Professional Documents
Culture Documents
1569397416665 - ஐயனார் கோவில்களின் கோட்பாடும் நோக்கமும்
1569397416665 - ஐயனார் கோவில்களின் கோட்பாடும் நோக்கமும்
உலகாயதமும் தமிழரும்
“கீதையும்,
சாந்கோக்ய உபநிடதமும், மைத்ரேயினி உபநிடமும் உலகாயதக் கருத்துக்கள்
அசுரர்களுடையவை என்று கூறுகின்றன”
அசுரர்கள் யார் எனும் கேள்விக்கு விடை கூறுவது பல அறிஞர்கள் செய்த ஒன்று இராகுல்
சாங்கியித்தியான் நம் நூலில் “அசுரர்கள்” இந்தியாவின் பூர்வ குடிகளைக் பய்னபடுத்திய இலிங்க
வழிபாடு செய்வோர் என்று குறிப்பிடுகறிர். இலிங்கம் என்பது ஆண் பெண் சேர்க்கையின்
குறியீடாகும். உலகாயத் கோட்பாடு , நாத்திரீகச் சடங்குகளை ஏற்பதாகும். தாந்திரீகம்
வேளாண்மை பொருட்டு எழுந்து, ஆண் பெண் சேர்க்கையைப் போற்றும் பல்வேறு சடங்குகளைக்
கொண்டதாகும். இக்கோட்பாட்டை அசுரர்கள் போற்றினர் என்பது கீதையின் கூற்றயும், இராகுல்
சாக்கிருத்தியாயன் காற்றையும் ஒப்பிட்டுப் பார்பப் தன் மூலம் ஒன்றுமை தோன்றுகிறது.
ஆசீவகம் என்பது சமண சமயத்துள் கருத்து வேறுபாடு கொண்ட ஒரு சமயப் பிரிவு ஆகும்.
இதன் தலைவர் மற்கலி கோசாலர் என்பவர் ஆவார். இவரே அறப்பெயர் சாத்தன் என்ற ஐயனார்
ஆவார் என்று பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் குறிப்பிடுகிறார்.
முடிவுரை