You are on page 1of 40

நூல் குறிப் பு:

அருணகிரிநாதர் பாடிய உயர்ந்த பராயணங் களில் ஒன்று கந் தர்


அலங் காரம் , அருணகிரிநாதர் உலக வாழ் வவ வவறுத்து உயிவர
மாய் த்துக் வகாள் ள துணிந் தபபாது இவவர சாவின் விளிம் பில் முருகன்
தடுத்து நிறுத்தியபபாது அவர் கண்ட அருள் வடிபவ கந் தர்
அலங் காரமாகப் பாடப் வபற் றுள் ளது

தமிழ் ச் சிற் றிலக்கிய வரிவசயில் பாடப் வபற் ற முதல் அலங் கார


நூல் இதுவாகும் . வமாத்தம் 108 பாடல் கள்

நூலாசிரியர் குறிப் பு:


அருணகிரிநாதர் 15ம் நூற் றாண்டில் தமிழ் நாட்டிலுள் ள
திருவண்ணாமவலயில் பிறந் தவர் வகக்பகாள வசங் குந் தர் மரபில்
பதான்றியவர்[2] ஆவார். இவரது தந் வதயார் வபயர்
திருவவங் கட்டார் என்றும் தாயார் வபயர் முத்தம் வம என்றும்
கருதப் படுகிறது. இவர் பிறந் து சில தினங் களிபலபய இவரது
தந் வத காலமாகிவிட்டார்.

இவருக்கு ஒரு மூத்த சபகாதரி உண்டு. அருணகிரிநாதரின்


தமக்வகயார் அருணகிரிநாதவரச் சிறு வயதில் இருந் து மிகவும்
வசல் லம் வகாடுத்து வளர்த்து வந்தார். அருணகிரி இளவமயிபல
நல் ல கல் வி கற் றுத் தமிழில் உள் ள இலக்கிய, இலக்கணங் கவளக்
கற் றுத் பதர்ந்திருந் தார். உரிய வயதில் திருமணமும் நடந் தது.
ஆனாலும் , அருணகிரிநாதர் தீய பழக்கங் களின் பால்
ஈர்க்கப் பட்டார் என்றும் , தனது இளவமக்காலத்வத பமாசமான
வாழ் க்வகயாகத் வதாடர்ந்ததாகவும் , அவரது சபகாதரி
எப் பபாதுபம தனது சபகாதரவர மகிழ் விக்க தான் சம் பாதித்த
அவனத்வதயும் வகாடுத்தார் எனவும் புராணக்கவதகள்
கூறுகின்றன.

எந் பநரமும் காமத்திபல மூழ் கித் திவளத்ததன் விவளவாய்


வசாத்வத இழந் தபதாடு அல் லாமல் , வபருபநாயும் வந்து
அவதிப் பட்டார். என்றாலும் அந் நிவலயிலும் இவருக்குப்
வபண்ணின் அண்வம பதவவப் பட்டதால் , கட்டிய மவனவிவயக்
கட்டி அவணக்க முற் பட்டவவர மவனவி வவறுத்து ஒதுக்கினார்.
அதனால் இவரது சபகாதரி தன்வனப் வபண்டாளுமாறு

1
E-Book | Kandar Alanlaram
பகாபத்துடன் கடிந் து வகாண்டபபாது, தன் தீய வசயல் களால்
ஏற் பட்ட விவளவு தன் குடும் பத்வதபய உருக்குவலத்தவத எண்ணி
வவட்கப் பட்டு, வீட்வட விட்பட வவளிபயறிக் கால் பபான பபாக்கில்
வசன்றார்.

அப் பபாது ஒரு வபரியவர் இவவரக் கண்டு, அவருக்கு,


“குன்றுபதாறாடும் குமரக் கடவுவளப் பற் றிச் வசால் லி, அந் த
ஆவறழுத்து மந் திரத்வதயும் , அதன் உட்வபாருவளயும் , சரவணபவ
என்னும் வசால் லின் தத்துவத்வதயும் விளக்கி, குமரவனப்
பபாற் றிப் வபருவாழ் வு வாழச் வசால் லி ஆசீர்வாதம் வசய் தார்.
குழப் பத்திலும் , கவவலயிலும் வசய் வதறியாது தவித்த அருணகிரி
கவடசியில் ஒரு முடிவுக்கு வந் தார். திருவண்ணாமவலக்
பகாபுரத்தின் பமபல ஏறி அதிலிருந் து கீபழ குதித்து தம் உயிவர
விட முற் பட்டார். அவர் கீபழ குதித்தபபாது இரு கரங் கள் அவவரத்
தாங் கி “அருணகிரி நில் !” என்று யாபரா வசால் வவதக் பகட்டார்.

அதனால் திவகத்த அருணகிரி தம் வமக் காப் பாற் றியது யார்


எனப் பார்க்கும் பபாது, வடிபவலவன் தன் திருக்பகாலத்வதக் காட்டி
அருளினான். முருகன் அவவர, “அருணகிரிநாதபர! “ என
அவழத்துத் தம் பவலால் அவர் நாவிபல “சரவணபவ” என்னும்
ஆவறழுத்து மந்திரத்வதப் வபாறித்து, பயாக மார்க்கங் களும் ,
வமய் ஞ் ஞானமும் அவருக்குக் வகவரும் படியாக அருளினார்.
சித்தம் கலங் கிய நிவலயில் இருந் த அருணகிரியாரின் சித்தம்
வதளிந் தது. பமலும் , முருகப் வபருமான், அவரது வதாழுபநாவயக்
குணப் படுத்தினார், சீர்திருத்தம் மற் றும் பக்தியின் பாவதவய
அவருக்குக் காட்டினார்,

2
E-Book | Kandar Alanlaram
காப் பு

அடலருவணத் திருக் பகாபுரத்பத யந் த வாயிலுக்கு


வட வருகிற் வசன்று கண்டுவகாண்படன் வருவார் தவலயில்
தடபவடனப் படு குட்டுடன் சர்க்கவர வமாக்கியவகக்
கடதட கும் பக களிற் றுக் கிவளய களிற் றிவனபய

பக்தர்களுக்கு முக்தியிவனத் தரவல் ல திருவண்ணாமவல


பகாயிலின் அழகிய பகாபுரத்தின் வாயிலுக்கு வடக்குப் பக்கம் வசன்று
அக்பகாபுரத்தின் வாயிலுக்குத் வதற் குப் பக்கத்தில் வீற் றிருக்கும்
விநாயகப் வபருமாவன வழிபடுவதற் கு வருபவர்கள் "தட, பட" என்ற
ஒலியுடன் தங் கள் தவலமீது பபாட்டுக்வகாள் ளும் குட்டுடன் அவர்கள்
பவடக்கும் சர்க்கவர முதலிய உணவுப் வபாருட்கவளயும் தம்
துதிக்வகயால் ஏற் றுக் வகாள் பவரும் "இச்வச, கிரிவய, ஞானம் " என்னும்
மும் மதங் கவளயும் விசாலமான கும் பத் தலங் கவளயும்
வகாண்டிருப் பவருமான யாவன முகத்தான் விநாயகப் வபருமானின்
இவளபயானாகிய முருகப் வபருமானின் தரிசனம் கண்டுவகாண்படன்

3
E-Book | Kandar Alanlaram
நூல்

பபற் வறத் தவஞ் சற் றுமில் லாத வவன்வனப் ர பஞ் ச வமன்னுஞ்


பசற் வறக் கழிய வழிவிட்ட வா. வசஞ் சடாடவிபமல்
ஆற் வறப் பணிவய யிதழிவயத் தும் வபவய யம் புலியின்
கீற் வறப் புவனந் த வபருமான் குமாரன் க்ருபாகரபன (1)

குமரப் வபருமாபன, முக்திவயப் வபறுவதற் குரிய தவப் பயன் சிறிபதனும்


இல் லாத அடிபயன், பிரபஞ் சம் என்னும் பசற் றிவன விட்டு உய் யுமாறு
உண்வமயான வழிவயக் காட்டியருளினீர்! அடர்ந்த சிவந் த சவடயின்
மீது கங் வக நதிவயயும் நாகப் பாம் பிவனயும் வகான்வற மலவரயும்
தும் வப மலவரயும் சந் திரனது பிவறவயயும் சூடிக் வகாண்டுள் ள
சிவவபருமானின் குமாரனாகிய பதவரீர,் திருமுருகப் வபருமானாக
மட்டுமன்றி, கருவணக்கு உவறவிடமான கிருபாகரனாகவும்
விளங் குகின்றீர்

அழித்துப் பிறக்க வவாட்டாவயில் பவலன் கவிவய யன்பால்


எழுத்துப் பிவழயறக் கற் கின்றி வீவரரி மூண்டவதன்ன
விழித்துப் புவகவயழப் வபாங் குவவங் கூற் றன் விடுங் கயிற் றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் பறாகவி கற் கின்றபத (2)

தீவிவனகவள அழித்து இவ் வுலகில் மீண்டும் பிறவி எடுக்காமல் பபரின்ப


வீட்வட முக்திவய வழங் க வல் ல கூர்வமயான பவலிவனத் தாங் கிய
திருமுருகப் வபருமாவனப் புகழும் திருப் புகழ் ப் பாடல் கவள இன்பற
வமய் யன்புடன் எழுத்துப் பிவழகள் சிறிதுமின்றி கற் றுக் வகாள் ளாமல்
இருக்கின்றீர்கபள.! வநருப் பு மூண்டு எரிவவதப் பபால கண்கவள
உருட்டிப் பார்த்துப் புவக எழுமாறு சீறுகின்ற வகாடிய இயமன் வீசுகின்ற
பாசக் கயிற் றினால் கழுத்திபல சுருக்குப் பபாட்டு உங் கள் உயிவரப் பற் றி
இழுக்கின்ற அந் த நாளிலா திருப் புகழ் ப் பாடல் கவளக் கற் பது இயலும் ?

4
E-Book | Kandar Alanlaram
பதரணி யிட்டுபட புரவமரித் தான்மகன் வசங் வகயில் பவற்
கூரணி யிட்டணு வாகிக் கிவரௌஞ் சங் குவலந் தரக்கர்
பநரணி யிட்டு வவளந் த கடக வநௌiந் ததுசூர்ப்
பபரணி வகட்டது பதபவந் தர பலாகம் பிவழத்ததுபவ. 3

பதவர அலங் கரித்துச் வசலுத்தி, "ஆணவம் , மாவய, கன்மம் " என்னும்


மூன்று பகாட்வடகவளத் தம் திருப் பார்வவயினாபலபய எரித்து அருளிய
சிவவபருமானுவடய திருக்குமாரர் திருமுருகப் வபருமானின் சிவந் த
வகயில் உள் ள கூர்வமயான பவலாயுதத்தால் வதக்கப் பட்ட கிவரௌஞ் ச
மவலயானது அணு அணுவாக துகள் பட்டு அழிந் தது. ஆரம் பத்தில்
பநராக அணிவகுத்து வந் து பின்னர் வட்ட வடிவில் வவளந் து வகாண்ட
அசுரர்களின் பசவன தளர்ந்து ஓடியது. சூரபன்மனுவடய வபரிய
நடுச்பசவனயும் அழிந் தது. பதவர்கள் வதியும் அமராவதியும்
அசுரர்களிடமிருந் து உய் வு வபற் றது.

ஓரவவாட்டாவரான்வற யுன்னவவாட்டார்மலரிட்டுனதான்
பசரவவாட்டாவரவர் வசய் வவதன்யான் வசன்று பதவருய் யச்
பசாரநிட் டூரவனச் சூரவனக் காருடல் பசாரிக்கக்
கூரகட்டாரியிட் படா ரிவமப் பபாதினிற் வகான்றவபன. 4

[ஐம் புலன்களாகிய] ஐவர், பதவரீரின் திருவடிப் வபருவமகவள ஆராய


விடமாட்டார்; ஒபர பரம் வபாருளாகிய பதவரீவர நிவனக்க விடமாட்டார்;
நறுமணமிக்க மலர்களால் அருச்சித்து பதவரீரின் தாமவர மலர் பபான்ற
திருவடிகவளச் வசன்றவடய விடமாட்டார். அடிபயன் என்ன வசய் வது?
அமரர்கள் உய் யபவண்டி, திருட்டுத்தனமும் வகாடூரமும் வபாருந் திய
சூரவன, அவனுவடய கரிய உடலிலிருந் து இரத்தம் வவளிவருமாறு
கூர்வமயான பவலாயுதத்வதச் வசலுத்தி ஓர் இவமப் வபாழுதிபலபய
அழித்தவபர!.

5
E-Book | Kandar Alanlaram
திருந் தப் புவனங் களீன்ற வபாற் பாவவ திருமுவலப் பால்
அருந் திச் சரவணப் பூந் வதாட்டி பலறி யறுவர்வகாங் வக
விரும் பிக் கடலழக் குன்றழச் சூரழ விம் மியழுங்
குருந் வதக் குறிஞ் சிக் கிழவவனன் பறாதுங் குவலயபம. 5

அழகிய உலகங் கள் யாவவயும் வபற் று அருளிய வபான்னிற உமா


பதவியின் ஞானப் பாவலப் பருகிய பின்னர், சரவணத் தடாகத்தில் உள் ள
தாமவர மலர்த் வதாட்டிலில் ஏறி, கார்த்திவகப் வபண்களாகிய ஆறு
வசவிலியர் பாவலயும் உண்ண விவழயபவ, கடல் அழவும் , கிவரௌஞ் ச
மவல அழவும் , சூரபன்மன் அழவும் , தானும் விம் மி விம் மி அழுத இளங்
குழந் வதவய உலகமானது குரிஞ் சிக் கிழவன் என்று வசால் லும் !.

வபரும் வபம் புனத்தினுட் சிற் பறனல் காக்கின்ற பபவத வகாங் வக


விரும் புங் குமரவன வமய் யின்பி னான்வமல் ல வமல் லவுள் ள
அரும் புந் தனிப் பர மாநந் தந் திfத்தித் தறிந் தவன்பற
கரும் புந் துவர்த்துச்வசந் பதனும் புளித்தறக் வகத்ததுபவ. 6

பசுவமயுவடய வபரிய திவனப் புனத்தில் சிறிய திவனக்


வகால் வலவயக் காவல் வசய் யும் [ஜீவான்மாவாகிய] வள் ளியம் வமவய
விரும் புகின்ற திருமுருகப் வபருமாவன உண்வமயான அன்புடன் வமல் ல
வமல் ல நிவனக்க, அந் த நிவனப் பினால் ஒப் பற் ற பபரின்பத்வத
அடிபயன் துய் த்து, அதன் இனிவமவய உணர்ந்த வபாழுது இனிய
கரும் பும் துவராகி, வசவ் விய பதனும் புளித்து மிகவும் கசந் து விட்டது.

சளத்திற் பிணிபட்டசட்டு க்ரிவயக்குட் டவிக்கு வமன்றன்


உளத்திற் ப் ரமத்வதத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவவற் றிக்
களத்திற் வசருக்கிக் கழுதாட பவல் வதாட்ட காவலபன. 7

துன்பமாகிய கயிற் றினால் கட்டப் பட்டு மூடத்தனமான காரியங் கவளச்


வசய் து மீண்டும் விவனப் பயவனத் பதடிக்வகாண்டு பரிதவிக்கின்ற
அடிபயனுவடய மனத்தில் உள் ள மயக்கத்வத நீ க்கி அருள் வீராக! வவற் றி
நிவறந் த பபார்க்களத்தில் அவுணர்களின் மார்பிலிருந் து வபருகிய
இரத்தக்குளத்தில் பபய் கள் குதித்து முழுகி ஆனந் தமவடந் து அந் த
இரத்தத்வதக் குடித்து அகங் கரித்து நடனம் ஆடும் படி பவலாயுதத்வத
அந் த அவுணர்கள் மீது ஏவிய இவறவபன!

6
E-Book | Kandar Alanlaram
ஔiயில் விவளந் த வுயர்ஞான பூதரத் துச்சியின்பமல்
அளியில் விவளந் தவதாரா நந் தத் பதவன யநாதியிபல
வவௌiயில் விவளந் த வவறும் பாவழப் வபற் ற வவறுந் தனிவயத்
வதௌiய விளம் பிய வா.. முகமாறுவடத்பதசிகபன. 8

அருட்வபருஞ் பசாதியில் உண்டாகிய உயர்ந்த ஞானமாகிய மவலயின்


உச்சியிபல, தனிப் வபருங் கருவணயால் உண்டாகிய ஒப் பற் ற சிவா
நந் தத் பதவன மிகவும் பவழய காலத்திபலபய கட்டு நீ ங் கிய வவட்ட
வவளியில் உண்டாகிய ஒன்றுமில் லாத ஒன்வற தன்னிடத்தில் வபற் றுள் ள
தன்னந் தனிவமயான நிவலவய அடிபயன் வதளிவவடந் து உய் யுமாறு
உபபதசித்து அருளிய ஆறுமுகங் கவளயுவடய திருமுருகப் வபருமாபன!

பதவனன்று பாகவனfறுவமிக் வகாணாவமாழித் வதய் வ வள் ளி


பகானன் வறனக்குப பதசித்த வதான்றுண்டு கூறவற் பறா
வானன்று காலன்று தீயன்று நீ ரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசிரீரி யன்று சரீரியன்பற. 9

ன் என்றும் கற் கண்டு என்றும் ஒப் புவம வசால் வதற் கு இயலாத இனிய
வமாழிவய உவடய வதய் வ மடந் வதயாகிய வள் ளி நாயகியாரது
கணவராகிய திருமுருகப் வபருமான் அடிபயனுக்குக் குருவாக வந் து
உபபதசித்து அருளிய வமய் ப் வபாருள் ஒன்று உள் ளது. [அஃது] ஆகாயம்
அன்று, காற் று அன்று, வநருப் பு அன்று, தண்ணீர் அன்று, மண்ணும்
அன்று, தான் அன்று, நான் அன்று, உருவமில் லாதது அன்று, உருவத்வத
உவடயதும் அன்று. [அஃது, ஒன்றும் அற் ற ஒன்று].

வசால் லுவகக் கில் வலவயன் வறல் லா மிழந் துசும் மாவிருக்கு


வமல் வலயுட் வசல் ல எவனவிட்டவா இகல் பவலனல் ல
வகால் லிவயச் பசர்க்கின்ற வசால் லிவயக் கல் வவரக் வகாவ் வவச்
வசவ் வாய் வல் லிவயப் புல் கின்ற மால் வவரத் பதாளண்ணல் வல் லபபம. 10

இத்தன்வமத்து என்று அளவிட்டு கூறுவதற் கு இயலாத, மனம் வாக்கு


முதலியவற் வற இழந் து அவசவின்றி பபசாமல் சும் மாயிருக்கும்
அநுபூதியான எல் வலக்குள் பள புகுமாறு அடிபயவனச் வசலுத்தி
அருளியவபர, பபார் புரியும் பவலிவன உவடயவபர, வகால் லிப் பண்வண
ஒத்த இனிய வமாழிகவளயும் பகாவவப் பழத்வத ஒத்த சிவந் த
இதவழயும் உவடயவருமான வள் ளி நாயகியாவர மருவுகின்ற வபருவம
வபாருந் திய மவலபபான்ற புயங் கவள உவடய திருமுருகப் வபருமாபன!.

7
E-Book | Kandar Alanlaram
குவசவநகி ழாவவற் றி பவபலா னவுணர் குடர்குழம் பக்
கவசயிடு வாசி விவசவகாண்ட வாகனப் பீலியின்வகாத்
தவசபடு கால் பட் டவசந் து பமரு அடியிடவவண்
டிவசவவர தூள் பட்ட அத்தூளின் வாரி திடர்பட்பட 11

கடிவாளமானது தளராது பிடித்தவாறு வவற் றிவய உவடய பவலிவன


ஏந் திய திருமுருகப் வபருமான், அசுரர்களின் குடல் கள் கலங் கு மாறு,
சவுக்கினால் அடித்து விரட்டபட்ட குதிவரயின் பவகத்திலும் மிக்க
பவகத்வதக் வகாண்ட மயில் வாகனத்தின் பதாவகயின் வதாகுதி
அவசதலினால் உண்டாகின்ற காற் று பட்டு மகாபமரு மவல
அவசவுபட்டது. அந் த மயில் அடி எடுத்துவவக்க எட்டுத் திவசகளிலும்
உள் ள மவலகள் துகள் பட்டு அழிந் தன. அந் தத் துகளினால் கடலானது
பமடாகி விட்டது.

பவடபட்ட பவலவன் பால் வந் த வாவகப் பதாவகவயன்னுந்


தவடபட்ட பசவல் சிறகடிக் வகாள் ளச் சலதிகழிந்
துவடபட்ட தண்டகடாக முதிர்ந்த துடுபடலம்
இவடப் பட்ட குன்றமு மாபமரு வவற் பு மிடிபட்டபவ. 12

பவலாயுதத்வதத் தாங் கியுள் ள திருமுருகப் வபருமான்பால் வந் து


அருள் வயப் பட்டு வலிவம அடங் கிய பசவலானது வவற் றிவயத்
வதரிவிக்கும் வகாடியில் ஒரு சின்னமாக இடம் வபற் றது. அந் தச்
பசவலானது தன் சிறவக அடித்துக் வகாண்ட பபாது கடலானது கிழிபட்டு
உவடந் துபபாயிற் று; அண்டத்தின் முகடுகள் இடிந் து உதிர்ந்தன;
நட்சத்திரக் கூட்டங் கள் தடுமாற் றம் அவடந் தன. ஏவனய மவலகளும்
மகாபமரு மவலயும் தூள் பட்டு இடிந் துவிட்டன.

ஒருவவரப் பங் கி லுவடயாள் குமார னுவடமணிபசர்


திருவவரக் கிண்கிணி பயாவச படத்திடுக் கிட்டரக்கர்
வவருவரத் திக்குச் வசவிபட் வடட்டு வவற் புங் கனகப்
பருவவரக் குன்று மதிர்ந்தன பதவர் பயங் வகட்டபத. 13

தனிப் வபருந் தவலவராகிய சிவவபருமாவனத் தமது வலப் பக்கத்தில்


உவடயவராகிய உமா பதவியாரது திருப் புதல் வராகிய
திருமுருகப் வபருமானின் உவடக்குபமல் கட்டும் மணிகள் வபாருந் திய
அழகிய இவடயில் விளங் குகின்ற கிண் கிணியின் ஒலிபட்ட
மாத்திரத்தில் அசுரர்கள் துணுக்குற் று அஞ் சி நடுங் கவும் ,
எட்டுத்திவசயில் உள் ளவர்களும் வசவிடாகவும் , குலமவலகள் எட்டும்
வபரிய வபான் மவலயாகிய பமருமவலயும் அடிவபயர்ந்து அதிர்ந்து
பபாயின. பதவர்களுக்கு அசுரர்களால் ஏற் பட்ட பயமும் அழிந் து விட்டது.

8
E-Book | Kandar Alanlaram
குப் பாச வாழ் க்வகயுட் கூத்தாடு வமவரிற் வகாட்பவடந் த
இப் பாச வநஞ் சவன ஈபடற் று வாயிரு நான்கு வவற் பும்
அப் பாதி யாய் விழ பமருங் குலங் கவிண்ணாரு முய் யச்
சப் பாணி வகாட்டிய வகயா றிரண்டுவடச் சண்முகபன. 14

மண்ணுலக மாய வாழ் க்வக இதுபவ நிவலவபறுவடயது என்று களித்துக்


கூத்தாடும் ஐம் புலன்களினால் சுழற் சியுற் ற இத்தவகய பாசத்பதாடு
கூடிய மனத்வதயுவடய அடிபயவன திருவருள் வநறி காட்டி உய் யும் படிச்
வசய் வீராக; எட்டு குலமவலகளும் சரிபாதிகளாய் ப் பிளந் து விழவும்
பமருமவலயும் நிவல குவலந் து குலுங் கவும் பதவர்கள் சிவற நீ ங் கி
பிவழக்கவும் சப் பாணிவகாட்டிய பன்னிரண்டு திருக்கரங் கவளயுவடய
ஆறுமுகப் வபருமாபன.

தாவடி பயாட்டு மயிலிலுந் பதவர் தவலயிலுவமன்


பாவடி பயட்டிலும் பட்டதன் பறாபடி மாவலிபால்
மூவடி பகட்டன்று மூதண்ட கூடி முகடுமுட்டச்
பசவடி நீ ட்டும் வபருமாள் சிற் றடிபய. 15

பிரயாணத்திற் வகன்று வசலுத்துகின்ற மயில் வாகனத்தின் மீதும்


பதவர்களின் தவலயின் மீதும் பதவரீரின் திருவருள் துவணவகாண்டு
அடிபயன் பாடிய பாடல் களின் அடிகவளயுவடய ஏட்டின் மீதும் பட்டது
அன்பறா, மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி பூமிவய யாசித்துப்
வபரிய அண்ட கூடத்தின் உச்சியில் முட்டும் படி சிவந் த திருவடிவய நீ ட்டி
அளந் த வபருவமவய உவடய திருமாலின் மருகராகிய
திருமுருகப் வபருமானது சிறிய திருவடி?

தடுங் பகா் மனத்வத விடுங் பகா் வவகுளிவயத் தானவமன்றும்


இடுங் பகா ளிருந் த படியிருங் பகாவளரு பாருமுய் யக்
வகாடுங் பகாபச் சூருடன் குன்றத் திறக்கத் வதாளக்கவல பவல்
விடுங் வகா னருள் வந் து தாபன யுமக்கு வவளிப் படுபம. 16

மனத்வத ஐம் புலன்களின் வழிபய வசல் ல விடாமல் தவட வசய் யுங் கள் ;
பகாபத்வத அறபவ விட்டு விடுங் கள் ; எப் பபாதும் ஏவழகளுக்குத் தானம்
வகாடுத்துக் வகாண்டிருங் கள் ; இருந் தபடிபய அவசவற் றுப் பபசாமல்
இருங் கள் . [இவ் வாறு வசய் வீர்களானால் ] ஏழு உலகங் களும்
பிவழக்குமாறு வகாடிய பகாபத்துடன் கூடிய சூரபன்மனுடன் கிவரௌஞ் ச
மவலவயயும் பிளந் து துகள் பட்டு அழியும் படி கூர்வமயான பவலிவன
விடுத்து அருளிய தனிப் வபருந் தவலவராகிய திருமுருகப் வபருமானது
திருவருளானது தானாகபவ வந் து வவளிப் பட்டு உங் கவள
ஆட்வகாள் ளும் .

9
E-Book | Kandar Alanlaram
பவதா கமசித்ர பவலா யுதன்வவட்சி பூத்ததண்வடச்
பாதார விந் த மரணாக அல் லும் பகலுமில் லாச்
சூதான தற் ற வவௌiக்பக வயாளித்துச்சும் மாவிருக்கப்
பபாதா யினிமன பமவதரி யாவதாரு பூதர்க்குபம. 17

பவதங் களும் ஆகமங் களும் துதிக்கின்ற அழகிய பவற் பவடவயயுவடய


திருமுருகப் வபருமானின், வவட்சி மலரால் ஆகிய மாவல
மலர்ந்துள் ளதும் தண்வட என்னும் அணிகலவன உவடயதுமாகிய
வசந் தாமவர மலர் பபான்ற திருவடிகவளக் காவலாகக் வகாண்டு, பவறு
ஒருவருக்கும் வதரியாத நல் ல வநறியாகிய, இரவும் , பகலும் , மறத்தலும் ,
நிவனத்தலும் , வஞ் சகமும் அற் ற பரவவளியில் மவறந் து பபசாது சும் மா
இருக்கும் [அநுபூதி] நிவலயில் நிவலத்து நிற் கும் வபாருட்டு இனியாவது
வருவாயாக மனபம.

வவயிற் கதிர்வடி பவபலாவன வாழ் த்தி வறிஞர்க்வகன்றும்


வநாய் யிற் பிளவன பவனும் பகிர்மின்க ணுங் கட்கிங் ஙன்
வவய் யிற் வகாதுங் க வுதவா வுடம் பின் வவறுநிழல் பபாற்
வகயிற் வபாருளு முதவாது காணுங் கவடவழிக்பக. 18

கூர்வமயான ஒளி வீசும் அழகான பவவலயுவடய திருமுருகப்


வபருமாவனத் துதித்து ஏவழகளுக்கு எப் பபாதும் வநாய் யில் பாதி
அளவாவாயினும் பங் கிட்டுக் வகாடுங் கள் . உங் களுக்கு இவ் விடத்து
வவய் யிலுக்கு ஒதுங் கி நிற் க உதவாத இந் த உடலின் பயனற் ற நிழவலப்
பபால மரண காலத்தில் ஆன்மா புறப் பட்டுச் வசல் லும் இறுதி வழிக்கு
உங் கள் வகயிலுள் ள வபாருளும் துவண வசய் ய மாட்டாது என்பவத
உணர்ந்து வகாள் ளுங் கள் .

வசான்ன கிவரௌஞ் ச கிரியூ டுருவத் வதாளுத்தவவபவல்


மன்ன கடம் பின் மலர்மாவல மார்பவமௌ னத்வதயுற் று
நின்வன யுணர்ந்துணரந் வதல் லா வமாருங் கிய நிர்க்குணம் பூண்
வடன்வன மறந் திருந் பதனிறந் பதவிட்ட திவ் வுடம் பப. 19

வபான்னிறமான கிவரௌஞ் ச மவலவய ஊடுருவித் வதாவள வசய் த


கூர்வமயான பவலிவனத் தாங் கிய மன்னபர, கடம் ப மரத்தில் மலர்கின்ற
நறுமண மலர் மாவலவயச் சூடிக்வகாண்டுள் ள திருமார்பிவன
உவடயவபர, [ஞானத்திற் வகல் லாம் எல் வலயாக விளங் கும் ] வமௌன
நிவலவய அவடந் து பதவரீவர வமய் யறிவால் அறிந் து அறிந் து, எல் லா
கரணங் களும் முக்குணங் களும் நீ ங் கப் வபற் ற நிர்க்குண நிவலவய
அவடந் து ஜீவனாகிய அடிபயவனயும் மறந் து [உம் வம நிவனந் து]
நிவலத்து இருந் பதன்; இந் த உடம் பு முற் றிலும் அழிந் பத பபாய் விட்டது.

10
E-Book | Kandar Alanlaram
பகாழிக் வகாடிய னடிபணி யாமற் குவலயத்பத
வாழக் கருது மதியிலி காளுங் கள் வல் விவனபநாய்
ஊழிற் வபருவலி யுண்ணவவாட் டாதுங் க ளத்தவமல் லாம்
ஆழப் புவதத்துவவத் தால் வருபமாநும் மடிப் பிறபக. 20

பசவவலக் வகாடியாக உவடய திருமுருகப் வபருமானது திருவடிகவள


வணங் காமல் இவ் வுலகில் வாழ் வதற் கு நிவனக்கின்ற
அறிவில் லாதவர்கபள! உங் களுவடய வலிய தீவிவனயால் உண்டாகும்
பநாயாகிய ஊழினது வபரிய வலிவமயானது வசல் வத்வத அனுபவிக்க
விடுவதில் வல. உங் களுவடய வசல் வம் முழுவவதயும் மண்ணில்
ஆழமான குழியில் புவதத்து வவத்தீர்களாயினும் [உங் கள் உயிர் உடவல
விட்டு நீ ங் கும் பபாது] அந் தச் வசல் வம் உங் கள் காலடிவயப் பின்
வதாடர்ந்து வருபமா?

மரணப் ர மாத நமக்கில் வல யாவமன்றும் வாய் த்ததுவண


கிரணப் கலாபியும் பவலுமுண் படகிண் கிணிமுகுள
சரணப் ர தாப சசிபதவி மங் கல் ய தந் துரக்ஷா
பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரபன. 21

இறப் பு என்னும் அபாயம் பதவரீரின் அடியார்களாகிய எங் களுக்கு


இல் வல. காரணம் எந் நாளும் வாய் த்த துவணயாக ஒளி பவடத்த மயிலும்
பவலும் எங் களுக்கு உள் ளன. கிண் கிணிகள் ஒலிக்கும் படியான
திருவடிகவளயுவடய வீரபர! இந் திரனின் துவணவியான சசி பதவியின்
மங் கல நாணிவனக் காப் பாற் றியருளியவபர! கருவணக்கு
உவறவிடமானவபர! அறிவுவடிவினபர! பதவ சூரியபன!.

வமாய் தர ரணிகுழல் வள் ளிவய பவட்டவன் முத்தமிழால்


வவதா வரயுமங் கு வாழவவப் பபான்வவய் ய வாரணம் பபாற்
வகதா னிருப துவடயான் தவலபத்துங் கத்தரிக்க
எய் தான் மருகன் உவமயாள் பயந் த இலஞ் சியபம. 22

வண்டுகள் வமாய் க்கும் பூ மாவலகவளச் சூடியுள் ள கூந் தவலயுவடய


வள் ளியம் வமவய மணம் வசய் து வகாண்டவரும் . இயல் , இவச, நாடகம்
எனப் படும் மூன்று வவகயான வசந் தமிழால் வவச வசால் லியவவரயும்
அவ் விடத்திபலபய இன்பவாழ் வில் இனிது திவளக்குமாறு அருள்
புரிபவரும் , வகாடிய மதயாவன பபான்றவனும் இருபது கரங் கவளயும்
உவடய இராவணனது பத்துத் தவலகளும் வவட்டுண்டு வீழ
கவணவயவிட்டு அருளிய இராம பிரானாக அவதரித்த திருமாலின்
திருமருகரும் , உமா பதவியார் வபற் றருளிய சரவணபவருமாகிய
திருமுருகப் வபருமாபன.

11
E-Book | Kandar Alanlaram
வதய் வத் திருமவலச் வசங் பகாட்டில் வாழுஞ் வசழுஞ் சுடபர
வவவவத்த பவற் பவட வானவ பன மறபவனுவனநான்
ஐவர்க் கிடம் வபறக் காலிரண்படா ட்டி யதிலிரண்டு
வகவவத்த வீடு குவலயுமுன் பன வந் து காத்தருபள. 23

வதய் வீகம் வபாருந் தியதும் அழகானதுமான மவலயாகிய


திருச்வசங் பகாட்டில் வதியும் வசழுவமவயத் தரும் பசாதிபய!
கூர்வமயான பவவல ஆயுதமாகக் வகாண்ட வதய் வபம! உவன அடிபயன்
மறபவன். ஐம் புலன்களுக்கு இடமாகும் படி இரண்டு கால் கவள நிறுத்தி
அங் கு இரண்டு வககவள அவமத்துள் ள இல் லம் பபான்ற இந் த உடம் பு
அழிவதற் கு முன்னபர பதவரீர் அடிபயனுக்கு முன் பதான்றிக்
காப் பாற் றியருள் வீராக!.

கின்னங் குறித்தடி பனfவசவி நீ யன்று பகட்கச்வசான்ன


குன்னங் குறிச்சி வவௌiயாக்கி விட்டது பகாடுகுழல்
சின்னங் குறிக்கக் குறிஞ் சிக் கிழவர் சிறுமிதவன
முன்னங் குறிச்சியிற் வசன்றுகல் யாண முயன்றவபன. 24

அடிபயனின் துன்பத்வதத் பதவரீர் நீ க்கும் வபாருட்டு அடிபயனின் காதில்


பகட்குமாறு அந் த நாளில் உபபதசித்து அருளிய இரகசியம் வமய் ஞ் ஞான
மவல மீதுள் ள திருஅருளூரில் அடிபயவனச் சுத்த ஞானவவளியாக்கித்
தன்வயமாக்கிக் வகாண்டது. முற் காலத்தில் ஊதுவகாம் பு, புல் லாங் குழல் ,
உடுக்வக பபான்ற திருச்சின்னங் கள் ஒலிக்க குறிஞ் சி நிலத்துக்கு
உரியவர்களாகிய பவடர்களின் "குறிச்சி" எனப் படும் ஊருக்குச் வசன்று
அவர்தம் திருப் புதல் வியாகிய வள் ளியம் வமயாவரத் திருமணம்
வசய் துவகாள் ள முயன்றவபர.

தண்டாயுதமுந் திரிசூல மும் விழத் தாக்கியுன்வனத்


திண்டாட வவட்டி விழவிடு பவன்வசந் தில் பவலவனுக்குத்
வதாண்டா கியவவன் னவிபராத ஞானச் சுடர்வடிவாள்
கண்டாய டாவந் த காவந் து பார்சற் வறன் வகக் வகட்டபவ. 25

அந் தகா! (இயமபன) உன்னுவடய கதாயுதமும் முத்தவலச் சூலமும் உன்


வகயிலிருந் து வபாடிபட்டுச் சிந் த உன்வன பமாதி வலியழிந் து
வருந் துமாறு துண்டித்து உன்வன வீழ் த்துபவன். திருச்வசந் தூரில்
எழுந் தருளியுள் ள பவற் பவடயுவடய திருமுருகப் வபருமானுக்கு
அடிவமயாகிய அடிபயனுவடய விபராதமில் லாத ஞானமாகிய
ஒளிவபாருந் தியதும் கூர்வமயானதுமாகிய வாளாயுதத்வதப்
பார்த்தாயடா? எனது வகக்கு எட்டுகின்ற அளவில் சிறிது நீ வந் து பாராய் !

12
E-Book | Kandar Alanlaram
நீ லச் சிகண்டியி பலறும் பிராவனந் த பநரத்திலுங்
பகாலக் குறத்தி யுடன்வரு வான் குருநாதன் வசான்ன
சீலத்வத வமௌfளத் வதௌiந் தறி வார் சிவபயாகிகபள
காலத்வத வவன்றிருப் பார், மரிப் பார்வவறுங் கபள. 26

நீ ல நிற மயில் வாகனத்தின் மீது ஏறுகின்ற திருமுருகப் வபருமான் எந் த


பநரத்திலும் அழகு மிக்க வள் ளியம் வமயாருடன் அருள் புரிவதற் கு
வருவார். பமலும் அடிபயனின் குருமூர்த்தியாகிய எம் வபருமான்
உபபதசித்த வமய் ப் வபாருளின் தன்வமவய வமல் ல பதர்ந்து வதளிந் து
புரிந் து வகாள் பவர்களாகிய சிவபயாகிகள் மாத்திரபம காலதத்துவத்வத
வவன்று அதவனக் கடந் து காலாதீதராக இருப் பார்கள் . வவறும்
கர்மபயாகிகபளா காலத்துக்கு உட்பட்டு மாய் ந் துபபாவர்.

ஓவலயுந் தூதருங் கண்டுதிண்டாட வலாழித் வதனக்குத்


காவலயு மாவலயு முன்னிற் கு பமகந் த பவள் மருங் கிற்
பசவலயுங் கட்டிய சீராவுங் வகயிற் சிவந் தவசச்வச
மாவலயுஞ் பசவற் பதாவகயுந் பதாவகயும் வாவகயுபம. 27

திருமுருகப் வபருமானின் பக்தனாகிய அடிபயன் இயமனின்


ஓவலவயயும் அவனது தூதவரயும் கண்டு கலங் குவபத இல் வல.
காரணம் , கந் தபவளாகிய திருமுருகப் வபருமான் தம் பீதாம் பரத்தின் மீது
கட்டும் கச்வச, அதில் வசருகிய சிறிய கூரிய உவடவாள் , பதாளில்
அணிந் த சிவந் த நிறமுவடய வவட்சி மலர் மாவல, பசவற் வகாடி, மயில்
வாகனம் வவற் றி மாவலகள் ஆகியவற் பறாடு எனக்வகன்று காவலயிலும்
மாவலயிலும் அடிபயன் முன் காட்சியளித்து அருள் புரிகின்றார்.

பவபல விளங் குவக யான் வசய் ய தாளினில் வீழ் ந் திவறஞ் சி


மாபல வகாளவிங் ஙன் காண்பதல் லான் மனவாக்குச்வசய
லாபல யவடதற் கரிதா யருவுரு வாகிவயான்று
பபாபல யிருக்கும் வபாருவளவயவ் வாறு புகல் வதுபவ. 28

பவலாயுதபம விளங் கும் திருகரத்வதயுவடய திருமுருகப் வபருமானின்


சிவந் த திருவடியில் விழுந் து அன்புடன் வணங் குவபத
அப் பரம் வபாருவள இவ் வுலகத்தில் காண்பதற் குரிய ஒபர வழியாகும் .
மனம் , வாக்கு, வசயல் என்ற முக்கரணங் களால் வபறுதற் கு அரியதாகி
அருவமும் உருவமும் ஆகி எப் பபாதும் மாறுபாடின்றி ஒரு
தன்வமயாகபவ திகழும் பரம் வபாருவள பவறு எவ் வாறு
எடுத்துச்வசால் வது?

13
E-Book | Kandar Alanlaram
கடத்திற் குறத்தி பிரானரு ளாற் கலங் காதசித்தத்
திடத்திற் புவணவயன யான் கடந் பதன் சித்ர மாதரல் குற்
படத்திற் கழுத்திற் பழுத்தவசவ் வாயிற் பவனயிலுந் தித்
தடத்திற் றனத்திற் கிடக்கும் வவங் காம சமுத்திரபம. 29

குறிஞ் சி நிலத்தில் வாழ் கின்ற குறத்தி வள் ளி அம் வமயாரின்


கணவராகிய திருமுருகப் வபருமானின் அருளால் , கலக்கமவடயாத
உள் ளத்தின் உறுதிவயத் வதப் பமாகக்வகாண்டு அடிபயன், அழகிய
வபண்களின் நிதம் பத்திலும் கழுத்திலும் சிவந் த அதரங் களிலும் மூங் கில்
பபான்ற பதாள் களிலும் நாபியாகிய தடாகத்திலும் வகாங் வககளிலும்
கிடக்கின்ற வவப் பமாகிய காமம் என்னும் கடவலத் தாண்டிக்
கவரபயறிபனன்.

பாவலன் பதுவமாழி பஞ் வனf பதுபதம் பாவவயர்கண்


பசவலன்ப தாகத் திரிகின்ற நீ வசந் தி பலான்றிருக்வக
பவவலன் கிவலவகாற் ற மயூர வமன்கிவல வவட்சித்தண்வடக்
காவலன் கிவலமன பமவயங் ங பனமுத்தி காண்பதுபவ. 30

பாவல ஒத்தது வபண்களின் வசால் , பஞ் வச ஒத்தது பாதம் , கண்கள்


வகண்வட மீவன ஒத்தவவ என்று எண்ணி மயங் கித் திரிகின்ற
மனமாகிய நீ , திருச்வசந் தூர்த் திருமுருகப் வபருமானின் திருக்வகயில்
விளங் கும் பவலாயுதபம என்று வசால் கின்றாயில் வல;
வவற் றிவபாருந் திய மயில் என்றும் வசால் கின்றாயில் வல; வவட்சி
மலவரயும் தண்வடவயயும் அணிந் த திருவடிகள் என்கின்றாயில் வல.
ஆதலால் நீ முத்திப் பபற் வற அவடவது எங் ஙனபமா?.

வபாக்கக் குடிலிற் புகுதா வவகபுண்ட ரீகத்தினுஞ்


வசக்கச் சிவந் த கழல் வீடு தந் தருள் சிந் துவவந் து
வகாக்குத் தறிபட் வடறிபட் டுதிரங் குமுகுவமனக்
கக்கக் கிரியுரு வக்கதிர் பவல் வதாட்ட காவலபன. 31

வபாய் யான இந் த உடல் என்னும் குடிவசயில் இனி அடிபயன் புகாதபடி,


வசந் தாமவர மலரினினும் மிகவும் சிவந் த பதவரீரது திருவடியாகிய
வீட்வட முத்திப் பபற் வற அடிபயனுக்குத் தந் தருள் வீராக! கடலானது
வவதும் பி மாமர வடிவாகி நின்ற சூரபன்மன் இரு பிளவாக முறிந் து
எறியப் பட்டு குமுகுமுவவன இரத்தத்வத உமிழவும் கிவரௌஞ் ச மவலவய
ஊடுருவிச் வசல் லவும் ஒளியுவடய பவலாயுதத்வத வசலுத்திய
காவலபன.

14
E-Book | Kandar Alanlaram
கிவளத்துப் புறப் பட்ட சூர்மார் புடன்கிரி யூடுருவத்
வதாவளத்துப் புறப் பட்ட பவற் கந் த பன துறந் பதாருளத்வத
வவளத்துப் பிடித்துப் பவதக்கப் பவதத்த வவதக்குங் கண்ணார்க்
கிவளத்துத் தவிக்கின்ற என்வன வயந் தாள் வந் திரட்சிப் வபபய. 32

கிவளகபளாடு புறப் பட்டு வந் த சூரபன்மனின் மார்புடபன கிவரௌஞ் ச


மவலவயயும் ஊடுருவித் வதாவளத்துக்வகாண்டு வவளிப் பட்ட
பவலாயுதத்வத உவடய கந் தப் வபருமாபன! துறவிகளின் மனத்வத
வவளத்துப் பற் றிக்வகாண்டு அவர்கள் துடி துடிக்குமாறு வவதவசய் யும்
கண்கவளயுவடய வபண்களுக்கு வமலிந் து தவிக்கின்ற அடிபயவன
எப் வபாழுது வந் து காத்தருள் வீபரா?

முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங் வகடுக்கு


மிடியாற் படியில் விதனப் படார்வவற் றி பவற் வபருமாள்
அடியார்க்கு நல் ல வபருமாள் அவுணர் குலமடங் கப்
வபாடியாக் கியவபரு மாள் திரு நாமம் புகல் பவபர. 33

தாண்ட முடியாத பிறவிப் வபருங் கடலில் மூழ் கமாட்டார்கள் ; எல் லா


நலன்கவளயும் வகடுக்கும் வறுவமப் பிணியால் பவதவனப் பட
மாட்டார்கள் ; வவற் றி வபாருந் திய பவலாயுதத்வதத் தாங் கியவரும் , தம்
திருவடிகவள வணங் குகின்ற அடியவர்களுக்கு நன்வமவயத் தருகின்ற
வபருமாளும் , அவுணர் கூட்டம் அழியும் படி தூளாகச் வசய் த
வபருமாளுமாக விளங் கும் திருமுருகப் வபருமானின் திருநாமத்வத
ஓதுபவர்கள் .

வபாட்டாக வவற் வபப் வபாருதகந் தா தப் பிப் பபானவதான்றற்


வகட்டாத ஞான கவலதரு வாயிருங் காமவிடாய் ப்
பட்டா ருயிவரத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்
கட்டாரி பவல் வழி யார்வவலக்பகமனங் கட்டுண்டபத. 34

நுவழ வழியாகுமாறு கிவரௌஞ் ச மவலயுடன் பபாரிட்ட கந் தக் கடவுபள,


அடிபயவன விட்டுத் தப் பிப் பபானதாகிய அன்பன்றி பவறு ஒன்றிற் கும்
எட்டாத வமய் யறிவு வித்வதவய தந் தருள் வீராக! வபரிய காமமாகிய
தாகம் வகாண்டவருவடய உயிவர முறுக்கி எடுத்துக் குடித்துத் தமது
பசிவயத் தணித்துக் வகாள் ளும் வாளாயுதத்வதயும் பவலாயுதத்வதயும்
ஒத்த கண்கவளயுவடய வபண்களின் வவலயினில் அடிபயனின் மனம்
அகப் பட்டுக் வகாண்டு கட்டுப் பட்டு விட்டபத.

15
E-Book | Kandar Alanlaram
பத்திற் துவறயிழிந் தாநந் த வாரி படிவதானால்
புத்தித் தரங் கந் வதௌiவவதன் பறாவபாங் கு வவங் குருதி
வமத்திக் குதிவகாள் ள வவஞ் சூ ரவனவிட்ட கட்டியிபல
குத்தித் தரங் வகாண் டமரா வதிவகாண்ட வகாற் றவபன. 35

பக்தியாகிய அன்பு வழியில் இறங் கி இன்பமாகிய கடலில்


மூழ் குவதினால் அடிபயனின் புத்தியில் அவல பபான்ற அவசவுகள்
வதளிவவடவது எக்காலபமா? அவலகள் பபான்று வபாங் கிப் வபருகும்
வவப் பமான அசுரர் இரத்தம் ஆனந் தக் கூத்தாடுமாறு வவய் ய
சூரபன்மனின் கிவரௌஞ் ச மவல மீது ஏவிய பவலாயுதம் குத்திய
பமன்வமயினால் பதவர் உலவக மீட்டுக் வகாண்ட மன்னர்
திருமுருகப் வபருமாபன.

கழித்பதாடு மாற் றிற் வபருக்கானது வசல் வந் துன்பமின்பங்


கழித்பதாடு கின்றவதக்கால வநஞ் பசகரிக் பகாட்டுமுத்வதக்
வகாழித்பதாடு காவிரிச் வசங் பகாட வனன்கிவல குன்றவமட்டுங்
கிழித்பதாடு பவவலன் கிவலவயங் ங பன முத்தி கிட்டுவபத. 36

'ஓ' வநஞ் பச, சுழித்து ஓடுகின்ற ஆற் றின் வவள் ளத்திற் கு நிகராகும்
வசல் வத்தினால் உண்டாகும் துன்பங் கவளயும் இன்பங் கவளயும் அறபவ
நீ க்கிப் பற் றற் று விவரந் து வசல் வது எந் தக் காலபமா? "யாவனயின்
தந் தத்தில் உண்டாகிய முத்துக்கவளக் வகாழித்துக் வகாண்டு ஓடுகின்ற
காவிரி நதியால் சூழப் பட்டுள் ள திருச்வசங் பகாட்டில்
எழுந் தருளியுள் ளவபர" என்று துதிக்கவில் வல, "எட்டு குலமவலகவளப்
பிளந் து பபாகத்தக்க பவலாயுதபம" என்று நீ துதிக்கவில் வல. இவ் வாறு
இருக்க உனக்கு முத்தி கிவடப் பது எவ் வாறு?.

கண்டுண்ட வசால் லியர் வமல் லியர் காமக் கலவிக்கள் வள


வமாண்டுண் டயர்கினும் பவன் மறபவன் முதுகூளித்திரள்
குண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் வடனக்வகாட்டி யாடவவஞ் சூர்க்வகான்ற ராவுத்தபன. 37

கற் கண்வடப் பபான்ற வசாற் கவளயுவடயவரும் வமன்வமயானவருமான


வபண்களின் காமப் புணர்சசி ் யாகிய மதுவிவன நிரம் பவும் வமாண்டு
குடித்து அவ் வவறியால் அறிவு மயங் கினாலும் பதவரீரின் பவலாயுதத்வத
அடிபயன் மறபவன். முதிர்ந்த பபய் க் கூட்டங் கள் "டுண்டுண் டுடுடுடு.."
என்னும் ஒலிவய உண்டாக்கிக் வகாண்டு பவறயடித்துக் வகாண்டு
கூத்தாடுமாறு வவய் ய சூரபன்மவனக் வகான்று அருளிய பசவகபன.

16
E-Book | Kandar Alanlaram
நாவளன் வசயும் விவன தாவனன் வசயுவமவன நாடிவந் த
பகாவளன் வசயுங் வகாடுங் கூற் றன் வசயுங் கும பரசரிரு
தாளுஞ் சிலம் புஞ் சதங் வகயுந் தண்வடயுஞ் சண்முகமுந்
பதாளுங் கடம் பு வமனக்கு முன்பன வந் து பதான்றிடிபன. 38

நாட்கள் அடிபயவன என்ன வசய் யும் ? விவன தான் என்ன வசய் யும் ?
அடிபயவனத் பதடிவந் த பகாள் தான் என்ன வசய் யும் ? வகாடிய இயமனால்
தான் என்ன வசய் ய முடியும் ? குமரக் கடவுளின் இரண்டு திருவடிகளும்
சிலம் புகளும் சதங் வகயும் , தண்வடகளும் ஆறு திருமுகங் களும்
பன்னிருபதாள் களும் கடப் ப மலர் மாவலயும் அடிபயனுக்கு முன் வந் து
பதான்றிடுபம.

உதித்தாங் குழல் வதுஞ் சாவதுந் தீர்த்வதவன யுன்னிவலான்றா


விதித்தாண் டருள் தருங் காலமுண் படா வவற் பு நட்டுரக
பதித்தாம் பு வாங் கிநின் றம் பரம் பம் பரம் பட்டுழல
மதித்தான் திருமரு காமயி பலறிய மாணிக்கபம. 39

பிறந் து, பிறந் த இடங் களில் உழல் வவதயும் இறப் பவதயும் நீ க்கி
அடிபயவனத் பதவரீரிடத்தில் இரண்டறக் கலக்குமாறு நியமித்து
ஆட்வகாண்டு அருள் புரியும் ஒருகாலமும் உண்படா? மந் தரமவலவய
பாற் கடலில் மத்தாக நட்டு பாம் புகளுக்கு அரசாகிய வாசுகி என்னும் வடக்
கயிற் றால் வவளத்து நின்று பம் பரம் பபால் சுழலுமாறு பாற் கடவலக்
கவடந் தவராகிய திருமாலின் திருமருகபர, மயில் வாகனத்தில்
எழுந் தருளிய மாணிக்கபம!.

பசல் பட் டழிந் தது வசந் துaர் வயற் வபாழில் பதங் கடம் பின்
மால் பட் டழிந் தது பூங் வகாடி யார்மனம் மாமயிபலான்
பவல் பட் டழிந் தது பவவலயுஞ் சூரனும் வவற் புமவன்
கால் பட் டழிந் ததிங் வகன்றவல பமலயன் வகவயழுத்பத. 40

பசல் என்னும் மீன்கள் குதித்துத் திரிவதனால் திருச்வசந் தூரில் உள் ள


வயல் கள் அழிந் து பபாயின; மலர்க்வகாடி பபான்ற வபண்களின்
மனமானது பசாவலயிலுள் ள இனிவமயான கடப் ப மலர் மாவலவய
விரும் பியதால் அழிந் து பபாயிற் று. வபருவம தங் கிய மயில்
வாகனத்வதயுவடய திருமுருகப் வபருமானது பவலாயுதம் பட்டதால்
கடலும் சூரபன்மனும் கிவரௌஞ் ச மவலயும் அழிந் து பபாயின.
இவ் வுலகில் கந் தபவளின் திருவடிகள் அடிபயனின் தவல மீது பட்டதால்
பிரம் ம பதவனால் எழுதப் பட்டிருந் த "விதி" என்னும் வகவயழுத்தும்
அழிந் து பபாயிற் று.

17
E-Book | Kandar Alanlaram
பாபல யவனய வமாழியார்த மின்பத்வதப் பற் றிவயன்றும்
மாபல வகாண்டுய் யும் வவகயறி பயன் மலர்த்தாள் தருவாய்
காபல மிகவுண்டு காபல யிலாத கணபணத்தின்
பமபல துயில் வகாள் ளு மாபலான் மருகவசவ் பவலவபன. 41

பாவலப் பபான்ற இனிவமயான வமாழி பபசும் வபண்கள் தரும் சுகத்வத


விரும் பி எப் வபாழுதும் மயக்கம் வகாண்டவனாகி அவத விட்டுப்
பிவழத்துப் பபாகும் வழிவய அறிந் திபலன். ஆதலால் பதவரீரின்
வசந் தாமவர மலர் பபான்ற திருவடிகவளத் தந் தருள் வீராக, காற் வறபய
மிகுதியாக உண்டு கால் கபள இல் லாத கூட்டமாகிய பாம் பின்
படத்வதயுவடய ஆதிபசஷன் மீது அறிதுயில் வசய் யும் திருமாலுக்கு
மருகபர, சிவந் த பவலாயுதத்வத உவடயவபர!.

நிணங் காட்டுங் வகாட்டிவல விட்வடாரு வீவடய் தி நிற் கநிங் குங்


குணங் காட்டி யாண்ட குருபத சிகனங் குறச்சிறுமான்
பணங் காட்டி மல் குற் குரகுங் குமரன் பதாம் புயத்வத
வணங் லாத் தவவaங் கி வதங் பக வயனக்கிங் ஙன் வாய் த்ததுபவ. 42

வகாழுப் புடன் கூடிய தவசகள் மிகுதியாகத் பதான்றுகின்ற


வதாழுவமாகிய உடவல விட்டு அகன்று ஒப் பற் ற முக்திவய அவடந் து
நிவலவபற் று இருத்தற் குரிய வழிவயக் காட்டியருளி அடிபயவன
ஆட்வகாண்ட குருநாதரும் , குறவர் குலத்தில் பதான்றிய அழகிய இளமான்
பபான்ற வள் ளியம் வமயின் வபாருட்டு உள் ளம் உருகுகின்றவருமான
திருமுருகப் வபருமானின் தாமவர மலர் பபான்ற திருப் பாதங் கவளப்
பணியாத தவலயானது எவ் விதமாக வந் து அடிபயனுக்குக் கிவடத்தது?.

கவியாற் கடலவடத் பதான் மரு வகாவனக் கணபணக்கட்


வசவியாற் பணியணி பகாமான் மகவனத் திறலரக்கர்
புவியார்ப் வபழத்வதாட்ட பபார்பவன் முருகவனப் பபாற் றி யன்பாற்
குவியாக் கரங் கள் வந் வதங் பக வயனக்கிங் ஙன் கூடியபவ. 43

வானர வீரர்கவளக் வகாண்டு கடலில் அவணகட்டி அவமந் த


இராமபிரானாக அவதரித்த திருமாலின் திருமருகராகிய திருமுருகப்
வபருமாவனக் கூட்டமான படங் கவளத் தவலகளாகக் வகாண்ட பாம் வப
அணிகலனாக அணிந் துள் ள சிவவபருமானின் திருவமந் தவர,
வலியுவடய அரக்கர்கள் வாழும் உலகங் கள் எல் லாம் அச்சத்தால்
கதறுதலால் வபரிய ஒலியுண்டாக ஏவிய பபார்த்வதாழிலில் வல் ல
பவலாயுதத்வதயுவடய திருமுருகப் வபருமாவன அன்பபாடு வணங் கிக்
கும் பிடாத வககள் அடிபயனுக்கு எவ் விதம் இங் கு வந் து பசர்ந்தன?.

18
E-Book | Kandar Alanlaram
பதாலாற் கவர்வவத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
காலா வலழுப் பி வவளமுது பகாட்டிக்வகந் நாற் றிநரம்
பாலார்க்வக யிட்டுத் தவசவகாண்டு பமய் ந் த அகம் பிரிந் தால்
பவலாற் கிரிவதாவளத் பதானிடி தாளன்றி பவறில் வலபய. 44

பதாலினால் சுவவரழுப் பி பத்து வவக வாயுக்களால் தாங் க வவத்து


இரண்டு கால் களாகிய தூண் மீது நிற் கச் வசய் து வவளந் த
முதுவகலும் வப அவமத்து இரு கரங் களாகிய வககவளத் வதாங் க விட்டு
நரம் புகளால் கட்டித் தவசயால் மூடிச் வசய் த இந் த உடம் பாகிய வீட்வட
விட்டு உயிர் பிரியும் பபாது பவலால் கிவரௌஞ் ச மவலவயத்
வதாவளத்தருளிய திருமுருகப் வபருமானின் இரு திருவடிகவளத்தவிர
பவறு புகலிடம் இல் வல.

ஒருபூ தருமறி யாத்தனி வீட்டி லுவரயுணர்வற்


றிருபூத வீட்டி லிராமவலன் றானிரு பகாட்வடாருவகப்
வபாருபூ தரமுரித் பதகாச மிட்ட புராந் தகற் குக்
குருபூத பவலவ னிட்டூர சூர குலாந் தகபன. 45

பஞ் ச பூதங் களாளாகிய உடல் என்னும் வீட்டில் வசிக்காமல்


பூதவுடவலயுவடய பவறு ஒருவரும் அறியாத ஒப் பற் ற வமௌன
வளாகமாகிய வீட்டில் வசால் லும் நிவனவும் அற் று இருப் பாயாக என்று
உபபதசித்து அருளிய திருமுருகப் வபருமான், இரண்டு வகாம் புகவளயும்
ஒரு துதிக்வகவயயும் உவடய பபார் வசய் யும் மவலவயவயாத்த
யாவனயின் பதாவல உரித்து உத்தரியமாக அணிந் து வகாண்டவரும்
திரிபுரத்வத எரித்தவருமான சிவவபருமானுக்கு குருவானவரும்
பவவலயுவடயவரும் அநியாயம் வசய் த சூரபன்மனின் குலத்வத
அழித்தவருமாக விளங் குகின்றார்.

நீ யான ஞான விபநாதந் தவனவயன்று நீ யருள் வாய்


பசயான பவற் கந் த பனவசந் தி லாய் சித்ர மாதரல் குற்
பறாயா வுருகிப் பருகிப் வபருகித் துவளுமிந் த
மாயா விபநாத மபநாதுக்க மானது மாய் வயதற் பக. 46

வதய் வக் குழந் வத வடிவில் பவற் பவடயுடன் திருச்வசந் தூரில்


எழுந் தருளியிருக்கும் கந் தப் வபருமாபன, அழகிய வபண்களின் உடவலப்
பற் றிய எண்ணத்தில் மூழ் கி அவர்கவள நிவனந் து உள் ளம் உருகி
அதனால் காமம் பமலிட்டு வாடுகின்ற இந் த மாவயயாகிய
விவளயாட்டினால் உண்டாகிய மனத் துன்பமானது அழியும் வபாருட்டு
பதவரீருடன் அடிபயன் இரண்டறக் கலந் து பதிஞானப் பபரானந் த
நிவலவய அவடயும் நற் பபற் றிவன அடிபயனுக்கு எப் பபாது
தந் தருள் வீர்?.

19
E-Book | Kandar Alanlaram
பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு பதாள் களுமாய் த்
தித்தித் திருக்கு மமுதுகண் படன்வசயன் மாண்டடங் கப்
புத்திக் கமலத் துருகிப் வபருகிப் புவனவமற் றித்
தத்திக் கவரபுர ளும் பர மாநந் த சாகரத்பத. 47

திருமுருகப் வபருமானின் வரிவசயான அழகிய திருமுகங் கள் ஆபறாடு


பன்னிரண்டு பதாள் களுமான இனிய அமுதத்வத அடிபயன் கண்படன்.
ஜீவனுவடய வசயல் கள் வகட்டு ஒடுங் கிய பபாது அறிவாகிய தாமவர
மலரில் கவரந் து வபருக்வகடுத்து எல் லா உலகங் கவளயும் கடந் து
அவற் றின் கவர மீது புரளுகின்ற பமலான இன்பக் கடலில்
திருமுருகப் வபருமானின் வரிவசயான அழகிய திருமுகங் கள் ஆபறாடு
பன்னிரண்டு பதாள் களுமான இனிய அமுதத்வதக் கண்படன்.

பத்திவய வாங் கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய்


முத்திவர வாங் க அறிகின்றி பலன் முது சூர்நடுங் கச்
சத்திவய வாங் கத் தரபமா குவடு தவிடுபடக்
குத்திர காங் பகய பனவிவன பயற் வகன் குறித்தவனபய. 48

தீய வழிகளில் வசன்று அல் லற் படும் அடிபயனின் புத்திவய அவ் வாறு
வசல் லா வண்ணம் தடுத்து பதவரீரின் திருவடித் தாமவர மலர்களில்
அன்புடன் வசலுத்தி வீடுபபற் வறப் வபற் று உய் வதற் கு அடிபயன்
அறியவில் வல. நீ ண்ட காலம் வகாடூரமான வசயல் கள் புரிந் த வயதான
சூரபன்மன் நடுங் கும் படி சக்தி பவலிவன விடுவதற் கு அடிபயனால்
முடியுமா? கிவரௌஞ் ச மவல வபாடி படும் படி பவலாயுதத்தால் குத்திய
கங் வகயின் வமந் தபர, விவனயின் விவளவவ உவடயவனாகிய
அடிபயன் யாது வசய் யபவண்டும் என எண்ணியுள் ளரீ ?் .

சூரிற் கிரியிற் கதிர்பவ வலறிந் தவன் வதாண்டர்சூழாஞ்


சாரிற் கதியின்றி பவறிவல காண்தண்டு தாவடிபபாய் த்
பதரிற் கரியிற் பரியிற் றிரிபவர் வசல் வவமல் லாம்
நீ ரிற் வபாறிவயன் றறியாத பாவி வநடுவநஞ் சபம. 49

'ஓ' மனபம, சூரபன்மன் மீதும் கிவரௌஞ் ச மவல மீதும் ஒளி வீசும் பவவல
விடுத்து அருளிய திருமுருகப் வபருமானின் அடியார்களது
திருக்கூட்டத்வத அவடவவத விட சிறந் த கதி பவறு ஒன்றும் எங் கும்
இல் வல என்பவதக் காண்பாயாக. பவடகளுடன் பிரயாணம் வசய் து,
பதரின் மீதும் யாவனயின் மீதும் குதிவரயின் மீதும் ஏறி உலாவுகின்ற
அரசர்களுவடய வசல் வம் முழுவதும் நீ ரின் மீது எழுதிய எழுத்துக்கு
ஒப் பாகும் என்று நீ உணரவில் வலபய, நீ ண்ட காலப் பாவியாகிய மனபம!.

20
E-Book | Kandar Alanlaram
படிக்கும் திருப் புகழ் பபாற் றுவன் கூற் றவன் பாசத்தினாற்
பிடிக்கும் வபாழுதுவந் தஞ் சவலன் பாய் வபரும் பாம் பினின்று
நடிக்கும் பிரான்மரு காவகாடுஞ் சூர னடுங் கவவற் வப
இடிக்குங் கலாபத் தனிமயி பலறு மிராவுத்தபன. 50

பதவரீரின் திருப் புகவழ எப் வபாழுதும் பபாற் றி ஓதுபவன் அடிபயன்.


எனபவ இயமன் வந் து பாசக் கயிற் வற வீசி அடிபயனின் உயிவரப்
பிடிக்கும் பவவளயில் எழுந் தருளி வந் து, "அஞ் சாபத" என்று கூறி
அடிபயவன ஆட்வகாள் வாயாக. காளிங் கன் என்னும் வபரிய பாம் பின்
படத்தின் மீது நின்று கூத்தாடும் திருமாலின் திருமருகபர! வகாடிய
சூரபன்மன் நடுங் குமாறு கிவரௌஞ் ச மவலவயத் தன் வபரிய
பதாவகயால் இடித்த தனிவயாரு மயிலின் மீது ஏறிவரும் பசவகபர!.

மவலயாறு கூவறழ பவல் வாங் கி னாவன வணங் கியபின்


நிவலயான மாதவஞ் வசய் குமி பனாநும் வம பநடிவருந்
வதாவலயா வழிக்குப் வபாதிபசாறு முற் ற துவணயுங் கண்டீர்
இவலயா யினும் வவந் த பததா யினும் பகிர்ந் பதற் றவர்க்பக. 51

கிவரௌஞ் ச மவலயின் நடுப் பாகம் பிளவு பட்டு அங் கு வழிபதான்றுமாறு


பவலாயுதத்வத ஏவியருளிய திருமுருகப் வபருமாவன அன்புடன்
வணங் கி, யாசிப் பவர்களுக்குத் தானம் வசய் வதாகிய நிவலயான
வபருந் தவத்வதச் வசய் வீர்களாக. இத்தவகய தவத்தின் பயனானது,
உங் கவளத் பதடிவரும் வதாவலயாத இறுதி யாத்திவர வழிக்கு கட்டமுது
பபான்ற வபாருத்தமான துவணயாக அவமயும் என்பவத
உணர்வீர்களாக; உம் மிடம் வந் து யாசித்தவர்களுக்கு இவலக்
கறியாயினும் , வவந் தது எதுவாயினும் , பகிர்ந்து வகாள் ளுங் கள் .

சிகாராத்ரி கூறிட்ட பவலுஞ் வசஞ் பசவலுஞ் வசந் தமிழாற்


பகரார்வமீ, பணி பாசசங் க்ராம பணாமகுட
நிகராட் சமபட்ச பட்சி துரங் க ந் ருபகுமார
குமராட் சசபட்ச விட்பசாப தீர குணதுங் கபன. 52

சிகரங் கவளயுவடய கிவரௌஞ் ச மவலவயப் பிளந் த பவலாயுதத்வதயும்


வசம் வமயான பசவற் வகாடிவயயும் வசந் தமிழ் ப் பாடல் களால் பாடித்
துதிக்கின்ற விருப் பத்வத அடிபயனுக்குக் தந் தருள் வீராக. பாசக் கயிறு
பபான்றதும் பபார் வசய் வதற் குரியதுமாகிய பாம் பின் படத்தின்
மகுடங் கவளப் வபாடியாக்குவதற் குரிய சிறகுகளுடன் கூடிய குதிவர
பபான்ற மயிவல வாகனமாக உவடயவபர, தவலவபர, குமாரக் கடவுபள,
குவகயில் வசிப் பவபர, அரக்கர்கள் மீது வவறுப் புவடயவபர,
வதரியமானவபர, தூய அருட்குணத்வத உவடயவபர.

21
E-Book | Kandar Alanlaram
பவடிச்சி வகாங் வக விரும் புங் குமரவன வமய் யன்பினாற்
பாடிக் கசிந் துள் ள பபாபத வகாடாதவர் பாதகத்தாற்
பறடிப் புவதத்துத் திருட்டிற் வகாடுத்துத் திவகத்திவளத்து
வாடிக் கிபலசித்து வாழ் நாவள வீணுக்கு மாய் ப் பவபர. 53

பவடவர் மகளாகிய வள் ளியம் வமவய விரும் பும் திருமுருகப்


வபருமாவன உண்வமயான அன்பபாடு உருகிப் பாடி, வபாருள்
உள் ளபபாபத வபாருளற் ற ஏவழகளுக்குக் வகாடாதவர்கள் , தாம்
பநர்வமயற் ற வழியில் பதடிய வசல் வத்வத மண்ணில் புவதத்து ஒளித்து
வவத்திருந் த பபாது அப் வபாருவளத் திருடர்களிடம் பறி வகாடுத்துவிட்டு,
திவகத்து உடல் வமலிந் து மனம் வாட்டமுற் று துக்கப் பட்டு தம்
வாழ் நாவள வீணாக அழிப் பவர்கபள ஆவர்.

சாவகக்கு மீண்டு பிறக்வகக்கு மன்றித் தளர்ந்தவர்வகான்


றீவகக் வகவன விதித் தாயிவல பய யிலங் காபுரிக்குப்
பபாவகக்கு நீ வழி காட்வடன்று பபாய் க்கடல் தீக்வகாளுந் த
வாவகச் சிவலவவளத் பதான்மரு காமயில் வாகனபன. 54

இறப் பதற் கும் மீண்டும் திரும் பத் திரும் பப் பிறப் பதற் கும் அல் லாமல்
வறுவமயால் தளர்வுற் றவர்களுக்கு ஒரு வபாருவளக் வகாடுத்து உதவி
வசய் வதற் கு அடிபயவன விதிக்கவில் வலபய! "இலங் வக
மாநகரத்திற் குச் வசல் வதற் கு நீ வழிகாட்டக் கடவாய் " என்று வசான்னதும்
அந் தக் கடலானது வநருப் புப் பற் றிக்வகாள் ளுமாறு வவற் றியுவடய
பகாதண்ட வில் லிவன வவளத்தவராகிய இராமபிரானாக அவதரித்த
திருமாலின் திருமருகபர, மயிவல வாகனமாக உவடயவபர.

ஆங் கா ரமுமடங் காவராடுங் கார்பர மாநந் தத்பத


பதங் கார் நிவனப் பு மறப் பு மறார் திவனப் பபாதளவும்
ஓங் காரத் துள் வளாளிக் குள் பள முருக னுருவங் கண்டு
தூங் கார் வதாழும் புவசய் யா வரன்வசய் வார் யம தூதருக்பக. 55

"நான்" என்னும் அகங் காரம் , "எனது" என்னும் மமகாரம் ஆகிய


இரண்வடயும் ஒழித்து அருள் அனுபவத்தில் அடங் கப் வபறமாட்டார்;
வபாறிபுலன்கள் ஒடுங் கப் வபறமாட்டார்; பபரின்ப வவள் ளத்தில் மூழ் கி
நிவறவு வபறமாட்டார்; நிவனப் பும் மறப் பும் அற் றச் சமாதி நிவலயில்
வபாருந் தமாட்டார்; ஒரு திவனயளவு காலமாயினும் ஓங் காரமாகிய
நாதத்துக்குள் பள ஒளிரும் ப ாதியினுள் பள திருமுருகப் வபருமானின்
திருவுருவத்தின் தரிசனம் கண்டு அப் பரவச நிவலயில் தூங் கமாட்டார்;
மற் றவர்களுக்குத் வதாண்டு வசய் யமாட்டார். இயமனுவடய தூதர் வரும்
பபாது என்ன வசய் வார்?.

22
E-Book | Kandar Alanlaram
கிழியும் படியடற் குன்வறறிந் பதான்கவி பகட்டுருகி
இழியுங் கவிகற் றிடாதிருப் பீவரரி வாய் நரகக்
குழியுந் துயரும் விடாப் படக் கூற் றுவனூர்க் குச்வசல் லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந் தவர்க்பக. 56

வலிவமயுவடய கிவரௌஞ் ச மவலவயப் பிளந் து ஒழியுமாறு


வலிவமயுவடய பவலாயுதத்வத விடுத்து அருளிய
திருமுருகப் வபருமாவனப் புகழும் அருட்பாடல் கவளக் பகட்டு உள் ளம்
உருகி ஏவனய இழிந் த பாடல் கவளக் கற் காமல் இருப் பீராக. வநருப் புடன்
கூடிய நரகக் குழிவயயும் அதனால் அனுபவிக்கக் கூடிய துன்பத்வதயும்
நீ ரில் லாத வழிபய வசன்று தவித்து இயமனுவடய ஊருக்குப் பபாகின்ற
வகாடிய வழிவயயும் அதனால் உண்டாகும் துன்பத்வதயும்
மறந் தவர்களுக்குச் வசால் லுங் கள் , மீண்டும் வசால் லுங் கள் .

வபாருபிடி யுங் களி றும் விவளயாடும் புனச்சிறுமான்


தருபிடி காவல சண்முக வாவவன் சாற் றிநித்தம்
இருபிடி பசாவகாண் டிட்டுண்டிருவிவன பயாமிறந் தால்
ஒருபிடி சாம் பருங் காணாது மாயவுடம் பிதுபவ. 57

"ஓ" மனபம, பபார் வசய் தற் குரிய வபண் யாவனயும் ஆண் யாவனயும்
கலந் து விவளயாடுகின்ற திவனப் புனத்தில் உள் ள சிறிய மானானது
வபற் ற வபண் யாவனவயப் பபான்ற "வள் ளியம் வமயாருக்கு நாயகபர
ஆறு திருமுகங் கவளக்வகாண்டவபர" என்று துதித்த பின்னர் யாசிக்கும் .
வறியவர்களுக்கு ஒரு பிடியளவு பசாறாவது வகாடுத்து உதவிய பிறகு
நீ யும் சாப் பிட்டு இருப் பாயாக; நல் விவன, தீவிவன ஆகிய
விவனகளுவடய நாம் இறந் து விட்டால் மாய உடம் பாகிய இவ் வுடல்
ஒருபிடியளவு சாம் பலும் ஆகாது ஒழியும் தன்வமயுவடயது.

வநற் றாப் பசுங் கதிர்ச ் வசவ் பவனல் காக்கின்ற நீ லவள் ளி


முற் றாத் தனத்திற் கினிய பிரானிக்கு முல் வலயுடன்
பற் றாக்வக யும் வவந் து சங் க்ராம பவளும் படவிழியாற்
வசற் றார்க் கினியவன் பதபவந் த்ர பலாக சிகாமணிபய. 58

முதிராத பசுவமயான கதிர்கவளயுவடய சிவந் த திவனப் புனத்வதக்


காவல் புரிகின்ற நீ ல நிறமான வள் ளியம் வமயாரின் எப் வபாழுதும்
முற் றாத வகாங் வகக்கு இனிவமயான தவலவராக விளங் குபவர்
திருமுருகப் வபருமான். கரும் பாலாகிய வில் , முல் வல மலராகிய அம் பு,
அம் புக்கூடு ஆகியவற் பறாடு மன்மதன் வவந் து சாம் பலாகும் படி தம்
வநற் றிக் கண்ணால் அழித்தவராகிய சிவவபருமானின் இனிவமயான
திருவமந் தரான திருமுருகப் வபருமான் பதபவந் திரபலாகத்திற் கு
முடிபபான்றவராவார்.

23
E-Book | Kandar Alanlaram
வபாங் கார பவவலயில் பவவலவிட் படா னருள் பபாலுதவ
எங் கா யினும் வரு பமற் பவர்க் கிட்ட திடாமல் வவத்த
வங் கா ரமுமுங் கள் சிங் கார வீடு மடந் வதயருஞ்
சங் காத பமாவகடு வீருயிர் பபாமத் தனிவழிக்பக. 59

நல் வழியிலன்றி தீய வழியில் வசன்று பகடு அவடயும் மனிதர்கபள!


மிகுதியாக ஒலிக்கும் கடலில் பவலாயுதத்வத விடுத்தருளிய
திருமுருகப் வபருமானின் திருவருவளப் பபால, யாசிக்கும் வறியவர்க்கு
வபாருள் வழங் கியதன் பலன் தப் பாமல் உங் களுக்கு உதவும் வபாருட்டு
எவ் விடத்தில் ஆயினும் உங் கவள நாடி வரும் யாசிப் பவர்களுக்கு தருமம்
வசய் யாமல் , வபட்டியில் பூட்டி வவத்திருந் த வபான்னும் , அழகிய வீடும் ,
வபண்களும் உயிர் பபாகின்ற தனிவமயான வழிக்குத் துவணயாகுபமா?.

சிந் திக் கிபலனின்று பசவிக்கு பலன்றண்வடச் சிற் றடிவய


வந் திக் கிபலவனான்றும் வாழ் த்துகி பலன் மயில் வாகனவனச்
சந் திக் கிபலன் வபாய் வய நிந் திக் கிபலனுண்வம சாதிக்கிபலன்
புந் திக் கிபலசமுங் காயக் கிபலசமும் பபாக்குதற் பக. 60

அடிபயனின் உள் ளத்தின் துக்கங் கவளயும் உடலின் துயரங் கவளயும்


அறபவ அகற் றுவதன் வபாருட்டு திருமுருகப் வபருமாவன
நிவனக்கின்பறன் இல் வல; அவருவடய சந் நிதியில் நின்று
தரிசிக்கின்பறன் இல் வல; தண்வடயணிந் த சிறிய திருவடிகவள
வணங் குகின்பறன் இல் வல; அவருவடய வபருவமகளில் ஒன்வறயாவது
வசால் லி வாழ் த்துகின்பறன் இல் வல; மயிவல வாகனமாகக் வகாண்ட
அப் பரமபதிவயச் சந் திக்கின்பறன் இல் வல; வபாய் வய இகழ் ந் து
நீ க்கிபனன் இல் வல; வமய் யான வசயல் எதுவும் வசய் கின்பறன் இல் வல.

வவரயற் றவுணர் சிரமற் று வாரிதி வற் றச்வசற் ற


புவரயற் ற பவலவன் பபாதித் தவா, பஞ் ச பூதமுமற்
றுவரயற் றுவர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற் றுக்
கவரயற் றிருளற் வறனதற் றிருக்குமக் காட்சியபத. 61

கிவரௌஞ் ச மவல பிளந் து ஒழியவும் , அவுணர்கள் தவலயற் று உருளவும் ,


கடல் வற் றவும் அழித்தருளிய குற் றமற் ற ஞானசக்திவய உவடயவரான
திருமுருகப் வபருமான் அடிபயனுக்கு உபபதசித்து அருளிய
காட்சியாவது, மண், நீ ர், தீ, காற் று, வவளி ஆகிய ஐந் து பூதங் களும் நீ ங் கி,
வசால் லற் று, உணர்வும் நீ ங் கி, உடலும் அறபவ இல் லாமல் அழிந் து,
உயிரின் தன்வமயும் நீ ங் கி, சாதனங் களும் நீ ங் கி, கவரயற் று, ஆணவ
இருளும் பதய் ந் து, "எனது" என்னும் புறப் பற் றும் அகன்று, சமாதி
நிவலயில் இருக்கும் அருட்காட்சியாகும் .

24
E-Book | Kandar Alanlaram
ஆலுக் கணிகலம் வவண்டவல மாவல யகிலமுண்ட
மாலுக் கணிகலம் தண்ணந் துழாய் மயி பலறுவமயன்
காலுக் கணிகலம் வாபனார் முடியுங் கடம் புங் வகயில்
பவலுக் கணிகலம் பவவலயுஞ் சூரனு பமருவுபம. 62

சிவவபருமானுக்கு அணிகலனாக விளங் குவது வவண்வமயான கபால


மாவலயாகும் ; திருமாலுக்கு அணிகலனாக விளங் குவது குளிர்ந்த
அழகிய துளசி மாவலயாகும் ; மயில் வாகனத்தின் மீது ஏறி வருகின்ற
திருமுருகப் வபருமானின் திருவடிகளுக்கு அணிகலன்களாக
விளங் குவன பதவர்களின் மணிமுடிகளும் அவர்கள் சூட்டும் கடப் ப மலர்
மாவலகளுமாகும் ; திருமுருகப் வபருமானின் திருக்கரத்தில் உள் ள
பவலாயுதத்திற் கு அணிகலன்களாக விளங் குவன கடலும் , சூரபன்மனும்
மகாபமரு மவலயுமாகும் .

பாதித் திருவுருப் பச்வசன் றவர்க்குத்தன் பாவவனவயப்


பபாதித்த நாதவனப் பபார் பவலவனச்வசன்று பபாற் றியுய் யச்
பசாதித்த வமய் யன்பு வபாய் பயா அழுது வதாழுதுருகிச்
சாதிதfத புத்திவந் வதங் பக வயனக் கிங் ஙன் சந் தித்தபத. 63

தமது திருபமனியின் இடப் பாகத்தில் உமாபதவியார் உள் ளதால் அந் தப்


பகுதி பச்வச நிறமாகக் காட்சியளிக்கும் சிவவபருமானுக்குப் பிரணவ
மந் திரத்வத உபபதசித்தவரும் பவலாயுதத்வத உவடயவருமான
திருமுருகப் வபருமாவன அவர் சந் நிதிவய அவடந் து பபாற் றி வணங் கி
உய் வு வபறபவண்டி பசாதிக்கப் வபற் ற அடிபயனின் உண்வமயான
அன்பு வபாய் யாகுபமா? அழுது, வதாழுது, உள் ளம் உருகி உறுதி வசய் த
அறிவானது இவ் விடத்தில் அடிபயனுக்கு எவ் வாறு வந் தது?.

பட்டிக் கடாவில் வருமந் த காவுவனப் பாரறிய


வவட்டிப் புறங் கண் டலாதுவிபடன் வவய் ய சூரவனப் பபாய்
முட்டிப் வபாருதவசவ் பவற் வபாரு மாள் திரு முன்புநின்பறன்
கட்டிப் புறப் பட டாசத்தி வாவளன்றன் வகயதுபவ. 64

திருட்டுத்தனமுவடய எருவமக் கடாவின் மீது வருகின்ற இயமபன!


உலகம் முழுதும் அறியும் படி உன்வனத் துண்டம் வசய் து புறம் வகாடுத்து
ஓடுமாறு வசய் வதல் லாமல் விடமாட்படன். வவப் பத்வதவயாத்த
வகாடியவனான சூரபன்மவனத் தாக்கிப் பபார் வசய் த சிவந் த
பவலாயுதத்வதயுவடய திருமுருகப் வபருமானது சந் நிதியில் நின்பறன்.
உன்னுவடய ஆயுதங் கள் எல் லாவற் வறயும் கட்டிக் வகாண்டு நீ
வவளிப் படடா. சக்தியாகிய வாள் எனது வகயில் உள் ளது!

25
E-Book | Kandar Alanlaram
வவட்டுங் கடாமிவசத் பதான்றும் வவங் கூற் றன் விடுங் கயிற் றாற்
கட்டும் வபாழுது விடுவிக்க பவண்டும் கராசலங் கள்
எட்டுங் குலகிரி வயட்டும் விட் படா ட வவட் டாதவவளி
மட்டும் புவதய விரிக்குங் கலாப மயூரத்தபன. 65

வவட்டுகின்ற எருவமக் கடாவின் மீது வருகின்ற வவம் வமயாகிய இயமன்


வீசுகின்ற பாசக் கயிற் றினால் அடிபயவனக் கட்டிப் பிடிக்கும் பபாது
பதவரீர் பதான்றி விடுவித்து காப் பாற் றியருளபவண்டும் .
வககவளயுவடய மவலபபான்ற திக்கு யாவனகள் எட்டும் குலமவலகள்
எட்டும் தத்தம் இடம் விட்டு விலகும் படி கண்களுக்கு எட்டாத ஆகாய
வவளி வவரக்கும் மவறயும் படி விரிக்கின்ற பதாவகவயயுவடய மயிவல
வாகனமாக உவடயவபர!

நீ ர்க்குமிழக்கு நிகவரன்பர் யாக்வகநில் லாது வசல் வம்


பார்க்கு மிடத் தந் த மின் பபாலுவமன்பர் பசித்துவந் பத
ஏற் கு மவர்க்கிட வவன்னிவனங் பகனு வமழுந் திருப் பார்
பவற் குமரற் கன்பிலாதவர் ஞான மிகவுநன்வற. 66

"இந் த உடலானது நீ ரின் மீது பதான்றி மவறயும் குமிழிக்கு ஒப் பாகும் "
என்றும் , வபாருட்வசல் வம் என்வறன்றும் நிவலவபற் றிராது; ஆராய் ந் து
பார்க்கும் பபாது அப் வபாருட்வசல் வம் மின்னவலப் பபான்றது என்றும்
கூறுவார்கள் அறிஞர்கள் . மிகவும் பசியால் வாடி வந் து,
"அன்னமிடுங் கள் " என்று யாசிப் பவர்களுக்கு ஏதாவது வகாடுங் கள் என்று
வசான்னால் எங் காவது பபாய் விடலாம் என்று எழுந் து பபாய் விடுவார்கள்
சிலர். பவலாயுதத்வதயுவடய திருமுருகப் வபருமான்பால் பக்தி இல் லாத
அத்தவகய மனிதர்களது பபாலி ஞானம் மிகவும் நன்றாக இருக்கின்றது!

வபறுதற் கறிய பிறவிவயப் வபற் றுநின் சிற் றடிவயக்


குறிகிப் பணிந் து வபறக்கற் றிபலன் மத கும் பகம் பத்
தறுகட் சிறுகட் சங் க்ராம சயில சரசவல் லி
இறுகத் தழுவுங் கடகா சலபன் னிருபுயபன. 67

வபறுவதற் கு மிகவும் அருவமயான இந் த மானிடப் பிறவிவயப் வபற் றும்


பதவரீரது சிறிய திருவடிகவள அவடந் து வதாழுது முக்திவயப்
வபறுவதற் கு கற் பறன் இல் வல. மதநீ ர் ஒழுகுவதும் கும் பஸ் தலத்வத
உவடயதும் அவசந் து வகாண்பட இருக்கும் தன்வமயுவடயதும்
அஞ் சாவமவயயும் சிறிய கண்கவளயும் உவடயதுமான யாவனவய
வாகனமாகக் வகாண்டு விளங் கும் பபார் வீரபர, மவலயில் பிறந் து
வளர்ந்தவரும் விவளயாடல் புரிபவரும் வகாடிபபான்றவருமாகிய
வள் ளியம் வமயாரின் மார்பிவன இறுகத் தழுவும் , வீரக் கடகங் கவள
அணிந் துள் ளனவும் மவலபபால் விளங் குவதுமாகிய பன்னிரண்டு
புயங் கவள உவடயவபர!

26
E-Book | Kandar Alanlaram
சாடுஞ் சமரத் தனிபவல் முருகன் சரணத்திபல
ஓடுங் கருத்வத யிருத்தவல் லார்க்குகம் பபாய் ச்சகம் பபாய் ப்
பாடுங் கவுரி பவுரிவகாண்டா டப் பசுபதின்
றாடும் வபாழுது பரமா யிருக்கு மதீதத்திபல. 68

அறவநறிக்கு மாறுபட்டவர்கவளயும் தீய விவனகவளயும் பபார் வசய் து


அழிக்கவல் ல ஒப் பற் ற பவலாயுதத்வத உவடய திருமுருகப் வபருமானின்
திருவடிகளில் , பல் பவறு வழிகளில் ஓடித்திரியும் மனத்வத நிவலவபறச்
வசய் யும் ஆற் றல் உள் ளவரின் மனமானது, அவனத்து யுகங் களும் எல் லா
உலகமும் முடிவுக்கு வரும் தறுவாயிலும் , பாடல் வல் ல உமாபதவியார்
வமச்சிப் புகழ, பசுபதியாகிய சிவவபருமான் ஆடல் வல் லான் நடரா ராக
ஆனந் தத் தாண்டவத்வத நிகழ் த்தும் இறுதிக் காலத்திலும் கூட
அழியாமல் பமன்வம வபற் று விளங் கும் .

தந் வதக்கு முன்னந் தனிஞான வாவளான்று சாதித்தருள்


கந் தச் சுவாமி வயவனத் பதற் றிய பின்னர்க் காலன்வவம் பி
வந் திப் வபாழுவதன்வன வயன் வசய் ய லாஞ் சத்தி வாவளான்றினாற்
சிந் தத் துணிப் பன் தணிப் பருங் பகாபத்ரி சூலத்வதபய. 69

முன்னாளில் தந் வதயாகிய சிவவபருமானுக்கு ஒப் பற் ற வமய் ஞ் ஞான


மாகிய வாளாயுதம் ஒன்வறக் வகாடுத்து உபபதசித்து அருள் புரிந் த
கந் தச்சுவாமிக் கடவுள் அந் த உபபதசத்தால் அடிபயவனயும் வதளிவித்த
பிறகு, இயமன் சினங் வகாண்டு இவ் பவவளயில் என்வன என்ன வசய் ய
முடியும் என்று எண்ணி வருவானாயின் திருமுருகப் வபருமான்
வகாடுத்தருளிய சக்திபவல் ஒன்வறக் வகாண்பட எளிதில் தணிக்க
முடியாத பகாபத்வதயுவடய இயமனது முத்தவலச் சூலம் சிதறும் படி
அதவன வவட்டி எறிபவன்.

விழிக்கு துவணதிரு வமன்மலர்ப் பாதங் கள் வமய் ம் வம குன்றா


வமாழிக்குத் துவணமுரு காவவனு நாமங் கள் முன்பு வசய் த
பழிக்குத் துவணயவன் பன்னிரு பதாளும் பயந் ததனி
வழிக்குத் துவணவடி பவலுஞ் வசங் பகாடன் மயூரமுபம. 70

நமது கண்களுக்குத் துவணயாவது திருமுருகப் வபருமானது


புனிதமானவவயும் வமன்வமயானவவயுமான வசந் தாமவர மலர்
பபான்ற திருவடிகபளயாகும் . உண்வமயில் ஒரு சிறிதும் குவறயாத
வசால் லுக்குத் துவணயாவது "முருகா" என்று கூறும் அப் பரமபதியின்
திருநாமங் கபளயாகும் . முன்பு வசய் த பழிவயத் தருகின்ற பாவத்வத
அகற் றுவதற் குத் துவணயாவது திருமுருகப் வபருமானின் பன்னிரண்டு
புயங் களுபமயாகும் . அஞ் சுந் தன்வமயுவடய தனிவமயான வழிக்குத்
துவணயாவது திருச்வசங் பகாட்டில் எழுந் தருளியுள் ள கந் தப்
வபருமானுவடய கூர்வமயான பவலாயுதமும் மயிலுபமயாகும் .

27
E-Book | Kandar Alanlaram
துருத்தி வயனும் படி கும் பித்து வாயுவவச் சுற் றிமுறித்
தருத்தி யுடம் வப வயாறுக்கிவலன் னாஞ் சிவ பயாக வமன்னுங்
குருத்வத யறிந் து முகமா றுவடக்குரு நாதன்வசான்ன
கருத்வத மனத்தி லிருந் துங் கண் டீர்முத்தி வககண்டபத. 71

பதாலால் வசய் யப் பட்ட துருத்தி என்று வசால் லும் படி கும் பகம் வசய் து
பிராண வாயுவவச் சுழற் றி முறியச் வசய் து அவ் வாயுவவபய உணவாக
உண்பித்து இந் த உடவலத் துன்புறுத்துவதனால் விவளயும் பயன் யாது?
"சிவபயாகம் " என்னும் முவளவயத் வதரிந் து ஆறு திருமுகங் களுவடய
சற் குருநாதராகிய திருமுருகப் வபருமான் உபபதசித்து அருளிய
திருக்கருத்வத உங் கள் மனத்தில் நிவலவபறச் வசய் வீர்களானால்
முக்தியாலாகிய பபரின்பம் உங் கள் வகக்கு எட்டியதாகும் .

பசந் தவனக் கந் தவனச் வசங் பகாட்டு வவற் பவனச் வசஞ் சுடர்பவல்
பவந் தவனச் வசந் தமிழ் நூல் விரித் பதாவன விளங் குவள் ளி
காந் தவனக் கந் தக் கடம் பவனக் கார்மயில் வாகனவனச்
சாந் துவணப் பபாது மறவா தவர்க்வகாரு தாழ் வில் வலபய. 72

சிவந் த திருபமனிவயயுவடய பசந் தவன, கந் தப் வபருமாவன,


திருச்வசங் பகாட்டு மவலயில் எழுந் தருளியிருப் பவவர, சிவந் த
பவலுக்குத் தவலவவர, வசந் தமிழ் நூல் கள் பரவும் படி வசய் பவவர,
விளங் குகின்ற வள் ளியம் வமயின் கணவவர, பரிமளம் மிகுந் த கடம் ப
மலரால் ஆகிய மாவலவய அணிந் தவவர, மவழவயப் வபாழியும்
பமகத்வதக் கண்டு மகிழ் கின்ற மயிவல வாகனமாக உவடயவவர, உயிர்
பிரியும் வவர மறவாதவர்களுக்கு எந் த ஒரு குவறயும் உண்டாகாது.

பபாக்கும் வரவு மிரவும் பகலும் புறம் புமுள் ளும்


வாக்கும் வடிவு முடிவுமில் லாத வதான்று வந் துவந் து
தாக்கு மபநாலயந் தாபன தருவமவனத் தன்வசத்பத
ஆக்கு மறுமுக வாவசால் வலாணாதிந் த ஆநந் தபம. 73

பபாதலும் , வருதலும் , இரவும் , பகலும் , வவளியும் , உள் ளிடமும் , வாக்கும் ,


உருவமும் , இறுதியும் , ஒன்றும் இல் லாததாகிய ஒரு பரம் வபாருள்
அடிபயனிடம் மீண்டும் மீண்டும் வந் து சார்ந்து நின்று, தானாகபவ
அடிபயனுக்கு மன ஒடுக்கத்வதத் தந் தருளி அடிபயவனத்
தன்வயப் படுத்திக் வகாள் கின்றபபாது உண்டாகின்ற இவணயற் ற
பபரின்பம் இத்தவகயது என்று கூறுவதற் கு இயலாது, ஆறு
திருமுகங் கவளயுவடய திருமுருகப் வபருமாபன!

28
E-Book | Kandar Alanlaram
அராப் புவன பவணியன் பசயருள் பவண்டு மவிழ் ந் த அன்பாற்
குராப் புவன தண்வடயந் தாள் வதாழல் பவண்டுங் வகாடிய ஐவர்
பராக்கறல் பவண்டும் மனமும் பவதப் பறல் பவண்டுவமன்றால்
இராப் பக லற் ற இடத்பத யிருக்வக வயௌiதல் லபவ. 74

பாம் வபயணிந் த முடிவயயுவடய சிவவபருமானுவடய


திருவமந் தராகிய திருமுருகப் வபருமானின் திருவருள் பவண்டும் .
மலர்ந்து வநகிழ் ந் த அன்பினால் குரா மலர் மாவலவயயும்
தண்வடவயயும் அணிந் துள் ள அழகிய திருவடிகவள வணங் க
பவண்டும் . வகாடிய ஐம் புலன்களின் பவடிக்வக ஒழிய பவண்டும் . மனமும்
துடிப் பு நீ ங் குதல் பவண்டும் . இவற் வற அவடயப் வபறாவிடின் இரவு பகல்
இல் லாத இடத்தில் சும் மா இருத்தல் எளிதாகாபத.

படிக்கின் றிவலபழு நித்திரு நாமம் படிப் பவர்தாள்


முடிக்கின் றிவலமுருகா வவன் கிவலமுசி யாமலிட்டு
மிடிக்கின் றிவலபர மாநந் த பமற் வகாள விம் மிவிம் மி
நடிக்கின் றிவலவநஞ் ச பமதஞ் ச பமது நமக்கினிபய. 75

'ஓ' வநஞ் சபம, பழநியில் எழுந் தருளியுள் ள திருமுருகப் வபருமானின்


திருநாமங் கவள ஓதுகின்றாயில் வல. பழநி ஆண்டவரது திரு
நாமங் கவள ஓதுகின்ற அடியார்களின் திருவடிகவளத் தவலயில் சூடிக்
வகாள் கின்றாயில் வல. பரம் வபாருளாகிய திருமுருகப் வபருமாவன
"முருகா" என்று அவழக்கின்றாயில் வல. யாசிப் பவர்கள் பசியால்
வமலிவவடயாமல் இருக்கும் வபாருட்டு அவர்களுக்குப் உணவு வழங் கி
அதனால் நீ வறியவனாகிவிடவில் வல. பபரின்பம் மிகுதியாக வரும்
வபாருட்டு விம் மி விம் மி அழுது ஆடுகின்றாயில் வல. இனி நமக்கு
அவடக்கலம் தரும் பற் றுக்பகாடு எங் கு உள் ளது?

பகாடாத பவதனுக் கியான்வசய் த குற் றவமன் குன்வறறிந் த


தாடாள வனவதன் தணிவகக் குமரநின் றண்வடந் தாள்
சூடாத வசன்னியு நாடாத கண்ணுந் வதாழாதவகயும்
பாடாத நாவு வமனக்பக வதரிந் து பவடத்தனபன. 76

பகாணலின்றி ஆக்கல் வதாழில் புரியும் பிரம் ம பதவனுக் கு அடிபயன் வசய் த


குற் றம் யாது? கிவரௌஞ் ச மவல பிளவுபடுமாறு பவலாயுதத்வத ஏவிய
மிகுதியான முயற் சி உள் ளவபர, வதற் குத் திவசயில் உள் ள திருத்தணிவக
என்னும் திருத்தலத்தில் எழுந் தருளியுள் ள குமரக் கடவுபள! பதவரீருவடய
தண்வடயணிந் த அழகிய திருவடிகவள அணிகலனாகச் சூடிக் வகாள் ளாத
தவலயும் , பதவரீரின் திருவடிகவளக் கண்டு மகிழாத கண்களும் , பதவரீரின்
திருவடிகவளக் வக கூப் பி வணங் காத வககளும் பதவரீரின் திருவடிகளின்
புகவழத் துதித்துப் பாடாத நாவும் அடிபயனுக்வகன்பற பிரம் ம பதவன் வதரிந் து
பவடத்தனபன!

29
E-Book | Kandar Alanlaram
பசல் வாங் கு கண்ணியர் வண்ண் பபயாதரஞ் பசரஎண்ணி
மால் வாங் கி பயங் கி மயங் காமல் வவௌfளி மவலவயனபவ
கால் வாங் கி நிற் குங் களிற் றான் கிழத்தி கழுத்திற் கட்டு
நூல் வாங் கி டாதன்று பவல் வாங் கி பூங் கழல் பநாக்கு வநஞ் பச. 77

'ஓ' வநஞ் சபம, "பசல் " என்னும் மீனின் உருவவ வவல் லுகின்ற
கண்கவளயுவடய வபண்களின் அழகிய தனங் கவளத் தழுவுவதற் கு
உள் ளத்தில் கருதி ஆவச வகாண்டு ஏக்க முற் று மயக்கத்வத அவடயாமல் ,
வவள் ளி மவலபபால் காவல நீ ட்டி நிற் கும் ஐராவதம் என்னும் வவள் வள
யாவனவய உவடய இந் திரனது மவனவியாகிய இந் திராணியின்
கழுத்தில் அணிந் துள் ள மங் கலநாவண இந் திரனின் பவகவர்களாகிய
அசுரர்கள் அந் நாளில் அறுத்து விடாது அவர்கள் மீது பவலாயுதத்வத
விடுத்து அருளிய திருமுருகப் வபருமானின் மலர் பபான்ற
திருவடிகவளக் கண்டு மகிழ் வாயாக!

கூர்வகாண்ட பவலவனப் பபாற் றாம பலற் றங் வகாண்டாடுவிர்காள்


பபார்வகாண்ட கால னுவமக்வகாண்டு பபாமன்று பூண்பனவுந்
தார்வகாண்ட மாதரு மாளிவக யும் பணச் சாளிவகயும்
ஆர்வகாண்டு பபாவவரபய வகடுவீர்நும் மறிவின்வமபய. 78

கூர்வமயான பவலாயுதத்வத உவடய திருமுருகப் வபருமாவனப்


பபாற் றாமல் உங் கள் மவன மாட்சி, நிதி, அணிகலன் ஆகியவற் றின்
மிகுதிவயப் பற் றிப் வபருவம பாராட்டிக் வகாண்டாடும் மனிதர்கபள!
பபார்த் வதாழிவலபய பமற் வகாண்டுள் ள இயமனுவடய மந் திரியாகிய
காலன் என்பவன் உங் கவளக் வகாண்டுபபாகின்ற அந் த நாளில் நீ ங் கள்
அணிந் து வகாள் கின்ற ஆபரணங் கவளயும் , பூமாவலவய அணிந் துள் ள
வபண்கவளயும் , மாளிவக பபான்ற வீட்வடயும் பணப் வப

பந் தாடு மங் வகயர் வசங் கயற் பார்வவயிற் பட்டுழலுஞ்


சிந் தா குலந் தவனத் தீர்த்தருள் வாய் வசய் ய பவல் முருகா
வகாந் தார் கடம் பு புவடசூழ் திருத்தணிக் குன்றினிற் குங்
கந் தா இளங் குமரா அமராவதி காவலபன. 79

பந் து விவளயாடும் வபண்களின் சிவந் த கயல் மீன் பபான்ற கண்


பநாக்கில் அடிபயன் அகப் பட்டு உழல் கின்ற மபனா வியாகூலத்வதப்
பபாக்கி அருள் புரிவீராக, வசம் வமயான பவலாயுதத்வதத் தாங் கிய
திருமுருகப் வபருமாபன! பூங் வகாத்துக்கள் நிவறந் த கடப் பமரங் கள்
சூழ் ந் திருக்கின்ற திருத்தணிவக மவல மீது நிவலவபற் றிருக்கும்
கந் தக்கடவுபள, என்றும் அகலாத இளம் பருவத்திவன உவடய
குமரக்கடவுபள, வானுலகத்தின் தவலநகராகிய அமராவதிவயக்
காத்தருள் பவபர!.

30
E-Book | Kandar Alanlaram
மாகத்வத முட்டி வருவநடுங் கூற் றன்வந் தா வலன்முன்பன
பதாவகப் புரவியிற் பறான்நிற் பாய் சுத்த நித்தமுத்தித்
த்யாகப் வபாருப் வபத் த்ரிபுராந் தகவனத் த்ரியம் பகவனப்
பாகத்தில் வவக்கும் பரமகல் யாணிதன் பாலகபன. 80

ஆகாயத்வத முட்டி வருகின்ற வநடிய இயமன் அடிபயனின் இறுதிக்


காலத்தில் வருவான் ஆயின், அடிபயனுக்கு முன்பாக குதிவரவயவயாத்த
பதாவகவயயுவடய மயிலின் மீது பதவரீர் ஏறி வந் து அடிபயனுக்கு
முன்பாக நின்று திருவருள் புரிவீர். தூய் வமயானதும் என்றும்
அழியாததுமான முக்திவய வழங் கும் வகாவடத் தன்வமயுவடய
மவலவயப் பபான்றவரும் முப் புரத்வத எரித்தவரும் மூன்று கண்கவள
உவடயவருமான சிவவபருமாவன தம் வலப் பக்கத்தில் வவத்திருக்கும்
பமலான கல் யாண குணங் களுவடய உமாபதவியாரின் திருவமந் தபர!.

தாரா கணவமனுந் தாய் மார் அறுவர் தருமுவலப் பால்


ஆரா துவமமுவலப் பாலுண்ட பால னவரயிற் கட்டுஞ்
சீராவுங் வகயிற் சிறுவாளும் பவலுவமன் சிந் வதயபவ
வாரா தகலந் த காவந் த பபாதுயிர் வாங் குவபன. 81

நட்சத்திரக் கூட்டம் என்கின்ற வசவிலித் தாய் கள் ஆறு பபரும் தந் த


முவலப் பாவலயுண்டது பபாதாமல் உமாபதவியாரின் திருமுவலப்
பாவலயும் உண்டருளிய பாலகனாகிய திருமுருகப் வபருமானின்
திருவவரயில் கட்டிக் வகாள் ளும் உவடவாளும் , திருக்கரத்தில் ஏந் தியுள் ள
சிறுவாளும் பவலாயுதமும் அடிபயனின் சிந் வதயில் குடி
வகாண்டிருக்கின்றன; ஆதலால் , இயமபன, என்னிடம் வாராது நீ ங் கிப்
பபாவாயாக, மீறி வந் தால் உன் உயிவர வாங் கிவிடுபவன்!.

தகட்டிற் சிவந் த கடம் வபயு வநஞ் வசயுந் தாளிவணக்பக


புகட்டிப் பணியப் பணித்தரு ளாய் புண்ட ரீகனண்ட
முகட்வடப் பிளந் து வளர்ந்திந் த்ர பலாகத்வத முட்டவவட்டிப்
பகட்டிற் வபாருதிட்ட நிட்டூர சூர பயங் கரபன. 82

இவலகபளாடு கூடிய சிவந் த நிறமுள் ள கடப் ப மலர்களாலான


மாவலவயயும் அடிபயனின் மனத்வதயும் பதவரீருவடய இரு
திருவடிகளிபலபய பசர்த்து வவத்து வணங் குமாறு அடிபயனுக்குக்
கட்டவளயிட்டு அருள் வீராக! தாமவர மலர் மீது வீற் றிருக்கும் பிரம் ம
பதவனது உலகத்தின் வாயிவலப் பிளந் து அதுவவர ஓங் கி நின்ற
அமராவதியாகிய இந் திரபலாகத்வத முட்டும் படி எட்டிச்வசன்று ஆண்
யாவனபபால் பபார் புரிந் த வகாடூரமான குணமுவடய சூரபன்மனுக்கு
பயங் கரமானவபர!. வயயும் யார் எடுத்துக்வகாண்டு பபாவார்கள் ? ஐபயா,
உங் களின் மூடத்தனத்தாபலபய நீ ங் கள் வீபண வகட்டுப் பபாகின்றீர்கபள!

31
E-Book | Kandar Alanlaram
பதங் கிய அண்டத் திவமபயார் சிவறவிடச் சிற் றடிக்பக
பூங் கழல் கட்டும் வபருமாள் கலாபப் புரவிமிவச
தாங் கி நடப் ப முறிந் தது சூரன் தளந் தனிபவல்
வாங் கி யினுப் பிடக் குன்றங் க வளட்டும் வழிவிட்டபவ. 83

பதவர்கவளச் சிவறயிலிருந் து விடுவிக்கும் வபாருட்டு, தனது சிறிய


திருவடிகளுக்பக அழகான வீரக் கழவல அணிந் து வகாண்ட
திருமுருகப் வபருமான், குதிவரவயவயாத்த பதாவகவயயுவடய மயிலின்
மீது ஏறி நடந் ததும் சூரபன்மனின் பசவன முறிபட்டது; ஒப் பற் ற
பவலாயுதத்வத எடுத்து ஏவிய உடபன குலமவலகள் எட்டும் விலகி வழி
விட்டன.

வமவருங் கண்டத்தர் வமந் தகந் தாவவன்று வாழ் த்துமிந் தக்


வகவருந் வதாண்டன்றி மற் றறிபயன் கற் ற கல் வியும் பபாய்
வபவரும் பகளும் பதியுங் கதறப் பழகிநிற் கும்
ஐவருங் வகவிட்டு வமய் விடும் பபாதுன்னவடக்கலபம. 84

ஆலகால விடத்வத உண்டதனால் கரிய நீ ல நிறமாகிய கழுத்வத உவடய


சிவவபருமானது திருவமந் தராகிய "கந் தப் வபருமாபன" என்று துதித்து
வாழ் த்துகின்ற இந் தப் பழக்கத்திற் கு வந் த வதாண்டிவன அல் லாமல்
பவறு ஒன்வறயும் அறிந் பதனில் வல. அடிபயன் கற் ற கல் வியும் நீ ங் கி,
துன்பமுறும் சுற் றத்தினரும் ஊராரும் ஓலமிட்டு அழ, அடிபயன் நன்றாகப்
பழகியுள் ள ஐம் வபாறிகளும் என்வனக் வகவிட்டுச் வசல் ல, அடிபயன்
உயிரும் உடவல விட்டுப் பபாகும் காலத்து பதவரீரின் அவடக்கலபம
ஆபவன்.

காட்டிற் குறத்தி பிரான்பதத் பதகருத்வதப் புகட்டின்


வீட்டிற் புகுதன் மிகவவௌi பதவிழி நாசிவவத்து
மூட்டிக் கபாலமூ லாதார பநரண்ட மூச்வசயுள் பள
ஓட்டிப் பிடித்வதங் கு பமாடாமற் சாதிக்கும் பயாகிகபள. 85

காட்டில் வாழும் குறவர் மடந் வதயாகிய வள் ளியம் வமயாரின்


தவலவராகிய திருமுருகப் வபருமானின் திருவடிகளின் மீது உள் ளத்வதச்
வசலுத்தினால் முக்தி உலகிற் கு வசல் லுதல் மிகவும் எளிதான
வசயலாகும் , அவ் வாறு வசய் யாமல் கண் பார்வவவய மூக்கின் நுனியில்
வவத்து, கபாலத்திற் கும் மூலாதாரத்திற் கும் பநபர வபாருந் துமாறு
சுவாசத்வத இழுத்து அப் பிராணவாயு பவறு எங் கும் பபாய் விடாமல்
பிடித்து வவக்கும் சாதவனவயப் புரியும் பயாகிகபள!.

32
E-Book | Kandar Alanlaram
பவலாயுதன் சங் கு சக்ராயுதன் விரிஞ் சன்னறியாச்
சூலா யுதன் தந் த கந் தச் சுவாமி சுடர்க்குடுமிக்
காலா யுதக்வகாடி பயானரு ளாய கவசமுண்வடன்
பாலா யுதம் வருபமாய பனாடு பவகக்கினுபம. 86

பவலாயுதத்வத உவடய கந் தப் வபருமான், சங் வகயும் சக்கராயுத்வதயும்


ஆயுதமாகக் வகாண்டுள் ள திருமாலும் பிரம் மபதவனும் அறிந் து வகாள் ள
முடியாத திரிசூலத்வத உவடய சிவவபருமான் வபற் றருளிய திருவமந் தர்
ஆவார். ஒளி வீசும் உச்சிக் வகாண்வடவயயும் ஆயுதமாகப்
பயன்படுகின்ற காவலயும் உவடய பசவவலக் வகாடியாகக் வகாண்ட
கந் தப் வபருமானது திருவருளாகிய கவசம் அடிபயனின் உடலில்
இருக்கின்றது. ஆதலால் இயமபனாடு பவகத்தாலும் என்னிடத்தில்
அவனுவடய ஆயுதம் வருபமா?.

குமரா சரணஞ் சரணமவனf றண்டர் குழாந் துதிக்கும்


அமரா வதியிற் வபருமாள் திருமுக மாறுங் கண்ட
தமராகி வவகுந் தனியான ஞான தபபாதனர்க்கிங்
வகமராசன் விட்ட கவடபயாடு வந் தினி வயன்வசயுபம. 87

குமரப் வபருமாபன, பதவரீரின் திருவடிகளில் சரணம் , சரணம்


அவடக்கலம் என்று கூறியவாறு பதவர் குழுக்கள் துதி வசய் கின்ற
அமராவதி என்னும் பதவருலகில் எழுந் தருளியுள் ள
திருமுருகப் வபருமானின் பமன்வம வபாருந் திய திருமுகங் கள் ஆவறயும்
தரிசித்துப் பக்தித் தமராகி இனிது வாழ் கின்ற ஒப் பற் ற ஞானம்
வாய் க்கப் வபற் ற தவச் வசல் வர்களுக்கு இயமன் எழுதியனுப் பும் இறுதிக்
கால ஓவலயானது இங் கு வந் து அவர்கவள இனிபமல் என்ன வசய் ய
முடியும் ?.

வணங் கித் துதிக்க அறியா மனித ருடனிணங் கிக்குணங்


வகட்ட துட்டவன யீபடற் றுவாய் வகாடி யுங் கழுகும்
பிணங் கத் துணங் வக யலவக வகாண்டாடப் பிசிதர்தம் வாய்
நிணங் கக்க விக்ரம பவலா யுதந் வதாட்ட நிர்மலபன. 88

பதவரீரின் திருவடிகவளப் பணிந் து திருப் புகவழப் பாடிப் பரவுவதற் கு


அறியாத மனிதர்கபளாடு பசர்ந்து நற் குணம் அற் றுப் பபான
தீயவனாகிய அடிபயவனக் கவடத் பதறச்வசய் து அருள் புரிவீராக!
பபார்க்களத்தில் காக்வககளும் கழுகுகளும் ஒன்பறாவடான்று
சண்வடயிட்டுக் வகாள் ளவும் பபய் கள் துணங் வகக் கூத்திவன மகிழ் ந் து
ஆடவும் , அரக்கர்கள் தம் வாயிலிருந் து வகாழுப் பிவன உமிழவும் வீரம்
வபாருந் திய பவலாயுதத்வத அவர்கள் மீது விடுத்து அருளிய நிர்மலபன!.

33
E-Book | Kandar Alanlaram
பங் பக ருகவனவனப் பட்படா வலயிலிடப் பண்டுதவள
தங் காலி லிட்ட தறிந் தில பனாதனி பவவலடுத்துப்
பபாங் பகாதம் வாய் விடப் வபான்னஞ் சிலம் பு புலம் பவரும்
எங் பகா னறியி னினிநான் முகனுக் கிருவிலங் பக. 89

தாமவர மலரில் வாழும் பிரம் ம பதவன் அடிபயவனத் தனது விதிபயட்டில்


எழுத முற் காலத்தில் தமது காலில் விலங் கு பூட்டியவத அறியாபனா?
ஒப் பற் ற பவலாயுதத்வத எடுத்துப் வபாங் கும் படியான கடலானது வாய்
விட்டு அலறவும் வபான்னுருவான கிவரௌஞ் ச மவல கதறவும் வருகின்ற
எமது இவறவனாகிய திருமுருகப் வபருமான் அறிவாராயின் இனிபமல்
நான்கு முகங் களுவடய பிரம் ம பதவனுக்கு இரண்டு விலங் குகள்
பூட்டப் படும் !.

மாபலான் மருகவன மன்றாடி வமந் தவன வானவர்க்கு


பமலான பதவவன வமய் ஞ் ஞான வதய் வத்வத பமதினியில்
பசலார் வயற் வபாழிற் வசஙfபகாடவனச் வசன்று கண்டுவதாழ
நாலா யிரங் கண் பவடத்தில பனயந் த நான்முகபன. 90

திருமாலின் திருமருகவர, கனக சவபயில் திருநடனம் புரியும்


சிவவபருமானின் திருப் புதல் வவர, பதவர்களுக்கும் உயர்வான பதவ
பதவவர உண்வம அறிவின் வடிவாகிய முழுமுதற் கடவுவள, இவ் வுலகில்
வகண்வட மீன்கள் நிவறந் த வயல் களும் பசாவலகளும் சூழ் ந் த
திருச்வசங் பகாட்டில் எழுந் தருளியிருக்கும் திருமுருகப் வபருமாவன
அவருவடய திருக்பகாயிலுக்குச் வசன்று கண்குளிரக் கண்டு வணங் கும்
வபாருட்டு அந் தப் பிரம் ம பதவன் அடிபயனுக்கு நாலாயிரம் கண்கவளப்
பவடக்கவில் வலபய!.

கருமான் மருகவனச் வசம் மான் மகவளக் களவுவகாண்டு


வருமா குலவவனச் பசவற் வகக் பகாளவன வானமுய் யப்
வபாருமா விவனச் வசற் ற பபார்பவல வனக்கன்னிப் பூகமுடன்
தருமா மருவுவசங் பகாடவன வாழ் த்துவக சாலநன்பற. 91

கரிய திருமாலுக் கு திருமருகனாகவும் வசம் வமயான மான் பபான்ற


வள் ளியம் வமவய களவு ஒழுக்கத்தால் திருமணம் புரிந் து வகாண்டு வந் த பவட
மூர்த்தியாகவும் , பசவற் வகாடிவயத் திருக்கரத்தில் உவடயவராகவும் ,
விண்ணுலகத்பதார் பிவழக் குமாறு மாமரமாக உருவவடுத்து நின்ற
சூரபன்மவன எதிர்த்து பபாரிட்டுச் சிவதத்தப் பபாரில் வல் ல
பவலாயுதத்வதயுவடய வீர மூர்த்தியாகவும் விளங் குவபதாடு, இளவமயான
பாக்கு மரங் களும் மாமரங் களும் வசழித்து வளர்ந்துள் ள திருச்வசங் பகாட்டு
மவலயில் எழுந் தருளியுள் ளவருமான திருச்வசங் பகாடவன திருமுருகப்
வபருமாவன வாயார வாழ் த்துதல் மிகவும் நல் லது.

34
E-Book | Kandar Alanlaram
வதாண்டர்கண் டண்டிவமாண் டுண்டுருக் குஞ் சுத்த ஞானவமனுந்
தண்டயம் புண்டரி கந் தருவாய் சண்ட தண்ட வவஞ் சூர்
மண்டலங் வகாண்டுபண் டண்லரண் டங் வகாண்டு மண்டிமிண்டக்
கண்டுருண் டண்டர்விண் படா டாமல் பவல் வதாட்ட காவலபன. 92

பதவரீரின் வதாண்டர்கள் தம் ஞானக் கண்ணால் பார்த்து, முகந் து, பருகி


இன்புற் று இருக்கின்ற பதவனவயாத்த வமய் ஞ் ஞானத்வதத்
தரவல் லதாகிய தண்வட அணிந் த அழகிய தாமவர மலர் பபான்ற
பதவரீரின் திருவடிகவள அடிபயனுக்கும் தந் தருள் வீராக!
பவகத்வதயுவடயவனும் தண்டாயுதத்வதக் வகாண்டவனுமாகிய வவய் ய
சூரபன்மன் முற் காலத்தில் மண்ணுலவகயும் பதவருலவகயும் வகப் பற் றி
வநருங் கியவதப் பார்த்த பதவர்கள் அச்சத்தினால் கீபழ விழுந் து
உருண்டு தமது உலவக விட்டு ஓடாதபடி பவலாயுதத்வத விடுத்து
அருளிய இரட்சக மூர்த்திபய!.

மண்கம ழுந் தித் திருமால் வலம் புரி பயாவசயந் த


விண்கமழ் பசாவலயும் வாவியுங் பகட்டது பவவலடுத்துத்
திண்கிரி சிந் த விவளயாடும் பிள் வளத் திருவவரயிற்
கிண்கிணி பயாவச பதினா லுலகமுங் பகட்டதுபவ. 93

மண்ணின் மணம் கமழ் கின்ற உந் திவய உவடயவராகிய திருமாலின்


வலம் புரிச் சங் கின் ஒலியானது அந் த விண்ணுலகில் நறுமணம் வீசும்
பூங் காவிலும் தடாகத்திலும் பகட்டது. பவலாயுதத்வதத் திருக்கரத்தில்
ஏந் தி திட்பமான மவலகள் வபாடியாகி உதிருமாறு விவளயாடுகின்ற
பிள் வளயாகிய குமாரக் கடவுளின் அழகிய இவடயில் விளங் கும் கிண்
கிணியின் நாதமானது பதினான்கு உலகங் களிலும் பகட்டது.

வதௌfளிய ஏனவிற் கிள் வளவயக் கள் ளச் சிறுமிவயனும்


வள் ளிவய பவட்டவன் தாள் பவட்டிவல சிறு வள் வளதள் ளித்
துள் ளிய வகண்வடவயத் வதாண்வடவயத் பதாதக் வசால் வலநல் ல
வவௌfளிய நித்தில வித்தார Yமூரவல பவட்டவநஞ் பச. 94

ஓ, மனபம! வதளிவான திவனப் புனத்தில் உள் ள கிளிவய ஒத்தவரும்


உள் ளத்வதக் கவரும் இளங் குமரியுமான வள் ளியம் வமவய விரும் பிய
திருமுருகப் வபருமானின் திருவடிகவள நீ விரும் பவில் வல; ஆயினும்
சிறிய வள் வளக்வகாடிவயத் தள் ளி விட்டு ஆற் றில் துள் ளித் திரிகின்ற
வகண்வட மீன் பபான்ற வபண்களின் கண்கவளயும் , பகாவவக்
கனிவயாத்த சிவந் த இதழ் கவளயும் , மயக்கும் வஞ் சக வார்த்வதவயயும் ,
வவண்வமயான முத்துப் பபான்ற ஒளிவீசும் பற் களுடன் கூடிய
புன்சிரிப் வபயும் விரும் புகின்றாபய, மனபம!.

35
E-Book | Kandar Alanlaram
யான்றாவனனுஞ் வசால் லிரண்டுங் வகட்டாலன்றி யாவருக்குந்
பதான்றாது சத்தியந் வதால் வலப் வபருநிலஞ் சூகரமாய் க்
கீன்றான் மருகன் முருகன்க்ரு பாகரன் பகள் வியினாற்
சான்றாரு மற் ற தனிவவௌiக் பகவந் து சந் திப் பபத. 95

"யான்", "தான்" என்னும் இரண்டு வசாற் களும் இல் லாமற் பபானாலன்றி


அத்துவித முக்தி எவருக்கும் பதான்றாது. இது உண்வம. பழவம
வபாருந் திய வபரிய பூமிவய வராகமாய் உருவவடுத்து பிளந் தவராகிய
திருமாலின் திருமருகரும் முருகபவளுமாகிய கருவணக்கு
உவரவிடமாகிய கிருபாகரனது உபபதசக் பகள் வியினால் சாட்சி
ஒருவரும் இல் லாத ஒப் பற் ற ஞான வவளியில் திருமுருகப் வபருமானின்
திருவருளால் வந் து கூடுவது அத்துவித முக்தியாகும் .

தடக்வகாற் ற பவள் மயி பலயிடர் தீரத் தனிவிடில் ந


ணவடக்கிற் கிரிக்கப் புறத்துநின் பறாவகயின் வட்டமிட்டுக்
கடற் கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துத் திவசக்கப் புறத்துந் திரிகுவவபய. 96

விசாலமான வவற் றிவயயுவடய திருமுருகப் வபருமானது மயிபல!


உலகத்தின் துன்பம் தீரும் வபாருட்டு உன்வன எம் வபருமான் தனிபய
வசல் லவிடுவாராயின், வடதிவசயில் உள் ள மகாபமருமவலக்கு
அப் பாலும் உனது பதாவகயினால் சுழன்று பறந் து கடலுக்கு அப் பாலும்
சூரியனுக்கு அப் பாலும் சக்ரவாளகிரிக்கு அப் பாலும் எட்டுத்திவசகளுக்கு
அப் பாலும் நீ உலாவுவாய் !.

பசலிற் றிகழ் வயற் வசங் பகாவட வவற் பன் வசழுங் கலபி


ஆலித் தநந் தன் பணாமுடி தாக்க அதிர்ந்ததிர்ந்து
காலிற் கிடப் பன மாணிக்க ராசியுங் காசினிவயப்
பாலிக்கு மாயனுஞ சக்ரா யுதமும் பணிலமுபம. 97

வகண்வட மீன்கள் நிவறந் து விளங் குகின்ற வயல் களால் சூழப் வபற் ற


திருச்வசங் பகாடு என்னும் திருமவலயின் மீது எழுந் தருளியுள் ள
திருமுருகப் வபருமானது வசழுவமயான மயிலானது இனிவமயான
ஒலிவயழுப் பி, ஆதிபசடனுவடய பணா மகுடங் கவளத் தாக்குதலால்
மிகவும் ஒலியுண்டாகி அப் பணா மகுடங் களிலுள் ள நாகமணிகளின்
குவியலும் ஆதிபசடன் மீது பள் ளிவகாண்டு உலவகக் காத்தருள் கின்ற
திருமாலும் அவர்தம் திருக்கரத்திலுள் ள திருவாழியும் திருச்சங் கும்
மயிலின் திருவடிகளில் கிடப் பனவாயின!.

36
E-Book | Kandar Alanlaram
கதிதவன வயான்வறயுங் காண்கின்றி பலன் கந் த பவல் முருகா
நதிதிவன யன்னவபாய் வாழ் விலன் பாய் நரம் பாற் வபாதிந் த
வபாதிதவன யுங் வகாண்டு திண்டாடு மாவறவனப் பபாதவிட்ட
விதிதவன வநாந் துவநாந் திங் பகவயன் றன்மனம் பவகின்றபத. 98

கந் தப் வபருமாபன, பவலாயுதத்வதயுவடய திருமுருகப் வபருமாபன!


முக்தி வீட்வட அவடவதற் குரிய வநறிவயான்வறபயனும் காண்கின்பறன்
இல் வல. ஆற் று நீ ர்ப் வபருக்கு பபால நிவலயற் ற வபாய் யான உலக
வாழ் க்வகயில் பற் றுவடயவனாகி, நரம் புகளால் கட்டப் பட்ட உடலாகிய
மூட்வடவயச் சுமந் து வகாண்டு துன்புறுமாறு பிறக்கச் வசய் த விதியிவன
நிவனத்து உள் ளம் வநாந் து வநாந் து அடிபயனின் மனம்
பவதவனப் படுகின்றது.

காவிக் கமலக் கழலுடன் பசர்த்வதவனக் காத்தருளாய்


தாவிக் குலமயில் வாகன பனதுவண பயதுமின்றித்
தாவிப் படரக் வகாழுவகாம் பிலாத தனிக்வகாடிபபால்
பாவித் தனிமனந் தள் ளாடி வாடிப் பவதக்கின்றபத. 99

பதவரீரின் சிவந் த தாமவர மலர் பபான்றவவயும் கழலுடன்


கூடிவவயுமான திருவடிகளுடன் அடிபயவனச் பசர்த்துக்
காப் பாற் றியருள் வீராக! இறகுகளுடன் கூடிய பமன்வமயான மயிவல
வாகனமாக உவடயவபர! உதவி சிறிதும் இல் லாமல் தாவிப் படர்வதற் குக்
வகாழு வகாம் பு இல் லாத தனித்த வகாடிவயப் பபால பாவியாகிய
அடிபயனுவடய துவணயற் ற மனமானது தளர்ந்து வாட்ட முற் றுத்
துடிக்கின்றது.

இடுதவலச் சற் றுங் கருபதவனப் பபாதமி பலவனயன்பாற்


வகடுதலி லாத்வதாண் டரிற் கூட் டியவா கிவரௌஞ் ச வவற் வப
அடுதவலச் சாதித்த பவபலான் பிறவி யறவிச்சிவற
விடுதவலப் பட்டது விட்டது பாச விவனவிலங் பக. 100

வறியவர்க்குத் தருவவதச் சிறிதும் எண்ணாதவனும்


அறிவற் றவனுமாகிய அடிபயவன அன்பால் தீவமயற் றத்
வதாண்டர்களுடன் பசர்த்து அருளியவபர! கிவரௌஞ் ச மவலவய அழித்து
முடித்த பவலாயுதக் கடவுளின் அருளால் , அடிபயனின் பிறவித் துன்பம்
அற் றுப் பபாய் இந் த உடலாகிய சிவற வாசம் முடிவுற் று
விடுதவலயாபனன்; பாசத்தாலும் விவனயாலும் வந் த விலங் கும் விட்டு
ஒழிந் தது.

37
E-Book | Kandar Alanlaram
சலங் காணும் பவந் தர் தமக்கு மஞ் சார் யமன் சண்வடக்கஞ் சார்
துலங் கா நரகக் குழியணு கார்துட்ட பநாயணுகார்
கலங் கார் புலிக்குங் கரடிக்கும் யாவனக்குங் கந் தனன்னூல்
அலங் கார நூற் று வளாருகவி தான் கற் றறிந் தவபர. 101

சினம் வகாள் கின்ற அரசர்களுக்கும் அஞ் சமாட்டார்கள் , இயமனுவடய


பபாருக்கும் அஞ் சமாட்டார்கள் , இருண்ட நரகக் குழிவய அவடய
மாட்டார்கள் , வகாடிய பநாய் களால் துன்புறமாட்டார்கள் , புலி கரடி
யாவன முதலிய வகாடிய விலங் குகள் குறித்தும் மனம் கலங் க
மாட்டார்கள் , கந் தப் வபருமானது வபருவமவயக் கூறும் நல் ல நூலாகிய
கந் தரலங் காரத்தின் நூறு திருப் பாடல் களுள் ஒரு திருப் பாடவலபயனும்
கற் று அதன் வமய் ப் வபாருவள உணர்ந்தவர்கபள அவர்களாவர்.

திருவடி யுந் தண்வட யுஞ் சிலம் புஞ் சிலம் பூடுருவப்


வபாருவடி பவலுங் கடம் புந் தடம் புயம் ஆறிரண்டும்
மருவடி வாண வதனங் க ளாறும் மலர்க்கண்களுங்
குருவடி வாய் வந் வதன் னுள் ளங் குளிரக் குதிவகாண்டபவ. 102

திருமுருகப் வபருமானுவடய திருவடிகளும் அவற் றில் விளங் கும் தண்வட


அணிகலனும் , உள் பள மணிகள் ஒலிக்கும் சிலம் பும் கிவரௌஞ் ச
மவலவயத் வதாவளத்துப் பபார் வசய் த கூர்வமயான பவலாயுதமும் ,
கடப் ப மலர் மாவலயும் , அம் மாவலகளுடன் கூடிய விசாலமான
பன்னிரண்டு புயங் களும் வபாருந் திய அழகு மிக்க ஆறு திருமுகங் களும்
குருமூர்த்தியாக எழுந் தருளிவந் து அடிபயனுவடய மனம் குளிருமாறு
ஆனந் தக் கூத்தாடின.

இராப் பக லற் ற இடங் காட்டி யானிருந் பததுதிக்கக்


குராப் புவன தண்வடயந் தாளரு ளாய் கரி கூப் பிட்டநாள்
கராப் புடக் வகான்றக் கரிபபாற் ற நின்ற கடவுள் வமச்சும்
பராக்ரம பவல நிருதசங் கார பயங் கரபன. 103

இரபவா பகபலா இல் லாத அந் த இடத்வதக் காண்பித்து அடிபயன்


அங் கிருந் பத பதவரீவரத் துதிக்க பவண்டி, குரா மலவரயும் தண்வட
அணிகலவனயும் அணிந் த அழகிய திருவடிகவளத் தந் தருள் வீராக!
"கப ந் திரம் " என்னும் யாவனயானது "ஆதிமூலபம" என்று அவழத்த
அந் நாளில் அந் த யாவனவயப் பற் றிக் வகாண்ட முதவலவயக் வகான்று,
அந் த யாவன பபாற் றுமாறு அதன் முன் வசன்று நின்று காட்சிதந் தருளிய
திருமால் பாராட்டுகின்ற ஆற் றவல உவடயவபர! பவலாயுதபர!
அசுரர்கவள அழித்தவபர! அந் த அசுரர்களுக்கு அச்சத்வத
விவளவிப் பவபர!

38
E-Book | Kandar Alanlaram
வசங் பக ழடுத்த சிவனடி பவலுந் திருமுகமும்
பங் பக நிவரத்தநற் பன்னிரு பதாளும் பதுமமலர்க்
வகாங் பக தரளஞ் வசாரியுஞ் வசங் பகாவடக் குமரவனன
எங் பக நிவனப் பினும் அங் பகவயன் முன்வந் வததிர் நிற் பபன. 104

சிவந் த நிறமுவடயதும் பவகவர் மீது சினம் வபாருந் தியதும்


கூர்வமயானதுமான பவலாயுதமும் அழகிய ஆறு திருமுகங் களும்
பக்கங் களில் வரிவசயாக விளங் கி நலன்கவளத் தரும் பன்னிரண்டு
பதாள் கவளயும் வகாண்டு, தாமவர மலரானது நறுமணத்திவனயும்
முத்திவனயும் வசாரிகின்ற திருச்வசங் பகாட்டில் எழுந் தருளியுள் ள
திருமுருகப் வபருமாவன, "குமரக்கடவுபள" என்று எவ் விடத்தில் அடிபயன்
நிவனத்தாலும் அவ் விடத்தில் அடிபயன் முன் வந் து நின்று
அருள் புரிபவராகத் திகழ் கின்றார்.

ஆவிக்கு பமாசம் வருமா றறிந் துன் னருட்பதங் கள்


பசவிக்க என்று நிவனக்கின்றி பலன் விவன தீர்த்தருளாய்
வாவித் தடவயல் சூழுந் திருத்தணி மாமவலவாழ்
பசவற் வகாடியுவட யாபன யமர சிகாமணிபய. 105

பிறவி பநாய் க்கு காரணமான விவனயின் விவளபவ உயிருக்குக் பகடு


வசய் வதாக உள் ளது என்பவத அறிந் தபபாதிலும் பதவரீருவடய
திருவருளாகிய திருவடிகவள வணங் குவவத எக்காலமும்
சிந் திக்கின்பறன் இல் வல. அடிபயனுவடய விவனயின் விவளவவத்
தீர்த்து அருள் புரிவீராக, குளங் களும் பரந் த வயல் களும் சூழ் ந் துள் ள
வபருவமக்குரிய திருத்தணி மவல மீது எழுந் தருளியுள் ள
பசவற் வகாடிவய உவடயவபர, பதவர்களுக்கு முடிமணியாகத்
திகழ் பவபர!.

வகாள் ளித் தவலயில் எறும் பது பபாலக் குவலயுவமன்றன்


உள் ளத் துயவர வயாழித்தரு ளாவயாரு பகாடிமுத்தந்
வதௌfளிக் வகாழிக்குங் கடற் வசந் தின் பமவி
வள் ளிக்கு வாய் த்தவ பன மயிபலறிய மாணிfக்கபம. 106

இருதவலக் வகாள் ளியின் இவடயில் அகப் பட்டுக் வகாண்ட எறும் வபப்


பபால துன்புறுகின்ற அடிபயனுவடய மனத் துயவர நீ க்கி அருள் வீராக!
ஒருபகாடி முத்துக்கவள வதள் ளிக் வகாழிக்கும் படியான கடற் கவரயில்
அவமந் திருக்கும் திருச்வசந் தூரில் எழுந் தருளியிருக்கும் வீரபர!
வள் ளியம் வமயின் அன்புக் கணவராய் வாய் த்த தவலவபர! மயில் மீது
ஏறிவரும் மாணிக்கபம!.

39
E-Book | Kandar Alanlaram
சூலம் பிடித்வதம பாசஞ் சுழற் றித் வதாடர்ந்துவருங்
காலன் தனக்வகாரு காலுமஞ் பசன்கடல் மீவதழுந் த
ஆலங் குடித்த வபருமான் குமாரன் அறுமுகவன்
பவலுந் திருக்வகயு முண்ட நமக்வகாரு வமய் த்துவணபய. 107

சூலாயுதத்வதக் வகயிற் பிடித்துக் வகாண்டும் இயமனுவடய பாசக்


கயிற் வறச் சுழற் றிக் வகாண்டும் உயிர்கவளப் பின் வதாடர்ந்து வருகின்ற
இயமனின் அவமச்சரான காலன் என்பவனுக்கு அடிபயன் ஒருபபாதும்
அஞ் சமாட்படன், ஏவனன்றால் சமுத்திரத்தில் உண்டாகிய ஆலகால
விடத்வத உண்டருளிய சிவவபருமானின் திருக்குமாரனாகிய ஆறுமுகப்
வபருமானுவடய பவலாயுதமும் திருக்கரமும் நமக்கு ஒப் பற் றபதார்
உண்வமத் துவணயாக உள் ளன!.

!!! May Lord Subramanya Bless You and Your Family !!!

40
E-Book | Kandar Alanlaram

You might also like