Professional Documents
Culture Documents
1
முன்னுரை
2
இருந்த வராமதுங்கர் பெரும் சிவ பக்தர். அந்த மன்னன்
கருவை கலித்துறை அந்தாதி, கருவை பதிற்றுப்பத்தந்தாதி,
கருவை வெண்பா அந்தாதி போன்ற இன்னும் சில தமிழ்
நூல்களை இயற்றி உள்ளார்.
3
இப்படிப்பட்ட பாடல்கள் அனைத்தும் இலக்கணத் தமிழில்
எழுதி வைக்கப்பட்டு உள்ளதினால் இவை அதிகம்
பிரபலமாகவில்லை. அதற்குக் காரணம் தமிழ் மொழி பேசும்
சராசரி மனிதர்கள் அனைவருக்குமே இலக்கணத் தமிழ்
தெரியாது என்பதினால் அதன் அர்த்தம் புரிவது இல்லை.
அதனால்தான் அவற்றின் புகழை அவர்கள்
அறிந்திருக்கவில்லை என்பதும் ஒரு காரணமாக
இருந்திருக்கலாம். மேலும் ஒரு கட்டத்தில் வைஷ்ணவம் தலை
தூக்கி நின்றபோது சைவ சமய நூல்கள் தழைத்து
இருக்கவில்லை என்பதும் இன்னொரு காரணம். இப்படிப்பட்ட
மந்திரசக்தி வாய்ந்த பாடல்களின் அர்த்தங்கள் தெளிவாக
விளக்கப்பட்டு எழுதப்பட்டு இருந்தால் அவற்றின் மகிமைகள்
பரவி இருக்கும். ஆனால் அப்படி செய்யப்படவில்லை.
விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே சிவகவசத்தின்
அர்த்தங்கள் கூடிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.
அதனால்தான் ஒரு முயற்சியாக மந்திர சக்தி வாய்ந்த
சிவகவசத்தை அதன் விளக்கத்துடன் வெளியிட முடிவு
செய்தேன். ஆன்மீகத்தில் நாம் அறிவதை பிறருக்கும்
வெளிச்சம் போட்டுக் காட்டுவது நல்ல ஆன்மீகக் காரியம்
என்பார்கள்.
4
கிடைக்கும் என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். அடுத்த இரு
நாளில் விளக்கத்துடன் கூடிய சிவகவசம் வெளியாகும்.
5
(ஓஹ் என்ற ஒலியை எழுப்பி ஓடிவரும் நீரைப் போலல்லாது,
மௌன நீரோடையாக பயிர்களில் பாய்ந்து, உணவைத் தந்து
உயிர்களைக் காப்பவரே, அலையலையாக வரும் மேகக்
கூட்டத்தின் வழியே மழையாக வந்து மலை மீது பொழிய,
பாய்ந்து வரும் அந்த நீரின் வெள்ளத்தில் விழுந்து இறந்து
விடாமல் எம்மை நீங்களே காத்து அருள வேண்டும். )
6
ஆயதற் புருடன் எம்மைக் குணதிசை யதனில் காக்க
(தூய்மையான மூன்று கண்களையும், சுடர்விட்டு எரியும்
பொன்னிறம் போன்ற நான்கு திருமுகங்களையும்
கொண்டவரே, பாயும் மானைப் போன்ற மழுவாளினையும்
(ஒருவித ஆயுதம்), வரத மற்றும் அபய முத்திரைகளையும்
காட்டும் நான்கு புஜங்களையும் (கைகள்), மின்னலைப் போல
ஒளிவிடும் மேனியையும் கொண்டவருமான தத்ரூப
புருஷரானவரே, கிழக்கு திசையில் நின்றவாறு என்னைக்
காத்திடுவீர்)
7
அவிர்தரும் இரண்டு செங்கை வரதத்தொடு அபயம்
தாங்கக்
8
வாமதேவ மூர்த்தியே (சிவபெருமானின் ஐந்து முகங்களில்
ஒன்றே வாமன் என்பது ), வட திசையில் நின்றிருந்து எம்மை
நீர் காத்தருள வேண்டும்)
10
படர் சக தீசன் சானு பாய்தரும் இடப கேது
விடைநெறி கணைக்கால் ஏய்ந்த விமலன் செம்பாதம்
காக்க
(யானை முகத்தோனின் தந்தையானவர் என் வயிற்றையும்,
அதே சர்வேஸ்வரன் தொடைப் பகுதியின் மேல்புற
இடையையும், குபேரனின் தோழரும் ஐந்து முகங்களில்
ஒன்றை இடப்புறத்தை நோக்கிக் காட்டி நிற்கும் வாம
முகத்தவருமான சிவபெருமான் எம் தொடையையும் காக்க,
படமெடுத்தாடும் பாம்பு போல படர்ந்து விரிந்துள்ள ஜகத்தின்
ஈசன் எம் முழங்கால்களையும், எம் கணுக்காலை பாய்ந்து
வரும் ரிஷபத்தின் (நந்தி) தலைவனானவர் காத்து அருள,
விமலன் எனும் மூர்த்தியானவர் எம் பாதத்தையும் தனித்
தனியே அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு காத்தருள
வேண்டும் )
11
மழுவாயுத்தை ஏந்திய திரியம்பகனாதர் (சிவபெருமானின் இன்னொரு
பெயர்) நாலாம் ஜாமத்திலும் காத்து அருள இடபத்தில் பவனி வரும்
மூர்த்தியானவர் எம் சரீரம் பிணிகளால் (வியாதிகள்) பீடிக்கப்பட்டு
சோர்வடையாமல் அந்தந்த ரூபங்களில் தனித் தனியே
இருந்தவாறு காத்தருள வேண்டும்.
13
சிலைமலி வேட ரூபன் செறிந்த கானகத்தில் காக்க
15
(பிடரி மயிருடைய சிங்கத்தை ஒத்த வலிமை மிக்க தோள்களைக் கொண்டு
கொடிய மிருகங்களையெல்லாம் பினாகம் என்கிற வில்லால் கொல்வது போல,
இருதயத்தில் சிவனையே வைத்து உறுதியுடன் தியானித்தால், அனைத்து
பாவங்களையும் வெல்லும் சிவகவசத்தை ஒருவர் அணிந்து கொள்வாரேயானால்
(பாராயணம் செய்வது என்பது பொருள்) )
பஞ்ச பாதங்கள் போம் பகைகள் மாய்ந்திடும்
சிவகவசம்
16
அகில நாயகனாய், ஞான ஆனந்த ரூபியாகித்,
துகள்தரும் அணுவாய், வெற்பின் தோற்றமாய், உயிரை
17
எல்லாம் தகவுடன் அவனி யாகித் தரிப்பவன் எம்மை
இந்த
மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க
18
திவள்மறி அக்க மாலை செங்கை ஓர் இரண்டும் தாங்க
அவிர்தரும் இரண்டு செங்கை வரதத்தொடு அபயம்
தாங்கக்
கவின் நிறை வதனம் நான்கும் கண் ஒரு மூன்றும் காட்டும்
19
இடைஇப முகத்தோன் தாதை உந்தி நம் ஈசன் மன்னும்
புடைவளர் அரை குபேர மித்திரன் பொருவில் வாமம்
படர் சக தீசன் சானு பாய்தரும் இடப கேது
விடைநெறி கணைக்கால் ஏய்ந்த விமலன் செம்பாதம்
காக்க
20
மலைமுதல் துருக்கம் தன்னில் புராரி காத்திடுக மன்னும்
சிலைமலி வேட ரூபன் செறிந்த கானகத்தில் காக்க
கொலையமர் கற்பத்து அண்ட கோடிகள் குலுங்க நக்குப்
பலபட நடிக்கம் வீர பத்திரன் முழுதும் காக்க
21
பஞ்ச பாதங்கள் போம் பகைகள் மாய்ந்திடும்
அஞ்சலில் மறலியும் அசூசி ஆட்செயும்
வஞ்சநோய் ஒழிந்திடும் வறுமை தீர்ந்திடும்
தஞ்சம் என்றிதனை நீ தரித்தல் வேண்டுமால்
22