Professional Documents
Culture Documents
வேலைக்காரி
வேலைக்காரி
வேலைக்காரி
பேரறிஞர்
டாக்டர் சி. என். அண்ணாதுரை,
எம்.ஏ.,
ON சில
©, 4
go
- od
1
ப
“ட
டிப்பர்
186127 if
அதுபோலவே...
ஆம்!
படியுங்கள்; பயனடையுங்கள்!
பூம்புகார் பிரசுரத்தார்
வேலைக்காரி
கதாபாத்திரங்கள் :₹
முருகேசன்--அமிர்தச்தின் தந்தை.
சுந்தரம் பிள்ளை---அவ்வூரில் வாழ்பவர்.
ஆனந்தல்--சுந்தரம் பிள்ளையின் மகன்.
மணி---ஆனந்தனின் நண்பன்.
10 வேலைக்காரி
காட்சி7,
இடம்: வேதாசல முதலியார் வீடு
வே: இவ்வளவுமா?
காட்ச--2.
இடம்: வேதாசல முதலியார் வீடு.
இருப்: சரசா, அமிர்தம், மூர்த்தி.
[அமிர்தம் போகிறபோது, சரசா எதிரே
வருகிறாள்.
(வேலைக்காரி 11
சர: ஆகட்டுமப்பா!
[சரசா போகிறாள்.]
சொ: எனனாங்க?
காட்...
இடம்: சுந்தரம் பிள்ளையின் வீடு.
இருப்: சுந்தரம் பிள்ளை, வேதாசல முதலியார்,
சொக்கன்.
STL A— 5.
ST G\— §.
இடம்: சுந்தரம் பிள்ளையின் வீடு.
இருப்: சொக்கன், அமீனா, வேதாசலம்,
சொ: எங்கே, உள்ளே போன அளைக் காணோம்! என்ன
செய்துகொண்டிருக்கிறான்?
காட்சி--?.
இடம்: சுந்தரம் பிள்ளையின் வீடு.
இருப்: மணி, ஆனந்தன்.
[மணியும ஆனந்தனும் வருகிறார்கள். தந்த
மரக்கிளையில் பிணமாகத் தொங்குவகைக்
காண்கிறான் ஆனந்தன்].
ஆனந்: அப்பா. அய்யோ அப்பா! அப்பா...அய்யோ,
மணி! என் சுதியைப் பார்த்தாயா? அப்பா!
வாயைக் இறந்து ஒரு வார்த்தை பேசமாட்டியா
அப்பா! ஒருதரம், “ஆனந்தா வாடா! மகனே
வாடா” என்று அழைக்கமாட்டியா? அப்பா, நீ ஏன்
தூக்கு போட்டுச் சாக வேண்டும்? நான் எதுக்கும்
உதவாதவன், அவன முகத்திலே முழிக்கக் கூடா
தென்று நினைத்தாயா? அப்பா! நாலு வீடு பிச்சை
எடுக்தாகிலும் உன்னைக் காப்பாற்றமாட்டேனா?
18 வேலைக்காரி
காட்சி....௪.
இடம்: மாதர் சங்கம்.
இருப்: சரசா, மற்றும் பெண்கள்.
[மாதர் சங்கம். சரசாதேவி நடனம் நடக்
நஇிறது. நடனம் முடிந்ததும் மேடையில்
ஒரு பெண் பேசுகிறாள்./
(வேலைக்காரி 19
காடசி...9.
இடம்: வேதாசலம் வீடு.
இருப்: சரசா, அமிர்தம், மூர்த்தி,
[வீட்டில் அமிர்தம் சரசாவின் சேலையை
மடித்து அழகு பார்த்துக்கொண்டிருக்கி
றாள். சரசா வருகிறாள்.]
[மூர்த்தி வருகிறான்.
மூர்த்தி: சரசா! எப்போது பார்த்தாலும் அமிராதத்தை
மிரட்டுவகே உனக்கு வேலையாய்ப் போய்விட்டது...
20 வேலைக்காரி
காட்சி...10.
இடம்: ஆனந்தன் வீடு, காளி கோயில்.
இருப்: ஆனந்தன், மணி.
STtA—11,.
காட்ச-.-
12.
இடம்: வேதாசல முதலியார் வீடு.
இருப்: வேதாசலம், முருகன், சொக்கன்.
காட்சி...
15.
இடம்: வேதாசலம் வீடு.
இருப் சரசா, அமிர்தம், மூர்த்தி.
(சரசா போகிறாள்.]
காட்சி... 72.
இடம்: முருகன் வீடு,
இடம்: நந்தவனம்
அமிர்தம், GIFT.
இருப்: மூர்த்தி,
காட்சி... 16
இடம் கோவில்
மணி: பைத்தியக்காரன்
காட்சி...
77
ஜனங்கள்: சரிங்க.
வேலைக்காரி 37
காட்௪---7 8,
இடம்: பாதை
&TL__A—19
இடம்: பொது வழியில் ஒரு மரம்.
இருப்: ஆனந்தன், மணி.
[ஆனந்தன் விரைவாக தூக்குப்
போட்டுக் கொள்வதற்காக ஒரு
மரத்தினடியில் போகிறான்]
மனச்சாட்சி: மரக்கிளையில் பிணம. உன் தந்த
யின் பிணம். அவர் செத்தார், அக்கிரமக்காரார்களின் பணக்
காசையினால். அவன் வாழ்கிறான். நீ சாவதா? இல்லை. நீ
வாழவேண்டும்; உன் தந்தைக்காக நீ வாழத்தான் வேண்
டும். நயவஞ்சகர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க நீ வாழத்
கூரான வேண்டும்.
[மணி சைக்கிளில் வருகிறான். வழியில் மரம்
கிடக்கிறது]
மணி: நான்சன்ஸ்! போகிற பாதையில் மரமும் மண்
ணாங்கட்டியும். ஆனந்தா! ஏய், ஆனந்தா! என்ன இது?
[மணி போகிறான்.]
HTL_A—20.
இடம்: காளி கோவில்
இருப்: வேதாசலம், சொக்கன்
[காளி கோவிலில் பூஜை நடக்கிறது]
வே: டேய், சொக்கா! பார்த்தியாடா...
சொ: பஸ்டுங்க..
வே: €, கழுதை! அதையாடா கேட்டேன? வா௫ிெப்
பதைக் கேட்டு மெய்மறந்து நிற்கிறானே பக்கிரிசாமி--
அவன் கொடுக்க வேண்டிய போன மாதத்து வட்டிப் பணம்
இன்னும் வந்து சேரல்லையடா.
சொ: ஆமாங்க ..கேட்கலைங்க. சமயம் கிடைக்கிற
போது கேட்டு வாங்கிடணுங்க..
ஆனந்: இல்லை...காளியை!
மணி: ப்பூ! இவ்வளவுதானா...
காட்௪ி-....22
இடம்: பாழுங் கிணறு அருகில்
இருப்: மணி, ஆனந்தன்
[ஆனந்தன் மணி புதிய உடைகள் வாங்கிப்
போட்டுக் கொண்டு வருகிறார்கள்.]
காட்சி-.-22
இடம்: பரமானந்தன் இல்லம்
இருப்: பரமானந்தன், தாயார்,ஆனந்தன்,
மணி.
பர: பரமானந்தா! இத்தனை வருஷம் கழித்தா
இலும் வந்து சேர்ந்தாயே, அதுவே போதும். பரமானந்தா?
இந்தப் பத்து வருஷம் நான் கஷ்டப்பட்டது போதும்!
இனிமே இந்தப் பாரத்தை என்னாலே தாங்க முடியாது.
மணி: அம்மா! இனிமேலுமா உங்களுக்கு அந்தக்
கஷ்டத்தை வைப்போம்? இனிமே வீட்டை விட்டுப் போற
இல்லை என்று உங்க பிள்ளைகிட்டே சத்தியம் வாங்கிக்கிட்.
டேன்.
ப.தா: தம்பி, நீ யாரப்பா? நல்ல பிள்ளையாண்டா
னாக இருக்கிறாயே! உன் பெயரென்ன தம்பி?
பர: அம்மா! அவன் என் நண்பன். பெயர் மணி.
[கைதட்டல்/
காட்சி-..-26
பர எனனையா?
HTL F—-2 7.
இடம்: பாதை
இருப்: மணி, பரமானந்தன்
[மணியும் பரமானந்தனும் காரில் வருகின்றனர்.
58 வேலைக்காரி
காட்௪-...2
8.
: (கோபத்தோடு) போடி.
காட்ச...
29
&TL_A—30
இடம்: பாதை.
இருப்: மணி, பரமானந்தன்
[பரமானந்தனும், மணியும் குடிகாறார்களைப்
போல் நடிக்கிறார்கள்.]
பர: எப்படி நம்ம வேலை? ஒரே நாளில் ஐயாயிரம்
ரூபாய்...
மணி: ஓரே நாளில் பறக்குது பார்...
[பணங்களைப் பல வழிகளில் நாசம் செய்
கின்றனர்.]
ஒருவர்: (மற்றொருவரிடம்) பார்த்தாயா! பரமானத்த
முதலியார் போகிற போக்கை!
மற்றொருவர்: வேதாசலத்தின் மருமகனா! வெறிபிடித்
குல்ல திரிகிறான்?
இன்னொருவர்: பெரிய இடத்துப் பிள்ளை என்றுபேம்;
இந்தப் பரமானந்தனுடைய யோக்கியதை கொஞ்சங்கூட
நல்லாயில்லை. சதா குடி. கண்ட கூத்திக்காரிகளுடன் சுற்று
வதே வேலையாய்ப் போய்விட்டது...கருமம், கருமம்/
பர: மணி! இன்று எப்படி நம்ம நடிப்பு?
காட்ச-.-.92 .
இடம்: தோட்டம்
இருப்: மூர்த்தி, அமிர்தம், பரமானந்தன்,
FFT...
காட்சி-23.
இடம்: நந்தவனம்
இருப்: மூர்த்தி, பரமானந்தன், மணி
BTL_A—3
5.
இடம்: நந்தவனம்
இருப்: வேதாசலம், மூர்த்தி, அமிர்தம்,
பரமானந்தன்.
காட்சி--26.
இடம்: அமிர்தத்தின் வீடு
இரும்: மூர்த்தி, அமிர்தம்
[மூர்த்தி, நேராக அமிர்தத்தின் வீட்டுக்கு வருகி
றான்.]
மூர்த்தி: அமிர்தம்!
அமிர்: ஆ, நீங்களா...
மூர்த்தி: ஏன் அமிர்தம், ஒரு மாதிரியா... இருக்கிறே?
காட்சி...-97.
இடம்: வேதாசல
க முதலியார்
முத வீடு
HTL A—3 8.
இடம்: நந்தவனம்
இருப்: அமிர்தம், மூர்த்தி
அமிர்: குடும்பத்தைக் கெடுத்தவளென்று சொல்லுவாங்
களே...
மூர்த்தி; உண்மையைக் கூறமுடியாத ஊமைகள்!
அமிர்: தந்தைக்கும் தனயனுக்கும் சண்டை மூட்டினவ
ளென்று தரற்றுவார்களே...
மூர்த்தி; இதயஜோதியைக் காணாத குருடர்கள்!
அமிர்: தகப்பனையும் மகனையும் வேறுபடுத்தினவள்
என்று ஏசுவார்களே...
மூர்த்தி: காதல் தேதம் கேட்டறியாத செவிடர்கள்.
78 வேலைக்காரி
காட்சி---40
இல்லை...இல்லை. ..இல்லை...இல்லை...!
80 வேலைக்காரி
காட்௪--
41
இடம்: ஹரிஹரதாஸ். ஆஸ்ரமம்
இருப்: மூர்த்தி, ஹரிஹரதாஸ், சுந்தரகோஷ்
[அமிர்தத்தின் முடிவையறிந்த மூர்த்திக்குத் தன்
ஆவியின் துடிப்பை அடக்கமுடியாதவனாகி,
சாந்தி வேண்டி ஒரு ஆஸ்ரமத்தில் சேருகிறான்.
அந்த ஆஸ்ரமத்துக்குக் குரு ஹரிஹரதாஸ்]
ஹரி: குழந்தாய்! வா, என் அருகில்.
மூர்த்தி: சுவாமி நமஸ்கரிக்கிறேன்.
ஹரி: ஓ..தொடாதே யப்பா! தொடாதே!!! பாழும்
பணத்தைக் தொட்டுத் தொட்டு பாபக்கறை ஏறியுள்ள
உன் கரங்களால், பரமனின் கோயில் டடிகட்டுக்களில் ஏறி
இறங்கும் இப்புனித பாதங்களைத் தொடாதே குழந்தாய்/
ஆஸ்ரமத்தின் விதிகளை அறிவாயா?
மூர்த்தி: அறிவிக்கப்பட்டேன் தேவா!
வேலைக்காரி 87
42
காட்சி...
பர: மணி...பைத்தியம்....கழுதையாம்!
மணி: யாருயா கழுதை?
[வேதாசலத்தை அடிக்கிறான்.]
வே: டேய்...டேம்...
சர: அப்பா!...அப்பா...!!
காட்௪---45.
இடம்: குடிசை
இருப்: சரசா, பரமானந்தன், மணி.
/சரசா போகிறாள்]
சர: நானா?
மணி: காய்கறி...
பர? (சரசாவை நோக்கி) இந்தா தூக்கு கூடையை
அளம்...நட.
காட்சி...46.
இடம்: வீதி
பாலு: பின்னே...என்னவாம்ன்னே?
அமிர்: டாக்டர்! அவருக்குத்தான் ஏதாவது பைத்தி
பமா இருக்கும்.
பாலு: உம்...கிடையாது.
பாலு: இத்துடுங்கோ...
90 வேலைக்காரி
[திரும்பி வருகிறார்.]
GTL_A—48
இடம்: பரமானந்தன் வீடு
காட்சி. 49.
இடம்: வேதாசலம் வீடு
இருப்: வேதாசலம் முதலியார், மணி.
[மணி, வேதாசலத்தின் வீட்டிற்கு
வருகிறான்.]
மணி: என்னங்க, முதலியார்வாள்! நடந்ததை
நினைத்து என்னங்க பிரயோஜனம்? இனி நடக்க வேண்டி
யதைப் பாருங்க...
வேலைக்காரி 95
STL_A—50
இடம்: நீதிமன்றம்
இருப்: பப்ளிக் பிராஸிகுியூட்டர், சேவகன்,
சுந்தரகோஷ், வடநாட்டு வக்கீல்,
a.
[பழைய ஆனந்தனாகிய பரமானத்
குன் வடநாட்டு வக்கீலாகவும்,
மணி, அவன் வேலைக்காரனாக
வும் மாறுகிறார்கள்.]
சுந்த: மூர்த்தியை.
பப்ளி. பி: அப்போது குரு மாண்டுபோய் விட்டார்?
சுந்த: ஆம்!
சுந்த: ஆம்.
வட. வ: நீரும் அவர்களோடு ஓடி வந்தீரா?
சுந்த: இல்லை...சற்றுப் பொறுத்து வந்தேன்...
வட.வ: ஆட்களை அழைத்துவரச் சென்ற நீர், ஏன்
அவர்களுடன் திரும்பி வரவில்லை? சுந்தரகோஷ்! என்கேள்வி
களை நன்றாகக் கவனிக்க வேண்டும். ஆட்களைக் கூவி
அழைத்துவிட்டு, அவர்கள் வரும்போது நீர் அங்கில்லை.
கொஞ்ச நேரம் கழித்து வந்தீர். இதுதானே உண்மை?
சுந்த: ஆம்!
காட்ச.
57
இடம்: நீதிமன்றம்
இருப்: வடநாட்டு வக்£ல், பப்ளிக் பிராஸி
சியூட்டர், ஜட்ஜ்,
[கோர்ட் விசாரணை: பிற்பகுதி]
காட்௪-..-53.
பாலு: எங்கே?
oe ஸு ணை ப ர
“ட ன் சர்ப்ப
ரு
tena எ ‘
\*”
.
tle ay Moy
MAL Se. ட்
் [டி
் இவ ட ! “ Tine
F or Huy - |
Reedateengeead
செவ்வாழை
(சிறுகதைகள்)
எனவே