Professional Documents
Culture Documents
தாமிரபரணி மகா புஷ்கர விழா, இந் து மத சடங் கா, இந் துத்துவா அரசியலா என் ற
சர்ச்சசகள் நடந்து வரும் இந்த நநரத்தில் , ஏராளமான பக்தர்கள் மட்டுமல் ல,
அரசியல் வாதிகளும் புனித நீ ராட தாமிரபரணி நநாக்கி வந்து ககாண்டிருககிறார்கள் .
நாம் அங் கு கசன் ற நபாது, சமய கசாற் கபாழிவு நடந்த வண்ணம் இருந்தது. நமசடயில்
சமயத் தசலவர் ஒருவர் இந்து சமயக் கருத்துகசள எடுத்துக் கூறிக் ககாண்டிருக்க,
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்த கிராம பூஜாரிகள் அசதக் நகட்டுக்
ககாண்டிருக்கின் றனர். கசாற் கபாழிவு முடிந்ததும் இன் மதி சார்பில் சுவாமி
இராமானந்த மகராஜுடம் நபசிநனாம் . “கடந்த ஆண்டு காவிரி மகாபுஷ்கரத்சத
நடத்திநனாம் . இந்த ஆண்டு தாமிரபரணியில் நடத்துகிநறாம் ” என் று கூறத் கதாடங் கிய
அவர் புஷ்கர விழாக்களின் பின் னணிசய விளக்கினார். “ஒவ் கவாரு ராசிக்கும்
ஒவ் கவாரு நதி நதவசதயாக இருக்கிறது. நமஷ ராசிக்கு கங் சக, ரிஷப ராசிக்கு
நர்மசத என இருக்கும் . தற் நபாது குரு விருச்சிக ராசிக்கு கசல் வதால் , விருச்சிக
ராசியின் நதி நதவசதயாக தாமிரபரணி உள் ளது. அதனால் தான் இங் கு இந்த விழா
நசடகபறுகிறது.நபான ஆண்டு துலாம் ராசிக்கு நதி நதவசதயான காவிரியில் இது
நடந்தது. மகாபுஷ்கரம் என் பது 12 குருகபயர்ச்சிகளுக்கு ஒருமுசற வரும் மகா
குருப் கபயர்ச்சி. 144 ஆண்டுகளுக்கு ஒரு முசற வருவது. இதசனநய மகாபுஷ்கரம்
எனக் கூறுகிநறாம் , அநத நநரம் 12 ஆண்டுக்கு ஒரு முசற வருவசத புஷ்கரம்
என் கிநறாம் .”
விஸ்வ இந்து பரிஷத்தின் ஒரு பிரிவான அகில பாரதீய துறவிகள் சங் கத்தில் 450 க்கும்
நமற் பட்ட சந்நியாசிகள் உறுப் பினர்களாக உள் ளனர். இந்தியாவிநலநய பதிவுச்
கசய் யப் பட்ட ஒநர துறவிகள் சங் கம் இது தான் . பல் நவறு சந்நியாசிகள் அசமப் புகள்
இந்தியாவில் இருந்தாலும் , அசவகயல் லாம் பதிவுச் கசய் யப் படாதசவ என் கிறார்
சுவாமி இராமானந்த மகராஜ் . ஒவ் கவாரு ஆண்டும் , இந்தியா முழுவதும் உள் ள 12
நதிகளிலும் , உள் ளூர் மக்களின் உதவியுடன் இந்த புஷ்கர விழாக்கசள இந்த துறவிகள்
சங் கத்தினர் ஏற் பாடு கசய் து வருகின் றனர். அவர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ் மற் றும் பிற
இந்து மத அசமப் புகளுடன் மடாலயங் களும் உதவுகின் றன.
முருகசன வழிபட்டு வந்த பிறகு, கிருஷ்ணன் புஷ்கரம் குறித்து விளக்கத் துவங் கினார்.
“1992இல் நான் ஆந்திராவுக்கு கசன் ற நபாது, கிருஷ்ணா நதியில் இவ் வாறு புஷ்கரம்
நடப் பதாகச் கசான் னார்கள் . அப் நபாது அங் கு கசன் று குளித்து வந்நதன் ”
என் றார். தனக்கு மகாபுஷ்கரமும் அதன் வரலாறுகள் பற் றிகயல் லாம் கதரியாது எனக்
கூறிய அவர், அது பற் றிய கசய் திகள் வருவசத மட்டுநம படித்திருக்கிநறன் என் றார்.
ஆனால் , புஷ்கரம் என் ற வார்த்சதசயநய தற் நபாது தான் நகள் விப் படுவதாகக் கூறும்
பரமசிவன் , இத்தசகயகதாரு வாய் ப் பு தாமிரபரணிக்கு கிசடத்திருப் பநத
கபருசமயான விஷயம் எனப் கபருசமப் பட்டுக் ககாள் கிறார். அநத நநரம் , ஆற் றில்
இறங் கி குளித்த பரமசிவநனா, ஆற் று நீ சர சககளால் கதளித்தபடி, நீ ரில் இறங் கி
வழக்கமான முசறயில் குளித்துவிட்டுக் கசர திரும் பினார்.
அய் யா வழி இயக்கத்சதப் கபாறுத்தவசர 19 ஆம் நூற் றாண்டில் கதன் திருவாங் கூரில்
நதான் றிய சமூக சீர்த்திருத்த இயக்கமாகும் . அன் சறய திருவிதாங் கூரில் நிலவி வந்த
ஜாதி ஏற் றத் தாழ் வுகளுக்கு எதிராக முதன் முதலாக குரல் ககாடுத்த இவ் வியக்கத்தின்
ஸ்தாபகரான அய் யா சவகுண்டர், அதற் குக் காரணமாக இருக்கும் வர்ணாஸிரம
தர்மத்சத எதிர்த்தார். இவ் வியக்கத்தினர் இந்து மத வழிபாட்டு முசறகளிலிருந்து
முற் றிலும் மாறுபட்ட வசகயில் , உருவங் கசள வழிபடாமல் விளக்கு மற் றும் நிசலக்
கண்ணாடிசய சவத்து வணங் குகின் றனர்.
தமிழக மக்கள் முன் நனற் ற கழகத்தின் தசலவர் ஜான் பாண்டியநனா அடிப் பசடயில்
கிறிஸ்தவர். இஸ்லாமியர்கள் நமலச்நசவல் பகுதியில் கதாழுசக நடத்திய அநத நாளில்
திருகநல் நவலி குறுக்குத் துசற படித்துசறயில் தானும் குளித்ததாகக் கூறுகிறார்
ஜாண் பாண்டியன் . “144 ஆண்டுக்கு ஒரு முசற மகாபுஷ்கரம் ராசிகளின்
அடிப் பசடயில் வருவதாகக் கூறுகிறார்கள் . எனக்கு இது பற் றி எதுவும் கதரியாது. நான்
பத்திரிக்சககளில் படித்துத் கதரிந்து ககாண்டசத சவத்நத கூறுகிநறன் ” எனக்
கூறுகிறார். இந் த மகாபுஷ்கரத்தில் குளிப் பதற் காக, ஜீயர்கள் தன் சன அசழத்ததாகக்
கூறும் அவர், அவர்கள் கூறிய முசறப் படிநய தான் நீ ராடியதாகக் கூறினார். “சூரியசன
வணங் கச் கசான் னார்கள் . வணங் கிநனன் . பின் னர் தண்ணீசரக் சககளால் கதளித்து
விட்டு நீ ரில் மூழ் கிக் குளித்நதன் ” எனக் கூறினார். ஜான் பாண்டியசனப்
கபாருத்தவசர, லட்சக்கணக்கான மக்கள் ஜாதி, மத வித்தியாசமின் றி
தாமிரபரணியில் ஒற் றுசமயுடன் குளித்ததற் கு சாட்சியாக இருக்கிறார். “மக்கள்
அசனவரும் அசமதியுடன் நல் லிணக்கத்துடன் வாழ நவண்டும் என் நற நான் அதில்
கலந் து ககாண்நடன் ” எனக் கூறும் அவர், தன் சனப் பங் ககடுக்க அசழப் பு விடுத்த
ஜீயர்களும் அவ் வாநற தன் சனக் கூறி அசழத்ததாகவும் கூறுகிறார்.
“தாமிரபரணிசய ஒட்டி வாழும் கநல் சல, தூத்துக்குடி வாழ் மக்கள் இந் த நதிசய
நநசிக்கின் றனர்” எனக் கூறும் ஜி.பாஸ்கரன் , “குடி நீ ர், விவசாயம் நபான் ற
அத்தியாவசிய நதசவகளுக்கு தாமிரபரணித் தண்ணீசர முதன் சமயாகப்
பயன் படுத்தநவண்டும் . ஆனால் , அந்த நிசல மாறி கார்ப்பநரட்டுகளுக்நக தாமிரபரணி
தண்ணீர ் என் றாகிவிட்டது. இதசன மசறக்கநவ ஆர்.எஸ்.எஸ் மற் றும் பிற சங் பரிவார
இயக்கங் கள் திட்டமிட்டு புதிய புதிய மத விழாக்கசள தாமிரபரணி ஆற் றின் கபயரில்
நடத்துகின் றனர்.” எனக் குற் றஞ் சாட்டுகிறார்.
12 நாள் கள் நடந்த இந்த மகாபுஷ்கர விழாவிற் கு ஒரு நகாடி நபர் வந்தார்கள் என் று
நிகழ் சசி
் ஏற் பாட்டாளர்கள் கூறியுள் ள நபாதிலும் , அதில் பத்தில் ஒரு பங் கு அளநவ
மக்கள் வந்திருப் பார்கள் என உளவுத்துசற வட்டாரங் கள் கூறுகின் றன.