Professional Documents
Culture Documents
என் உயிர் நாடியே
என் உயிர் நாடியே
சன்னலோரம் அமர்கின்றேன்!!
சுகங்களைச் சுமக்கையில்
என் சுமைகளைச் சுமந்தவள் நீ
கற்றுத் தர பழகியுள்ளேன்..
கத்திச் சிரித்தேன்..
திரும்பிப் பார்க்கின்றேன்..
உறுதியான பேச்சு,
நடுங்கினேன்..
இப்பொழுதும் சொல்கின்றேன்!!
உன்னால் நான்...
இராஜேஸ்வரி சிவக்குமார்.