You are on page 1of 6

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் குறிப்பு

பீடிகை பாடல் காட்சி 1. ஆசிரியர் மாணவர்களுக்கு வணக்கம் முறைத்திறம் :


( 5 நிமிடம் ) பாடல் : ‘அகர முதல எழுத்தெல்லாம்’ கூறி நலம் விசாரித்தல். வகுப்புமுறை
2. ஆசிரியர் ‘அகர முதல எழுத்தெல்லாம்’
எனும் திருக்குறள் பாடல் காட்சியை பல்வகை நுண்ணறிவு :
ஒளிப்பரப்புதல். காட்சி, மொழி
3. ஆசிரியர் பாடலை ஒட்டி
மாணவர்களிடம் கேள்விகள் கேட்டல். பாடத்துணைப் பொருள் :
(அ) காணொலியில் எதனை பற்றிய காணொலி
பாடல் பாடப்பட்டது?
(ஆ) திருக்குறளை எழுதியவர் யார்?
(இ) அவர் திருக்குறளை யாருக்காக
எழுதினார்?
(ஈ) அவர் ஏன் இத்திருக்குறளை
எழுதினார்?

4. மாணவர்கள் கூறும் பதிலைக் கொண்டு


ஆசிரியர் இன்றையப் பாடத்தை
அறிமுகப்படுத்துதல்.

தலைப்பு : வாழ்வில் உயர்வோம் /


திருக்குறள்

படி 1 பனுவல் (உரையாடல்) 7. ஆசிரியர் மாணவர்களுக்கு உரையாடல் முறைத்திறம் :


(10 நிமிடம்) பனுவலை வழங்குதல். வகுப்புமுறை
8. மாணவர்கள் அப்பனுவலை மொளனமாக
வாசித்தல். பல்வகை நுண்ணறிவு :
9. பிறகு, மாணவர்கள் அப்பனுவலை உரக்க மொழி, தன் உணர்தல்
வாசித்தல்.
10. மாணவர் அப்பனுவலை ஒட்டி ஆசிரியர் பாடத்துணைப் பொருள் :
கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறுவர். பனுவல்
11. மாணவர்கள் பனுவலில் காணப்படும்
திருக்குறளை அடையாளங்கண்டு பண்புக்கூறு :
கேள்விகள் :
கூறுதல். உயர்வெண்ணம்
1. இந்த உரையாடலில் இடம்
பெற்றவர்கள் யார்? எதிர்காலவியல் :
2. அவர்கள் எதனைப் பற்றி பேசினர்? ஒன்றை நிலைத்திருக்கச்
3. ஏன் நகுலனால் மாமா கேட்ட செய்தல்
கேள்விகளுக்கு விடை கூற
முடியவில்லை?
4. மாமா அதிகமான விஷயங்களை
அறிந்து வைத்திருக்க என்ன
காரணம்?
5. இப்பனுவலின் வழி நாம் அறிவது
என்ன?
6. பனுவலில்
கருமையாக்கப்பட்டிருக்கும் பகுதி
என்ன?
படி 2 1. ஆசிரியர் ‘தொட்டனைத் தூறும் முறைத்திறம் :
(15 நிமிடம்) மணற்கேணி’ எனும் திருக்குறள் வகுப்புமுறை / தனியாள்
காணொலியை மாணவர்களுக்கு முறை
ஒளிப்பரப்புதல்.
2. மாணவர்கள் திருக்குறளையும் பல்வகை நுண்ணறிவு :
பொருளையும் வாசித்தல். மொழி, காட்சி
3. ஆசிரியர் திருக்குறளை
மாணவர்களுக்குப் பதம் பிரித்து பாடத்துணைப் பொருள் :
விளக்குதல். காணொலி, வில்லைக்காட்சி,
4. ஆசிரியர் மாணவர்களைப் பயிற்சித்தாள்
திருக்குறளையும் அதன் பொருளையும்
கூறப் பணித்தல். சிந்தனைத் திறன் :
5. ஆசிரியர் ஒவ்வொரு மாணவருக்கும் நிரல்படுத்துதல்
பயிற்சித் தாள் (1) வழங்குதல்.
6. மாணவர்கள் திருக்குறளையும் அதன்
பொருளையும் சரியாக எழுதுதல்.
7. ஆசிரியர் விடைகளை
வில்லைக்காட்சியில் ஒளிப்பரப்புதல்.
8. ஆசிரியர் மாணவர்களுடன்
விடைகளைச் சரிபார்த்தல்.

படி 3 1. ஆசிரியர் மாணவர்களைக் குழு முறைத்திறம் :


( 15 நிமிடம் ) முறையில் அமரப் பணித்தல். குழு முறை
2. ஆசிரியர் ஒவ்வொரு குழுவிற்கும்
திருக்குறள் தொடர்பான சூழலைக் பல்வகை நுண்ணறிவு :
கொண்ட காகித உரையை வழங்குதல். மொழி, சமூகத் தொடர்பு
3. மாணவர்கள் தங்கள் குழுவினருடன்
கிடைக்கப்பெற்ற திருக்குறள் எற்ற பாடத்துணைப் பொருள் :
தொடர்பானச் சூழலைக் சூழலைக் கொண்ட காகித
கலந்துரையாடுதல். உரை
4. மாணவர்கள் திருக்குறள்
பொருளுக்கேற்ப அறிந்து வழங்கப்பட்ட பண்புக்கூறு :
சூழலை வகுப்பின் முன் நடித்துக் உயர்வெண்ணம்
காட்டுதல்.
5. ஆசிரியர் மாணவர்களின் படைப்பில் KSSR :
உள்ள குறை நிறைகளை ஆக்கமும் புத்தாக்கமும்
மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
6. சிறப்பாகச் செய்த குழுவிற்கு ஆசிரியர்
பாராட்டு தெரிவித்தல்.

மதிப்பீடு கேள்விகள்: 1. ஆசிரியர் மாணவர்களுக்கு பயிற்சித்தாள் முறைத்திறம் :


( 10 நிமிடம் ) பயிற்சி 1 வழங்குதல். தனியாள் முறை
அ. குறளில் காணப்படும் 2. மாணவர்கள் பயிற்சியைச் செய்தல்.
அருஞ்சொற்களுக்குச் சரியானப் 3. உதவி தேவைப்படும் பாணவர்களுக்கு பாடத்துணைப் பொருள் :
பொருளை எழுதுக. ஆசிரியர் வழிகாட்டுதல். பயிற்சித்தாள்
ஆ. திருக்குறளில் விடுபட்ட 4. முதல் பயிற்சியைச் செய்து முடித்த
சொற்களைக் கொண்டு பூர்த்தி செய்க.
மாணவர்களை இரண்டாவது பயிற்சியைச்
செய்யப் பணித்தல்.
பயிற்சி 2
அ. ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’
எனும் திருக்குறளைச் சரியாக
விளக்கும் வாக்கியங்களுக்கு ( √ )
என்றும் பிழையாக விளக்கும்
வாக்கியங்களுக்கு (x) என்றும்
அடையாளமிடுக.
ஆ. திருக்குறளின் பொருளை
எழுதுக.

பயிற்சி 3
அ. கல்வி கற்பதனால் நாம் அடையும்
நன்மைகள் யாவை?
பயிற்சி 4
அ. கல்வி கற்காவிட்டால் ஏற்படும்
துன்பங்கள் யாவை?
பயிற்சி 5
அ. ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி
மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு’
எனும் திருக்குறள் உணர்த்தும்
பொருளுக்கு ஏற்ற சூழலை எழுதுக.
பாடமுடிவு கெள்விகள் 1. ஆசிரியர் மாணவர்களுக்கு குமிழி முறைத்திறம் :
(5 நிமிடம்) 1. இன்று நாம் என்ன படித்தோம்? வரைபடத்தை வழங்குதல். வகுப்புமுறை
2. கடந்த தேர்வில் யார் உயர்நிலைச் 2. வாசிப்பதனால் ஏற்படும் நன்மைகளை
சிந்தனைக் கெள்விகள் அக்குமிழி வரைபடத்தில் எழுத பல்வகை நுண்ணறிவு :
அனைத்திற்கும் சரி வாங்கியது? சொல்லுதல். மொழி
3. ஏன் அனைத்து கேள்விகளுக்கும் 3. மாணவர்கள் எழுதிய விடைகளைக்
சரி வாங்க முடியவில்லை? கொண்டு ஆசிரியர் கேள்விகள் கேட்டல். சூழலியல் :
4. வாசிப்பதனால் ஏற்படும் 4. அசிரியர் மாணவர்கள் கூறிய பதிலைக் தற்கால நிகழ்வுகள்
நன்மைகளைக் கொண்டு உயர்நிலை கலந்துரையாடி இன்றைய பாடத்தை
சிந்தனைக் கேள்விகளுக்கு முடித்தல்.
விடையளிக்க முடியுமா?

You might also like