Professional Documents
Culture Documents
i) சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பராமரித்தல் : காற்று தூய்மைக்கேட்டைத் தவிர்க்க செடிகளி நட்டு இயற்கையைப் பராமரிப்போம்.
ii) எதிர்காலவியல் : ஒன்றை நிலைத்திருக்கச் செய்தல். (இயற்கையைப் பாதுகாத்தல்)
அத்தொடர்படத்தைக் கலந்துரையாடுதல்.
3. பின்பு, ஆசிரியர் படங்களுக்கு ஏற்ப குறிப்பு சிந்தனைத்திறன் :
சொற்களைக் கூறப் பணித்தல். உருவாக்குதல்
படி 1
4. மாணவர்களுள் சிலரை அழைத்து
(12 அப்படங்களுக்குக் குறிப்புச் சொற்களை பயிற்றுத் துணைப்பொருள் :
குறிப்புச் சொல்லட்டைகள்
நிமிடம்) எழுதப் பணித்தல். தொடர்படங்கள்
5. பின்பு, ஆசிரியர் குறிப்புச் சொல்லட்டையைப் குறிப்புச் சொல்லட்டைகள்
பொருள்களைத் சுத்தம் செய்தான் படங்களைக்கு ஏற்ப ஒட்டுதல்.
தயார்ச்செய்தான்
6. மாணவர்கள் குறிப்புச் சொல்லட்டையைப்
வாக்கிய அட்டைகள்
குப்பைகளைச் சுத்தம் செய்தப் பின், ரவி 3. தொடர்ந்து, ஆசிரியர் வாக்கிய அட்டைகளை பல்வகை நுண்ணறிவு
அழமான குழி ஒன்றைத் தோண்டினான்.
பிறரிடைத் தொடர்பாடல்
வெண்பலகையில் ஒட்டுதல்.
வாக்கிய அட்டைகள்
மதிப்பீடு :
1. ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி
தொடர்படங்களைத் துணையாகக் கொண்டு தாள் ஒன்று வழங்குதல்.
வாக்கியங்களை நிரல்படுத்தி எழுதுக. முறைத்திறம் :
2. ஆசிரியர் தனியார் முறையில்
குறைநீக்கல் : தனியாள் முறை
மாணவர்களை மதிப்பீடு செய்தல்.
கீழ்காணும் எண்ணிட்ட வாக்கியங்களை
மதிப்பீடு நிரல்படுத்தி எழுதுக. 3. பயிற்சியினை செய்ய இயலாத பயிற்றுத்துணைப் பொருள்
(10 : பயிற்சி தாட்கள்
வளப்படுத்துதல் : மாணவர்களுக்குக் குறைநீக்கல் பயிற்சி
நிமிடம்)
வழங்குதல்
கீழ்காணும் வாக்கியங்களைச் சரியாக
நிரல்படுத்தி பத்தியில் எழுதுக. 4. பயிற்சியினை முடித்த மாணவர்களுக்கு
வளப்படுத்துதல் நடவடிக்கை வழங்குதல்.
.
கேள்விகள்
1. செடி நடுவதால் ஏற்படும் விளைவுகள் முறைத்திறம் :
1. ஆசிரியர் மாணவர்களிடம் செடி நடுதல்
யாவை? வகுப்பு முறை
தொடர்பாக கலந்துரையாடல்
அழகான சுற்றுச்சூழல்
மேற்கொள்ளுதல். சிந்தனை திறன் :
தூய்மையான காற்று கிடைத்தல்
மன மகிழ்ச்சி ஏற்படும் கருத்துகளை உருவாக்குதல்
2. அதனொயொட்டிய சில உயர்நிலை
பசுமைத் திட்டத்தை பகுத்தறிதல்
கேள்விகளை மாணவர்களுடன் கேட்டல்.
மேற்கொள்ளுதல்.
2. செடிகளை நட்டவுடன் நீ எவ்வாறு உயர்நிலைச் சிந்தனை
3. மாணவர்களின் சரியான பதிலுடன் அன்றைய
முடிவு அதனை பாதுகாப்பாய்? கேள்விகள்.
பாடத்தை நிறைவு செய்தல்.
உரம் இடுதல் செடிகளை நட்டவுடன்
(3 நிமிடம்)
நீ ஊற்றுதல் நீ எவ்வாறு அதனை
களை எடுத்தல் பாதுகாப்பாய்?
காய்ந்த இலைகளை அகற்றுதல். செடி நடுவதால்
ஏற்படும் விளைவுகள்
யாவை?