Professional Documents
Culture Documents
MADURAI
MADURAI
ஆய்வுத் தலைப்பு
ஆய்வின் நோக்கம்
ஆய்வு அணுகுமுறை
ஆய்வுச் சான்றாதாரங்கள்
ஆய்வுக் கருவிகள்
ஆய்வு பகுப்பு
1
இவ்வாய்வு முன்னுரை , முடிவுரை நீங்கலாக மூன்று இயல்களாக பகுக்கப்பட்டுள்ளது.
முன்னுரை
இயல் - 1 திருக்கோவில் அமைவிடமும் தலவரலாறும்
இயல் - 2 திருக்கோவில் வழிபாடும் பூஜைகளும்
இயல் - 3 திருவிழாக்களும் நம்பிக்கைகளும்
முடிவுரை
திருக்கோவில் அமைவிடமும் தலவரலாறும் முதல் இயலில் ,
முடிவுரை
2
என்று கோவிலின் சிறப்புகளை மிக அழகாக ஒளவையார் எடுத்துரைக்கிறார். நமது உடலில்
உயிருக்கு உயிராக இருந்து உயிரை இயக்கிக் கொண்டு இருப்பவர் இறைவன். இறைவனை
வழிபட்டால் மன அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.
இதனால் ,
திருக்கோவிலின் அமைவிடம்
3
இவை மட்டுமின்றி மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கில் 5 கி.மீ. ம் தெற்கில் திருப்பரங்குன்றம்
5 கி.மீ. லும் மேற்கு பகுதியில் 6 கி.மீ. நாகமலை புதுக்கோட்டை உள்ளது. அதனருகில்
தென்மேற்து விளாச்சேரி 3 கி.மீ லும் பின்பு வடக்கு பகுதியில் அச்சம்பத்து விளம்படிபத்து
கபாலீஸ்வரி அம்மன் கோவிலும் மேற்கில் மலை 1.5 கி.மீ. தூரத்தில் உள்ளது. கீழ்குயில் குடி
2.5 கி.மீ உள்ளது. மேற்குப் பகுதியில் சமணர் படுகையும் உள்ளது.
அய்யனார் என்பது கிராம தெய்வமாகக் கருதப்படுகிறது. மதுரை மாவட்டம் மதுரை
மாடக்குளம் பகுதியின் கண் ஊர் எல்லையில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் மதுரை பெரியார் நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. மதுரை
மாடக்குளம் சுற்று வட்டார மக்களிடம் மிகவும் சிறப்பு பெற்ற கோவிலாக கருதப்படுகிறது.
மதுரை மாடக்குளம் கிராம மக்களில் ஒருவர் மீது அய்யன் அருள் வந்து கூறியதால் அங்கு
அக்கோவில் கட்டப்பட்டது. சிவனும் பார்வதியும் தோன்றி அய்யனாரிடம் நீ சென்று மதுரை
மாடக்குளம் என்னும் ஊரில் இருந்து அங்குள்ள மக்களுக்கு அருள்புரிய வேண்டும் எனக்
கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கு அவர் நான் உங்களை எப்போது மீண்டும் காணமுடியும்
என்று கேட்டபொழுது நாங்கள் ஆண்டிற்கு ஒரு முறை மகா சிவராத்திரி அன்று அங்கு வந்து
உனக்கு காட்சியளிக்கிறோம்..என்ற சொல்லுக்கு இணங்க அதன்படி ஸ்ரீ ஈடாடி அய்யனார்
இங்கு காட்சி தந்து அருள் கொடுத்து வருகின்றார்.
கோவிலின் சிறப்பம்சம்
4
ஆகும். கபாலீஸ்வரி மலையில் கணக்குப் பிள்ளைக் குடும்பத்தினருள் ஒருவர் கோவில்
பூசாரியாக இருந்தார். இவர் அம்மனுக்கு நாள் தோறும் வழிபாடு செய்யும் பொழுது பால்
அபிஷேகம் செய்வார்.
சூரபத்மன் சிவனிடம் வரம் வேண்டி நீண்ட ஆண்டுகள் கடும் தவம் புரிந்து வந்தான்.
இதைக் கண்ட சிவபெருமான் சூரபத்மனிடம் சென்று உனக்கு வேண்டும் வரத்தினைக் கேள்
என்று கேட்ட பொழுது சூரபத்மன் நான் யார் தலையினைத் தொட்டாலும் அவர்கள் அழிந்து
விட வேண்டும் என்னும் வரத்தினைக் கேட்டான்.
5
சிவபெருமானும் அவ்வாறே கேட்ட வரத்தினை அளித்தார். சூரபத்மன் சிவன் அளித்த
வரத்தினை சோதிப்பதற்காக, வரம் கொடுத்தவன் தலையில் கை வைக்க எண்ணி தொட
முயன்றான். அதைக் கண்ட சிவபெருமான் ஓட அவரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்றான்.
இதனை அறிந்த மகாவிஷ்ணு அவனது ஆவணத்தை அழிக்க எண்ணி மோகினியாக தனது
தோற்றத்தினை மாற்றி பெண்ணாக உருவெடுத்து அவ்வழியே வருகின்றார்.
ஒரு சொட்டு நீராவது உன் தலையில் வைத்துக் கொண்டு வா என்று கூற இவனும் பல
இடங்களில் தேடிச் சென்ற பொழுது வழியில் மாடு நடந்து சென்ற கால் தடத்தில் நீர் இருக்கக்
கண்டு அந்த நீரை எடுத்து தன் தலையில் வைத்தவுடன் தான் வாங்கி வந்த வரத்தின்
காரணத்தினால் தானே.. அப்பொழுது தவம் செய்து கொண்டிருந்த இந்திராணியை
சூரபத்மனின் தங்கை அசமுகி பார்த்துவிட்டு அண்ணனிடம் பிடித்துக் கொடுக்க எண்ணி
அருகில் நெருங்கினாள். இந்திராணி பயத்தில் நடுங்கி அலறி ஐயனை(ஐயப்பனை)த்
துதிக்கிறாள்.
6
‘மகாவிஷ்ணு தன் கையில் தாங்கிப் பிடித்ததனால் (கையனார்) எனப் போற்றப்பட்டார்.
எனவே அய்யனாரின் அம்மை அப்பன் சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் ஆவார். அய்யனார்
இரண்டு அவதாரங்கள் எடுத்துள்ளார்.. என்று கேரளாவில் உள்ள ஐயப்பனாகக்
காட்சியளிக்கின்றார். மற்றொரு அவதாரம் மாடக்குளத்தில் இருக்கக்கூடிய அய்யனார் ஆகும்.
அங்கு அவர் பூரணா, புஷ்கலை என்கின்ற இரு பெண்களை மணந்து கொண்டு மக்களுக்கு
காட்டியளிப்பதாகக் கூறுகின்றார்.
அய்யனார் பெயர்க்காரணம்
கோபுரம்
பிரகாரம்
கோவிலின் அமைப்பு
7
ஆகம விதிப்படி ஆலயங்கள் பல்வேறு வடிவங்களில் அமைத்துக் காட்டுகின்றனர்.
தென் இந்திய முறைப்படி கோவிலின் கருவறையானது சிறியதாகவும் கோபுரம் அகன்று
உயரமாகவும் அமைத்து கட்டப்பட்டு வருகின்றன.அந்த வகையில் இக்கோவிலின் கோபுரம் மிகச்
சிறியதாகக் காணப்படுகிறது.இக்கோவிலின் உள்ளே மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டு
இருக்கிறது.அம்மண்டபமானது பக்தர்களின் பயன்பாட்டிற்காகவும் ஊர் திருவிழாவின் போதும்
பயன்படுத்திக் கொள்ளும் விதமாக உள்ளது.
கருவறை
பிற தெய்வங்கள்
சப்த கன்னிமார்கள்
1. ப்ராம்ஹி
2. மஹேஸ்வரி
3. கௌமாரி
4. வைஷ்ணவி
5. வாராஉறி
6. இந்திராணி
7. சாமுண்டி
இடது புறம் முருகப்பெருமானின் சிலைக்கு சற்று முன்பு தள்ளி சின்ன கருப்பணசாமி, பெரிய
கருப்பணசாமி ,பேச்சிஅம்மன் ஆகிய தெய்வ உருவச் சிலைகாணப்படுகின்றன்.மேலும் லாட
சன்னியாசி,முத்துக் கருப்பர்,சங்கிலி கருப்பர் போன்ற தெய்வங்களின் சிலைகளும்
காணப்படுகின்றன.வாயிலில் நுழைந்தவுடன் பெரிய உருவ சிலைகளா பெரிய கருப்பர் ,சின்ன
கருப்பர் குதிரை மேல் கம்பீரமாக தோற்றமளிக்கும் நிலையில் காணப்படுகிறது. இந்தக் காவல்
தெய்வங்கள்யாவும் இரவு நேரத்தில் உலாவி கிராமத்துக்குப் பாதுகாவலாக இருப்பதாக இன்று
வரை மக்கள் நம்பிக்கைக் கொண்டு உள்ளனர்.
கன்னிமார் தெய்வங்கள்
விநாயகர்
8
விநாயகர் வடிவம் விந்தையான வடிவமாகும்,மனித உடலையும்,யானைத்
தலையினையும் பூதப் பெருவயிற்றையும் ஒரு பக்கம் கொம்பும்,பெண் தன்மையும் அ.றிணை.,
உயர்திணை அம்சங்கள் பொருந்திய இந்நிலையை உற்று நோக்கிப்பார்த்தால் விநாயகப்
பெருமான் தேவராய்,மனிதராய்,பூதமாய்,விலங்காய்,ஆணாய்,பெண்ணாய் எல்லாவிதமாகவும்
திகழ்கிறார் என்பது புலனாகும்.
முருகன்
சங்கிலி கருப்பர்
9
முத்துக்கருப்பர்
பெரிய கருப்பர்
சின்னக் கருப்பர்
மடகருப்பன்
தெய்வங்களின் ஆயுதங்கள்
10
அய்யனார் வேட்டைக்குச் செல்லும் பொழுது உடன் நாயை அழைத்துச் செல்வது
வழக்கமாகும.; எனவே நாயின் உருவச்சிலையும் இங்கு உள்ளது. இது தவிர சிவன் கையில்
சூலமும் , பெண் தெய்வங்களின் கையில் உடுக்கை,அங்குசம் போன்ற ஆயுதங்களும
;காணப்படுகின்றன.வேளாளர் சமூகத்தைச் சேர்நதவர்கள் தான் பரம்பரைப் பரம்பரையாக
அய்யனாருக்குப் பூஜை செய்து கொண்டு வருகின்றனர். பிள்ளைமார் சமூகத்தைச்
சேர்ந்தவர்கள் கருப்பன சாமிக்குப் பூசை செய்யக் கூடியவராக இருக்கின்றனர்;.
கோவிலின் உறுப்புகள்
1.அடி
2. உடல்
3.தோள்
4.கழுத்து
5.தலை
6.முடி.
என அழைக்கப்படுகிறது. இதற்கு சிற்ப நூலில் வேறு பெயர்கள் உள்ளன.
“1. அடி அல்லது தரை அமைப்பு - இதற்கு அதிட்டானம் மசூரம்,ஆதாரம் தலம்,பூமி முதலிய
பெயர்கள் உண்டு.
11
12
தொகுப்புரை
13
குறிப்புகள்
இயல் -2
வழிபாடுகளம் பூஜைகளும்
மதுரை மாடக்குளம் - அருள்மிகு ஸ்ரீ ஈடாடி அய்யனார்
14
படிதீர் செல்வமொடு வழிவழி சிறந்தது பொலிமின்”1
(தொல்-செய்யுளியல்-106)
என்று புறநிலை வாழ்த்து நூற்பாவில் விளக்கியுள்ளார்.
‘வழி என்பதற்கு நெறி என்றம் படு என்பதற்கு சொல்லுதல் பொருந்துதல் என்றும் பொருள்
கற்பிக்கப்பட்டு இறையடியார்களும் ஞானிகளும் அறிஞர்களும் காட்டியுள்ள நெறியில் செல்லுக
என்று அறிவுறுத்தும் பாங்கில் இச்சொல் இன்று ஆளப்பட்டு வருவதைக் காண்கிறோம்”.2
வழிபாட்டின் தோற்றம்
வழிபாட்டின் தன்மைகள்
நாள் வழிபாடு
இறை வழிபாடு
15
இறை வழிபாடு என்பது இறைவனைப் பூசிப்பதும் தியானிப்பதும் ஆகும். ஐந்தன்
பெருமையே ஆலயமாவதும் என்றும் கோயிலின் பெருமையை திருமூலர் காலத்திலே
கோயில்களும் கோயில் வழிபாடுகளும் இருந்தன..என்பதை திருமந்திரப் பாடல்களும்
வெளிப்படுத்துகின்றன.
(திருமந்திரம் -1445.)
நாடு நகரம் தேடிச் சரியை நெறியில் நின்று இறைவரன வணங்கினால் அன்பு ஏற்படும்.
அவரவர் உள்ளத்திலும் அப்பெருமான் கோயிலாகக் கொண்டு விளங்குவான்..இந்நிலையினை
அவர்கள் உணர்வார்கள் எனத் திருமூலர் குறிப்பிடுகின்றார்.
வழிபாட்டின் வகைப்பாடு
1.இயற்கை வழிபாடு
2.புனிதப் பொருள் வழிபாடு
3.குலக்குறி வழிபாடு
4.முன்னோர் வழிபாடு
5.சிறு தெய்வ வழிபாடு என்று வகைப்படுத்துகின்றனர்.
இயற்கை வழிபாடு
16
தமிழகத்தில் உழவன் தன்னுடைய ஏரினை பொன் ஏர் என்று விழாக் கொண்டாடி
உழவுத்தொழிலைத் தொடங்குகிறான். இதற்கு எல்லாம் காரணம் ஒரு பொருளிடம் மனிதன்
கொள்ளும் நம்பிக்கையே புனிதப்பொருள் வழிபாட்டிற்கு அடிப்படையாகும்.
குலக்குறி வழிபாடு
முன்னோர் வழிபாடு
17
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
(தொல் - அகம்5)
என்ற வரிகள் மூலம் தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ் மக்களிடையே கடவுள் வழிபாடு
குறிப்பிடப்படுவதை அறியலாம். ஆகவே திருக்கோயில் வழிபாடு நமது மரபாகக்
கருதப்படுகின்றது.
வழிபாட்டின் பயன்கள்
வழிபாடு செய்வதால் மக்கள் நோய் நொடி இன்றி நீண்ட காலம் வாழ முடிகிறது.
கால்நடைச் செல்வங்களாகிய ஆடு, மாடு, கோழி, பசு, எருமை போன்றவை பெருகுவதுடன்
மக்கள் தொழில் வளம் செழிக்கும் என்றும் எவ்வித இடையூறும் இன்றி மக்கள் வாழ முடிகிறது
என்று நம்பப்படுகிறது.
வழிபாட்டை மனம், மொழி, மெய் என்ற மூன்று நிலைகளில் செய்யலாம். உலகியலில் உழன்று
கொண்டிருக்கும் மனத்தை இறைவனிடம் செலுத்தி, வழிபடுவதன் மூலம் இப்பிறப்பில் சுகமும்,
மறுபிறப்பில் முத்தி நலமும் வாய்க்கப் பெறலாம் என நம்புகின்றனர்.
என்று கூறுகிறார்.
கோயிலில் வழிபடுவோர் மூன்று முறை, ஐந்து முறை, பிரகாரங்களைச் சுற்ற வேண்டும் என்று
குறிப்பிடுவது, மூவகை உடம்புகளையும் ஐந்துவித கோஷங்களையும் கடந்து இறைவன்
விளங்குகின்றான் என்பதை நினைப்பதற்காகும்.
18
‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்ல.துறும் கழுமலை வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே”9
(தேவாரம் - 252)
என்று திருஞானசம்பந்தரும் இறைவனைக் கண்டு வணங்குபவர்களுக்கு இப்பூவுலக வாழ்வில்
மகிழ்ச்சியும் வளமும் பெற்று குறைவில்லாமல் சிறப்போடு வாழலாம்..எனப் பாடியுள்ளார்.
அய்யனார் வழிபாடு
19
பூஜையும் அதன் பயன்களும்
1. நல்லெண்ணெய்
2. பால்
3. தேன்
4. பன்னீர்
5. திருநீறு
6. சந்தனம்
7. திருமஞ்சனம்
8. இளநீர்
9. புனித தீரத
் ்தம்
முதலியவை அபிஷேகப் பொருட்களாக அமைகின்றன.
அபிஷேகத்தின் பயன்கள்
1.தீரத
் ்தம் - மனச்சுத்தம்
2.எண்ணெய் - பக்தி
3.மஞ்சள் பொடி - மங்களம்
20
4.தண்ணீர் - சாந்தி கிடைக்கும்
5. சந்தனப் பொடி - செல்வம் கிடைக்கும்
6. பால் - ஆயுள் விருத்தி
7. நெய் - சுகவாழ்வு
8. பழச்சாறு - ஜனவசீகரம்
9. பஞ்சகவ்வியம் - ஆன்மசக்தி
10. பன்னீர் - புகழ்
11. தயிர் - மக்கள் விருத்தி
12. இளநீர் - மக்கட்பேறு
13. குங்குமம் - மாங்கல்ய சுபம்
14. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
15. விபூதி - ஞானம்
பூஜை முறை
பூஜை செய்வோர்
தொகுப்புரை
21
வழிபாடு என்பதன் விளக்கம், வழிபாட்டின் தோற்றம், வழிபாட்டின் தன்மைகள், நாள்
வழிபாடு , இறை வழிபாடு என வழிபாடுகள் பற்றிய அனைத்து செய்திகளும் இடம்
பெற்றுள்ளன.
குறிப்புகள்
1.
2. கருப்பத்தேவன், திருவாசகத்தில் வழிபாட்டு முறைகள் பக்கம் 36
3. போ.வெ. சோமசுந்தரனார், புறப்பொருள் வெண்பாமாலை பக்கம் 221
4. சுப்பிரமணிய கவிராயர், சொ. திருக்குற்றால நாத சுவாமி கோயில் வரலாறும்
பண்பாடும் பக்கம் 22
22
9. வ.த. இராமசுப்ரமணியம், பன்னிருத்திருமுறைகள் தொகுதி5 பக்கம்224
இயல் -3
திருவிழாக்களும் நம்பிக்கைகளும்
திருவிழாக்கள்
திருவிழா அல்லது உற்சவம் என்பது ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில
நாட்களில் மக்கள் ஒன்று கூடி கொண்டாடப்படுவதாகும். திருவிழா அல்லது ஊர்வலம்
என்பதே சரியான தமிழ்ப்பதம் ஆகும். உற்சவம் என்பது மொழிச் சொல்லாகும்.
திருவிழா நேரம்
23
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் மதுரையாகும். இம்மதுரையானது திருவிழா
நகரம் என்றழைக்கப்படுகிறது. உலகில் வேறெங்கும் காண முடியாத அளவிற்கு இங்குள்ள
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆண்டிற்கு ஒவ்வொரு மாதத்திலும் 10 நாட்கள்
குறையாமல் திருவிழா நடைபெறும் நிலை காணப்படுகிறது.
விழாவின் சிறப்பு
கிராமத்துத் திருவிழா
சித்திரைத் திருவிழா
24
‘கார்த்திகையில் விளக்கீடாகவும் மார்கழியில் ஆதிரையாகவும் தையில் பூசமாகவும் மாசியில்
மகமாகவும் பங்குனியில் உத்திரமாகவும் காட்சி தரும் விழா, சித்திரைத் திங்களில் மீன் சேர்நத
்
நாளாக காட்சி நல்குகின்றது”4
விழா சாட்டுதல்
திருவிழா எடுக்கும் நாள், கிழமை , நேரம் குறிப்பது பற்றி ஊர் பெரியோர்கள் சேர்ந்து பொது
மக்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பர். விழாத் தொடங்கும் நாளை ஊர் மக்களுக்கு
பறை அறிவித்தல் மூலம் தெரியப்படுத்துவர். ஊரில் உள்ள மக்கள் அனைவரும் வீட்டையும்
மனத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வர். இந்நாளில் பல்வேறு நேர்தத ் ிக் கடன்களை
வேண்டிக் கொள்வர்.
25
திருவிழாக் காலங்களில் ஊரில் நடைபெறக் கூடிய திருமணம் சடங்கு நீராட்டு போன்ற
நிகழ்ச்சிகளை நடத்துவது இல்லை.
கம்பம் நடுதல்
அதன்பின் பால் குடங்களை சுமந்த படி மீண்டும் ஆடல் பாடல் மேளத்துடன் ஊர்வலமாய்
ஊர் முழுவதும் உள்ள வீதிகளின் வழியே வலம் வந்து கோவிலை சென்று அடைவர்.
26
புரட்டாசி மாதத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புரவி எடுப்பு விழா இக்கோவிலில்
கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றாகும். இவ்விழாவில் குதிரையின் கண் திறப்பு
குறிப்பிடத்தக்கதாகத் திகழ்கின்றது.
27
அதுமட்டுமன்றி தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் பக்தர்களும் கோவிலுக்கு
வந்து தங்களுடைய நேர்த்திக் கடன்களைச் செலுத்தி விட்டுச் செல்வர். வெகுதொலைவில்
எந்த ஊரில் வசித்தாலும் பெரும்பாலான பக்தர்கள் தவறாமல் சிவராத்திரி வழிபாட்டில் கலந்து
கொண்டு மகிழ்ச்சி கொள்வர்.
28
இவ்விழாவானது இரவு முழுவதும் நடைபெறக்கூடியதாகும். அனைவரும் பொங்கல்
வைத்து முடித்தவுடன் ஒவ்வொருவரின் பொங்கல் பானையிலும் அய்யனார் கோவில் பூசாரியும்
கருப்பணன் கோவில் பூசாரியும் இரண்டு, இரண்டு கரண்டிகள் அளவு பொங்கலினை எடுத்து
அய்யனார் கோவில் மற்றும் கருப்பணக் கோவில் சன்னதியில் தலைவாழை இலைவிரித்து
பெரிய படையலாகப் போடப்பட்டு , அதன்பின் பூசைகள் செய்யப்படுகின்றது.
நம்பிக்கைகள்
1. பூக்கேட்டல்
2. மழை வளம் வேண்டுதல்
3. அன்னதானம் வழங்குதல்
4. நோய் நீக்குதல்
29
5. குடும்பக் கஷ்டங்கள் நீங்குதல்
6. விளைச்சல் வளம்
7. பெயரிடல்
8. திருமணம் வேண்டுதல்
9. கால்நடைகள் நலம் வேண்டுதல்
10. கிடா வெட்டுதல்
பூக்கேட்டல்
இந்தப் பாடலை பாடினால் மழை வரும் என்று நம்பி மக்கள் இறைவனை வழிபட்டு
வருகின்றனர்.
அன்னதானம் வழங்குதல்
நோய் நீக்குதல்
30
வழிபடுகின்றனர். நோயினைத் தீர்க்கும் விதமாக மக்கள் அய்யனை வழிபட்டு குணமாக புரவி
எடுத்தல் மாவிளக்கு போடுதல் போன்ற வேண்டுதல்களைச் செய்கின்றனர்.
விளைச்சல் வளம்
பெயரிடல்
திருமணம் வேண்டுதல்
31
கோயிலுக்கு என்று ஆட்டுக்கிடாய் கன்றுக் குட்டி என மக்கள் நேர்ந்து
விடுவர். அதுவே கோயில் காளையாக இருப்பதாகும்.
32
தொகுப்புரை
33
குறிப்புகள்
34
ஆய்வு நிறைவுரை
முடிவுரை
35
துணை நூற்பட்டியல்
முதன்மை ஆதாரம்
36
12. வரதராசனார்.மு - திருக்குறள்
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
அப்பர் அச்சகம்.
சென்னை. முதற்பதிப்பு- 1959.
13. வைத்தியலிங்கம்.செ - தமிழ்ப் பண்பாட்டு வரலாறு
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
முதற்பதிப்பு – 1997.
14. ரமேஷ்குமார்.மு. - உறலோ மதுரை. மாத இதழ்
ஆகஸ்ட் 2017
நாகமலை புதுக்கோட்டை
மதுரை – 625019.
பின்னிணைப்பு
தகவலாளி பெயர்
37