Professional Documents
Culture Documents
Gandhi Tariff Objection2022
Gandhi Tariff Objection2022
1. அறிக்கையின் உண்மைத்தன்மை ;
1|Page
ஆக ஏ ஆர் ஆர் அறிக்கை உண்மை தன்மையை கொண்டிருக்கவில்லை;
பொய்மையையே கொண்டிருக்கும் அரை அறிக்கை - அதுவும் ஐந்தாண்டு
களுக்குப் பிறகு அளிக்கப்பட்டுள்ளது. ஆணையமும் இது போன்ற அறிக்கையை
மக்கள் முன்வைக்க அனுமதித்ததன் மூலம் மக்களுக்கான நியாயமான
கட்டணத்தை உறுதிப்படுத்துவதில் இருந்து விலகி இருக்கிறது.
2.1 பேங்கிங்
2|Page
இதனையே சொல்லுகிறது. இதன்படி ஆண்டுதோறும் 14,000 கோடி அளவுக்கு
வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது பற்றிய கணக்கீட்டில்
2016- 17 ஆம் ஆண்டிலிருந்து 20- 21 ஆம் ஆண்டு வரை ஏ ஆர் ஆர் அறிக்கையின் படி
83,147 மில்லியன் யூனிட்டியின் மூன்றில் ஒரு பங்கு மூன்றாவது நபரிடம் வாங்கப்பட்ட
மின்சாரம் எனில் இந்தக் கட்டணம் 6,568 கோடி அளவுக்கு வசூலிக்கப்பட்டிருக்க
வேண்டும் பகிர்மான கழகம் இதனை கணக்கிடவே இல்லை. இக்கட்டணம்
வசூலிக்க படாவிட்டால் அதன் பொறுப்பு யாருக்கு?
3|Page
என்ற தகவல்களை ஏ ஆர் ஆர் அறிக்கை தரவில்லை இந்த ஒரு மெகாவாட் கீழே
உள்ளவர்கள் திறந்தவெளி பயன்பாட்டை அனுமதிக்க மறுக்கப்பட்டால் எவ்வளவு
வருவாய் கூடும் என்ற கணக்கும் ஏ ஆர் ஆர் அறிக்கை சொல்லவில்லை அதன்
மூலம் இந்த மின் கட்டண உயர்வு எவ்வளவு தவிர்க்க முடியும் என்பதும்
சொல்லப்படவில்லை
பேங்கிங் 20,000
4|Page
சட்ட விதியும் இருக்கிறது ஆனால் காற்றாலைகளுக்கு சாதகமாக மின்வாரியம்
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த சட்ட விதியை அமல்படுத்தவில்லை
இவையெல்லாம் கொண்டுவரப்பட்டிருந்தால் இழப்புக்கள் பெருமளவில் தவிர்த்து
இருக்க முடியும்
நீண்ட கால கொள்முதல் நிதியாண்டு 21- 22 இல் இருந்து 14,000 11,000 மில்லியன்
யூனிட் என குறைக்கப்பட்டுள்ளது ஒப்பந்த அளவைவிட குறைவானால்
வாங்கப்படாத மின்சாரத்திற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் .ஏன் அவ்வாறு
ஒப்பந்தத்திற்கு எதிராக தேவை இருக்கும் பொழுது கொள்முதல் குறைக்கப்பட்டு
இருக்கிறது. அதே நேரத்தில் இடைக்கால கொள்முதல் மற்றும் குறுகிய கால
கொள்முதல் ஏன் செய்யப்பட உள்ளது என்பது தெளிவுபடுத்தவில்லை.
6|Page
இரண்டு நிலையங்களும் ஒரே ஆண்டில் துவங்கப்பட்டவை ஏன் இந்த விலை விலை
வேறுபாடு இருக்கிறது TAQA கணக்கீடுகள் சரிபார்க்கப்பட வேண்டும்.
IIIB தொழில் நிறுவனங்கள் 2019 -20 களில் 3,36, 656 இருந்து 21- 22 ஆம் ஆண்டில்
3,06,519 ஆக 9 விழுக்காடு குறைந்துள்ளது இந்த கட்டண உயர்வு இவர்களை மேலும்
நலிவடையச் செய்யும் III B நிலை கட்டணம் கிலோ வாட் 35 லிருந்து 100 ஆகவும்
மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது உயர்மின்பளு இணைப்புகளுக்கு 10 மடங்கும்
உயர்த்தப்பட்டுள்ளது அதேபோல PEAK HOUR கட்டணமும் 25 சதம்
விதிக்கப்படுகிறது இதனை அளவிடும் மின்சார மீட்டர் இல்லாவிட்டாலும் 20 சதம்
விதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது தாழ் அழுத்தங்களில்PEAK HOUR
கட்டணம் பொருத்தமற்றது .இது மேலும் இத் தொழில் நிறுவனங்களை பாதிக்கும்.
8|Page
சட்டபூர்வமான நடவடிக்கைக்குள் காற்றாலைகளை கொண்டு வர முடியாத மின்
பகிர்மான கழகம்- நீதிமன்றத்தில் உள்ள நிலுவைகளை கண்டு கொள்ளாத மின்
பகிர்மான கழகம்- மக்கள்மீது பகை யுடனான இதுபோன்ற நடவடிக்கைகள்
மோசமானவையாகும்.
8. ஆலோசனைகள்
9|Page
* மின்சார வாரியம் வணிக நிறுவனம் ஆகும். அரசு நிர்வாக எந்திரம் அல்ல. வணிக
திறமை கொண்ட நிபுணர்களே இதன் தலைவராக நியமிக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து ஐஏஎஸ் பணிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன
09/08/2022 சா.காந்தி.
10 | P a g e