநீ ர்ப்
சபாருவில் திருத் கதாணிபுரம் பூந்தராய் சிரபுரமுன்
வருபுறவம் சண்வபநகர் வளர்காழி சகாச்வசவவயம் .

பரவுதிருக் கழுமலமாம் பன் னிரண்டு திருப்சபயர்த்தால் எனவரும் கசக்கிழார்


திருவாக்கால் அறிந்துசகாள் க. திருஞானசம் பந்த சுவாமிகள் தாம் திருவாய் மலர்ந்தருளிய
கதவாரப் பதிக ஈறுகள் பலவற் றி னும் தம் வமச் சுட்டிக் கூறும் கபாது ‘ நற் றமிழ்
ஞானசம் பந்தன் ’ எனவும் , ‘தமிழ் ஞான சம் பந்தன் ’ எனவும் , ‘ முத்தமிழ் நான்மவற
ஞானசம் பந்தன் ’ எனவும் , ‘ சசந்தமிழான் ஞான சம் பந்தன் ’ எனவும் பிறவாறும் தமிசழாடு
தம் வமத் சதாடர்புபடுத்திப் கபசுதலானும் , ஆதி சங் கராசாரியர் இயற் றிய ‘
சசௌந்தரியலகரி’ என்னும் வடசமாழிநூலில் நம் சம் பந்தப் சபருமானார் ‘ திராவிடசிசு ’
எனச் சுட்டப் படுதலானும் ‘ சசந்தமிழ் க் கவுணியன்’ என்றார். இங் ஙனகம இந் நூலாசிரியர்
தாம் சமாழிசபயர்த்தியற் றிய காசிகண்டத்துப் பாயிரத்துள் ளும் , ‘ஏழ் நில வவரப் பு முய் ய
ஈர்ந்தமிழ் மாரி சபய் த-காழிமா முகிலின் சசய் ய மலரடி கருத்துள் வவப் பாம் ’
என்றனர். இவ் வாற் றால் ‘ சசந்தமிழ் ’ என்பதவனக் கழுமலத்துக்கு அவட யாக்குதல்
சிறப் பன் வமயு முணர்க. (92)

93. கவடயு கத்தினிற் பபாழில் கள் ஏவழயும்


கனல் பகா ளுத்திய சுடவல யம் பலத்(து)
அடவல பூசிஎன் அம் வம காணநின்(று)
ஆடும் ஐயசன ! சபாற் றி, சபாற் றி.பநஞ் (சு)
இவடவி டாமல் உன் சரண பங் கயத்(து)
இருக் க நல் கிய இவறை ! சபாற் றி.மால்
விவடயின் சமவிசய கருவை மாநகர்
வீதி ைாய் ைரும் விமல ! சபாற் றிசய.

யுகங் கள் முடியும் (பிரளய) காலத்தில் ஏழுலகங் கவளயும் சநருப் பாய் நின் று
எரித்தருளியதால் உண்டாகிய சுடுகாடாகிய சபாது இடத்தின்கண் சாம் பவலப்
பூசிக்சகாண்டு என் அன்வன(யான உமாகதவி) காணும் படி நின் று திருக் கூத்தாடியருளும்
ஐயகன ! வணக்கம் , வணக்கம் . (எனது) உள் ளம் உனது திருவடித் தாமவரயின்கண்
இவடயறாது பதிந்திருக்க அருள் சசய் த தவலவகன ! வணக்கம் . சபரிய
இடபவாகனத்தின்மீது ஆகராகணித்துத் திருக்கருவவசயன்னும் சிறந்த நகரத்தின்
வீதியின் கண்கண எழுந்தருளிவரும் குற் றமற் றவகன ! வணக்கம் .

கவடயுகம் -யுகக்கவட; இலக்கணப் கபாலி. சபாழில் -பூமி; ‘புவியும் கசாவல யும்


சபருவமயும் சபாழிகல’ என்பது பிங் கலம் . ‘ஏவழயும் ’ என முற் றும் வம சகாடுத்தார்
‘இவனத்சதன்றறி சபாருள் ’ ஆதலின். சகாளுத்துதல் -பற் றுவித்தல் ; ‘அறிவு
சகாளுத்தினான்’ ‘கூவர சகாளுத்தினான்’ என வருதல் காண்க. சகாளுத்திய சுடவல-
எரித்த காரணத்தால் உண்டான காரியமாகிய சுடவல எனப் சபாருள் படுதலின்
‘சகாளுத்திய’ என்பது காரணப் சபாருட்டாய் நின் ற இறந்த காலப்
சபயசரச்சமாம் . ‘சகாளுத்திய சுடவல’ எனப் பாடங் சகாள் வாருமுளர்; ‘எரித்து அந்தச்
சுடவல’ எனப் சபாருள் சகாள் வர். அடவல-சாம் பல் . ‘அடவல சவண்பலி சாம் பலாகும் ’
என்பது பிங் கலம் . கமவிகய-ஏ, இவசநிவற.

சர்வசங் காரகாலத்தில் சிவசபருமான்சகாள் ளும் திருவுருவம் அனற் பிழம் பாத லால்


‘கனல் சகாளுத்திய’ என்றார். உலகம் ஏவழயும் என்பவத கமல் உலகம் ஏவழயும் கீழ்
உலகம் ஏவழயும் எனக் சகாள் க. அம் பலமாவது சபாது இடம் . கபாற் றி கபாற் றி என்பது
உவவகபற் றிவந்த அடுக்கு. யாவுமழிந்த சங் காரகாலத்தில் இவறவன் திருநடத்வதக்
காண்பார் உமாகதவிகயயாதலால் ‘அம் வமகாண’ என்றார். (93)

94. விமல ! சபாற் றி. நின் பபருவம நாரணன்


விரிஞ் சன் ஆதிசயார் அறிய கிற் றிலா
அமல ! சபாற் றிநான் அறியும் ைண்ணம் முன்
அறிவு தந் தருள் அறிை ! சபாற் றி. தண்
கமல ைாவிசூழ் கருவை மாநகர்க்
களவின் நீ ழல் ைாழ் கால காலசன !
இமய மால் ைவரக் குமரி ஒப் பவனக் (கு)
இனிய காதல ! சபாற் றி. எந் வதசய !

குற் றமற் றவகன ! வணக்கம் . திருமால் நான்முகன் முதலிய (கதவர்களும் ) உன்வன


அறியமாட்டாத சபருவமவயயுவடய மலரகிதகன ! வணக்கம் . (உன்வன) யான் அறிந்து
(வழிபடும் ) வண்ணம் முன்னதாக (எனக்கு) அறிவு தந்தருளிய ஞானசசாரூபகன!
வணக்கம் . குளிர்ந்த தாமவரத்தடங் கள் (அகத்கத) சூழ் ந்த திருக்கருவவ சயன்னும் சிறந்த
நகரின் கண்கண களாமரத்தின் நீ ழலில் எழுந்தருளியிருக்கும் காலகாலகன ! இமயம்
என்னும் சபரியமவல (யரசன் சபற் ற) புதல் வியான ஒப் பவன யம் வமக்கு இனிவமதரும்
அன்பகன ! என் தந்வத யவனயாகன ! வணக்கம் .

‘நாரணன் விரிஞ் சன் ஆதிகயார் நின் அறியகிற் றிலாப் சபருவம அமல’ என


இவயக்க. விரிஞ் சன்-பிரமன். அறிய கிற் றிலா-ஈறு சகட்ட எதிர்மவறக் குறிப்புப்
சபயசரச்சம் ; அறி-பகுதி, அ-சாரிவய, யகரத்கதாற் றம் சந்தி, கில் -ஆற் றலுணர்த்தும் விகுதி
; அவனத்தும் ஒரு பகுதியாய் ‘அறியகில் ’ என நின் று துகரச்சாரிவயயும் இல் என்னும்
எதிர்மவற விகுதியும் , ஆகாரச் சாரிவயயும் கூடி ‘அறியகிற் றிலா’ என்றாயிற் று ; லகர
தகரங் கள் றகரமாகத் திரிந்ததும் உகரக்ககடும் சந்தி. கால காலன்-யமனுக்கு
யமனானவன் ; கூற் வற யுவதத்தவமபற் றிச் சிவசபருமானுக்கு இப் சபயர் வழங் கலாயிற் று
: ‘கூற் றுவன் தனக்ககார் கூற் றுவனாகி’ என்றார் நக் கீரரும் . மால் வவர-சபரிய
மவல. எந்வத-என் தந்வத என்பதன் மரூஉ.

இவறவனது திருவுருவம் சத், சித், ஆனந்தம் என மூன்சறன்பர். இவற் றுள் சித் என்பது
அறிவாதலால் அவ் வடிவவக் குறிப் பிட்டு ‘ அறிவ ’ என விளித்தார். அவவன
வணங் குதற் கும் அவனருள் கவண்டுதலின், உன்வன அறியும் அறிவவ, உன்வன அறியும்
முன் நீ கய சகாடுத்தருளிவன என்பார் ‘ முன்னறிவு தந்த ருளறிவ ’ என்றார். இமயம் என்னும்
பர்வதராஜன் புதல் வி பார்வதி யாதலால் ‘இமயமால் வவரக் குமரி’ என்றார். (94)

95. எந் வத யாயினாய் ! குரைன் ஆயினாய் !


இவறைன் ஆயினாய் ! சபாற் றி. என்மனப்
பந் தம் ஆயினாய் ! வீடும் ஆயினாய் !
பரமும் ஆயினாய் ! சபாற் றி. பதன்புலச்
சந் த மால் ைவரத் தமிழ் மு னிக் கு(உ)வம
தவனம ணந் தபமய் க் சகாலம் காட்டினாய் !
சுந் த ரப் புயத் தழகு சபாற் றி.நற்
சசாதி ! பால் ைணத் தாதி ! சபாற் றிசய.

எனக்குத் தந்வத ஆனவகன ! (எனக்கு) ஆசிரியன் ஆனவகன ! (எனக்குத்) தவலவன்


ஆனவகன ! வணக்கம் . என் மனத்துக்குப் பற் றுக்ககா டானவகன ! (மனப் பற் றற் ற) முத்தியும்
ஆனவகன ! (பற் றும் முத்தியுமான அவ் விரண்வடயும் தரும் ) கமகலானும் ஆனவகன !
வணக்கம் . சதன்திவசயில் உள் ள சந்தனமரம் (சசறிந்த) சபரிய (சபாதிய) மவலயில்
அமர்ந்த தமிழ் முனிவராகிய அகத்தியருக்கு உமாகதவிவயத் திருமணஞ் சசய் தருளிய
(உனது) உண்வமத் திருக்ககாலத்வதக் காட்டியருளினவகன ! (உனது) திருப் புயங் களின்
அழகு புகழப் படுவதாக. நல் ல கசாதிகய ! பால் வண்ணனான முதல் வகன ! வணக்கம் .

குரவன்-ஆசிரியன்; ‘அரசன், உவாத்தியான், தாய் , தந்வத, தம் முன்’-இவ் வவவரும்


ஐங் குரவர் எனப் படுவர் ; குரவராவார் வழிபாடு சபறத்தக்க சபரிகயார்; இச் சசால்
ஆண்பாலீற் றதாய் வருமிடத்து ஆசிரியவனயும் , பலர்பால் ஈற் றதாய் (ஐந்து என்னும்
எண்ணவடசபறாது) வருமிடத்துத் தாய் தந்வதயவரயும் குறித்தல் சபரும் பான்வமயான
வழக்கு ; ‘ குரவவன வணங் கக் கூசிநின் கறானும் ’ ‘குரவர்தாம் இவயந்து
சகாடுத்திலராயின் ’ என்பன எடுத்துக்காட்டு. பந்தம் -பற் று ; வீடு-முத்தி (பற் றுக்கு
மறுதவல); பரம் -கமலானது. ‘ பற் றாயதன்றி அப் பற் றுக்கு மறுதவலயுமாகினாய் ; பந்தமும்
வீடுமாயதன்றி அவற் றிற் கு கமற் பட்கடானுமாயினாய் ’ எனப் சபாருள் தருதலின்
உம் வமகள் இரண்டும் இறந்தது தழீஇய எச்சவும் வம. சிவசபருமான் பந்தம் வீடு என்ணும்
இரண்டிற் கும் கமலானவன் என்பது ‘ பந்தமும் வீடும் ஆயபத பதார்த்தங் கள் அல் லான் ’
என்னும் சிைஞானசித்தித் திருவாக்கினும் சபறப் படுதல் காண்க. தமிழ் சமாழிக்கு
ஆதியிலக்கணம் சசய் தவராதலால் அகத்தியர் தமிழ் முனி எனப் பட்டரர். ‘ அழகு கபாற் றி ’
என்பதில் கபாற் றி என்பவத வியங் ககாளாகக் சகாண்டு சபாருள் கூறுக ; ஈண்டுப்
கபாற் றுதல் புகழ் தல் . ‘அழக கபாற் றி’ எனவும் பாடம் சகாள் வர். (95)

96. ஆதி நின்திருத் பதாண்டு காதலித்(து)


அறிவு பசன்றமட் டாக நின்புகழ்
ஓது பசய் யுளிற் குவறயு வரத்ததிங் (கு)
ஒன்றும் நின்பசவிக் (கு) உற் ற தில் வலசயா ?
காதல் நண்புவடக் கவிஞன் ஏைலும்
கங் கு லிற் கழற் கால் சி ைப் புறத்
தூது பசன்றைா ! சபாற் றி. நாபடாறும்
பதாழும ைர்க்கருள் கருவை ஐயசன !

நாள் கதாறும் (உன்வன) வணங் குகிறவர்களுக்குத் திருவருள் சசய் யும் திருக்கருவவக்


கடவுகள ! ஆவசத் கதாழவம பாராட்டிய (சுந்தரமூர்த்தி என்னும் ) பாவலர் ஏவியவுடகன,
வீரக்கண்வட அணிந்த நின் திருவடிகள் சிவக்க இராப் கபாதில் தூது சசன்றவகன
! வணக்கம் . உன் திருவடித் சதாண்வட விரும் பி, (அவ் விருப் பம் எழுந்த நாள் ) முதலாக
(இன்று வவரயும் ) என்னுவடய (அற் ப) அறிவு சசன்ற அளவாக உன்னுவடய புகவழ(ப்
பாடுதல் காரணமாக யான்) பாடிய பாக்களில் (என்னுவடய) குவறகவளயும் (பலமுவற
உவரத்கதன். அங் ஙனம் ) உவரத்ததில் ஒன்கறனும் நின் சசவிக்சகட்டியதில் வலகயா ?

எட்டியிருந்தால் என் குவறகள் தீர்ந்திருக்கும் என்பது கருத்து. குவறகளாவன,


உடற் சுவமவயச் சுமந்துழலல் , சிவசபருமாவன இருகண்ணாரக் காணப் சபறாவம
முதலியன. சசய் யுள் 87, 88, 90 காண்க.

‘நின் திருத்சதாண்டு காதலித்த (நாள் ) ஆதி(யாக)’ என்க. ஆதி என்பவத விளியாக்கினு


மவமயுகமனும் கமற் சசய் யுளினிறு தியில் அவ் விளி சபறக் கிடந்தவமயின் ஈண்டும்
ககாடல் சிறப் பன் று. சசய் யுள் -சதாழிலாகுசபயர். காதல் நண்பு-ஆவசகயாடு கூடிய
கதாழவம. சிவப் புற-சிவக்க; ஒரு சசால் நீ ர்வமத்து.

சிற் றறிவுவடய உயிர்களால் அறியப் படாத சபரும் புகழுவடயனாதலால் , அன்பின்


வழிப் பட்டு என் சிற் றறிவிற் சகட்டிய அளவாக உன் புகவழப் பாடிகனன் என்பார் ‘காதலித்
தறிவு சசன்றமட்டாக நின் புகழ் ஓது சசய் யுள் ’ என்றார். உன் புகவழப் பாடுதலல் லால் என்
குவறகவளக் கூறுதல் காரணமாகப் பாடிகலன். ஆயினும் துன்ப உணர்ச்சியின் மிகுதியால்
என்வனயும் அறியாமல் என்குவறகள் உன் புககழாடு விரவி சவளிப் பட்டன என்பார் ‘நின்
புகழ் ஓது சசய் யுளிற் குவற யுவரத்தது’ என்றார். குவறயிரந்தும் கவண்டத்தகாத ஒரு
கருமத்வத, ஏவி கவண்டிய ஒரு கவிஞனுக்கு இவசந்து நீ அவன் ஏவல் வழி நின் று
அக்கருமத்வத முடிக்க நின் திருப் பாதம் சிவக்க நடந்தருளினாய் ; அங் ஙனம்
தகாதசதான்வறயும் யான் இரந்தும் கவண்டிகலன் ; என் குவற முடித்தற் கு நீ நின்
சபருவமக் ககலாத எதுவும் சசய் ய கவண்டிற் றுமில் வல; இருந்தும் யான் தீர்க்ககவண்டிப்
பல் காற் குவறயிரந்து கூறிய குவறகளில் ஒன்வறயும் இதுகாறும் தீர்த்திலாவமவய
கநாக்கின் யான் உவரத்த குவறகளில் ஒன்கறனும் நின் சசவிக் சகட்டிலது கபாலும் என்பார்
‘ கவிஞன் ஏவலும் கங் குலிற் கழற் கால் சிவப் புறத் தூது சசன்றுவா ’ என விளித்து ‘ஓது
சசய் யுளிற் குவறயுவரத்தசதான்றும் நின் சசவிக்குற் ற தில் வலகயா ’ என்றார்.

சன்மார்க்கம் , சகமார்க்கம் , சற் புத்திரமார்க்கம் , தாதமார்க்கம் எனச் சிவ சபருமாவன


வழிபடும் மார்க்கம் நான்காகக் கூறுவர். இவறயும் உயிரும் இவ் வவகயால் நிற் கும்
முவறவம முவறகய, காதலனும் காதலியும் கதாழனும் கதாழனும் , தந்வதயும் மகனும் ,
ஆண்டானும் அடிவமயும் கபால் வதாசமனவும் ; இந் நால் வவகக்கும் எடுத்துக்காட்டாவார்
முவறகய திருவாதவூரடிகளும் , சுந்தரமூர்த்தி சுவாமிகளும் , ஞானசம் பந்தப்
சபருமானும் , திருநாவுக்கவரயருமாவர் எனவும் கூறுவர். இதுசகாண்டு ‘காதனண்புவடக்
கவிஞன்’ என்றதறிக. (96)

97. ஐய சன!சரண் சபாற் றி. என்வனயாள்


அப் ப சன!சரண் சபாற் றி. பபாய் யிலா
பமய் ய சன!சரண் சபாற் றி. ைானைர்
சைந் த சன!சரண் சபாற் றி மான்மழுக்
வகய சன!சரண் சபாற் றி. காலவனக்
காய் ந் த ைா!சரண் சபாற் றி. தீநிறச்
பசய் ய சன!சரண் சபாற் றி. காமவனச்
பசற் ற ைா!சரண் சபாற் றி. சதைசன!

(கதவர்களுக்குத்) கதவகன ! கடவுகள ! உன் திருவடிக்கு வணக்கம் . என்வன


ஆண்டருளும் அப் பகன ! உன் திருவடிக்கு வணக்கம் . சபாய் வம அற் ற சத்தாயுள் ளவகன !
உன் திருவடிக்கு வணக்கம் . கதவர்களுக்கு இவறவகன ! உன் திருவடிக்கு
வணக்கம் . மாவனயும் மழுவவயும் ஏந்திய திருக்கரங் க ளுவடயவகன ! உன் திருவடிக்கு
வணக்கம் . இயமவனக் ககாபித்தவகன! உன் திருவடிக்கு வணக்கம் . தழல் கபாலச் சிவந்த
கமனியகன ! உன் திருவடிக்கு வணக்கம் . காமவன அழித்தவகன ! உன் திருவடிக்கு
வணக்கம் . (97)

98. சதை சன!பிறர்க் கடிவம யுற் றிசலன் ;


சிந் வத நின்ைசம் தந் த தன்றியும்
நாவி னால் தினம் பரவி ைாழ் த்துசைன் ;
நாளும் என்குவற தீர்ப்ப தார்பகாசலா ?
காைல் மூைரண் கனல் பகா ளுத்திடக்
கருவண பசய் திடும் கடவுள் ! சபாற் றி.யான்
பாை காரிசய எனினும் என்வனநீ
பாது காப் பதுன் பண்ப தாகுசம.

காவல் சபாருந்திய மூன்று புரங் கவள சநருப் புப் பற் றும் படி திருவருள் புரிந்த கடவுகள !
வணக்கம் . (கதவ) கவதகன! (யான் நினக்கல் லால் ) பிறருக்கு அடிவமப் பட்டில் கலன்;
(என்னுவடய) உள் ளத்வத உன்பாகல ஒப் புவித்தகதாடு (என் நாவவயும் உனக்கக தந்து அந்)
நாவினால் நாள் கதாறும் (உன் திருப் புகவழப் கபசித்) துதித்து வாழ் த்துகின்கறன்;
(அவ் வாறாக) ஒவ் சவாரு நாளும் எனக்கு உண்டாகும் குவறகவள நீ க்கி (என்வன
ஆதரிப் பவர் நின் வனயல் லால் கவறு) எவர் உளர்? (ஒருவருமில் வல.) யான் தீவிவனகயன்
ஆனாலும் நி என்வன ஆதரிப் பது உன் (அருட்) குணத்துக்கு
இவயந்தகதயாகும் . (ஆதரித்தருள் .)

வசம் , ஏழாம் கவற் றுவம இடப் சபாருள் தரும் ஒரு சசால் லுருபு. அன்றியும் என்பதில்
உம் வம எதிரது தழீஇய எச்சவும் வம. பரவல் -முன்னிவலப் படுத்திப் புகழ் தல் . நாளும் ,
என்பதில் உம் வம முற் றும் வம. யாவர் என்னும் வினாவிவனக் குறிப் பு ஆர் என
மரீஇயது. சகால் , ஒ,-அவசநிவல. காவல் மூவரண்-உருபும் பயனும் உடன்சதாக்க
சதாவக. பண்பது-பண்பு; அது பகுதிப் சபாருள் விகுதி.

‘பிறர்க்கடிவம யுற் றிகலன்’ என்றதால் உனக்கடியனாயிகனன் என்றா ராயிற் று. எனகவ


காயத்தால் உனக்குத் சதாண்டு சசய் கவன் என்றாராம் ; ‘சிந்வத நின் வசம் தந்ததன்றியும்
நாவினால் தினம் பரவி வாழ் த்துகவன் ’ என்றதால் மனசமாழிகளால் வழிபடுதல்
கூறினாராம் . ஆககவ மனசமாழி சமய் களாற் சசய் யக்கடவ மூவவக வழிபாடுகளும்
சபறப் பட்டன. பிறர்க்கடிவம யுற் றிகலன் என்றது பிறசதய் வங் கவள
வழிபடாவமவயக் குறிக்கும் . ‘உள் களன் பிறசதய் வம் உன்வன யல் லால் எங் கள்
உத்தமகன’ என்றார் பிறரும் . அடிவமயுறலும் , சிந்தவன அவன் வசமாக்கலும் , நாவால்
வாழ் த்தலுமாக ஈண்டுக் கூறிய இவற் கறாடு கமல் (63-ம் சசய் யுளில் ) ‘சிந்தவனயுனக்குத்
தந்கதன்’ எனப் கபாந்த சசய் யுவள ஒத்திட்டு கநாக்குக. (98)

99. பண்ப யிற் றிைண் டாடு பகான்வறயம்


படவல மார்பசன ! சபாற் றி. அம் பிவக
கண்க ளித்திடத் தில் வல மனிறினிற்
கடிந டம் புரி கடவுள் ! சபாற் றி.பூஞ்
சண்ப கச்பசழுங் காவின் சைரிசூழ்
தண்க ளாைனத் தடிகள் ! சபாற் றி.மீ
விண்ப ரிப் பைன் பதாழுத நம் பசன !
பைள் வள சமனியாய் ! சபாற் றி, சபாற் றிசய.

இவச பாடிக்சகாண்டு வண்டுகள் சூழந்து பறக்கும் அழகிய சகான்வற மாவலயிவன


அணிந்த திருமார்புவடயவகன ! வணக்கம் . உமாகதவி கண்டு களிக்கும் படி தில் வலப்
சபாதுவில் சிறந்த நடனஞ் சசய் தருளுகின்ற ஐயகன ! வணக்கம் . அழகிய சண்பகமரங் கள்
நிவறந்த வளமுவடய கசாவலயினின்று வரும் வாசம் சூழ் ந்து (கமழும் ) குளிர்ந்த
களாவனத்தில் எழுந்தருளிய அடிககள ! வணக்கம் . கமலுள் ள விண்ணுலகத்வதக்
காப் பவன் (ஆன இந்திரன்) வணங் கிய நம் பகன! சவண்(ணீறு பூசியதிரு) கமனியகன!
வணக்கம் , வணக்கம் .

அம் -அழகு; சாரிவய சயனலுமாம் . படவல-மார்பிலணியும் மாவல. மன்று-


சபாதுவிடம் . கடி-சிறப்பு. பூஞ் சண்பகம் , ‘பூப் சபயர் முன்னின சமன்வமயுந் கதான்றும் ’
ஆதலால் ஞகரந் கதான்றியது. கா-கசாவல. கவரி-வாசவன. அடிகள் -சுவாமிகள் , மீ-
கமல் . பரிப் பவன்-காப் பவன். நம் பன் -நம் பியவடதற் கு இடமானவன் ; இவறவன்.

‘தில் வலமாநகர்க் கனகமன்றினின் றாடிகபாற் றி நீ ள் ’ என்பதும் பாடம் . ‘கசாவல


வாவிசூழ் ’ என்பதும் பாடம் . ‘வான் சவண்பிவறக் சகாழுந்திலகு வார்சவட சவள் வள
கமனியாய் ’ என்பதும் பாடம் .

தில் வலமன்றுள் சிவகாமசுந்தரி கண்டு மகிழச் சிவசபருமான் திருநடனம் புரிதவல,

கதய் சபாடி சவள் வளபூசி யதன்கம சலார்


திங் கடிலகம் பதித்த நுதலர்
காய் கதிர் கவவலநீ ல ஒளிமா மிடற் றர்
கரிகாடர் காசலார் கழலர்
கவயுட னாடுகதாளி யவள் விம் ம சவய் ய
மழுவீசி கவழஉரி கபார்த்
கதயிவ ராடுமாறு மிவள் காணுமாறு
மிதுதா னிவர்க்சகா ரியல் கப.

என்ற சதைாரத் திருவாக்கினும் காண்க. ‘சதன்றில் வல மன்றினுள் ஆடி கபாற் றி’ என்று
திருவாய் மலர்ந்தருளினார் திருைாதவூரடிகள் . அநாதி மலத்திற் கட்டுண்டு கிடக்கும்
ஆன்மாக்கவள அக்கட்டகற் றித் சதாழிற் படுத்தி அவ் வாற் றால் ஆணவ வலிவயக்
சகடுத்துப் கபரின்பப் சபருவாழ் வளிக்கும் அருட்குறிப் கபாடு, சிருட்டி திதி சங் காரம்
திகராபவம் அனுக்கிரகம் என்னும் ஐந்சதாழிலும் இயற் றும் நடமாதலால் ‘ கடிநடம் ’
என்றார். (99)
100. பைள் வள சமனியாய் ! சபாற் றி. ஒப் பவன
சமவு மார்பசன ! சபாற் றி, சபாற் றி.பூங்
கள் ள லம் புதண் களவின் நீ ழலிற்
கருவண யங் கடற் கடவுள் ! சபாற் றி.நான்
உள் ளம் ஒன்றிநின்(று) அடிை ழுத்திட
உதவி பசய் தைா ! சபாற் றி. இன்புறத்
பதள் ளு பசந் தமிழ் க் கருவை மாநகர்ச ்
பசல் ை ! சபாற் றி.நின் சீர்கள் சபாற் றிசய.

(பால் கபாலும் ) சவள் ளிய திருகமனியகன ! வணக்கம் . ஒப் பவன யம் வம விரும் பிச்
கசர்ந்த திருமார்பகன ! வணக்கம் , வணக்கம் . கதன் ததும் புகின்ற மலர்கவள யுவடய
குளிர்ந்த களா மரத்தின் நீ ழலில் எழுந்தருளிய அருட்கடலான ஐயகன! வணக்கம் . நான்
மனம் சபாருந்தி நிவலத்து (உனது) திருவடிகவளத் துதிக்க (உணர்வு சகாடுத்து)அருள்
சசய் தவகன ! வணக்கம் . இன்பமுண்டாகும் படி சதளிந்த சசவ் விய தமிழ் வழங் கும்
திருக்கருவவ என்னும் சிறந்த நகரிற் ககாயில் சகாண்டருளிய (சர்வ) ஐஸ்வரியகன !
(வணக்கம் .) அளவிடற் காகாத உன்னுவடய நலங் கள் (யாண்டும் என்றும் )
புகழப் படுவனவாக.

கமவுதல் -விரும் புதல் . அலம் புதல் -ததும் புதல் . ஒன்றி-சபாருந்தி. நின் று-நிவலத்து.
வழுத்தல் -துதித்தல் . உதவி-அருள் . ‘ நாவலர் சதள் ளு சசந்தமிழ் ’ என்பதும் பாடம் .

‘உள் ளம் ஒன்றி நின் று அடி வழுத்திட உதவி சசய் தவா ’ என்றது, சபாது வவகயால்
சிவசபருமாவனத் துதிக்க உணர்வளித்த திருவருவளக் குறித்தகலாடு ; சிறப் புவவகயால் ,
சிவசபருமாவனத் துதிக்க என்சறடுத்த இந் நூல் இனிது முடியச் சசய் த திருவருவளயும்
குறிக்கும் . சதளிவும் சசவ் வியும் இன்புறுதற் கு ஏதுவாத லால் ‘ இன்புறத் சதள் ளு சசந்தமிழ் ’
என்றார். ‘சதள் ளு சசந்தமிழ் ’ என்னும் சசாற் சறாடர்க்குப் சபாருள் முன் 81-ம்
சசய் யுளிற் கூறப் பட்டது. ‘ நின் புகவழப் பாடத்சதாடங் கி முடித்கதனாயினும் நின் புகழ்
இதகனாடு முடிந்ததில் வல. பலவாகி அளவிறந்த நின் கீர்த்திப் பிரதாபங் கள் என்சறன்றும்
புகழப் படுவனவாக என்று கூறுதலன்றி யான் நின்புகவழ முற் றமுடிய உவரக்குமா
றறிகயன் ’ என்பார் ‘நின் சீர்கள் கபாற் றிகய’ என்று முடித்தார். அந்தாதியாதலால் சீர் என
இறுதியும் முதலும் மண்டலித்து முடிந்தது.

திருக்கருவவப் பதிற் றுப்பத்தந்தாதி

மூலமும் உவரயும்

முற் றும் .

You might also like