You are on page 1of 20

BTMB 3163

இலக்கியத் திறனாய்வு
உலகச் சிறுகதைத்
திறனாய்வு:
சூரத் காப்பிக்கடை
மூலம் : லியோ டால்ஸ்டாய்
தமிழில் : மா. புகழேந்தி
விரிவுரையாளர்: திரு. பாஸ்கரன் த/பெ
நடேசன்

படைப்பாளர்கள்:
1) யோகேந்திரன் த/பெ அம்புரோஸ்
2) பிரவினா த/பெ காளிமுத்து
3) நிவேஷ்வரி த/பெ சுப்ரமணியன்
கதைச்சுருக்கம்
 சூரத் காபிக்கடையென்பது உலகளாவிய வணிகர்கள் ஒன்றுக்கூடி கலந்துரையாடும் ஒரு
இடமாகும். ஒரு நாள், பாரசீக தத்துவ ஞானி அக்கடையில் ஒப்பியம் குடித்து விட்டு தன்
அடிமையிடம் கடவுள் என்பவர் ஒருவர் இருக்கிறாரா இல்லையா என்பதனை பற்றி
வினவினான். இந்த வினாவே கதையின் தொடக்கத்திற்கு வித்திடுகிறது. தன்னிடம் இருந்த
மரத்தாலான ஒரு சிறிய கடவுள் சிலையைக் காடி இதுதான் தன்னுடைய கடவுள் என
கூறியதைக் கேட்ட அங்குள்ள அனைவரும் கடவுள் உண்மையில் யார்? எங்குள்ளவர்?
எவ்வாறு வழிபடுவது? என்று தங்களுக்கிடையே விவாதம் செய்தனர். ஒரு துருக்கியன்
வேண்டுகோளுக்கிணங்க அமைதி காத்த ஒரு சீனப்பயணி தனது கருத்தை ஒரு கதையின்
மூலமாகக் கூறினார். அவர் கண்டறிந்த அந்தக் கதையில் எவ்வாறு அனைவரும் சூரியன்
தோன்றி மறைவதை தங்களின் நம்பிக்கைக்கும் பார்வைக்கும் ஒப்ப கூறுகிறார்களோ
அதேபோன்று அங்குக் கூடியிருக்கும் அனைவரும் கடவுளை தங்களின் நம்பிக்கைக்கும்
எண்ணங்களுக்கும் ஏற்றவாரு ஒப்பிடுகிறார்கள்; வழிபடுகிறார்கள் என்றுரைத்து
இறைவனுக்குப் பிரிவினை என்று கூறுவதோடு கதை நிறைவுருகிறது.
கதைக்கரு

 இறைநம்பிக்கை

உதாரணம்:

சூரத் காபிக்கடையில் கூடியிருந்த பல மதத்தினர் வெவ்வேறான

இறைநம்பிக்கையைக் கொண்டிருந்தனர். அவர்களின் மதம்,

வழிப்பாட்டின் அடிப்படையில் கடவுளைப் பற்றி விவாதம் செய்தனர்.


துணைக்கரு

 தற்பெருமை

உதாரணம்:
சூரத் காப்பிக்கடையில் குழுமியிருந்த அனைத்து தரப்பு மத
நம்பிக்கையாளர்கள் தங்களின் நாட்டில் மட்டுமே உண்மையான
கடவுள் அறியப்பட்டார் என்றும் தாங்கள் தான் சரியாக வழிபாடு
செய்கிறோம் என்றும் தற்பெருமையுடன் தங்களுக்குள் விவாதம்
செய்தனர்.
பின்னணி

பின்னணி

சமுதாய
காலப் இடப்
ப்
பின்னணி பின்னணி
பின்னணி
காலப் பின்னணி
• கதை இறந்த காலத்தில் கூறப்பட்டுள்ளது.
• வெயில் நேரத்தில் நடந்தேறியது.
• 19ஆம் நூற்றாண்டில் நடந்த கதை
• வணிகத்துறை மேலோங்கிய காலம்

• அடிமைகள் கொண்டிருப்பதை இயல்பாக எண்ணும் காலம்


• பின்னோக்கு நிலையிலும் கதை கூறப்பட்டுள்ளது (மாலை
நேரம்/இரவு நேரம்).
• இஸ்லாம் மதம் உலகளவில் பரவிக் கொண்டிருந்த காலம்.
இடப் பின்னணி
 சூரத் நகரம், இந்தியாவில் கதை இடம்பெற்றது.

 சூரத் காப்பிக் கடை


 சுமத்ரா தீவு

(பின்னோக்கு கதையில்)
 சுமத்ரா தீவு
 தென்னை மரத்தடி
 கடற்கரை
சமுதாயப் பின்னணி
• வணிகச் சமுதாயம்
• கடவுளை முழுமையாக
நம்பும் சமுதாயம்
• இறைநம்பிக்கையற்ற • பல மதத்தினர்
சமுதாயம் [இஸ்லாமியர்கள்,
• அடிமை சமுதாயம் அபிசீனியக்
• மூ
ட நம்
பி
க்
கையு
டைய சமு
தாயம் கிறிஸ்துவர்கள்,
அந்தணன், யூதன்,
அலியைப்
பின்பற்றுபவர்(பார
சீகன்), திபெத்திய
லாமாக்கள் மற்றும்
சவ்ராஷ்டிரர்கள்]
உமர்
அல்-கத்தாப்
அலி
பின் அபி
தலிப்
(பின்னோக்கு கதையில்)
• ஆய்வுகள் செய்யும் மக்கள் (கண்பார்வையற்றவர்)
• கடவுளை முழுமையாக நம்பும் சமுதாயம்
• இறைநம்பிக்கையற்ற சமுதாயம்
• அடிமை சமுதாயம்
• மூட நம்பிக்கையுடைய சமுதாயம்
• பகுத்தறிவு உள்ள சமுதாயம் (ஆங்கிலேய கடல்பயணி,
ஆங்கிலேய கப்பல் தலைவன்)
• குறுகிய சிந்தனையுடைய மக்கள் (முடவன், அடிமை, மீனவன்,
இந்தியன் மற்றும் எகிப்துக் கப்பல் தலைவன்)
கதைப்பாத்திரங்கள்
• முதன்மை க் கதைப ்ப ாத்த ிர ங்கள்
 பாரசீக தத்துவ ஞானி
 கன்ப்யூசியசின் மாணவனான சீனப்பயணி

• துணைக் கதைப்பாத்திரங்கள்
 இஸ்லாமியர்கள், அபிசீனியக்
கிறிஸ்துவர்கள், அந்தணன், யூதன்,
திபெத்திய லாமாக்கள் மற்றும்
சவ்ராஷ்டிரர்கள்
 ஆங்கிலேய கடல்பயணி, ஆங்கிலேய
கப்பல் தலைவன்
நோக்குநிலை
 பு றந ோக்கு ந ிலை
 தாம் விரும்பும் ஆசிரியர் இடையிடையே கூறுவதோடு
பாத்திரங்களின் பண்பு நலன்களை எளிதில்
வெளிப்பாடுத்துதல்
ஒரு
எடுத்துக்காட்டாக:-
நாள் ஒரு பாரசீக தத்துவ ஞானி அங்கு
வந்தான். தன்னுடைய
வாழ்வின் பெரும்பகுதியைக் கடவுளைப்
பற்றிப் படித்தும் பேசியும்
ஆராய்ந்தும் எழுதியும்
கழித்திருந்தான். இவ்வாறு
அதிகப்படியாகச்
செய்ததினால், சிந்திக்கும் திறனில்
பிறழ்ந்திருந்தான், குழப்பமுற்றிருந்
தான், கடவுள் என்ற ஒன்று இருப்பதையே நம்ப
முடியாமல் போனான்.
பண்புக்கூறுகள்
• இறைநம்பிக்கை கொள்ளுதல்
சூரத் காபிக்கடையில் கூடியிருந்த பல மதத்தினர்
இறைநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு கடவுளைப்
பற்றி விவாதித்தனர்.

• தற்பெருமை கூடாது
சூரத் காப்பிக்கடையில் குழுமியிருந்த அனைத்து தரப்பு மத
நம்பிக்கையாளர்கள் தங்களின் நாட்டில் மட்டுமே உண்மையான
கடவுள் அறியப்பட்டார் என்றும் தாங்கள் தான் சரியாக
வழிபாடு செய்கிறோம் என்றும் தற்பெருமையுடன்
தங்களுக்குள் விவாதம் செய்தனர்.
• பகுத்தறிவு சிந்தனையாளர்
 நீங்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் தவறாக வழி
நடத்துகிறீர்கள், ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்கிறீர்கள்.
சூரியன் உலகத்தைச் சுற்ற வில்லை, மாறாக உலகம் தான்
சூரியனைச் சுற்றுகிறது, பூமி இருபத்தி நான்கு மணி
நேரத்துக்கு ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ளவும்
செய்கிறது.

• பிற சமுதாயத்தை மதித்தல் வேண்டும்


 நீங்கள் அவரைக் கோபம் கொள்ள வைத்து விட்டீர்கள்.
அதனால் தான் உங்கள் நாட்டை அழித்து உலகம் முழுவதும்
உங்களைச் சிதற விட்டிருக்கிறார். அதனால் தான்
அவர்களது மதத்தில் புதிதாக யாரும் சேர்வதில்லை,
இருப்பவர்களும் ஆங்காங்கே செத்துக்
கொண்டிருக்கிறார்கள்."
கதைப் பின்னல்
• தொடக்கம்
- சூரத்தில் இருக்கும் காப்பிக் கடையில் பல மத வணிகர்கள் ஒன்று கூடியிருக்க
பாரசீக தத்துவ ஞானி தன் அடிமையிடம் எழுப்பிய கேள்வி கதையின்
தொடக்கத்திற்கு வித்திடுகிறது.
எ.கா – “ எனது அடிமையே, இப்போது சொல், நீ என்ன நினைக்கிறாய் கடவுள் இருக்கறா
இல்லையா?”

• வளர்ச்சி
-பல நாட்டைச் சேர்ந்த வெவ்வேறான மதத்தினரின் கருத்து பரிமாற்றமும்
சலசலப்பும்.
-சீனப்பயணி சூரியனைப் பற்றி உதாரண கதை ஒன்றினை கூறுதல்.
எ.கா – “நீ என்னவெல்லாம் சொல்கிறாயோ அதெல்லாம்
உண்மையில்லை”....... (இத்தாலியன்)
ப்ரோட்டஸ்டன்ட் கிறிஸ்த்தவன் “ எப்படி நீ உன்னுடைய
மதம் மட்டும் முக்தி தரும் என்று சொல்லலாம்?”.......
• உச்சம்
- சீனப்பயணியின் இறைநம்பிக்கைத் தொடர்பான சிந்தனை வெளிப்பாடு.

எ.கா – “அதே போல ஆத்திகரையும் திட்டாதீர்கள் அவர்களும் பார்வை


இழந்தவர்களைப் போல சூரியன் இல்லை என்று சொல்பவர்களே”

• முடிவு
- சீனப்பயணியின் கருத்து வெளிப்பாட்டினால் அனைவரும் தற்பெருமையை
விட்டு அமைதி காத்தனர்.

எ. கா – “அவ்வாறு அந்தச் சீனப்பயணி சொல்லிமுடித்த போது, அந்தக்


காப்பிக்கடையில் இருந்த அனைவரும் அமைதியானார்கள், அதற்குப் பிறகு அவர்கள்
யாருடைய நம்பிக்கை பெரிது என்று தங்களுக்குள் வாதிட்டுக் கொள்ளவில்லை.”
மொழிநடை
• தூயத் தமிழ்
எ.கா – இடுப்புக் கச்சையில்
- புரட்சி மேல் புரட்சி
• மொழிபெயர்ப்பு
எ. கா – பாரசீக தத்துவ ஞானி
- யூதனிடத்தில்
• கலப்பு மொழி
எ.கா - கன்ப்யூசியசின் மாணவன்
- பரோட்டஸ்டன்ட் கிறிஸ்த்துவன்
படிப்பினை
 தற்பெருமையுடன் தான் சொல்வதுதான் சரி என்று கூறக்கூடாது.

 இறைவனை வெவ்வேறு உருவத்தில் ஒவ்வொரு மதத்தினரும் தங்களின் சுய

வழிப்பாட்டைக் கொண்டு வணங்கினாலும் அனைவருமே ‘மனிதன்’ என்ற

அடிப்படையை மறக்கக் கூடாது.

 மூடநம்பிக்கையுடன் வாழ்வதினால் பயனில்லை.

 பலர் பலவிதமாக ஒரு விடயத்தை விமர்சித்தாலும் நாம் என்றுமே நம் சுயக்

கருத்தை மறந்து விடக்கூடாது.

 பகுத்தறிவுடன் நாம் ஒரு விடயத்தைச் சிந்திக்க வேண்டும்; அதற்கேற்ப

கருத்துகளைச் சரியாக தொகுத்து பேச வேண்டும்.

 நாம் என்றுமே மற்றவர்களின் கருத்தை ஒதுக்கிவிடக்கூடாது.


நன்றி

You might also like