Professional Documents
Culture Documents
சன்னலோரம் அமர்கின்றேன்!!
சுகங்களைச் சுமக்கையில்
என் சுமைகளைச் சுமந்தவள் நீ
கற்றுத் தர பழகியுள்ளேன்..
கத்திச் சிரித்தேன்..
திரும்பிப் பார்க்கின்றேன்..
உறுதியான பேச்சு,
நடுங்கினேன்..
இப்பொழுதும் சொல்கின்றேன்!!
உன்னால் நான்...
இராஜேஸ்வரி சிவக்குமார்.