You are on page 1of 56

உ.

கட்வுள்துணை.

யாப்பிலக்கணம்‌,
POOஅப்ப மமை

திருத்தணிஓக
விசாகப்பெருமாளையரவர்கள்‌
சீதயத்திய த.

5, அனவரதவிநாயகம்‌ பிள்ளை, 13. &.,


அவர்கள்‌ பரிசோதித்தது.

சேன்னை:
ரிப்பன்‌ அ௮ச்சியந்‌ இரசாலையிற்‌
UBNISSENge

19065
யாப்பிலக்கணப்‌ பதிப்புரை.
OD>00f0
ae 1 ae

சென்ற நூற்றுண்டின்‌ முற்பகுதியில்‌, இசசென்னைமா


நகரில, இரு சதணிகை விசாகப்பெருமாளைய ரெனவும்‌, சரவ
ணப்‌ பெருமாளைய ரெனவும்‌ இருவர்‌ புலவர்‌ விளங்கினர்‌.
இவ்விருவரும இருவாவடுதுறைக்‌ கச்சியப்ப முனிவரிடத்‌
திற்‌ மமிழ்கற்ற திருத்தணிகைக்‌ கந்தப்பையரென்னும்‌ விச
சைவ சகொமணியின செல்வக்குமாரர்கள்‌. இவர்கள்‌ தமிழ்ச்‌
கா௧௪ செய்த கன்மையை ௮ளவிட்டுரைக்க முடியாது, இரு
க்குறள்‌ சைடதம்‌ பிரபுலிக்சலிலை முதலிய _நால்களுக்கு
உரைசெய்து வைத்ததன்‌வி இலக்கணத்தை விளக்கச்‌ சல
நூல்களும்‌ இவர்சள்‌ பெயரால்‌ வெளிவர்திருக்கன்றன. தற்‌
காலத்து ஜனாபிப்பிராயத்தை யொட்டி இலக்கணக்சை யிரு
வர்‌ தலையிலும்‌ ஏற்றவேண்டியிருக்கற£ே யொழிய றுச்சிட்‌
டுக்காணும்‌ நாலகத்து இதற்கு அதாரம்‌ சி.றிதுமில்லை,
@. பி, 1828௩ ல்‌ வெளிப்பட்ட இலக்கணச்சுருக்க
வினாவிடை யென்னும்‌ நால்‌ மிச விரிந்தது, எழுத்தும்‌
சொஜற்‌ பொருள்‌ யாப்பு ௮ணியென்னும்‌ 8ந்திலக்கணங்க
ளையும்‌ எடுத்துச்சொல்வது. இர்‌_நால்‌ திருத்தணிகை விசா
சப்பெருமாளையர்‌ பெயரால்‌ வெளிப்பட்டிருக்கெ
றது, இக்‌
நூற்குச்‌ சிறப்புப்பாயிரம்‌ இந்‌ நாலாசிரியர்‌ விசாகப்பெரு
மாளையர்ச்‌ சளெவலாகிய சரவணப்பெருமாளையராற்‌ சொல்‌
லப்பட்டது'' or Seine முதற்பக்கங்களிற்‌ பொயிக்கப்‌
பட்டு முளது., நாலாசிரியர்‌ தற்சிறப்புப்பாயிரங்‌ கூறும்‌ பொ
முதம்‌ அலல்‌ சீரெழுத்‌ தாதியைந்தறைகுவ னமைந்தே'?
என்றனர்‌, ௮ணியிலக்கணம்‌ ௮து காறும்‌ தமிழிலுள்ள
அணியிலக்கணங்களைத்‌ தழமுவாது வடமொழிச்‌ சந்திராலோ
கத்தைப்பின்பற்‌,மி எழுசப்பட்டபடியால்‌ இலக்கணச்சுருக்க
வினாவிடை யாசிரியர்‌ வடமொழி வல்லாருதவி பெற்றப்பாக
த்தை யெழுதனரென்பதற்கு :*இகசனுள்‌ அணியிலக்கணம்‌
புனர்‌ சீதாராம சாஸ்இிரியாராற்‌ பரிசோதிச்சுப்பட்டது'!
உ யாப்பிலக்கணப்‌ பதிப்புரை.
கான்லும்‌ வாக்யெம்‌ சான்று பகரும்‌. இதனாலெல்லாம்‌ வீசா
சுப்பெருமாளை பே வினாவிடை மூழுதிற்கும்‌ தசிரியரென்ப
அம்‌, சரவணப்பெருமாளையர்‌ ஐூரியரல்லென்பதம்‌ தெளி
வாக விசாங்கும்‌.
இனி, னெனட்‌ சென்ற பின்‌ வினாுவிடைக்கண்‌ தமிழ்‌
கற்பார்‌ தரம குன்றியது போலும்‌, வினாவிடை ane Aur
ou பாலபோதவிலக்கணம்‌ ரான வேரொரு நால்‌ செய்த
னா. இந.நாலின 805தாம்‌ பதிப்பு இ, பீ. 1870-ல்‌ ாசிடப
பட்டது ஒருபிரதி கண்டேன. இப்பால?ீடாக விலக்கணத்து
யாப்பும்‌ அ௮ணியும காணப்படி னும்‌, எழுதிபவா எழுத்துஞ
சொல்லுக்தான்‌ எழுதியதாகத்‌ தோன்றுகின்‌ றது, இதற்கு
அதனுள்‌, **இக்நால்‌, எழுத்ததிகாரம, சொஉலதிகாரம்‌,
புணாசசயதிகாயம்‌, தொடாமொஜழி யதிகாரம என கானக
*மாரங்களாக வசுக்‌ கப்படும'” என்னும்‌ வாக்கியமே சான்று.
அன்றியும, தொடாமொழி யதிகாரச்‌ திறுதியில “தொடா
மொழி யதிகாரம்‌ முற்றுப்பெற்றது. திரு த்தணிகைக்கரதப்‌
பை.யாகுமாரரா தய விசாகப்பெருமாளையரால்‌ இ.பற்றப்பட்ட
பாலபோத விலக்கணம்‌ முடிக்தது (PPM in”? எனறு வரும்‌
வாக்கியமும்‌ இதனை நீறுத்தும்‌, யாப்பதிகாரமும்‌ ௮ணி யதி
காரமும்‌ வினாவிடையி லுள்ள படி.3யெ வினாக்களை மட்டுந்‌
கள்ளி அச்சிட்டுச்‌ சேர்க்கப்பட்டன போலும்‌.
நாமிங்குப்‌ பதிப்பிக்க எடுத்துக்கொண்டது இலக்க
ணச சுருக்கத்துக்‌ காணப்படும்‌ யாப்பிலக்கண வினாவிடை
யெ. பாலபோத விலக்கணத்தில்‌ நாதனமாகக்‌ காணப்படும்‌
இல உதாரசை செய்யுள்களும்‌ தக்கவிடத்திற்‌ சோக்கப்‌
பட்டே. யாப்பிலக்கணத்தில்‌ உதாரணச்‌ செய்யுள்கள்‌ 475
வரை காட்டப்பட்டிருக்க்‌ றன,
இந்‌ நூலாசிரியர்‌ விளங்யெது சென்ற மூற்றாண்டி லாயி
"ஐம்‌ இவர சரித்திரம்‌ யாண்டும்கோசத்து எழுதப்பட்டிரா
ச்‌. துள்ள
மை ஈம்மனோர்க்குப்‌ பொதுவாகச்‌ சரித்திரங்களிட
யாப்பிலக்கணப்‌ பதிப்புரை, ட
சர த்தையைக்‌ காட்டும்‌, இவ்வணியிலக்கணத்தைச்‌ சில
வாண்டுகளின்‌ மூன தனி.நாலாக வெளிப்படுக்தி.ப தமிழ்ப்‌
பண்டிதர்‌ ஈக்காடு இரத்தினவேலு முதலியாரவாகள்‌ og
லாசிரியரது பிறப்பு வரலாற்றை ஒருவாறு கூறியிருக்கின்‌ம
னர்‌. அது வருமாறு, திருக சணிகைப்பதியிஎ, வீரசைவ
குலோத்பவராய்க்‌ கல்வியம கவொழுக்கங்களிற்‌ நிறந்து,திரு
வாவடு துறைபாஇீன த்துக்‌ கச்சியப்பமுகிவர்‌ வழியிலிலககிய
விலக்கணங்களை யாராய்க்த கந்தப்பையென்பவ ரசொருவ॥
ருக்கனர்‌. ௮வா இல்லறமேற்கொண்டு சஎல்காலொழு? மகப்‌
பேறடையாது மனமாழ்கி, சன பனைவி தேய்வயானையம்மை
போடுடன்‌ பிறச்த வள்ளியம்மையையு மணகச்து பின்னுஞ்‌
சிலவருடங்கள்‌ கழித்த, இருவரி லொருவர்பாலும்‌ புததி
சோற்பவங்‌ கைகூடாது கவலைக்கடஓ.ளாழ்ஈது, தமது உடம்‌
கட்குக்‌ கல்வி பயிற்றுவதிலெ2ய மன க்தைசசெலுத்தி ஒ.ரு
வாறு துணிவு கொண்டனர்‌.
இவரிங்கனமிருக்சு; இவர்‌ மனைவியரிருவருர்‌ தணிகை
யம்பதிக்‌ கருகிலுள்ள ஊருணியொன்ினினறு நீர்‌ முககதூ
லரச்‌ செல்லுகையில்‌, ௮வாகள்‌ கட்புலனுக்குத்‌ தோத் மிய
வேகங்கடமலையை நோக்கித்‌ கணிகாசலபதிபை வெறுத்தார்‌
போல, இச்செங்கல்வசாயனுக்கு ஈம்மீது கருணையில்லை2பா
லும்‌, இனி 2வங்கடத்‌ இறைவனே ூம நமக்கு சன்மக்கயா
யருளானா வெனச்‌ சம்பாஷித்துசசென்று, ஈம்மிடத்துக்குழ
ந்தை யுதிப்பின்‌, திருமாலின்‌ பெயரை யதற்களிச்‌.துமென
4
தீர்மானித்துக்கொண்டு வீட்டையடைர்தனர்‌, Aare OF
ன்ற பின்னர்‌ அவ்விரு சகோதரிகளும்‌ கருப்பவதிகளாய்‌ மு
றையே ஒவ்வொரு௮ண்மகவைப்‌ பெற்றனர்‌. அப்பிள்ளைகள்‌
ஒருவர்க்கொருவர்‌ ஒருகாளின்‌ வித்தியாசத்காலெயே மூக
தோ ரிமாமயா ரெனப்பட்டனர்‌. அவ்விரு சிறார்க்கும்‌ தந்‌
தீமு மரபின்படி, விசாகன்‌ சரவணன்‌ என காமகரணஞ்‌
செய்ப யத்தனிக்கையில்‌, ஆவர்‌ மனைவியர்‌ இருப்ப திமலையை
க்கண்டு கங்களுட்‌ டீர்மானித்த வகையை வெளியிட, ய
௪ யாப்பிலக்கணப்‌ பதிப்புரை,
வர்கட்‌ கணெங்கெ சாம்‌ விருமபிய காமக்
களூடன்‌ பெருமா
ளென்பகதப்‌ புணர்‌ 5 இனா. {FHS
விசாகப்பெருமா Gon wir
௪.7 வணப்பெருமாளையரென வழைக்கப்
பட்டனர்‌.
*இச்சகோ கரர்களிருவரும்‌ மிக்க ஒற்ற
ுமை யுடையரா
Ws தமத சந்தையாரிடம பல மால்களைக்‌
கற்று, பின்னாச்‌
சென்னை ஈகரை யடைந்து சஞசிவிராயன
்‌ பேட்டையில்‌ வர
ழ்க்திருக்ச இலக்கணக்கடலாயெ இ.ரசா
மாறுஜ கவிராயரிடட்‌
ஈன்லூன்‌ முதலிய UM MOE EHD பயின்
று கறறோ மதிக்‌
கத்தக்க விச்துவகொாமணிக ளாயினர்‌.!"
இவவிருவருள்‌ விசாகப்பெருமாகாயர்‌ நெடும்காலம்‌
சென்னை யூனிவர்‌ ஸிட்டி யென்னும்‌ சகல
சாஸ்திர கல்விர
சாலையில்‌ தமிழ்க்தலைமைப்‌ புலமை நடாதச்
‌இனர்‌, சரவணப்‌
பெருமாளையர ்‌ சிலகாலம்‌ நூல்கள்‌ செய்தகொண்டும
்‌ மாண
வாக்குப்பாடஞ்‌ சொல்லிக்கொண்டு மிருக்
து இளமையிலே
(யே காலஞ்சென்றனர்‌, பல வெதாக்த
நூல்கள்‌ செய்தவரும்‌
சில.ந ால்களுக்கு விருத்தியுரை செய்தவரு
மாகய Rat
Fah
தானந்த பிள்ளையென்‌ பவர்‌ இவரிடத்த,2
தமிழ்‌ கற்றவரு
சொருவர்‌. GO SOT OS முதலிற்‌ சாண்டிகை
யரை செய்தவரா
விசாகப்பெருமாளையர்‌ என்பதும்‌ ஞாபகத்தில்
‌ வைக்கத்தக்‌
கத. இது வெளிப்பட்ட பின்னா தகான்
‌ இவராரியர்‌ இரா
மா_நுஜ கவிராயர்‌ இராமாநுஜ காண்டிகை பெளப்படும்
‌ விரு
தீதியுரை யொன்று செய்து ஓ, டி. 1847-ல
்‌ வெளிப்படுத்‌
னாபோறும்‌. க௮முககாவலா காண்டிகையு
ம்‌ பின்னர்‌ வெ
சரிப்பட்ட தவே.
சமிழ்ப்பண்டிதா்‌ இரத்தினவேலுமுகலியாரவ
ர்கள்‌ பதி
ப்பு ௮அகப்பதெ லருமையாய்‌ விட்டபடி
யா லும்‌, மதுரை
தமிழ்ச்‌ சங்கப்பதிப்பு கருகாடக வொழுங்கை யதுஸச த்‌
ித்த
ருப்பதால்‌ தற்காலமா ணவர்க்குப்‌ பெருமபயன்‌
செய்யாமை
யானும்‌ Qo Ber, வெளிப்படுத்தலாயிற்று,
8. A. P,
Cae TER RENCE
யாப்பிலக்கண
உதாரணச்‌ செய்யுள்‌ முதற்குறிப்பு.
ர்கள்‌: மோனைத்தோடை,
கற்றுளகல்வியுக்‌
வாசைச்சீர்‌, ௮_லவேண்டுமைர்‌
பலர்மிசையேடு எதுகைமோனையின்‌ றிவரம்‌
கற்றதனாலாய பாட்டு,
ara dei, பூத்தவேங்கை
வேதப்பொருளாய்‌
ழவசைச்சீர்‌,
HOG FEI FS வெண்பா.
மண்ணிரனல்‌ Bu ch Cmcon LT,
நாலசைச்சீர்‌. உடையாரமுன்‌
அள்ளற்பளளத கண்ணுதல்காட்டு
நேரிசைவேண்பா,
தளைகள்‌. கூற்றங்குமைத்த
தேஞர்கஞ்சச்‌ ஏற்றான்புள்ளூர்ந்‌
பெரியவர்தந்நோய்‌ டஇன்னிசைவேண்பா,
மண்ணீரனல்‌ துகடீர்பெருஞ்‌
அஞ்சமபோனடை கடற்குட்டம்போழ்‌
மழையின்றிமாநில
தொடைகள்‌. காதன்மகளிர்‌
அங்கண்விசும்பி
எதுகைத்தேோடை,
சிந்தியல்‌ வேண்பா,
துகடீர்பெருஞ்‌
௮றிந்த ரனையேச்தி
சொற்போர்புரிவ
போற்றுமின்போற்று
பொன்னினன்ன
வானின்‌ றலக பஷ்றேடைவேண்‌ பா,
ஆவாலென்றே வையகமெல்லாங்‌
தீக்கார்சசுவில
௬ யாப்பிலக்கண உதாரணச்‌ சேய்யுள்‌ முதற்குறிப்பு
ட்‌

வெண்பாவீன ம்‌. அகவற்பாவினம்‌.


துறள்வே.்சேந்நுற. ஆரிரிய] தாமி௰ச.
நாகவியஉகசீறு #5 Sapir Bue
தறட்டாமிகச. கன்றுகுணிலாக்‌
ரண்ணுவார்வினை ஆச்‌ ரியந்துறை,
அறுஉாசகற வளர சரைபொ௱கானியா
a COM LTT
Ly nC wT இரங்குகுயின்முழ
வேண்டாழிசை. ஆசிரியவிரத்தமட்‌.
நண்‌ சென்று சிப
விட ர்ருழரவினிடை
அ டடேருண்கண்‌ கோமுணிகருக்கு
வேண்டு உற. DW FUE
AO VE
© of © ROUTING
(he FORO
wu ad Toor
௫ நமிருககுமடலா OF FEAST PIS
வேளிவிநந்தம்‌,
WET BUNS ET கலிப்பா,
வர்‌ ஷ்ரீ வென்‌ C rw 5
வண்ணக வோத்தாமி?ச.
சொல்லுலகம்பசெடிகை
HEM DUT, தும்போநாங்கவோத்தாழிஈச.

நேரி" சுயாசிரியப்பா. மேற்கூ றி.பகவியில்‌ அராகமொ


மூிசநுச்காண்க,
பெரு*துறைபுகுஈது நேரிசை யோத்தாழிசை,.
இணைக்குறளாசி யப்பா,
Cu pa திய INH goss
$ரன்ரண்பை௰ச்‌ oruo அம்போதரககசசையு
ந்‌ லமண்டிலவாசிரியப்பா. மொழிச்‌ தக்காண்ச.
வேரல்வேலிவேோர்‌ வேண்கலிப்பா,
ஓடிமறிமண்டிலவா சீரியப்பா, சேல்செய்தமதர்வேற்‌
இர்த்தமென்பது கலிவேண்பா.
#1 sOsr2 9
யாப்பிலக்கண உதாரணச்‌ சேய்‌ புள்‌ முதற்குறிப்பு. or
oe apace

தாவுகோச்சகக்கலிப்பா, சிந்தடிவஜ்‌ 9ப்பா.


௮அஞாசம்போனடை எறிவெண்டிரைக்கட
தர ிஊக்‌்கோச்சகக்கலிப்பா.
வ உவுடைநெடுமுடி
வஞ்சியினம்‌.
Sconf 038 கொச்சகக்‌
கலிப்பா. வகு்சித்தா மிசை.
CB KS OES ப்ணியென்றுபெயர।
மே
பம்றமீ ௦௪& கோச்சகக்‌ வஷ்சிரதுறை.
கவிப்பா. பேர திவன்னான்‌
ஈ ru BO wT ye த்‌ வஜ்ரிவிரக்தம்‌.
மயங்கி ய த! கொச்சகக்‌ சாகதனோ திபதாழ்‌
கலீப்பா,
const Blom TO eB UY i
மருட்பா.
கலிப்பாவினம்‌. புறந$லைவாழ்த்து,
கலிதாமீ OF. சென்றலிடைபோழ்க்த
9 ரகூற்றருவச்‌ இருக்‌ கைக்கிளை.
$ண்ட பறையறையப்‌
?சல்லார்பொழிதறிலலை திரு ந தல்வேர்வரும்‌
கலித்துறை, வாயுறைவாழ்த்து.
பானுந்சோழியுமாயமு பலமுறையோம்பப
சேவியறிவுறூ௨.
கலிவிநத்தம்‌,
பல்யானைமன்னர்‌
Paw gs tev Pipa
கட்டளைக்கலீப்பா,
அசால்லினீரிவ
கட்டளைக்கலித்துறை,
நூற்பா.
எழு ச்தெனப்படுவ
ிலைமலிவாணுத

வஞ்சிப்பா, கூன்‌,
தறளடிவல்‌ சிப்பா, உதுக்காண்‌, சுரக்தானா
பூர தாமரை ப்டோ - அவற்றுள்‌, ௮இ௨௭,
சவலை கமால்‌.
டை

கடவள்துணை,

பாப்பிலக்கணம்‌,
ணர்‌
ஆல்‌ 47 ணை

யாப்பு.
ச உ. 6
]. யாப்பென்பது பாது ?
மேற்‌ சொல்லிலக்கணாததிற்‌ கூறிய பல சொற்களா
ம பொருட்கு இடனாக்க சறறுவலல புலவரால அஃனிபெ
ப்‌ பாடபபூவதாம்‌.
யாப்பு, பாட்டு, காக்கு, தொடர்பு, செய்யுள்‌ என்பன
லரூபொரு சொற்கள,
அஃது எத்தனை வகைப்பமெ?
பாவும்‌ பாவினமுமென இருவகைப்படும
5. இவ்விரண்டிற்கும்‌ உறுப்பாய்‌ வருவன பாவை 7
எழுத்து உண்சை - சர்‌ - களை * Dy - கொடை என்‌
ணும்‌ Pp pis ௮வறமிறரு உறுப்பாம்‌,

1. எழுத்து.
4, எமுசதுக்களென்பன யாவை 3
மேல்‌ எழுத்திலக்கணத்திற்‌ கூறிய முதல்‌ சார்பென்‌
ஹம்‌ இருவகை யெழுத்துக்களுமாம,
செய்யுளடிக்கு எழுச்தெண்ணுங்கால்‌ மெய்கள்‌ எ
ணனப்படாவாம்‌.
2 யாப்மீலக்ச ணம்‌.
a nh க ச
FOND DKA) ern Bs. PBb Ay இபத ரீ 122 VB

HIE TI TPLo அிளபெடையாா க ள்ளு ot D யாம,

2. DoD F.
5, ரென்பது யாது ட்‌

rtp, F Bh BEN VE 2 BK 19 Ga Gow ae றட்பாய்‌ ஒரு


லதாம்‌.,
° ச .
(. அவவரை எத தணை வகைப்படூபo
eo bo பையும்‌ நி இ்யன ர yo LD ow © Hh QI TI [பழி 1.

(1). கோசை,
நர ௫ நீ

Fe RITE T BOM6 18 LIT me ©

ரசி ருoe YD Orig அ OVW DON >


ch Barr Syl,்‌ Dawn்‌ Ge
ஒற்றும்‌ துரி மீரரபைகளாம,
உகாரணம்‌, ஆழி
உ க O10
GuGiun wule, Dee go . கிலு கனிந்து “mn
சேரை
உாயின.
சோல்வான்‌
» *

Qu Goris பில, D syith டி இப்‌ GoD நடு னு Cag

OF tla owt,

அ] பனி Bren gr eet வ பண்டா க தி யஃ உது

த்ி Db! வில Oui pa & 1) 168 ov oh Tadd dis I Bl

(2) மிரையசை.
8 திரையசைக ளெனபன யாவை *
௫3 : a, .
ருழிலிணை 2யனுங குறினெடி லேலுஈ சனித்துவரிலும,
அல்லது ஒகறடுகதுவரினும நீரையரமைகளாம,
உ-ம, அணி - அணில்‌; குரா - குசால்‌ என வரும.
யாப்பிலக்கணம்‌. 3

9. சர்‌.
1) “சென்பது யாது
ச ௬ ச

ஆர்வ இறுபானமை Beh


FH gw Qs mil aT gut
இரணமி முசலிபவ/கத தொட நறும வருவகாம
ry க ச
10.௮௪ 47 எத்தனை வகைப்பமி1॥
ர ரூ
௮௱௮ாசசருமசரசைர£€ருமஉமுூவரைச சீம சால
eo FD என நானகு வடைப்படும,

(1), லாசைச்சர்‌.
உர

11. உரரைசசி.களென்பன யாவை £


ர . "

தனிததுவரும மேரசையும நிரைபரைடமாகிய இரண்டு


மாம
இவற்றிககு
“> 61 9. “ உசாரண வாய்பாடு; :
கேர்‌ - நாள்‌. நிரை - மலர்‌.
இவை பெரமபாலும வெண்பாவின்‌ ஈறறிவுஷ சிறு
பான்மை ஒமிகதவநறுள்ளும்‌ வரும,
eeu, :*மலாப்‌்சை யேகினான மாணடி சோர்சா£
Boren சிவாழ்‌ வரா.” (1)

நா சற லாய பயனேனகொல பாலறிவ


னா ஈ டொழாஅ ரெணின 7? i)
இக்குறள்‌ வெணபாககளின இறு பில்‌, வா. - காள்‌,
DIM 3 - மல! என தரசை7 - ரீரணடிம வதன STAM S.
(9). ஈாசைச்சீ£,
12. சகரசைச/க ளென்பன யாவை *
கோகோ நிரைசோ - கிழைகிரை - 2சாரிரை என இர
ண்டசை கூடிவரு5லாவாகிப GI தான்குமாம,
4 யாப்பிலக்கணம்‌.

இவற்றிற்கு உதாரண வாய்பாடு :


நேர்நேர்‌ - தேமா. நிரைரேர்‌ - புளிமா,
நிரைநிரை - கருவிளம்‌. கேர்நிரை - கூவிளம்‌.
இவை அகவற்சேே உரியவாப்‌ இயறரீரெனவும, அகவற்‌
£9ரனவும்‌ பெயா பெறும்‌,
உம்‌. வேதப்‌ பொருளாய்‌ விளக்க சங்கரன்‌
பாசத்‌ நணைமன 1 பற்றுவோர்‌
போதத்‌ தொளிர்கலம்‌ பொருந்திவாழ்‌ குவரே? (31
இவ்வகவலஓுள்‌, வேதப்‌-2ேதமா, பொருளாய்‌ - புளிமா,
! எளங்யெ - கருவிளம, சங்கரன்‌ - கூவிளம்‌ என AIMTIF «|
நானகும்‌ வந்தன காண்க, பிறவும்‌ அன்ன.
(3). மூவசைச்சீர்‌,
18, மூவசைச்சிர்க ளென்பன யாவை ?
மேற்சொலலப்பட்ட நேர்கேர்‌ மூகலிய கானன்‌ இது
தியிலும்‌ கேரசையும்‌ நிசையசையுக்‌ சனித்தனி கூடிவருகலா
௪ ரூ ௬ . டி

eeu எட்செர்களுமாம்‌.
இவற்றிற்கு உதாரண வாய்பாடு;
நேர்நேர்கேர்‌ - தேமாங்காய்‌,
நிரைகேர்கேர்‌ - புளிமாங்காய்‌.
நிரைநிரைரநேர்‌ - கருவிளங்காய்‌,
கேர்கிரைகேர்‌ - கூவிளங்காய்‌,
கேர்கேர்நிரை - தேமாங்கனி.
நீரைகேர்கிரை - புளிமாங்கனி.
நிரைகிரைநரீரை - கருவிளங்கனி,
கேர்நிரைநீரை - கூவிளங்கனி,
யாப்பிலக்கணம்‌. 5
இவ்வெட்டும்‌ உரிச்சிரெனவும்‌, இவற்றுட்‌ காய்ச்ச
நான்கும வெண்பாவிற்கு உரியவாய்‌ வெண்சீரெனவும்‌, கனி
சாாரானகும வஞூப்பாலிற்கு உரியவாய்‌ வஞ்சிசசிரென
வம
பெபர்‌ பெபறும்‌,
உ-ம்‌, “ஆனந்தக்‌ கூச்ச னடிக்கள்பு செய்மமனே
மீனந்‌ சனையொழிவா யின்று,” (4)
இக்குறள்‌ வெண்பாவினுள்‌, ஆரந்தக்‌ - சேமாங்கரட்‌,
கூச்த- தமா, ன்டிச்சனபு - புளிமாங்காய்‌, செய்மனெெ -
கூவிளங்காய்‌, மீன. தேமா, தனையொழிவா - சருவிளங்‌
காய்‌, யின்று - தாக எனக்‌ காய்ச?ர்‌ தானகும்‌ வந்தன
காணக்‌, |
(டண்‌ எரீரனல்‌ உளிவானொடு
வெண்டரிர்மதி வெங்க இருயி
செண்ணீடிரு வியைபசுபதி
காளும்‌
என்மன மிடஙகொண்‌் டுகற்சலால்‌
வன்மனக்‌ கொடியர்சொற்‌ இயமயங குதலே.? (2)
இவ்ல ஷூப்பாவினள்‌, மண்ணீரளல்‌-ேமாங்களி, வளி
வாஷனொ3-பளிமாங்களி, வெண்ணீமதி - தேமாங்கனி, வெ
ங்க திருயி - கூவிளங்கனி, செண்ணீடுர-தேமாங்கனி, வியை
பசுபதி - சுருவிளங்கனி எனக்‌ கனிச்சீர்‌ நான்கும்‌ வந்தன
காண்க,
(4). நாலசைச்சீர்‌.
]4. காலரைச்சக ளென்பன யாவை ?

௮ம்‌ மறலசைச்சர்‌ எட்டன்‌ இறுதியிலும்‌ கேரசையும்‌


நிரையசையும்‌ தனித்தனி யடுத்து வருகலாலாகய ர்‌ பதின
* puoi uw,
6 யாப்பிலக்கணம்‌.

இவற்றிற்கு உசாரண வாய்பாடு:


தேமாந்தண்பூ, புளிமாக்கண்பூ.
கருவிளந்தண்பூ, கூவிளந்தண்பூ.
தேமாகறும்பூ, புளிமாகயம்பூ,
கருவிளாறும்பூ, கூவிள௱ாறம்பூ,
தேமாந்தண்ணிழல்‌, கூவிளந்தண்ணிழல்‌.
கருவிளந்தண்ணிழல்‌, கூவிளந்தண்ணிழல்‌.
தேமாநறுநிழல்‌, புளிமாகறுநிழல்‌.
கருவிளகறரிழல்‌, கூவிளாறநிழல்‌,
இவை லெண்பாவினள்‌ வாரவனவளல,.
கலியினுள்ளும்‌ அகவலுள்்‌ ஷம பெருமபாலுக்‌ குஜ 911
௮ கரம்‌ வர்க விடக்கன்‌பி வாரா,
வஞ்சிப்பாளினுட்‌ பெரும்பாலும்‌ வரவும்‌ ஐரடியுள்‌ இச
ண்ெ ராலசைச?ர்‌ கண்ணுற்று நிர்கவும பெறும,
௨-', 'இள்ளற்பள்ளத்‌ சசன்சோணாட்டு
சேங்கைவாயின்‌ வியன்குன்‌ நூரன்‌, (6)
இவ்‌ வஞ்சிபடியில்‌ இரண்டு காலசைச்சிர்‌ வந்தன கா
GIN&
4. தளை:
15. தளையென்பது யாத?
Sem OF fi est ஈற்றசையோடு வருஞ்‌ Pea முதலை உன
தி2.ப.னும்‌ ஒன்றாதேலுக்‌ கூடிகிற்பகாம,
கேர்முன்‌ நேரும்‌, நிரைமுன நிரையும்‌ வரு ௧௮ ஒன்‌ 3
GY (15, BOT LD,

Avert pot we கேர்முன்‌ கிசையும்‌, ரிரைமுன்‌ ரூம


வருகல்‌ ஒன்றாது வருசலாம்‌.
யாப்பிலக்கணம்‌.

கூட
10. ௮.ச்களை எத்தனை onceuw?
CaCrten Anus san - ரிரையொன்‌ ருசிமிய ததை:
லெண்சா வெண்டளை- இபறசிஈ வெண்டலை - லன்ிய வரு
சுசகளே-தனரு வள சிசதளை-கலித்களை. என எழுவகைப்‌
பம,
17. லை யெல்லாறு aU (ev
on ur ut?
[1). கேரோன்‌ ராசிரியத்தளை.
பாழுன்‌ கோவருவழு. காள்‌ முன கோவருவதும்‌ ௮.து.
(2). நிரையோன்‌ ராசிரியத்தளை.
ள்ள ழூனமிமரவரவன. மலாமுன பிரைவருவதூம௮
து.
(3). வேண்சீர்‌ வேண்டளை,
சாப்ழன்‌ சோ வருவது, பூழூன்‌ கோவருவலும்‌ 8
(49. இயற்சீர்‌ வெண்டை.
மாழுன்‌ நிரைபும விள முன்‌ சேரும்‌ வருவா, | 1 of
மூன மிமைவருவதும மலர்முன்‌ கோ வருவதும்‌ ௮,
(5). ஒன்றிய வஞ்சித்தளை.
Soi நிரை வருவது. நிழல முன்‌ கிரைவருவதும்‌
அஜி.
(0). ஒன்றா வஞ்சித்தளை.
கனிமுன்‌ கே.!வருவது, நிழல்‌ முன்‌ நேர்வருவதும்‌
ன்‌
(7). கலித்தளை,
காய்மூன்‌ நிஉரவருவ௮. பூஹன்‌ நீரை வருவதும்‌ அலு,
உ-ம்‌. தேர்‌ கஞ்மச்‌ செம்ம லாதி
“௩ a ச ச ௪ ௪௬௯
வாச S57 WI el inde கள
சீ துடை
8 யாப்பிலக்கணம்‌.
உவியோடு நிலைபெத' மலிபெருங்‌ கருணையி
evr மிருளவிட மணிரிடற்‌ நிருத்தச்‌
தில்லையுட்‌ சிவபிரான்‌ நிருவடி.
யொல்லையிற்‌ பசசுசாச்‌ குயர்கதி யெளிதே.? (7)
இலவகவலுள்‌, கேனா--கஞ்‌ என மாழுன்‌ கர்‌ வரு
கலால்‌ இது நேரொன்‌ ரூரியக்களையாம்‌. மங்கலங-(கள 5
ஈன விளமுன்‌ நிரை வருதலால்‌ இது கிரையொன ராசிரியத்த
மாயாம,
(2 பரியவாசர்‌ சோய்போற்‌ பிறர்கோய்கண ள்ள
மெரியி னிழுளாவ ரென்க - தெரியிழாய
மண்டு பிணியால்‌ வருந்து பிறவறுபபைக
ஈண்டு கலுழமுமே கண்‌.” (3)
இர நேரிரைவெண்பாவினுள்‌, பெரியவாதந- தோய்‌
எனக்‌ காய்‌ மூன்‌ நேர்‌ வருதலால்‌ இதுவெண்‌2? வெண்டளை
பாம, கோய்போற்‌--பிறர்‌ என மா மூன நிரை வருகலால
Es இயற்சீர்‌ வெண்டளையாம்‌. பிறவும்‌ ௮னன.
ஒமண்ணீானல்‌ வளிவானொெடு
வெண்ணீர்‌ மக... . °°” (9)
என்னும்‌ வஞ்சிப்பாவினுள்‌. மண்ணீரனல்‌ -- வளி எனக்‌
கனிழுன்‌ நிரை வருதலால்‌ இது ஒனறிப வஞக்களையாம.
வளிவானொட--வெண்‌ எனக கனிமூன கோ வருதலால்‌
Qp How வளஞகசிததளையாம, பிறவும்‌ ௮னன.
“துஞ்சம்போ னடையுமையா ௪கஙசடரிப்பச்‌ சாரர்பரவ
கெஞ்சஞ்சேர்‌ தருமன்பி னெழிமுனிவா கர௩குவிப்ப
விஞ்சுஞ்சீர்‌ ச்‌ BGR SF Bo. %v வியன்பொகவினடமாடுக
கஞ்சர்தாழ்‌ இருவடிகள்‌ கருதிமட னெழ்கெகுசே.”* (9)
என்னும்‌ இக்கொச்சகக்‌ கலிப்பாவினுள்‌, அஞ்சம்‌ போ
னடை எனக்‌ கனிழுன்‌ கில? வருசுலால்‌ இது சலிகசளையாம்‌.
பிறவும்‌ ௮னன;
யாப்பிலக்கணம்‌. 9

D+ Di
18, அடியென்பது யாது?
மேறசொல்லபபட்ட தமாகள ஒன்றும்‌ பலவும்‌ அடுத்‌
துவருவகாம்‌,
10. ௮வவடி எக்கனை வகைப்படும்‌ 2
Gone, சிக,கடி. அளவடி, கெடிலடி, கழிகெடிலடி
என மீகலுவகைப்படும,
20. அவ்வடி எசுகனை னகைப்ப6ம?
(1). குறளடி இருசிரானவருவ.ஐ. (2). சிந்தடி முச்சீரா
ன்வருவது. (3). அளவடி அல்லது நேரடி காநசீரான வரு
வ, (4), நேடிலடி ஐஞசீரான வருவது. (8). சழிநெடிலடி.
M5 Fersu pu சீரான்‌ வருவனவெலலாம., இவற்றிற்கு
இலக்கபம பின பாவும இனமுல்‌ கூறும வழிக காணக.
0. தொரை,
21. கொடையென்பது யாது *
பல அடிககளிலேனும்‌ பல 2ரகளிலேனும்‌ எழுத்துக்கள்‌
ஒன்‌2ி வருவகாம,
25. அ௮அத்தொடை எத்தனை வனகப்படும *
எதுகைத்‌ சொடையும்‌ மோனை தொடையமென இரு
வகைப்பகிம;
(1). எகசைத்தோடை.
253, எதுகைத்‌ தொடையென்பது யாது?
அ௮டிதோறும முசலெழுக்து அளவலொத்து நிற்ப இச
ண்டாபெழுத்து ஒன Bourne gi oF HOES Osi wr usu
10 யாப்பில கணம்‌.
neo, 'துகர்‌ பெரு ரடெல்வர்‌ தோன்றியக்காற்‌ ரொட்டுப்‌
படு ஈடர்ந:.ூழ்‌ பல்லாமரோ பண்ற
வற யாமாட்டி நிலலாது செலவஞ்‌
. ச ரூ உ
சகடக்காற போல வரும்‌? (10)

இவ்வின்னிசை வெண்ப1வினுள்‌ இரண்டாமொழத9கா


ன்மிவருகல்‌ காண்க. Soot Bij,

(2சாந்போர்‌ புரிவ/ நான்மறையா. |


be » . e . .

றஙகமுணார்த தொழுகுலத்தோ
பிற்போர்‌ புரிவர்‌ சநெடிய?லை
யிராமனூனய விறல்வேர்கர்‌
போற்போர்‌ புரிவர்‌ பிறர்பொ௱ளுச்‌
ஈமபோற்‌ பேணிப்‌ புமிவணிகர்‌
செர்மபாற்‌ பரிவ ரந்நகரில
வேளாண்‌ குலச் ரெறிபின3ர."” (11)
என மானருமெழுக்து. முதலியன ஒத்து வரு*லஓு6
கொள்க, Q2T ALF ஓரடியுள்ளுரூ /களின இ£ண்டா
மெழுக ஒன்‌ மி,
“பான்னி னன்ன பொறிசணவங்‌ தேத்தி?” (12)
என வருதலும்‌ உண்டு,

சிறுபானமை வருக்கவெழுக்தும்‌, கெட்டெ முத்தும்‌,


இன வெழுக்ும, பிறவும்‌ எ துகையாக வரப்பெறும,
உ-ம, “வாணின்‌ றுலகம்‌ வழ்க வருதலாற்‌
ரூனமிழ்த்‌ மென்றுணரற்‌ பாற்று”? (13)

இது வருக்கவேதுகை.
“ஆஙா வெண்றே யஞ்சின ராழ்ச்தா ரொருசாரார்‌
க. வென்றே கூவிளி சொண்டா சொதசாரார்‌.”.. (14)
யாப்பிலக்கணம்‌. 1]

இத நேடிலேதுகை.
ாரக்கார்‌ சகலில ரென்ப சவரவ
ரெச்சததாற்‌ காணப்‌ படும,” (15)
இ வல்லினவேதுகை.
(2). மோனைத்தொடை-
௦1. மோானைகதகொடை யென்பது யாது 3
முதகதரிரின்‌ மூகலெழுக£ காடு பின்வருஞ்‌ Fi seta
Dey VIM IM pid VHD maser முதலெழுத்து
௫0௦37 aD ou EB மோனைத்தோடைபாமப.
உம. **தற்றுள கலவியுர்‌ திரவு மாற்றலுக்‌
சீர்‌ 9ிறறு மறலியைத்‌ திப்ப வவலவா
Cj Cop ருணர்பச பதியை முன்னுறா
தும்றரா ளொழி? திர முணர்விவிகச்கமோ:;?? (16)
QeAevuyoiom முகலடியில்‌ சுகரமும, இரண்டாமடி.
யில்‌ ககரயும்‌, மூன ராமடியில்‌ முகரூம, Hd HTL ATV
உ௧/மும மேனையாகவக்கன. அன மியும,
௮-ஆ-ஐ-ஒள.
எனனும இரகான்கும்‌ ஒன்றற்கொன்று மோனையாம்‌.
இஃ-9-ஏ.
எனும்‌ இக்கான்கும்‌ ஒன்றம்கொன்று மோனையாம்‌.
உ-ஊ-ஒ-ஓ.
சான்லும்‌ இர்கான்கும்‌ சன்றற்கொன்று மோனையாம்‌,
ஞு வும்‌! ச-த வும்‌, மவ வும்‌

னை றற்கொன்று மோனையாம்‌,
உ-ம. “நயல்மெண்டு மமதஇின்‌ புலர்சை பிடவ்வேண்டும்‌
வேண்டிய வெஃலா Gur mag.” (14)
12 யாப்பிலக்கணம்‌,

இதன்‌ முதலடியில்‌ அகரத்திறகு ஐகாரம மோனையா


யி. மோனை ௮னு எனபன ஒருபொருட சொற்கள்‌.
2. எதுகை மீமானையின்றி வரும பாட்டுகளும உள
வோ?
அலவாறு வரும்‌ பாட்டுகளுள சிலவுளவ௨ாம.
உ: *பூசாாவேககை லியனசினை யேறி
மயிலின மகவு சாட
னனனுசற கொடிசரி மனசசகத தோனே.!! (189)
என வரம.
பர,
20. பா என்பது யாது ?
இரண்டு pseu அுடிகளால அக்கப்பட்டு வெண்பா
முசலிய பெய பெறறு வருவகாம்‌.
-( அப்பாலானது எககனை வகைப்படும்‌ ?
வெணபாவும அகவறபாவும கலிபபாவும வளூப்பா
வும ௮கிய கானக?)
5
பருடபா நாறபா எனனும இரண
டிஙகூடி ௮றுவகைபபபெ.
Happ முன கானருமே சிறப்புடையவாம,

பாவினம்‌.
28. அக்கான்‌ கு பாவிற்கும வரும இன௱்கள்‌ யாவை ?
தாழிசை துறை சிருககமென ஒவ்வொன
கும மம
மூன ௫ம.
வெண்பா.
29. வெண்பாவிறகு இலக்கணமென்னை ?
யாப்பிலக்கணம்‌. 13
சற்றடி மூட ரடியாகவும்‌, ஏனைபடி காற்சீரடியாகவும
பெறறு, காய்ச£ரும்‌ HOI DF BW ண்டர்‌ வெண்டளையும்‌
இயறசா வெண்டகாயுககொண்டு, மற்றைச்‌ சருச்‌ களையும்‌
பெருத, காசு.பிறப்பு-ராள்‌-மலர்‌ எனும்‌ வாய்பாட்டான
முடிவது பொதுவிலககணமாம.
10. ௮வவண்பா எத்தனைவகைப்படும்‌ ?
குறள்‌ வெண்பா-நேரிசைவெண்பா - இன்னிசைவெண்‌்
-* தி.லவெண்பா-
பா-சச டுவஷ்‌ x
பஃறொடை வெண்‌
வெண்பா என ல Baga
வகைப்படும.
1. குறள்வெண்பா.
51, குறள்வெண்பா எவ்வாறு வரும்‌ ?
இரண்டடியாய்‌ ஒருவிகறபத்தாலேனும்‌ இருவிகற்பத்‌
காலேனும வரும,
(1). ஒருவிகற்பக்குறள்‌ வேண்பா.
2-2. :*உடையார்முன்‌ ஸிலலார்போ லேசசற்றுங கற்றார்‌
கடையரே கல்லா தவர்‌” (19
இ௫ ஒரு விகற்பக்‌ குறள்வெண்பா. மலசென முடி

(3). இருவிகற்பக்குறள்வேண்பா.
உ-ம்‌. “கண்ணுதல்‌ காட்சி இடைச்த விழிக்கில்லை
வெஃகூறமின்‌ ரோற்றங்‌ கொளல்‌,” (20)
இது இருவிகற்பக்குறள்‌ வெண்பா,
2. தேரிசைவெண்பா.
95. நேரிசைவெண்பா எவ்வாறு வரும்‌ ?
ரான்கடியாய்‌ இரண்டாமடி யிறுஇசசர்‌ தனிச்சொல
லாய்வர) அடிமுழுதும்‌ பெதுசையாகவேளும்‌ முன்னி.
14 யாப்பிலக்கணம்‌.

ண்டும்‌ ஓஇசெதுகையும்பின்னிரண்டும்‌ மற்‌2ரூரெதுகையமாக


வேலும்‌ வரும்‌,

(1). ஒருவிசற்ப நேரிசைவேண்பா,


உ-ம்‌. கூற்றம்‌ குமைச்ச குரைகழற்காற கும்பிட்டுக்‌
சோற்றக்‌ துடைத்தேக்‌ துடைத்சேமாற்‌ - £ற்றஞ்செய்‌
யேற்றினான்‌ றில்லை யிடத்தின னென்னினியாம்‌
போற்றினு னல்கு௦ பொருள்‌.” (21
இது ஒரு விகறப கேரிசைவெண்பா,
(2). இருவிகற்ப கேரிசைவேண்பா.
ஏர்ரான்புள்‌ ஞரகசா னெயிலைரிக்கான்‌ மார்பிடக்தா
னீற்றா னிழன்‌ ணி வண்ணசததான்‌ - கூ.றறொருபான
மஙவகையான்‌ பூமகளான வா£சடையா எீணமுடியன்‌
கறகையா னீஎகழலான்‌ மாப்பு," (22

இது இருவிகற்ப கேரிசைவெண்பா, கரசு என்னும


வாய்பாட்டாவ முடிஈ தது,
2. இன்னிசை வெண்பா.
33, இன்னிசைவெண்பா எவ்வாறு வரும
ஒரு விகற்பசுதாலேனு௦ பல விகநபத்தா 2லனும்‌ கான
சுடியாயத்‌ soils சொல்லின23 லும்‌,
(1). ஒரு விகழ்ப இன்னிசை வேண்பா,
துக.உர்‌ பெருஞ்செல்வ சோன்றியககாற்‌ போட்டுப்‌
பகடி ஈடந்சகூழ்‌ பல்லாரோ டுண்க
உகடுறயார்மாட்டு ்ல்லாது செஃவஞ்‌
சசகடக்காற்‌ போல வரும்‌.” (10)
இ.து தனிசசொடஷ்லினி ஒரு விசற்பச்தான்‌ வநத
இன்னிசை வெண்பா,
யாப்பிலக்கண; 15

(5) பலவிசற்ப இன்னிசை வேண்பா,


*ரஏடற்குட்ட ! போழ்வர்‌ கலவர்‌ படைக்குட்டம்‌
. * . ௫ டி ஓ °

பாய்‌.மா வடையா னுடைக்கிர்குந்‌ சோழி


௪. ஈருட்டர்‌ சன்னடையா னித மவைக்குட்டக்‌
சர ஈன்‌ கடந்த விடும்‌,” (23)
௫. சனிசசொல்லின்றிப்‌ பல விகங்பக்தான்‌ வத
ஒன்னிரை வெண்பா, அன்‌ றியும,
“மழையின்றி மாசிலச்தார்சு இஃலை - மழைபுச்‌
தீவு ரிலா ரிலீஉழி யிலலைத்‌ - தவரு
மரசிப வில்வழி யில்லை - யரசனு
ui Val pat it warp டீல்‌,” (21)
என அடி2காறஈ கனிச்சொற்‌ பெற்று வருவதுப,
“தாகசன மகளி கலகக்‌ கலக்குண்டு
பேதுதிறா கெஞ்சுடப்மைச்தகளறார்‌ ஈன்னெஞ்சும்‌
போத ௦ படஈம்‌ புலியூரே - தாதுண்டி

வண்டுறங்கு *ள்சடையோன்‌ வைப்பு,” (29)

என மூன்ருமடியிறுதி கனிர்சொம்‌ பெற்றுவருவதும்‌,


“அங்கண்‌ விசும்பி கைணிலாமப்‌ பாரீககுக்‌
தவகள ஞ்‌ சானறோரு மொப்பர்மற்‌ - நிம்கண்‌
பறுவாற கஞ்‌ சான்மோஃ சாறருூா செருமந்து
சேய்வ*ரொருமா & Peon,” (0)

என இரண்டாமடி யிறுதி கனிசசொற்‌ பெநறு ராறு


விகற்பத்கான்‌ வருவதும, பிறலாறு கேரிசை வெண்பரவிற
சி3ிது வேறுபடடு வருவனவும்‌ இஷனிசை வெண்பாவ[ம,
4. சிந்‌ தஇியல்‌ வெண்பா.
௦4. சிந்தியல்வெண்பா எவ்வாறு வரும?
மூன்றடியாய்‌ நேரிசைவெண்பாவைப்போல வரு௨.*
சேசினசச்சி இயல்‌ வெண்பாவென்றும்‌, இன்னிசை வெண்‌
16 யாப்பிலக்கணம்‌.
பாலைப்‌ 2பால வருலது இன்னிரைச்‌ இக்தியல்‌ வெண்ட
Cae ow Quan Gu gm enh,
(1). நேரிசைச்‌ சிந்தியல்‌ வேண்பா.
pei. 6துறிர்தானை யேச.இ யறிவாங கறிந்து
செறிரக்தாககுச செவ்வனுரைப்பச்‌ - சிறந்தார்‌
றச்‌ சமை யாராய்ந்து கொண்டு,” (2
இது கேரி சிர தியல வெண்பா,
(2). இன்னிசைச்‌ சிந்தியல்வேண்பா.
“போற்றுமின போற்றமின்‌ போற்றுமின்‌ போற்றுமின்‌
கூற்ற குமைக்க வருமூன்‌ னமாக்கா
ளேறறகர்தான்‌ பொற்ரு ளிணை,? (2
இது இன்னிசைச இர்இயல்‌ வெண்பா,
5. பஃறொடை வெண்பா.
௦. பல்றொாடைவெண்பா எவ்வாறு வரும்‌?
மான்சடியின்‌ மிக்க பலவடிகளைப்‌ பெற்றுவரும்‌,
௨-2. (வையக மெல்லா ஈழனியா வையகச்துட்‌
செய்யகமே காற்றிசையின்‌ றேயக்கள்‌ செய்யகச்சள்‌
வான்கரும்பே சொண்டை வளநாடு வான்கரு ௦பின்‌
சாறே யர்சாட்டிற்‌ றலையூர்களன்‌ சாறட்ட
கட்டியே கச்சிப்‌ புறபெலலாங்‌ கட்டியுட்‌
டானேற்ற மான சருக்கரை மாமணியே
யானேற்றான்‌ ௧௪௪ யகம்‌.” (2
இது ஏழடிப்‌ பலவிகறபப்‌ பஃறாடை. வெண்பா.
வெண்பாவினம்‌.
50, குறரள்ைவெண்பாவிற்கு இனம்‌ யாவை 2
குறள்வெண்‌ செர்துறையுங்‌ குறட்டாழிசையும்‌ இ,
மாம்‌,
யாப்பிலக்கணம்‌. 1?
(1). குறள்வேண்கெந்துறை.
37 குற்ள்வெண்‌ செந்துறை எவ்வாறு வரும்‌?
வி. ழமிய பொருளும்‌ ஒழுகிய ஓசையும்‌ உடையதாதகி
எனைக்றுச்‌ சரானும்‌ ௮ளவொத்த இரண்டடியாய்‌ வரும்‌.
உ-ம, :*தாகலியுலகத்து மச்கட்‌ கெல்லா
மோசலிற்‌ இறந்‌சன்‌ ரொழுக்க முடைமை, (30)
(2). குறட்டாழிசை.
98. குற்ட்டாழிசை எவ்வாறு வரும ?
நாற்சீரின்‌ மிக்க பல சீரான்‌ வரும்‌ அடி. இரண்டாப்‌
ஈற்றடி குறைந்துவருவனவும்‌, விழுமிபொருளும்‌ ஒழுகிய
வோசையு மின்‌ மிக்‌ குறள்வெண்‌ செர்துறையிற்‌ சிதைந்து
வருவனவும, வேற்றுத்தளை விரவிய குறள்வெண்பாவுமென
மூனறுவகைப்‌ பட்டு வரும்‌.
உ-ம்‌. (நண்ணு வார்வினை சைய சாடொறு ஈற்ற வர்க்கர சாய ஞா
கண்ணினானடியே யடைவார்கள்‌ கற்றவரே,?? (31) [னநற்‌
சானவும்‌,
அறுவர்ச்‌ கறுவரைப்‌ பெற்றும்‌ சவுச்‌.இ
மறுவ.றீ்‌ பத்தினிபோல கையிரே,?5 (32)
எனவும்‌)
வண்டார்பூங்‌ கோதை வரிகளைக்கைச்‌ இருறதலாள்‌
பண்டைய எல்லள்‌ படி.” (33)
எனவும்‌ வரும்‌,
1. வெண்டாழிசை;
89. வெண்பாகினம்‌ மூன்றனுள்‌ வெண்டாழிசை எவ்‌
வாறு வரும்‌?
2
18 யாப்பிலக்கணம்‌,

மூன்றடியாய்‌ முதமிரண்டடியும்‌ சாற்ரோயும்‌ ஈற்றடி


யொன்றும்‌ வெண்பாவைப்போல மூச்சீராயும்‌ முடிவுபெறறு
வேழ்றுத்தளை விரவி வருவனவும்‌, சிர்திபல்வெண்பா ஒரு
பொருள்‌ மேல்‌ மூன்றடுக்கு வருவனவுமென இருவகைப்‌
பட்டு வரும்‌,
உ-ம்‌, **நண்பி சென்று Fu சொல்லார்‌
பூன்பு நின்று மூணிவு செய்யா
ரன்பு வேண்டு பயர்‌,?? (5)
இது மூன்றடியால்‌ வரத வெண்டாழிசை,
.அும்பேருண்‌ கண்ணார்க்கழிர்த மடநெஞ்சே
கொம்பே நுடையான்‌ கழவிறைஞ்சா தென்கொலியாம்‌
வம்பே யிறர்து விடல,
வாணேருண்‌ கண்ணாரக்‌ கழிக்ச மட நெஞ்சே
நீணாகம்‌ பூண்டான்‌ கழலிறைஞ்சா சென்கொலியாம்‌
வீணே யிறந்து விடல்‌,
கோளாருண்‌ கண்ணார்ச்‌ கழிர்த மடசெஞ்சே
யாளாக வாண்டான்‌ கழலிறைஞ்சா தென்கொலியாம்‌
வாளா விறந்த விடல்‌.” (35)
De R6SugQaeanur ஒருபொருள்மேல்‌ மூன்‌ றடுக்கி
வநத வெள்ளைத்தாழிசை,
ஃ. வெண்டுறை.
40. வெண்டுறை எவ்வாறு வரும்‌ ?
மூன்‌ றடிமுதல்‌ ஏழடி யிறாகப்‌ பின்பு நின்ற Revo.
களிற்‌ சிலசர்‌ குறைந்துவரும்‌, இவற்றுள்‌ எல்லா அடியும்‌ ஐ
சோசை.பாய்‌ வருவனவன்றியு மூன்பிற்சில அடிக ளோரோ
சையாயும்‌ பின்பிற்‌ சிலவடிகள்‌ மற்‌2ருரோசையாயும்‌ வரு
க துமுண்டு.
யாப்பிலக்கணம்‌. 19
உம்‌, :*படர்சருவெவ்‌ வினைச்சொடா்ழாற்‌ பவச்தொடர்பப்‌
பவத்தொடர்பாற்‌ படரா நிற்கும்‌
விடலரும்வெவ்‌ வினைத்தொடர்பவ்‌ வினைத்தொடர்புக்‌
கழிவுண்டோ வினையேற்‌ கமமா
விடர்பெரிது மூடையேனமற்‌ றென்செய்சே னென்செய்கே
னடலரவ மரைக்கசைத்த வடிகேளோ வடிகேளோ.!* (36)
Spe கான்கடியாய்ப்‌ பீன்‌ இரண்டும இரு£ர்‌ குறைந்து
ais ஒசொலி வெண்டுமை:
“கூத்திருக்கு மடலாழிக்‌ குரிஈன்ரடு5 லோரிறைஞ்சக்‌
கொழுர்2சன்‌ பில்‌
யூற்றிருக்கு்‌ தில்லைவனத்‌ தசம்பிருக்கும்‌ பசும்பொன்மன்றசத்‌
தொருதா ஸூன்றி
வண்டுபா டச்சுடர்‌ மகுடமா டப்பிறைத்‌
தண்டமா டப்புலித்‌ தோலுமா டப்படு
ரண்டமா டச்குலைர்‌ தலெமா டக்கருங்‌
கொண்டலோ டுங்குழற்‌ கோதையோ டும்கறைக்‌
கண்டனா டு திறங்‌ காண்மினோ காண்மினே," (37)
இது ஏழடி. வேற்றொலி வெண்டுறை.
8. வெளி விருத்தம்‌,
41. செளிவிருத்சம்‌ எவ்வாறு வரும்‌ ?
மூன்‌ றடியினாலேனும்‌ சான்கடியினாலேலும்‌ முற்றுப்‌
பெற்று அடிதோறும்‌ இறுஇயில்‌ ஒரு சொல்லையே தனிச்‌
சொல்லாகக்‌ கொண்டுவரும்‌.
உ-ம்‌, **துக்கட்‌ கமலத்‌ தலர்சமல மேயீரு ரீரேபோலுர்‌
வெங்கட்‌ சுடி.சை விடவரவின்‌ மேயீரு நீரேபோலுந்‌
இங்கட்சடையீருர்‌இல்லைவனச்‌ துள்‌ ளீரேரீரேபோலும்‌."?(98)
இது மூன்றடியால்‌ வர்‌.5 வெளிவிருக்கம்‌,
20 யாப்பிலக்கணம்‌.
அலா கென்றே யஞ்னை ராழ்ர்தா சொருசாரார்‌
கூகூவென்றே கூவிளி கொண்டா சொருசாரார்‌
மாமா வென்றே மாய்ர்தனர்‌ ந்தா ரொருசாரா
மே£ர்‌ சா€ ரென்செய்து மென்றா ரொருசாரார்‌.” 1)
இது கான்கடியால்‌ வர்‌.௧ வெளிகிருக்சம்‌.
அகவற்பா.
45, அகவற்பாவின்‌ இலக்கணம்‌ யாது 7
நாற்ரோன்‌ வரும்‌ ௮ளவடியதாதியும்‌ இயற்சீர்‌ பயின்‌
றும்‌, அயற்சர்‌ விரவியும்‌, கன்தளை தழுவியும்‌, பிறகளை பயங்‌
இயும்‌, கருவிளங்கனி கூவிளங்கனி பெனனும்‌ இரு. சீரு கல
வாது மூன்று முதலி.ப பல அடிகளால்‌ வருவது ௮கவற்பா
அனைத்திற்கும்‌ பொலுவிலக்கணமாம்‌,
43, அகவற்பா எத்தனை வகைப்படும்‌?
நேமிசை யாசிரியப்பாவும்‌, இணைக்குறளாசிரியப்பாவும்‌,
நிலைமண்டில வாடிரியப்பாவும்‌, அடிமமிமண்டில are Pues
பாவமென கான்குவகைப்படும்‌:
அகவல்‌, ஆசிரியம்‌ ஒருபொருட்‌ சொற்கள்‌,
1. நேரிசை யாசிரியப்பா,
44. அர்கான்கனுள்‌ நேரிசையாசிரிபப்பர்‌ எவ்வாறு
வரும்‌?
கற்றயலடி. முச்சரடியும்‌ மற்றை அடிகளெல்லாம்‌ காற்‌
சிரடிகளுமாகப்‌ பெற்றுவரும்‌:
உ-ம்‌. ((பேருர்துறை புகுச்து பேரின்ப வெள்ள
மூழ்கிய புனிதன்‌ மொழிச்தவா சகமே
வாசக மதற்கு வாச்சியக்‌
அசக ஓல்குல்வேய்ச்‌ சதோளிடத்‌ தவனே” (40)
என்‌ வரும்‌:
யாப்பிலக்கணம்‌. 1
௨. இணைக்குறளாசிரியப்பா.
45. இணைக்குறளாசிரியப்பா எவ்வாறு வரும்‌ ?
ஈற்றடியும்‌ மூதலடியும்‌ ஓத்து நடுவடி.களில்‌ ஒன்றும்‌
பலவும்‌ ஒருசீரும்‌ பலசீருங்‌ குறைச்‌துவரும்‌,
உ-ம்‌, **நீறின்‌ றண்மையுச்‌ தீயின்‌ வெம்மையுஞ்‌
சாரச்‌ சார்க்து
தீரத்‌ திருஞ்‌
சார னாடள்‌ கேண்மை
சாரச்‌ சாரச்‌ சார்க்து
தீரத்‌ தரத்‌ தர்பொல்‌ லாதே,?” (41)
என வரும்‌.
8. நிலைமண்டில வாிரிப்பா.
40. நிலைமண்டில வாசிரியப்பா எவ்வாறு வரும்‌?
எல்லா அடியும்‌ ௮ளவொத்த நாற்‌£ரடிகளாகப்‌ பெம்‌
வரும்‌,
௨-ம்‌, [வரல்‌ வேலி வேர்க்கோட்‌ பலவின்‌
சார னாட செவ்வியை யாகுமதி
யாரல்‌ தறிச்‌த னோரே சாரற்‌
சிழுகோட்டுப்‌ பெரும்பழச்‌ தூங்கி யாங்வெ
ளுயிர்தவச்‌ சிறிது காமமோ பெரிதே.” (42)
என வரும்‌,
&. அடிமறி மண்டில வாசிரியப்பா.
47. அடிமறி மண்டில வாசிரியப்பா எவவாறு வரும்‌?
எல்லா௮டியும்‌ ௮ளவொத்து எவ்வடி.யை முதனடு
விறுதியாக உச்சரித்தாலும்‌ ஓசையும்‌ பொருளும்‌ வழுவாது
நி.ற்பக்‌ கொண்டுவரும்‌,
22 யாப்பில௩்கணம்‌.
உம்‌, (தர்த்சமென்பது வகங்‌ சையே
யேத்த ரர்தல மெழிற்புலி யூசே
மூர்த்தி யம்பலக்‌ கூச்சன தருவே,” (43)
என வரும,
HE LT alan th,
1. ஆசிரியத்‌ தாழிசை.
48. ௮கவற்பாவினம்‌ மூன்றனுள்‌ அிரியத்தாழிசை
எவ்வாறு வரும்‌?
we Soper அ௮ளபவொத்த மூனறடிய
தாய்த்‌ தனித்தேலும்‌ ஒருபொருள்மேல்‌ மூன்‌ த$ூக்கிபபனும
வரும்‌,
௨-ம்‌, சத்சமு மாகியச்‌ சத்சச்‌ தாற்பெறு
மத்சமு மாகலி னனந்தன்‌ கண்களே
யுச்சம னைந்தெழுச்‌ துருவம்‌ காண்பன... (44)
இது தனித்‌ துவக்க gFiugss1 Sas.
நன்று குணிலாக்‌ கனியுதிர்த்ச மாயவ
னின்றஈம்‌ மானுள்‌ வருமே லவன்வாயிற்‌
கொன்றையந்‌ தீங்குழல்‌ சேளாமோ தோழீ,
பாம்பு சகயிறாக்‌ கடல்கடைர்ச மாயவ
னீங்குகம்‌ மானுள்‌ வருமே லவன்வாயி
லாம்பலச்‌ திங்குழல்‌ கேளாமோ தோழீ.
கோல்லையஞ்‌ சாசற்‌ குருச்சொடரித்த மாயவ
னெல்லைசம்‌ மானுள்‌ வருமே லவன்‌ வாயின்‌
மூல்லையர்‌ திங்குழல்‌ கேளாமோ தோழீ.” (45)
Dene GuranGow eps pOsGass ஆரியத்‌
தாழிசை,
யாப்பிலக்கணம்‌, 23

2: ஆசுரியத்‌ துறை,
49, ஆசிரியத்துறை எவ்வாறு வரும்‌?
எனைத்துச்ரோனும்‌ வருமடி கான்குடையதாய்‌ ஈற்ற,ப
லடி குறைக்தேலும்‌, முதலடியும்‌ மூன்றாமடியுங்‌ குறைந்தே
னும வரும்‌. ௮வ்வாறு வருமிடத்து இடைமடங்கியும்‌ மடங்‌
காதும்‌ வரும்‌.
௨உ-ம, கரைபொரு கானியாற்றம்‌ கல்லதரெம்‌ முள்ளி வருவீராயி
னரையிருச்‌ யாமத்‌ சடுபுலி£2ய றஞ்சி யான்று போக
ஈரையுரு மேறு நு கைவே லஞ்சு நும்மை
வரைப.ர ம௩ககையர்‌ வெளவுத லஞ்சுதும்‌ வாரலையோ,” (10)
இது நான்‌ கடியாய்‌ ஈற்றயலடி குறைக்துவர்த ஆசிரியத்‌
அறை,
இரங்கு குயின்‌ ருூழவா வின்னிசையாழ்‌ தேனா
வரஙக மணிபொழிலா வாடும்போலு மிள வேனி
ல.ரக்க மணிபொழிலா வாமோயின்‌ [னில்‌, (41)
மரங்கொன்‌ மணச்தகன்றார்‌ நெஞ்சமென்‌ செய்த தளவே
Og சான்கடியதாய்‌ இடையிடை குநைந்து இடை மட
க்காய்வம்‌5 ஆசிரியத்‌ துறை,
8 3. ஆசிரியவிருத்தம்‌.

50. அசிரியவிருத்தகம்‌ எவ்வாறு வருப?


அ௮ளவொத்த கழிகெடிலடி கான்இனால்‌ வரும்‌,
(1). அறுசீர்‌,
உ-ம்‌. **விடஞ்சு ழரவி னிடைநுடக்க
மினல்வாள்‌ வீசி விசையார்வேம்‌
சடனஸ்சூழ்‌ நாடன்‌ காளிங்கன்‌
சதிர்வேல்‌ பாடு மாச
24 யாப்பிலக்கணம்‌.
வடஞ்சேர்‌ கொங்கை மலைதாந்தாம்‌
வடிக்கண்‌ ணீல மலர்தாந்தாம்‌
சீடர்தோ ளிரண்டும்‌ வேய்தாந்தா
மென்னுர்‌ தன்கைச்‌ தண்ணுமையே."? (43)
— BD OEE கழிநெடி லடியால்‌ வர்‌. BahudsGs
ச்ம்‌,
(2), எழுசீர்‌.
கோமுூணிவ ரூச்குமரி தாய்நூது மறைப்பனுவல்‌
கூறிய பரப்பி ரமமா
மோமெலு மெழுச்‌தன்வடி வாய்ஈட நவிற்றுபுவி
யூரன்மகு டச்ச டிலமேன்‌
மாமதியி னைத்தனது கோடெனவெ டுப்பமத
மாமுகன்‌ முகக்சை தொடவத்‌
தா ௦மஇப ணிப்பசையெ னாவர ஈதிப்புகவொர்‌
சோணியென விட்ட கலுமே.” (49)
இது எழுசீர்க்‌ கழிநெடிலடி யாடரி.ப கிருத்தம்‌,
(98). எண்சீர்‌,
இருவருக்கு மூலகவாழ்‌ வடங்க நீத்தோர்க்‌
கானச்‌சப்‌ பெருவாழ்வா மாடல்‌ காட்ட
மருவருக்கன்‌ மதிவளிவான்‌ யமானன்‌ நீகீர்‌
மண்ணெனலுமெண்‌ வகையுறுப்பின்‌ வடிவு சொண்ட
வொருவனுக்கு மொருத்திக்கு முருவொன்‌ ராலவ்‌
வுருவையிஃ்‌ தொருத்தனென்கோ வொருத்தி யென்கோ
விருவருக்கு மூரித்தாக வொருவ ரென்ரோே
ரியற்சொலில செனின்யான்மற்‌ றென்சொல்கேனே,??(50)
இத எண்ர்க்‌ கழிநெடிலடி யாசிரிய விருத்தம்‌,
(4). ஒன்பதின்சீர்‌
“வளங்கு லாவரு மணக்க னார்விழி
மயக்க லேமுலை மயக்க லேவிழு மாச்தர்காள்‌
யாப்பிலக்கணம்‌. 25
களங்கு லாமுட விறர்து போயிடு,
காடு சேர்மூனம்‌ வீடு சேர்வகை சேண்மினோே
துளங்கு ீள்கழ றழங்க வாடலசெய்‌
சோதி யானணி பூதி யானுமை பா இயான்‌
விளங்கு சேவடி யுளங்கொ ளீரெமன்‌
விடுச்ச பாசமூ மடுத்த பாசமும்‌ விலக்குமே,”? (51)
இத ஒன்பதின்‌ 8ர்க்‌ கழிரெடிலடி யாசிரிய விருத்தம்‌,


(5). ஒன்பதின்‌ மிக்கசீர்‌
கைத்சலச்‌ சழற்கணிச்சி வைத்திடப்‌ புறத்தொ ருத்தி
கட்ச டைப்ப டைக்‌ ளைத்த திறலோரா
மூச்தலைப்‌ படைச்கரத்தெ மத்தர்சிற்ச பைக்கு ணிற்கு
மூக்க னாக்க ருக்கொ ருத்தர்‌ மொழியாரோ
நிச்‌ திலச்‌.தஇ னைப்பஇத்த கச்ச.றுத்‌ தடிச்ச னத்து
நிற்த மற்பு தத்த னத்தினிடையேவே
ளத்திரத்தி னேத்தொடுச்து விட்டிரெட்‌ டயிற்க ணிச்இ
லக்க ணுற்றி டச்செய்‌ விக்கு மதுசானே.”? (52)
இ.௫ ஒன்பதின்‌ மிக்கசீர்க்‌ sYQngo09 wrAiuadys
தம்‌,

கலிப்பா.
51. கலிப்பாலவிற்கு இலக்கண மென்னை?
வெண்டுமிகப்‌ பெற்று மாச்சீரும்‌ விளங்கனிச்சரும்‌
பெறாது பிறசர்களுஞ்‌ சறுபான்மை கலந்து கலித்தளையும்‌
அபற்றளையுக்‌ தழுவி, தரவு - தாழிசை 5 அராகம்‌ - ும்போ
தரங்கம்‌-தனிச்சொல்‌-சுரிதகம்‌ என்னும்‌ அறு உறுப்பினுள்‌
ஏற்பனகொண்டு காற்‌ ரடியால்‌ வருவது கலீப்பா அனைத்த
ற்கும்‌ பொதுவிலக்கணமாம்‌.
59. ௮௧ கலிப்பா எத்தனை வகைப்படும்‌?
26 யாப்பிலக்கணம்‌.

ஒக்காழிரைக்‌ கலிப்பாவும்‌, வெண்கலிப்பாவும்‌, கொச்‌


சகக்‌ கலிப்பாவுபென மூன்‌ றுவகைப்படும்‌,

1. ஒத்தாழிசைக்‌ கலிப்பா.
௦5. ஒத்தாழிசைக்‌ கலிப்பா எத்தனை வகைப்படும்‌ ?
௮ளை எவவாழு வரும்‌?
வண்ணக வொக்தாழிசைக்‌ கலிப்பா - அும்போதரங்க
வொத்தாழிசைக்‌ சலிப்பா - கேரிசை யெடித்தாழிசைக்‌ கலி
ப்பா என மூன்றுவகைப்படும்‌.
(1). வண்ணக ஒத்தாழிசை,
அவற்றுள்‌, வண்ணக வொத்தாழிசைக்‌ கலிப்பா ஒரு
தரவு - மூன்றுதாழிசை - அராகம்‌ - அம்போதரங்கம்‌ -
தனிசசொல்‌ - சுரிசகம என்னும்‌ இவவாறுறுப்பும்‌ ஒன்‌
தன்பின ஒன்றுறக்‌ கொண்வெரும்‌, ௮சாகமெனி.ஸம்‌ வண்‌
ணகமெனிலும்‌ ஒக்கும, ௮சையடியெனிலும்‌ ௮அம்போதரங்க
Quel gi po eu,
அராகவுறுப்பானது அளவடி முதல்‌ எல்லா அடிகளா
௮ம்‌ கான்கடி முதல்‌ எட்டடி யளவாக வரும்‌.
அம்போதரங்க வுறுப்பான.து நாற்ரேடியாகயெ ஈரடி.
யால்‌ இசண்டும்‌, ஓரடியால்‌ கான்கும்‌, முச்£ரடியால்‌ எட்டும,
இருசேரடியாற்‌ பதினா௮ுமாகவரும, சிறுபான்மை மூச்சிரடி
கான்கும்‌, இருசீரடி எட்டுமாகவும்‌ வரும்‌,
உ-ம்‌, ''தோல்லுலகம்‌ படுசுடிகைச்‌ சுடர்மணி விளக்‌ கர்தும்‌
பல்பொதிய படவரவு மடுபுவியும்‌ பணிசெய்ய
வந்தர தக்‌ துபிமுழக்க வமரர்மலர்‌ மழைூக்ச
விச்‌.திரனு மலரவனுங்‌ கரியவனு மேத்தெடுப்பச்‌
யாப்பிலக்கணம்‌; ஓர்‌
சூடக,ச்‌ சளிர்ச்செங்கைச்‌ துணைவிதுணைக்‌ கண்களிப்ப
வாடகத்‌ திருமன்றத்‌ தனவரச ஈகடஞ்செய்வோய்‌,

இ ஆறடித்‌ தரவு,
மன்‌ மலையுங்‌ கொலைமடங்க லீருரியு மும்மதத்த
வன்மலையுங்‌ கடமலையின்‌ முடையுடலின்‌ வன்றரோலு.ம்‌
பொன்மலையின்‌ மெண்முடிலுங்‌ கருமூகிலும்‌ போர்த்தென்ன
வின்மலையும்‌ புயமலையின்‌ புறமலைய les stor Cw,
கடகாக மெட்டும்விடங்‌ கானாக மோரெட்டிந்‌
சடகாக மவையெட்டுக்‌ தரித்துள பூர்‌ துலொன்று
மூடனாச வடல்புரியுங்‌ கொடுவரியி னுடுப்பொன்று
மடனாக வரவல்குற்‌ கணிகலையா வசைத்தனையே,
வரு? லப்‌ புயன்மலர மலரிசழிக கண்ணியையு
மரு$ல மூயற்களங்க மகண்றமதஇக்‌ கண்ணியையுக்‌
கருநீலக்‌ கண்ணிபுமை செக்கை௬ கங்சையெனுக்‌
இருநீலக்‌ கண்ணியையு% செஞ்சடைமேற்‌ செறிசுதனையே,
இவை மூனறும்‌ கான்கடிச்காழிசை.
கறைவிடமுகவெரி கனல்விழி யொடுமிளிர்‌
பிறையெயி ரொடுமிடல்‌ பெறுபக டொடுமட
லெறழ்வலி யொடுமுரு மிடியென வருமொரு
மறலிய துயிர்சொள மலர்சரு கழலினை.
இலவிதழ்‌ மதிஐத லிரதியோ டிரதம
துலைவற ஈடவிர மொருவனும்‌ வெருவர
வலசட னெடுிமர சதிர்தர வெதர்‌ ௪௫
சிலைமச னனையடல்‌ செய்துசல்‌ விழியினை,
உலகமொ டியிர்களு முலைச.ர வலம்வரு
மலர்மகள்‌ கொழுகலு மகப.தி முதலிய
புலவரு மடிகளொர்‌ புசலென முறையிட
உலைகடல்‌ விடமுன மமுத செய்‌ தருளினை.
28 யாப்பிலக்கணம்‌,
விசையீலெம்‌ மிறைவியும்‌ வெருவர விரசச
௨சலம சசைதச வடல்புரி seaps
நிசிஉரன்‌ மணிமுடி நெறுநெறு நெறுவென
வசையில்பொன்‌ மலரடி மணிவிர னிறுவினை,
இவை ரான்கும்‌ ௮ராகம்‌,
அ௱வமூ முருவழமு மாக சகின்றுமவ்‌
வரு மு முருவழு மகன்று நின்றனை.
சோல்லொடு பொருளுமாய்த்‌ தோன்றி நின்றுமச்‌
சொல்லையும்‌ பொருளையுர்‌ துறர்து மின்றனை,
இவை யிரண்டும்‌ காற்‌£ரிரடி யம்போதரங்கம்‌. (பேரெண்‌)
அு்சலம்‌ விழைர்சவர்க்‌ கறமு மாயினை,
பேுின்னலம்‌ விழைக்தவர்‌ பொருளு மாயினை.
இன்னலம்‌ விழைர்தவர்ச்‌ கின்பு மாயினை,
மேய்ச்சலம்‌ விழைச்சலர்‌ வீடு மாயினை.
இவை மான்கும காற்சர்‌ ஓரடி யம்போதரங்கம்‌.(௮ளவெண்‌)
மழத்சொழிலின்‌ வினைமுத னீ.
ழகர்க்கு முழுமுச னீ,
எத்சொழிலு மிரர்சோய்‌ 8.
@rarg சொழிவினை நீ.
டஇருவிசும்பின்‌ மேயோய்‌ 7,
எழின்மலரின்‌ மிசையோய்‌ நீ.
அரவணையிற்‌ நயின்றோய்‌ £,
ஆலின்‌ ே ழமர்க்தோய்‌ நீ.
இவை எட்டும்‌ முச்சீர்‌ ஓரடி யம்போ தரங்கம்‌.
( இடையெண்‌)
பேரியை 8. சிறியை 8, பேண்ணு நீ. ஐனு நீ,
அரியை *. எளியை கீ, தஹறமு நீ. மறமூ நீ,
விண்ணு 8. மண்ணு £, வித்து நீ, விளைவு நீ.
பண்ணு ரீ. பயனு ரீ, பகையு 8, உறவு £,
யாப்பிலக்கணம்‌. 29
இவை பஇனாறும்‌ இருசர்‌ ஜாடி யம்போதாரங்கம்‌, (சிற்‌
2 per).
ரன வாங்கு.

இ.து கனிச்சொல்‌:
a ducer sper நின்‌ பொற்கழ விறைஞ்சுதும்‌
வெண்மதிக்‌ கடவுண்‌ மீமிசைத தவழ்தரத்‌
சண்முதுற்‌ குலக்க டாழ்வுறப்‌ படி. தவிற்‌
Orman லன்னமும்‌ வெண்மருப்‌ Crear ap
கீழ்மே றுருவ வாரழற் பிழம்பாய்‌
நின்றரின்‌ றன்‌கமயை யுணர்ச்தும்‌
பொன்றிகம்‌ புவியூர்‌ மன்றுகதிழ வோனே.”? (93)
இது எழடி கேரிசை யாசிரியச்‌ சுரிதகம்‌,
இவ்வண்ணக வொத்தாழிசைக்‌ கலிப்பாவிலுள்‌ தரவு
முதலிய அறு உறுப்புங்‌ குறைவின்றி வஈ௪ன.
(2). அம்போதரங்க வோத்தாழிசை.
அம்போதரங்க வொக்காழிசைக்‌ கலிப்பா மேற்சொ
லலைப்பட்ட. தாழிசை முதலிய அறனுள்‌ அராகமொழிக்க
ஐது உறுப்பையுங்‌ கொண்டுவரும்‌. இதற்குகாரணம மேற்‌
காட்டிய வண்ணகவொத்தாழிசைக்‌ கலிப்பாவிலுள்‌ ராக
Aint Ss ge ar ares,
(3), நேரிசையோத்தாழிசை.
Ca hong Qui gar Powers கலிப்பா தரவு முதலிய அற
ஓள்‌ அராகம்‌ - ௮ம்போதரங்க மொழிந்த கான்குறுப்பை
புங்‌ கொண்வெரும்‌. இசற்குகாரணம்‌ மேற்‌ காட்டிய வண்‌
ணக வொத்தாழிசைக்‌ கலிப்பாவிலுள்‌ ௮ராகத்தையும்‌ ௮ம்‌
போதாங்கத்தையு மொழித்துக்‌ காண்க,
2. வெண்கலிப்பா.
54. வெண்கலிப்பா எத்தனை வகைப்படும்‌ ? எவ்வாறு
வரும்‌ ?
30 யாப்பிலக்கணம்‌,

வெண்சலிப்பாவும்‌ - கலிவெண்பாவுமென இருவகைப்‌


படும்‌,
(1). வேண்கலிப்பா.
அவற்றுள்‌, வெண்கலிப்பா கலித்தளை விரவி ஈய்றடி
முச்சீரான்‌ முடியும்‌,
உ-ம்‌. 1($சல்செய்த மசர்வேற்கட்‌ சிலைசெய்த சுடிசைநுதன்‌
மால்செய்ச குழற்கோதை மூழ்செய்ய ஈடஞ்செய்யும்‌
தருணவிளம்‌ பிறைக்கண்ணித்‌ தாழ்சடையெம்பெருமானின
கருணைபொழி திருகோக்கிற்‌ கனியாத கன்னெஞ்சம்‌
வாமஞ்சான்‌ மணிக்கொங்கசைக்கொடர்தொல்குமருங்குலவா
காமஞ்சால்‌ கடைநோகூற்‌ கரைச்அருகா நிர்குமா
லவ்வண்ண மாறிரிற்ப சகமென்று லகமகம்விட்‌
டெவவண்ண மாறிஏற்ப இன்து.?? (4)
(2). கலிவேண்பா.
கலிவெண்பா வெண்டளை தழுகி ஈற்றடி முச்சீரான்‌
முடியும்‌,
உ-ம்‌. :'சுடர்சிதொடீஇ கேளாய்‌ செருவில்யா மாடு
மணற்டிற்றிற்‌ காவிற்சிதையா வடர்ச்சியபொற்‌
கோதை பரிந்து வரிப்பர்து கொண்டோடி
கோதக்க செய்யுஞ்‌ சிறுபட்டி மேலோர்கா
என்னையும்‌ யானு மிருந்தேமா வில்லுளே
யுண்ணு$ர்‌ வேட்டே னெனவந்தாற்‌ கன்னை
யடர்பொற்‌ சரகத்தால்‌ வாகச்‌ சுடரிழா
யுண்ணுநீ ரூட்டிவா வென்று ளெனயானுக்‌
தன்னை யறியாது சென்றேன்மற்‌ றென்னை
வாள முன்கை பற்தி ஈவியத்‌ தெருமக்‌ இட்‌
டன்னா யிவனொருவன்‌ செய்ததகா ணென்றேஸ
வன்னை யலறிப்‌ படர்சரத்‌ தன்னையா
யாப்பிலக்கணம்‌. 91
னுண்ணுநீர்‌ விக்னொெ னென்றேனா வன்னையுக்‌
தன்னைப்‌ புறம்பழிச.து நீவமற்‌ றென்னைக்‌
கடைக்சண்ணாற்‌ கொல்வான்போ னோக்கி ஈகைக்கூட்டஞ்‌
செய்தானக்‌ கள்வன்‌ மகன்‌.” (59)
3. கொச்சகக்கலிப்பா.
55. கொச்சகக்‌ கலிப்பா எத்தனை வகைப்படும்‌? எவ்‌
வரு வரும்‌?
தரவு கொச்சகக்கலிப்பா, தரவிணைக்‌ கொச்சகக்‌ கலி
ப்பா, சஃருழிசைக்‌ கொச்சகக்கலிப்பா, பஃருமிசைக்கொச
சகக்கலிப்பா, மயங்கிசைக்‌ கொச்சகக்கலிப்பா என 8ந.து
வகைப்படும்‌
(1). தரவு கோச்சகம்‌.
அவற்றுள்‌, தரவுகொச்சகக்கலிப்பா தாவு ஒன்று பெ
ற்று வருவதாம்‌,
உ-ம்‌. '*துஞ்சம்‌ போனடை..... செஞ்சே” (9)
இது இவ்வாறு தனித்து வருதலன்றித்‌ தனிச்சொல்‌
லுஞ்‌ சரிதகமும்‌ பெற்று வருதலுமுண்டு,
(2). தாவிணைக்‌ கொச்சகம்‌,
தரவிணைக்‌ கொச்சகக்கலிப்பா இரண்டு தரவைக்‌ கொ
ண்டு வருவகாம்‌,
உ-ம்‌, **வடிவுடை நெடுமுடி. வானவர்க்கும்‌ வெலற்கரிய
கடிபடு ஈறு பபைகதார்க்‌ காவலர்க்குங்‌ காவலஞவ்‌
சொடிபடு வரைமார்பிற்‌ கூடலார்‌ கோமானே
இது தரவு,
என வாக்கு.
இது தனிச்சொல்‌.
32 யாப்பிலக்கணம்‌,
துணைவளைத்சோ ளிவண்மெலியத்‌ தொன்னலம்‌ சொடர்புண்டாங்‌
இணைமல/த்சா ரரூுளுமே லிதுவிதற்கோ மாறென்று
துணைமலாத்‌ தடங்கண்ணார்‌ துணையாகக்‌ கருதாரே.
இது தரவு,
அதனால்‌.
இது தனிசசொல்‌,
சேவவாய்ப்‌ பேதை யிவடி.றத்‌
செவவா ரூக்கொலிஃ தெண்ணிய வாறே.? (56
இத சுரிதகம்‌,
இது இடை யிடையே தனிசசொற்பெற்று அூரியக
சுரிககத்தான்‌ முடிக்கது.
(3. சிஃறாழிசைக்‌ கோச்சகம்‌.
சஃ்றுமிசைக்‌ கொச்சசக்கலிப்பா சல தாழிசைக
ளோடு பிறவுறுப்புக்களையுல்‌ கொண்டுவரும்‌.
உ-ம்‌, ((பரூஉத்தடக்கை மதயானைப்‌ பணையெருத்தின்‌ மிசைக்‌
[கோன்றிக
குரூ௨க்கொண்ட வெண்குடைக€ழ்க்‌ குடைமன்னா புடை
[es
படைப்பரிமான்‌ றேறரினோடும்‌ பரக்துலவு மறகினிடைசக்‌
சொடிச்சானை யிடைப்பொலிர்தான்‌ கூடலார்‌ கோமானே
இத தரவு,
ஆக்கொருசார்‌
உச்சியார்ச்‌ இறைவனா யுலகமெலாய்‌ காத்தளிக்கும்‌
பச்சையார்‌ மணிப்பைம்பூட்‌ புரரந்தரனாப்‌ பாவிச்தார்‌
வச்ரல்‌ காணாத காணத்தான்‌ மயக்கெயே.
ஆங்கொருசார்‌
அக்கால மணிரிரைகாத்‌ தருவரையாற்‌ பனிசவிர்ச்‌ தூ
வக்இரனை வடி.வழித்த மாயவனாப்‌ பாவி்தார்‌
சக்ரய்‌ சாணாத காரணத்தாற்‌ சமழ்ச்தனரே,
யாப்பிலக்கணம்‌. 33
ஆங்கொருசார்‌
மால்சொண்ட பகைதணிப்பான்‌ மாத்தடிர்து மயங்காச்செங்‌
கோலகொண்ட சேவலல்‌ சொடியவனாப்‌ பாவித்தார்‌
வேல்கொண்ட தன்மையால்‌ விம்மிதராய்‌ மின்றனசே,
இவை ஒன்று தாழிசை.
துல்தான்‌று
இது தனிச்சொல்‌,
கோடித்தேர்த்‌ தோன்றல்‌ கொற்கைக்‌ கோமா
னின்புக ழொருவன்‌ செம்பூட்‌ ௪௪௭
யென்றுஈணி யறிக்சனர்‌ பலரே தானு
மைவரு ளொருவனென்‌ நறியலாகா
மைவரை யானை மடங்கா வென்றி
மன்னவன்‌ வாழியென்‌ தேத்தத
சென்னவன்‌ வாழி திருவொடும்‌ பொலவிச்தே,”
இது சுரிககம,
இது தனிசசொல்‌ இடையிடைபெற்று ஒரு தரவும்‌
மூன்று தாழிசையு சுரி கமுங்கொண்டு கேரிசையொத்‌
தாழிசைக்கலியிற்‌ சிறிது வேறுபட்டு வஈ்தலு.
(4). பஃறாழிசைக்‌ கோச்சகம்‌,

பஃருழிசைக்‌ கொச்சகக்கலிப்பா பல காிசைகளோடு


மற்ற உறுப்புக்களையுங்‌ கொண்டு வரும்‌,
உ-ம்‌, தண்மதியே! முசத்தாளைச்‌ சனியிடத்‌்த ஈனிகண்டாளன்‌
குண்மதியு முூடணிறையு முடன்றளர முன்னாட்கட்‌
கண்மதியொப்‌ பினவயின்றிக்‌ சாரிகையை நிறைகவாக்து
பெண்‌ மதியின்‌ மூழ்க்தகின்‌ போருளும்‌ பிறிசாமோ,
Qs sre.
இளசல மிவளவாட விரும்பொருட்குப்‌ பிரிவாயேல்‌
தளசல முகைகெண்பற்‌ ருழ்குழ நளர்வாளோ,
8
34 யாப்பிலக்கணம்‌.
தகைஈல மிவள்வாடத்‌ சரு/பொருட்குப்‌ பிரிவாபேல்‌
உனகாஈல மிவள வாடி வருர்தியில்‌ லிருப.பாளோ.
அணிரல மி௨ள்வாட வரும்பொருட்குப்‌ பபிரிவாயேல்‌
மணிஈல மட௫ழ்மேணி மாசோடு மடிவாளோ,
நாம்பிரியே மினியென்று ஈறு
நு தலைப்‌ பிரிவாயேல்‌
ஒ.ம்பிரியோ மெனவுரைத்த வுயர்மொழியும்‌ பழுசாமோ,
துன்றளித்த திரடோளாம்‌ கொய்புனத்திற்‌ கூடியராள்‌
௮ன்றளித்த வருண்மொழியா லருளுவது மருளா மோ,
சில்பகலு மூடியக்காற்‌ சிலம்பொலிச்ச றடிபரவிப்‌
பல்பகலுர்‌ தலையளித்த பணிமொழியும்‌ பழுதாமோ,
இவை றுக்‌ தாழிசை,
எனகாங்கு

இத தனிச்சொல்‌,
அஇரும்பெற லிவளிலனுர்‌ சரும்பொரு எனினும்‌
பெரும்பெற லரியன வெறுச்கையு மற்றே.
அதனால்‌, விமுமிய தறிமதி வாழி
செழுமிய காதலிற்‌ நரம்பொருள்‌ சிறிதே,”
இக சுரிதகம்‌,

இது சாலடித்தரவும்‌, இரண்டடித்‌ தாழிசை நறும்‌,


சனிச்சொல்லும்‌, கான்கடிச்‌ சுரிதகமும்‌ பெற்றுவந்த பஃரு
மிசைக்‌ கொச்சசக்கலிப்பா,
(5). மயங்கிசைக்‌ கோச்சகம்‌,
-மயங்கிசைக்‌ கொச்சசக்‌ கலிப்பா தரவு, தாயபிசை,
அராகம்‌, அம்போதரங்கம்‌, தனிச்சொல்‌, சுரிதகம்‌ என்லும்‌
ஆறு உறுப்பும்‌ மிக்கும்‌ குறைந்தும்‌ பிறழ்ர்தும்‌ உறழ்ஈதும்‌
பலவாறு மயக்ிகவரும்‌,
யாப்பிலக்கணம்‌.

யூ
ளா
௨-ம, *மணிகிளர்‌ செடுிமுடி மாயவனு௫்‌ சம்முனும்டோன்‌
றணிகிளர்‌ நெடுங்கடலும்‌ சானலுச்‌ தோன்று.பால்‌
நூரைரகிவக்‌ சவையன்ன நொய்ப்பறைய சிறையன்னம்‌
துரசைஈயர்‌ திரைகூரு மேமஞ்சா றுறைவகேள்‌,
மலையென மழையென மஞ்செனத்‌ இரைபொட௩க்‌
கனலெனச்‌ காற்றெனக்‌ கடி.துவச்‌ தஇிசைப்பினும்‌
விழுமியோர்‌ வெகுளிபோல்‌ வேலாழி யிறக்கலா
தெழுமுக்மர்‌ பரச்தொழுகு மேமஞ்சா நுறைவகேள்‌.
"இவை யிரண்டுந்‌ தரவு,
கோடிபுரையு நுழைநுசப்பிற்‌ குழைக்சமர்ர்த இருமுகக்தோள்‌
தொடிகெ௫ழ்ந்த தோள்சண்டுக்‌ துறவலனே யென்றியால்‌,
கண்கவரு மணி-பைம்பூட்‌ கயில்கவைய சிறுபுறத்தோ
டெண்பனி௰£ ருகக்கண்டுச்‌ இரியலனே யென்றியால்‌.
நீர்பூச்த கினரயிதழ்க்க ணின்றொ௫ந்ச புருவத்தோள்‌
Sip ss தல்கண்டும்‌ பிரியலனே யென்றியால்‌.
கனை குரல்யாற்‌ றிருகரைபோற்‌ கைரில்லா துண்ணெ௫ழ்க்நு
நினையுமென்‌ னிலைசண்டு 8ீவ்கலனே யென்றியால்‌.
வீழ்சுடரி னெய்யேபோல்‌ விழுமசோய்‌ பொறுச்சலாத்‌
தாழுமென்‌ னிலைகண்டுர்‌ தாங்கலனே யென்றியால்‌,
கலகங்கவிழ்த்த காய்கன்போற்‌ களைதுணை பிறிதின்றிப்‌
புலம்புமென்‌ னிலைகண்டும்‌ போகலனே பென்றியால்‌,
இவை ஆறுர்‌ தாழிசை,
அதனால்‌
இது தனிச்சொல்‌,
'துடும்பயி விறும்பி னெடும்பணை மிசைதொறுவ்‌
கொடும்புற மடலிடை யொடுமனெ குருகு,
சேதிதரு செறாவிடை யெறிதொழி வீளையயர்‌
செறிதரு புசவியின்‌ மறிதருர்‌ திமில்‌,
36 யாப்பிலக்கணம்‌.
அரசுடை நிரைபடை விரைசெறி முரசென
நுரைவரு இரையொடு கரையொருக்‌ கடல்‌.
லக்கொளி யவிர்சகட ரிலக்கொளி மலர்தொறுங்‌
கலந்செறி காலொடு புலம்பின பொழூில.
இவை கான்கும்‌ அராகம்‌.
ஸிடா௮.து ஈழலுமென்‌ வெள்வளையுர்‌ தவிரப்பாய்மண்‌
Csi og பெருகுமென்‌ கேண்மையு நிறுப்பாயோ
ஒல்லாது கழலுமென்‌ னொளிவளையுஞ்‌ செறிப்பாய்மன்‌
நிலலாது பெருகுமென்‌ னெஞ்சமு கிறுப்பாயோ.
தா௩்காது கழலுமென்‌ றகைவளையுச்‌ சவிர்ப்பாயமன்‌
ரி உசாது பெருகுமென்‌ னெஞ்சரு கிறுப்பாயோ.
மறவாக வன்பினேன்‌ மனனிற்கு மாறுரையாய்‌
தற்காசத தமருடையேன்‌ நயர்திரு மாறுரையாய்‌.
காதலார்‌ மார்பின்றிச்‌ காமக்கு மருந்துரையாய்‌
எதிலார்‌ தலைசாய யாலுய்யு மாறுரையாய்‌,
டூணைபிரிக்தார்‌ மார்பின்றி யின்பக்கு மருந்‌ துரையாய்‌
துணைபிரிச்த தமருடையேன்‌ ஐயர்‌. தீரு மாறுரையாய்‌,
Boa gos gros.
எனவாக்கு
இது தனிச்சொல்‌.
பகைபோன்‌ தத. துறை பரிவாயின குறி
நகையிழர்‌ ததுமுகம்‌ நனிகாணிழ்‌ நளம்‌
தகை யிழக் சன தோள்‌ தலைசிறக்தது தயர்‌
yous wis Gow போறையாயிற்‌ றென்னுமிா
இவை இருசர்‌ ஓரடி யெட்டம்‌ போ தரங்கம்‌,
அசனால்‌
இ௮ தனிச்சொல்‌,
யாப்பிலக்கணம்‌. 37
இனையது கினையால்‌ அனைய பொழுதால்‌
சினையல்‌ காழி சோழி தொலையாப்‌
பணியொடு கழிக வுண்கண்‌
என்னொடு கழிகவித்‌ தன்னிய நோயே."

இது சுரிகசம்‌,
இது தரவிரண்டும்‌ தாழிசையாறும்‌ தனிச்சொல்றும்‌
௮ராகம கான்கும்‌ பெயர்த்தும அறுகாழிசையும்‌ தனிசசொ
லலும இரு€2ராரடியெட்‌ டம்போதரங்க வுறுப்பும்‌ பெற்று
கானகடி யாசிரியச சுரிதகக்காலிற்றுக்‌ கலிக்கொதப்பட்‌.
அறுறுப்பும்‌ மிக்கும்‌ குறைந்தும்‌ பிறழ்க்தும்‌ உறழ்க்தும்‌
மயஙகயும வர்தமையான்‌ மயக்கிசைக்‌ கொச்சசக்கலிப்பா,
0. 2மற்சொல்லப்பட்ட கலிப்பாவிற்கு உறுப்பாக
வருக தரவு தாழிசைகளுக்கு அடிவரையறை யாமாறெ
எனை?

வண்ணக வொக்தாழிசைக்‌ கலிப்பா ௮ம்போதரங்க


வொத்தாழிசைக்‌ கலிப்பரக்களுக்குச்‌ தரவு தறடியால்வரும்‌.
மற்றைக்‌ கலிப்பாக்களுக்குத்‌ தரவு மூன்றடி முதலீ.ப பல
அடிகளால்‌ வரும்‌.
தாழிசை யொன்றற்கு ௮டி இரண்டெனும்‌ மூன்றே
ணும்‌ கான்கேளும்‌ வரும்‌,

கலிப்பசவினம்‌,
1, கலித்தாழிசை.
07. சலிப்பாவினம்‌ மூன்றனுட்‌ சலித்தாமிசை எவ்‌
வாறு வரும்‌?
838 யாப்பிலக்கணம்‌.

இரண்டுமுகலிய பல அடிகளால்‌ ஈற்றடிமிக்கு ஏனையடி.


தம்முள்‌ ௮ளவொதக்து கிற்பத்‌ தனித்தேலும்‌ ஒரு பொருள்‌
மேல்‌ மூன்‌ றடுக்கியேலும்‌ வரும்‌.
உ-ம்‌. (₹இருகூற்‌ ஐருல)ச்‌ இருகசண்‌ பொழிற்றில்லை
யொருகூற்றின்‌ கூத்தை யுணசாய்‌ மடரெஞ்சே
யொரு கூற்றின்‌ கூச்சை யுணரா யெனின்மற்றப்‌
பொருகூற்றர்‌ தோற்றப்‌ புலமபேல்‌ வாழி மடரெஞ்சே.”

இது ஈற்றடி மிகுந்து தனித்துவந்த கான்கடிக்‌ கலித்‌


தாழிசை,
பண்ட பறையறையப்‌ பூத பருள
நீண்ட சடையா னாமே
நீண்ட சடையா ஞு மென்ப
மாண்ட சாயன்‌ மலைமகள்‌ காணவே காணவே.
எனச்‌ சிறுபான்மை ஏனைபடிகள்‌ ஒவ்வாது வருதலுமுண்டு,
சல்லார்‌ பொழிற்றில்லைச்‌ Hood va
gO es kear
பொல்லா மணியைப்‌ புகழ்மினோ வம்மின்‌ புலவீர்சாள்‌.
ழ.ச்சேவர்‌ தேவை முவூர்தி முன்னான
புத்தேளிர்‌ போலப்‌ புகழ்மினோ வம்மின்‌ புலவீர்காள்‌,
இரங்கற்‌ பகக்கன்‌ நளித்தரு ரம்‌ இல்லைஉனப்‌
பூங்கற்‌ பகத்தைப்‌ புகழ்மிம்னா வம்மின்‌ புலவீர்காள்‌,
இது ஒரு பொருள்‌ 2மல்‌ மூன்றடுக்கி ஈற்றடி மிக்கு
வந்‌.5 கலிச்சாழிசை,
2. கலித்‌ துறை,
58. கலித்துறை எவ்வாறு வரும்‌?
6ஞசரடி ரான்கனைக்‌ கொண்டவரும்‌,
யாப்பிலக்கணம்‌. 39
உ-ம்‌. “யானுச்‌ தோழியு மாயமு மாடுத்‌ துறைண்ணித்‌
தானுர்‌ தேரும்‌ பாகனும்‌ வந்தென்‌ னலனுண்டான்‌
ஹேனும்‌ பாலும்‌ போல்வன சொல்லிப்‌ பிரிவானேற்‌
கானும்‌ புள்ளும்‌ கைதையு மெல்லாக்‌ கரியன்றே.”
$. கலிவிருத்தம்‌.
50. கலிவிருத்தம்‌ எவ்வாறு வரும?
ar pF rg. கான்சைக்‌ கொண்டுவரும்‌,
உ-ம்‌. “Gals baw Qucraf Saved
ஞய்தலி னொண்சுட ராழியி னான்றமர்‌
வாய்சலி னின்றனர்‌ லக்தென மன்னனமுன்‌
of st சென்றுரை நீள்கடை காப்போய்‌,”
என வரும.
00. மேற்சொல்லப்பட்ட கலிப்பாவிலுங்‌ கலித்‌ துறையி
னும்‌ வேறுபட்டுவருக கலிப்பாவுங்‌ கலித்‌ துறழையுமுள2வா?
உளவாம்‌. ௮வை கட்டளைக்கலிப்பாவும்‌ கட்டளைக்கலித்‌
துறையு மெனப்‌ பெயர்பெறும்‌.
4. கட்டளைக்‌ கலிப்பா.
இ௫ முதற்கண்‌ மாச்சீர்பெற்று நாற்சீரான்‌ வருவது
அரைபடியாகவும்‌, ௮ஃது இரட்டி. கொண்டது இடியாக
வும்‌, அவவடி நான்கு கொண்டு வரும்‌. அ௮ரையடிச்‌ கெழுக்‌
து முதலசை கேராயிற்‌ பதினொன்றும்‌, நிரையாயிம்‌ பன்‌
னிரண்டுமாம்‌,
௨-ம்‌. **சோல்லி னீரிவ ராசைப்பட்‌ டாரென்று
சொன்ன சொற்பொருள்‌ வேறகொண்‌ டையையோ
புல்லு வாரெவ்‌ விசத்தினு மென்றுளம்‌
பூரித தேயிருக்‌. சேன்மட மம்கைமீர்‌
40 யாப்பில* கணம்‌.
செல்து லாம்பொழிற்‌ கூவ ஈசருறை
திருவிற்‌ கோல ரினுமரு சாமையா
லல்ல தேது தஇிசம்பர ரென்பொரு
சறையின்‌ வன்கண்ண ராவரென்‌ மட்மமே.!?
5. கட்டளைக்‌ கலித்‌ துறை.
இ.த முகற்ர்‌ சான்கும்‌ வெண்டளை பிழைபாமனிற்பக்‌
கடையொருரும்‌ விளங்காயாக வரும்‌ 86ஞரடி நான்கு
கொண்டு வரும்‌.
௮து விளங்காயாய்‌ வருவதன்மிச்‌ சிறுபான்மை வேறு

ஒரடிக்‌ கெழுத்து மூகலசை கேராயிற்‌ பதினாறும்‌ கிரை


யாயிற்‌ பதினேழுமாம,
உ-ம்‌. *: சிலைமலி வானுத லெங்கைய சாக மெனச்செமும்பூண்‌
மலைமலி மார்பி லுதைப்பத்சர்‌ தான்றலை மன்னர்தில்லை
யுலைமலி வேற்படை யூரனிற்‌ கள்வரில்‌ லென்னவுன்னிக்‌
கலைமலி சாரிகை கண்முத்த மாலை கலுழர்தனவே,”

என வரும்‌,
வஞ்சிப்பா,
01. வஞ்சிப்பாவின்‌ இலக்கணம்‌ யாத?
பெரும்பாலுக்‌ தன்தளையுஞ்‌ சிறுபான்மை பிறதளையுக்‌
தழுவி இருசரடியாலேனும்‌ முச்ரடியாலேனும்‌ மூன்றுமுக
லிய பல ௮டிகளைக்கொண்டு தனிச்சொற்‌ பெற்று ௮கவற்‌
சுரிதகக்கான்‌ முடிவதாம,
1. குறளடி வஞ்சிப்பா.
உ-ம்‌, :'பூர்தாமரைப்‌ போசலமரத்‌,
தேம்புனலிடை மீன்றிரிதரும்‌
யாப்பிலக்கணம்‌; 41
வசாவயவிடைக்‌ சளவபிஸ்சஎழ்‌
வினைக்கம்பலை மனை ச்டிலம்பவு
மனை ச்சில (பிய மணமூரசொலி
வயற்கம்டலைக்‌ கயலார்ப்பவும
சாளும்‌
மழ மூழ்தாக கூரன்‌
புகழ்த லாளுப்‌ பெருவண்‌ மையனே.??
இ. சித்தடி வஞ்சிப்பா.
௨-ம்‌, (எறிவெண்டிரைச கடல்‌ சூழ்புவீ யெளிசெய்கிளு
மி.றவச் துடைப்‌ பொழுதும்ச்திட லுளசென்னினு
மறிவினறிறச்‌ தயர்ந்சோர்படி. நிசைகன்றிலா
அதனால்‌
மூன்‌ ௨௫ மின்பினு மூறைப்பட காடிற்‌
Yer an, Mut மிகப்‌ பெரிதா மெனவே.”

வஞ்சியினம்‌,
1. வஞ்*த்தாழிசை.
62, வஞ்சியினம்‌ மூன்றனுள்‌ வஞ்சிக்தாழிசை எவ்‌
வாறு வரும்‌?
இரு2ரடி சான்கு கொண்டது ஒருபொருள்‌ மேல்‌ மூன்‌
ற்டுக்கி வரும்‌.
உ-ம்‌. பிணியென்று பெயராமே
துணிமின்று தவஞ்‌ செய்வீ
ரணிமன்ற லுமைபாகன்‌
மணிமன்‌று பணிமீரே.
என்னென்று பெயராமே
சன்னின்று சவஞ்செய்லீர்‌
42 யாப்பிலக்கணம்‌.
நன்மன்ற லுமைபாகள்‌
பொன்மன்று பணிமீரே,
நரிசென்று பெயர மே
கரைகின்று சவஞ்செய்வி
ருருமன்ற லுமைபாகன்‌
மிரமன்று பணிமீரே.”'

2. வஞ்சித்துறை.
03. வள்சித்துறை எவ்வாறு வரும?
இருசீரடி நான்கு கொண்டு வரும.
உ-ம்‌. பேரறி வன்ஞன்‌
eng Snes
வரிலு மில்லென்‌
op? lapses.”

5, வஞ்சிவிருத்தம்‌.
01, வஞ்சிவிருக்கம்‌ எவவாறு வரும்‌?
மூசடி. கான்கு கொண்வெரும்‌.
உ-ம்‌, சாந்த னோதிய தாழ்மொழி
காய்க்த வேலிந காதிலும்‌
போந்த போன்று புகுக்திட
மார்‌ச ராகுல மன்னினார்‌,””

மருட்பா.
05. மருட்பா எவவாறு வரும்‌?
மருட்பா, புற$லை வாழ்த்து, கைக்கொ, வாயுறை
வாழ்‌தத, செவீயமிவுறா௨வென்னும்‌ கான்கு பொருள்‌
மேலும்‌ வெண்பா முதலாக ,தூரியப்பா ஈருகவருவன வாம,
யாப்பிலக்கணம்‌. 43
அவற்றுள்‌ கைக்கிளை மருட்பாவி ,னீற்றில்‌ வரும்‌ ஆசிரி.பம
இமண்டேபடியின தாய்‌ ௮வவிரண்டடியுள்ளும ஈற்றபலடி
முச்சீரதாய்‌ வரும்‌,

1. புறநிலைவாழ்த்து.
௨-ம்‌. 1தேன்ற விடைபோழ்நர்த தேனார்‌ ஈறுமூல்லை
மூன்றின்‌ முகைவிரியு முசசமீர்த்‌ தண்சோகூர்‌
குன்றமார்த கொல்லேற்றா னிற்காப்ப - வென்றார்‌
திரா ஈண்பிற்‌ றேவர்‌
சீர்சால்‌ செல்வமொடு பொவிமதி சறர்சே.?
இ.து வழிபடுதெய்வ நிற்புறங்காப்பப்‌ பழிதீர்‌ செல்வ
மோடொருகாலைக்‌ கொருகாற்சிறந்து பொலிக வென்றமை
யாற்‌ புறமில்‌ வாழ்க்து மருட்பா,
2 கைக்கே,
உ-ம !*திருநுதல்‌ வேர்வரும்புர்‌ தேங்கோதை வாடும்‌
இருநிலஞ்‌ சேவடியுர்‌ தோயு - மரிபரர்த
போத முண்கணு மிமைக்கு
மாகு மற்றிவ ளசுவலிடத்‌ தணங்கே.”?

இது துணிதலை நுதலிப வோருதலைக்‌ காமமாதலா


கைக்கிளை மருட்பா, இதலுள்‌ சிரி.பவடி யிரண்டேயாய்‌
அவற்றுள்ளும்‌ ஈற்றயலடி முச்சராய்‌ வருவது காண்சு,

9 வாயுறை வாழ்த்து.
உ-ம்‌. பலமுறை யோம்பப்‌ படுவன கேண்மின்‌
சொலன்முறைக்கட்‌ டோன்றிச்‌ சடர்மணித்தே ரூர்ந்து
நில றையி னாண்ட சிகரிலார்‌ மாட்டுஞ்‌
சிலமுறை யல்லத! செல்வங்க ணில்லா
44 யாப்பிலக்கணம்‌.
விலங்கு மெறிபடையும்‌ வீரமு மன்புய்‌
கலக்ததர்‌ கல்லியுர்‌ சோற்றமு மேனைப்‌
பொலன்செய்‌ புனைகலனோ டிவ்காற னாலும்‌
வில௩இ ஐருங்கூற்றை விலக்கு மாகா
stor ses oi nw காண்டிர்‌ கினைத்சக்க
கூறிய வெம்மொழி பிழையாது
Cait ரொழுூற்‌ சென்றுபயன்‌ நரறாமே.!?
இது மெய்ப்பொருள்‌ சொன்னமையால்‌ வாயுறை வாட
SH மருட்பா.
4, செவியறிவு றா.
உ.ம்‌. பல்யானை மன்னர்‌ முருங்க வமருழந்து
கொலயானைச தேசொடும்‌ கோட்டந்து ஈஃல
தலையாலல்‌ கான பொலவியத்‌ தொலையாப்‌
படுகளம பாடுபுக்‌ சாற்றிப்‌ பகைஞர்‌
ஆடுகளம்‌ வேட்டோன்‌ மருக வடுதிறல்‌
ஆழி நிமி/தோட்‌ பெருவழுதி யெஞ்ஞான்று
ச மூடையையா யென்வாய்ச்சொற்‌ கேட்டி
யுடைய வுழவரை செஞ்சனுபகக்‌ சொண்டு
வருங்கா லுழவர்க்கு வேளாண்மை செய்யல்‌
ga ரிழைக்கும்‌ வரைக்கா னிதிமீட்டம
காட்டு மமைச்சரை யாறறச்‌ தெளியல்‌
அமைச்ச வரும்பொரு ளாறன்றி வெளவல்‌
இனத்தைப்‌ பெரும்பொரு ளாசையாற்‌ சென்று
மன்ற மறுக வகழாதி யென்றும்‌
மறப்பற மாக மதுரையா ரோம்பும்‌
அறப்புற மாசைப்பட்‌ டேற்க வறர்தால்‌
அஸவயார்‌ கொசொத்‌ திருத்சு நவையாக
ஈட்டார்‌ குழிசி ஈசையாதி யொட்டார்‌
செவிபதைக்குர்‌ தீய கடுசொற்‌ சவியுடைச்சாய்க்‌
யாப்பிலக்கணம்‌, 45
கற்றார்க்‌ இனனாடுக்‌ கல்லார்க்‌ கமந்சொழு9ச்‌
செற்றார்ச்‌ செறுத்துரிற்‌ சேர்ர்தாரை யாக்குதி
அற்ற மறைக்கு மறிவனாய மற்றும்‌
இவையிவை வீயா தொழு ஸணிலையாப்‌
பொருகடலாடை நிலமகள்‌
ஒருகுடை நீழற்‌ றுஞ்சுவண்‌ மன்னே

இ வியப்பின்றி உயாந்தோர்கண்‌ வியந்தொழுகுதல்‌


கடனென ௮ரசரக்‌ குரைத்தமையாற்‌ செவியழிவுறாஉ பரு
LUT,

நூற்பா.
00. ,நாற்பா எவவரது வகும்‌?
சில்வகை பெழு,ச்துக்களாலாகிய சொற்ளொடராய்ப்‌
பல்வகைப்‌ பொருள்களை விளக்கித்‌ தஇட்பமழும நுட்பமும
அ௮மைந்துவரும்‌,
உ-ம்‌. *(எழமுத்தெனப்படுவ
அகரமழுத்‌
னகர விறவாய்‌ மூப்பஃ சென்ப
சார்ஈ்து வரன்‌ மரபின்‌ மூன்றலக கடையே?”
சன வரும்‌.
கூன்‌.
07. கூனென்ப தெ்னை?
வெண்பா முதலிய செய்யுட்களின்‌ முதலடியில்‌ ஒர
விடத்‌.ஐப்‌ பொருள்‌ படத்‌ தனித்து நிற்பது கூனும, ௮து ல
ஞ்சிப்பாலின்‌ முகற்கணன்பி Brigg SoS gw
வரும்‌,
46 யாப்பிலக்கணம்‌.
உ.ம்‌. ‘oO. BEST cor
௬அரச்சாண வண்கைச்‌ சுவானமாப்‌ பூசண
பாரக்சாணாப்‌ பவ்புகழைப்‌ பாடி?
சரணவும்‌,
“அவற்றுள்‌
௮ இ௨ எ.ஓக்‌ குதிலைக்சேத??
காணவும்‌ வரும,

॥பரப்பிலக்‌ உண ச2-
CEP BD 0 pI.

22
aw
ESS NC

You might also like