You are on page 1of 87

சிலப்பதிகாரம் எளிய வடிவில்

எழுத்தாக்கம்: பாக்யம் சீனிவாசன்


முன்னுரர....................................................................................................................... 5

நூன்முகம் ....................................................................................................................... 6

வாழ்த்துப் பாடல் ........................................................................................................... 9

நூல்ததான்றிய வரலாறு ............................................................................................ 9

புகார்க்காண்டம் ........................................................................................................... 11

மங்கலவாழ்த்து ....................................................................................................... 11

மரனயறம் படுத்த காரத................................................................................. 12

அரங்தகற்று காரத ............................................................................................... 13

அந்தி மாரலச் சிறப்புச் சசய் காட்சி ............................................................ 14

இந்திரவிழவு ஊர் எடுத்த காரத .................................................................... 14

கடல்ஆடு காரத .................................................................................................... 17

கானல் வரி ............................................................................................................... 18

தவனிற் காரத ........................................................................................................ 19

கனாத் திறம் உரரத்த காரத ............................................................................. 21

நாடு காண் காரத ................................................................................................. 23

மதுரரக் காண்டம்................................................................................................... 26

காடுகாண் காரத..................................................................................................... 26

தவட்டுவ வரி........................................................................................................... 29

புறஞ்தசரி இறுத்த காரத................................................................................... 30

ஊாா் காண் காரத ................................................................................................... 34

அரடக்கலக் காரத .............................................................................................. 36

சகாரலக்களக் காரத ......................................................................................... 40

ஆய்ச்சியாா் குரரவ ................................................................................................ 45

துன்ப மாரல ........................................................................................................... 47

ஊாா்சூழ் வரி............................................................................................................... 49

வழக்குரர காரத ................................................................................................... 51


வஞ்சின மாரல ..................................................................................................... 54

அழற்படு காரத ...................................................................................................... 57

கட்டுரர காரத ...................................................................................................... 60

வஞ்சிக் காண்டம் ........................................................................................................ 66

குன்றக் குரரவ ........................................................................................................ 66

காட்சிக் காரத.......................................................................................................... 68

கால்தகாட்காரத ..................................................................................................... 72

நாா்ப்பரடக்காரத .................................................................................................... 77

நடுகற் காரத ........................................................................................................... 80

வாழ்த்துக் காரத ................................................................................................... 83

வரந்தரு காரத ....................................................................................................... 85

குறிப்பு .......................................................................................................................... 87
முன்னுரர

ஐம்சபருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தின்


காவியத்தரலவி கண்ணகி "மாதரார் சதாழுது ஏத்த வயங்கிய
சபருங்குணத்துக் காதலாள்" என்று இளங்தகாவடிகளால்
தபாற்றப்படுகிறாள்.

சிலம்பதிகாரம் ஊழ்விரன விடாது துரத்தி துன்பத்ரத தரும்


என்பரத சமய்ப்பிக்கும் காப்பியம். ஊழ்விரன நிகழ "சிலம்பு"
காரணமாகிறது. "ஊழிற் சபருவளி யாவுள " என்னும் வான்புகழ்
வள்ளுவரின் வாய்சமாழிக்தகற்ப "ஊழ் " கண்ணகியின் வாழ்வில்
சுழற்காற்றாக வசுகிறது. அச்சுழற்காற்றில் சிக்கி கணவரன இழந்த
கண்ணகி மதுரரரய எரித்து "உரரசால் பத்தினிரய உயர்ந்ததார்
ஏத்தலும்” என்ற இளங்தகாவடிகளின் கூற்றுப்படி சதய்வ நிரல
அரடகிறாள். கண்ணகியின் வாழ்விரன விளக்கும் காவியம்
சிலப்பதிகாரம், அக்காப்பியத்ரத இளங்தகாவடிகளின் அடிசயாற்றி
உங்களுடன் பகிர்ந்து சகாள்கின்தறன்.
வணக்கம்
நூன்முகம்

மாநாய்கண் மங்கலச்சசல்வி
மாசாத்துவான் திருமகள்சசல்வி
தகாவலன் ரபந்சதாடி
மாபத்தினி கண்ணகி
புகாரில் பிறந்து
புகாரில் மணந்து
மங்கலவாழ்த்துடன்
மரனயறம் புகுந்து
நல்லறமாய் இல்லறம்
பல்லாண்டு வாழ்ந்து
காதற்கணவன்
கண்மணியாய்
காதலில் கலந்து
களிப்புடன் வாழ்ந்து
கணிரக மாதவி
அரங்தகறிபச்ரசமாரல
பரிசாய் சபற்று
சபற்றபரிரச
ஆயிரம் கழஞ்சுதந்து
தகாவலன் வாங்கி
மரனவிரயப் பிரிந்து
மரனரய மறந்து
மாதவியுடன் களித்து
பல்லாண்டு வாழ்ந்து
இந்திரவிழாவில் கலந்து
கடலாடிக் களித்து
கானல்வரியால்
இருவரும் பிரிந்து
கனவுகண்டு
கண்ணகிகலங்க
வந்த கணவன்
வருக சிலம்புடன் என
சகளந்தியடிகள் தன்தனாடு
காற்சிலம்பு ஏந்தி
கடுஞ்சுரம் கடந்து
பகலில் அமாா்ந்து
இரவில் நடந்து
கல்லும் முள்ளும்
காலில் குத்த
காட்ரடக்கடந்து
பரிசலில் ஏறி
ரவரயக்கடந்து
நலதம நிகழ
அகழி சூழ் மாமதுரர
இரணந்து வலம்வந்து
புறஞ்தசறி இருந்து
ஆயாா்மங்ரகமாதரி
அரடக்கலம் தந்து
ஐரயதுரணயுடன்
அடுப்பு மூட்டி அட்டில் சரமத்து
தரலவாரழ இரல விரித்து
தண்ணாா் சதளித்து
உள்ளம் உவக்க உணவிரன இட்டு
உளம் திறந்து தபசி
மனமின்றிப் பிரிந்து
சிலம்புடன் சசல்ல
வஞ்சகப் சபாற்சகால்லன்
வஞ்சக வரலயில் வழ்ந்து
ததராமன்னன் கூற்றால்
கணவரன இழந்து கதறி அழுது
அரண்மரன சசன்று, அரசரனக்
கண்டு சிலபிரன உரடத்து
தவந்தரன சவன்று
வரளயாத சசங்தகால் வரளய
ரவரயக்தகாமான் மனம்
வருந்தி மடிய, பாண்டியன்
பத்தினி, பதறி இறக்க
மும்முரற மதுரரவலம்வந்து
முதிராமுரலயால் மதுரரஏரித்து
மதுராபதியால்
ஊழ்விரன அறிந்து, வருந்தி
நடந்து சசங்குன்றம் சசன்று
கணவரனக் கண்டு குறவாா்
காண வானகம் சசன்றாள்.
மன்னன் சசங்குட்டுவன்
சாத்தன் சசால்ல நடந்தரத.
அறிந்து, அரிரவரயப் பணிய
படிமம்சசய்ய இமயம் சசன்று
மன்னாா்கரள சவன்று, கல்லிரன
எடுத்த, கங்ரகயாற்றில், நாா்ப்பரட
சசய்து, படிமம், சசதுக்கி
தகாவில்அரமத்து, கடவுள்
மஙகலம் சசய்து, விழாசவடுக்க
பத்தினித்சதயவம் சதய்வ
வடிவில்வந்து சசங்குட்டுவரன.
வாழ்த்தி, இளங்தகாவின் முன்
வரலாறு கூறிவாழ்த்தி மரறந்தாள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்துப் பாடல்

திங்கரளப்தபாற்றுதும்! திங்கரளப்தபாற்றுதும்!

சகாங்கு அலர் தார்ச் சசன்னி குளிர் சவண்குரட தபான்று


இவ்அம்கண்உலகு அளித்தலான்.

ஞாயிறுதபாற்றுதும்! ஞாயிறு தபாற்றுதும்!


காவிரி நாடன் திகிரி தபால் சபான்தகாட்டு
தமருவலந்திரிதலான்.

மாமரழதபாற்றுதும்! மாமரழ தபாற்றுதும்!


நாமநர் தவலி உலகிற்கு அவன்அளி தபால்
தமல்நின்றுதான் சுரத்தலான்.

பூம்புகார் தபாற்றுதும்! பூம்புகார் தபாற்றுதும்!


வங்குநர்தவலி உலகிற்கு அவன் குலத்ததாடு
ஓங்கிப்பரந்து ஒழுகலான்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

நூல்ததான்றிய வரலாறு

தசரஅரசமரபினரான இளங்தகாவடிகள், அரச வாழ்ரவத் துறந்து,


குணவாயில் தகாட்டத்தில் துறவியாக வாழ்ந்து வந்தார். தசரநாட்டின்
குன்றக்குறவர்கள், அவரிடம் வந்து, ஒருநாள் தவங்ரக மர நிழலில் தன்
ஒரு முரலரய இழந்த பத்தினிப் சபண் ஒருத்தி நின்றரதயும்,
ததவர்கள் சிலர் விமான்த்திலிருந்து இறங்கி வந்து, அவளுரடய
அன்புக் கணவரனக் காட்டி, அவரள அரழத்துக் சகாண்டு
விண்ணுலகம் சசன்றரதயும் கூறினர். அப்சபாழுது அங்கிருந்த மதுரர
கூலவாணிகன் சீத்தரலச் சாத்தனார் என்ற புலவர், அவள் வரலாறு
நான் அறிதவன் என்ற கூறி அப்சபண்ணின் சபருரமரயக் கூறினார்.
அப்சபண்ணின் சபயர் கண்ணகி, தகாவலன் என்ற சபயருரடய அவள்
கணவனுடன் புகாரிலிருந்து மதுரர வந்தாள். சிலம்பு காரணமாக அவள்
கணவன் (தகாவலன்) சகால்லப்பட, அவள் சினங்சகாண்டு
மதுரரரயத் தக்கிரரயாக்கினாள். மதுராபதித் சதய்வம் அவள்
முன்ததான்றி, அவர்களின் ஊழ்விரன பற்றிக்கூறி, இன்றிலிருந்து
பதினான்காம் நாள் பகற்சபாழுது முடியும் தநரத்தில் வானவர்கள்
உருவில் அவள் கணவரனக் காணபாள் என்று நல்இருள் யாமத்தில்
கூறியரத நான் தகட்தடன் என்று கூறினார். அரதக் தகட்ட
இளங்தகாவடிகள், “அரசியல் பிா்ரழத்ததார்க்கு அறங்கூற்று ஆவதும்
உரரசால் பத்தினிக்கு உயர்ந்ததார் ஏத்தலும் ஊழ்விரன உருத்து
வந்து ஊட்டும் என்பதூஉம் சூழ்விரனச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்ற சபயரால் நாட்டுதும் யாம் ஒரு பாட்டுரடச்
சசய்யுள்என முடிசகழு தவந்தர் மூவர்க்கும் உரியது அடிகள்! நதர
அருளுக என்றாற்கு". அரசியலில் தவறு சசய்தவர்கரள அறக்கடவுள்
கூற்றுவனாக வந்து, துன்புறுத்துவார் புகழ் மிகுந்த பத்தினிரய
உயர்ந்தவர்கள் சதய்வமாகப் தபாற்றுவர். முற்பிறவியில் சசய்த
சசயல் (விரன) விடாது துரத்தி துன்புறுத்தும் அரத சமய்ப்பிக்க
சிலம்பு காரணமாக இருந்தது. அதனால் "சிலப்பதிகாரம்" என்ற
சபயரில் நான் ஒரு பாட்டுரடச் சசய்யுள் இயற்றுகின்தறன் என்று
இளங்தகாவடிகள் இயம்பினார். இவ்வரலாறு முடியுரடய மன்னர்கள்
மூதவந்தர்களுக்கும் உரியது. அதனால் நங்கதள அருளிச் சசய்க என்று
சாத்தனார் தவண்டினார். இந்நூல் புகார்க்காண்டம், மதுரரக்காண்டம்,
வஞ்சிக்காண்டம், என மூன்று காண்டங்கரளக் சகாண்டது. ஒவ்சவாரு
காண்டமும் முப்பதுகாரதகரளக் சகாண்டது.

--------------------------------------------------------------------------------------------------------------------------
புகார்க்காண்டம்

மங்கலவாழ்த்து

திங்கரளப் தபாற்றுதும் என்ற மங்கல வாழ்த்துப் பாடலுடன்


கரதரயத் துவங்குகிறார். இப்பாடலில் இளங்தகாவடிகள் நிலவு,
கதிரவன், புகார் முதலியவற்ரறப் தபாற்றிப் பாடுகின்றார்.
புகாரின் சிறப்ரபப் பாடி கண்ணகி, தகாவலரன அறிமுகப்படுத்தி
இருவரின் திருமண நிகழ்ரவப் பாடுகிறார். கரத திருமணத்திலிருந்து
துவங்குகிறது நாமும் திருமணத்ரதக் கண்டு களித்து, அவர்களின்
வாழ்தவாடு பயணிப்தபாம்.
தசாழ மன்னர்கள் சில குடும்பங்கரள தரலரமக் குடும்பங்களாக
உயர்த்தி ரவத்து இருப்பர். தகாவலன், கண்ணகி இருவரும்
அப்படிப்பட்ட உயர்ந்த குடும்பத்தினர். மாசாத்துவான் என்ற
சபருஞ்சசல்வந்தனின் அன்பு மகன் தகாவலன். சசவ்தவள் தபான்ற
அழகன் பதினாறு வயது நிரம்பிய கட்டழகன். மிகச்சிறந்த வணிகன்
அழகுடன் பற்பல நாடுகளுக்கும் சசன்று வாணிபம் சசய்யும் சிறப்பு
உரடயவன். வானத்துமரழதபால் சபாருட்கரளவாரி வழங்கும்
"மாநாய்கன்" என்ற சபருவணிகனின் குலக்சகாடி கண்ணகி.
பன்னிரண்டு வயது நிரம்பியவள் திருமகள் தபான்ற அழகி. "ததுஇலா
வடமீ னின் திறம் இவள் திறம்” என்று இளங்தகாவடிகள் வியந்து
பாடுகின்றார். மக்கள் சதாழுது தபாற்றக்கூடிய பண்பு நலன்கரள
உரடயவள் அரமதியின் திருவுருவாகத் திகழ்பவள்.

இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. திருமண நாளும் வந்தது.


உச்சியில் மாரலகள் சதாங்கிய வயிரமணித் தூண்கள் இருந்த
மண்டபத்தில், முத்துப்பந்தலின்கீ ழ், வானில் நிலவு, தராகிணி
நட்சத்திரத்துடன் தசருகின்ற நல்ல தநரத்தில், வயது முதிர்ந்த
அந்தணர் மரற ஓத(வானத்துச்சாலி ஒரு மீ ன் தரகயாரள) வானத்து
அருந்ததி தபான்ற கண்ணகிரய தகாவலன் மணந்தான். இருவரும்
தரய வலம் வந்தனர். கண்தடார் வியக்கும்வண்ணம்
ஒருவருக்சகாருவர் மிகவும் சபாருத்தமாக இருந்தனர். மங்கல மகளிர்
மங்கலப் சபாருட்களுடன் வந்து இருவரும் என்றும் பிரியாது
மகிழ்வுடன் வாழ்க என மலர தூவி வாழ்த்தினர். பிறகு தங்கள்
தசாழமன்னன் வாழ்க வளர்க என வாழ்த்தினர்.
மரனயறம் படுத்த காரத

சசல்வ சசழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த இருவரும்,


மயன் சசய்தது தபான்ற அழகிய மணிக்காற் கட்டிலின் தமல், தம்
மாளிரகயின், ஏழு அடுக்கு மாடிகளுள், இரடப்பட்ட நான்காவது
மாடியில், காதல் வாழ்வின் வழிகாட்டிகள் தபால் மகிழ்ச்சியுடன்
அமர்ந்திருந்தனர்.
சதன்றல் காற்று சாளரத்தின் வழிதய வந்து இருவர் மீ தும் வசியது.
இருவர் மனமும் காதலினால் கிளர்ச்சியரடந்தது. இருவரும்
ஏழுநிரல மாடத்திலிருந்த நிலா முற்றத்திற்குச் சசன்றனர்.
ஞாயிறு, திங்கலின் கதிர்கள் இரண்டும் தம்முள் ஒருங்தக கூடியது
தபால, இருவரும் தம்முள் கூடிமகிழ்நதனர். அவன் மார்பு மாரலயும்,
அவள் மார்பு மாரலயும் தம்முள் கலந்து மயங்கின.
தகாவலன் கண்ணகிரய மாறாக் காதலுடன் தநாக்கி
"மாசறு சபான்தன! வலம்புரி முத்தத! கரும்தப! தததன! அரும்சபறர்
பாவாய்! ஆருயிர் மருந்தத!” என்று புகழ்ந்தான். இவ்வாறு
அவர்கள் இல்லற வாழ்வு துவங்கியது. இருவரும் இல்லறக்
கடரமகரள மனம் ஒன்றி ஒற்றுரமயுடன் சசய்து வந்தனர்.
நல்லமுரறயில் வாழ்ந்து வந்தனர். சில ஆண்டுகள் கழிந்தன.
"விருந்து புறந்தரூஉம் சபருந்தன் வாழ்க்ரகயும்
தவறுபடு திருவறு சபறக் காண
உரிரமச் சுற்றசமாடு ஒரு தனி புணர்க்க
ஆண்டு சில கழிந்தன; இற்சபருங்கிழரமயின்
காண் தகு சிறப்பின் கண்ணகி தனக்கு"
இவ்வாறு வாழ்ந்து வரும் சபாழுது தகாவலனின் தாய்,
அவர்கரள தனியாக வாழச்சசய்தார். அவர்கள் இருவரும்
ஒற்றுரமயுடன் வாழ்க்ரகயின் இன்பங்கரள
இரடயறாது அனுபவித்து மகிழ்வுடன் வாழ்ந்தனர். பல வருடங்கள்
உருண்தடாடின.

----------------------------------------------------------------------------------------------------------------------------
அரங்கேற்று ோதை

புகார் நகரில் சித்ராபதி என்ற கணிரக இருந்தாள். அவள் கரலயில்


சிறந்த மரபில் வந்தவள். அவளின் அழகுமகள் மாதவி. கூத்து, பாடல்,
ஒப்பரன என்ற நாடகமகளிர்க்கு உரிய மூன்று கரலகரளயும்
ஏழாண்டு காலம் முரறயாகக் கற்றவள். இவள் தன் தாயின்
விருப்பப்படி, தன் பன்னிரண்டாவது வயதில், தசாழமன்னன் முன்
நடனம் ஆடி. ஒரு பச்ரச மாரலரயப் பரிசாகப் சபற்றாள்.
"தரலக்தகாலி" என்ற பட்டத்ரதயும், ஆயிரத்து எட்டு கழஞ்சு
சபான்ரன ஒருமுரறயாகப் சபறுபவள் என்ற தரகரமரயயும்
சபற்றாள். மாதவியின் தாய் சித்ராபதி, மாதவி மன்னனிடம் பரிசாகப்
சபற்ற பச்ரச மாரலரய ஒரு கூனியிடம் சகாடுத்து இரளஞர்கள்
திரிந்து சகாண்டிருக்கும் நகர வதியில் நிறுத்தினாள். இம்மாரல
ஆயிரத்து எட்டு கழஞ்சு சபான் சபறும், இரத வாங்குபவன், எம்
மாதவிக்கு மணமகனாக அரமவான் என்று கூவும்படி கூறினாள்.
கூனியும் அப்படிதய கூவிக் சகாண்டு இருந்தாள். ("நூறுபத்து
அடுக்கிஎட்டுக் கரட திறந்த வறு உயாா் பசும்சபான் சபறுவது
இம்மாரல மாரல வாங்குநாா் சாலும் நம் சகாடிக்கு, என,
மான்அமாா்தநாக்கி ஓாா் கூனிரகக் சகாடுத்து நகர நம்பியாா் திரி தரு
மறுகில் பகாா்வனாா் தபால்வததாாா்பான்ரமயின்நிறுத்த).
கரடரய மூடிவிட்டு அவ்வழிதய வட்டிற்கு சசன்று சகாண்டிருந்த
தகாவலன் கூனியின் கூவரலக் தகட்கிறான். ஆயிரத்து எட்டு கழஞ்சு
சபான் தந்துபச்ரச மாரலரய வாங்கி கூனியுடன் மாதவி வடு
சசன்றான். மாதவிரயத் தழுவிக்கூடி மகிழ்ந்தான்.
அந்சநாடியிலிருந்து அவளிடம் மயங்கினான். அவரள விட்டுச்
சசல்லும் எண்ணம் இன்றி அவளுடன் மகிழ்ந்திருந்தான். தன் வட்ரட
மறந்தான் கண்ணகி என்ற மரனவிரய மறந்தான். மாதவி
வட்டிதலதய இருந்தான். அழகிய புகார் நகரில் மாதவி, அரங்கில் வந்து
எண்ணும், எழுத்தும், இயல் ஐந்தும், பண் நான்கும், பண்ணுக்கிரசந்த
பதிசனாரு வரககூத்தும், உலதகாாா் புகழுந்து தபசும்படி
ஆடிப்பாடினாள். அதனால் உலகம் தபாற்றும் சபருரம சபற்றாள்.
அந்ைி மாதைச் சிறப்புச் சசய் ோட்சி

மாதவியின் வடு, மாரல மயங்கும்தநரம், மாதவி தகாவலனுடன் நிலா


முற்றத்தில், கூடியும், ஊடியும், தகாவலனுக்கு இன்பம் அளித்து
மகிழ்ச்சியுடன் இருந்தாள். அவள் அலங்காரம் (ஒப்பரன) அடிக்கடி
கரலய, மீ ண்டும், மீ ண்டும் அலங்கரித்து கரரபுரண்ட காதல்
சவள்ளத்தில் மூழ்கி இருந்தாள். அந்ததா! தகாவலனின்
மரனவியாகிய கண்ணகி, அழகுபடுத்திக்சகாள்வரத மறந்து, எவ்வித
அலங்காரமும் இன்றி, சநஞ்சம் கலங்கி, சசயல் இழந்து வருந்தி,
துயருடன் இருக்கின்றாள். தான் தகாவலனுடன் வாழ்ந்த இனிய
நாட்கரள எண்ணி, தனிரமயில், தவிப்பாள். கணவனிடத்துதான்
ரவத்திருக்கும் மாறாத காதல் தன் கணவரன, தன்னிடத்து சகாண்டு
வந்து தசர்க்கும் என்று தனுக்குள் கூறி தன் மனரத ததற்றிக்
சகாள்வாள். ஒதர நிலவு, மாதவிக்கு நிழலாகி இன்பத்ரதயும்,
கண்ணகிக்கு சவய்யதாகி துன்பத்ரதயும் தந்தது என்று கூறுகின்றாாா்
(கூடினார்பால் நிழல் ஆய், கூடார்பால் சவய்யயதுஆய்க்
காவலன் சவண்குரடதபாற் காட்டிற்தற−−கூடிய
மாதவிக்கும்கண்ணகிக்கும் வான்ஊர் மதி விரிந்து
தபாதவிழ்க்கும் கங்குற் சபாழுது).

--------------------------------------------------------------------------------------------------------------------------

இந்திரவிழவு ஊர் எடுத்த காரத

பரவி விளங்கும் ஒளிக்கற்ரறகளுடன் கதிரவன் ததான்றுகின்றான்.


நாம் புகார் நகரின் அரமப்ரபயும் சிறப்பிரனயும் காண்தபாம்.
மரூவூர்ப்பாக்கம் என்பது, தமற்கூரர தவயாத நிலாமுற்றத்துடன்
கூடிய மாளிரககரளயும் பற்பல நாட்டினாா் தம்முள் கலந்து வாழ்கின்ற
கடற்கரரதயார குடியிருப்புக்கரளயும் சகாண்டது. வண்ணக் குழம்பும்,
சுண்ணப்சபாடியும், பூவும், நறுமணப்புரகப்சபாருட்களும்
விற்கின்றவர்கள் திரிந்து சகாண்டிருக்கின்ற நகரவதி, முத்து, மணி,
சபான் குவிந்துகிடக்கும் வளம் மிகுந்த சபரிய வணிக வதி. எண்வரக
கூலமும் தனித்தனிதய குவிந்துகிடக்கும் கூலக்கரட வதி, பிட்டு
வாணிகாா், அப்பம் சுடுதவாாா், கள் விற்தபாாா், மீ ன் விற்கும் பரதவாா்,
எண்சணய் வணிகாா், தச்சாா்,சித்திரக்காராா்கள், சபாற்சகால்லாா், சிறு
சதாழில்கள் சசய்பவாா், ஏவலாா், முதலிதயாாா் தசாா்ந்து வாழும் இடங்கள்
அரமந்து, பரந்து இருக்கின்றது புகாாா் நகரின் மரூவூாா்ப் பாக்கம்.
மரூவூாா் பாக்கத்திற்கு அடுத்து பட்டினப்பாக்கம் அரமந்துள்ளது.
மிகப்சபரிய ராஜவதி, ரத வதி, கரடத் சதருக்கரளக்கரளக் சகாண்டது
பட்டினப்பாக்கம்.
குதிரர வராா்கள், யாரனப் பாகாா்கள், தததராட்டிகள்,மறவாா்கள் சூழ்ந்து
இருக்கின்ற சபரியவதிகள் இங்கு உள்ளது. சிறப்புரடய
சபருங்குடிமக்கள் அகன்ற வதிகளில் வாழ்கின்றனாா். இவ்வாறு
சசல்வச்சசழிப்புடன் புகாாின்பட்டினப்பாக்கம் விளங்குகின்றது.
மரூவூாா்ப்பாக்கம், பட்டினப்பாக்கம், என்ற இரண்டிற்கும் இரடயில்
"நாளங்காடி" இருக்கிறது. அங்கு மரத்தூண்கரளக் சகாண்ட கரடகள்
உள்ளன. அங்கு சபாருட்கரள வாங்குதவாாா், விற்தபாாா்களின் குரல்
இரடவிடாது ஒலித்துக் சகாண்டிருந்தது.
நாளங்காடியில் காவற்பூதக்தகாயில் இருக்கிறது. அங்குள்ள
பலிபீடத்தில், எள்ளுருண்ரட, நினச்தசாறு,சபாங்கல், முதலியவற்ரற
ரவத்து, பூ, நறும்புரக சகாண்டு மறக்குடி மகளிாா் வழிபட்டனாா்.
குரரவக்கூத்தும், நுணங்ரகக் கூத்தும் ஆடினாா். சிலாா் சதய்வ தமற்று
சவறியாடினாா். பசிப்பிணி நங்கி, பரகநங்கி, நாடு வளமுடன் விளங்க
தவண்டி மறக்குடி மகளிாா் பூதத்திற்கு பலியிட்டு விழாக்
சகாண்டாடினாா். வராா்கள் கூட்டமாகச் சசன்று அரசருக்கு சவற்றி
அளிக்குமாறு தவண்டி, தத்தம் ததாள்கரளத் தட்டி ஆரவாரஞ்
சசய்தனாா். காண்பவாா்கள் பயப்படும்படி கண்களில் கணல் பரக்க "
சவற்றி தவந்தன்சவற்றி சபறுக" " மன்னன் நலமுடன் வாழ்க" என்று
தவண்டி வராா்கள், தம் கருந்தரலகரள சகாய்துரவத்தனாா்.
அப்சபாழுது உயிர்ப்பலியிரன உண்ணும் பூதத்தின் இடி முழக்கம்
தபான்ற குரல் நாற்றிரசயும் ஒலித்தது. திருமாவளவனாகிய
தசாழமன்னன் இமயம் வரர பரடசயடுத்துச் சசன்று,
புலிச்சின்னத்ரத சபாறித்தான். அவன் நாட்டிற்கு திரும்பி வந்த
சபாழுது, வட நாட்டு மன்னாா்கள் திரறயாக பல சபாருட்கரளத்
தந்தனாா்.
வச்சிர நாட்டு மன்னன் முத்துப் பந்தரரயும், மகத நாட்டு மன்னன்
வித்யா மண்டபத்ரதயும், அவந்தி நாட்டுமன்னன் அழகிய தவரலப்
பாடுகள் அரமந்த ததாரணவாயிரலயும் அளித்தனாா். இம்மூன்றும்
அமமூன்று மன்னாா்களின் முன்தனாாா்களுக்கு, ததவ தச்சனானமயன்
விரும்பிச் சசய்துசகாடுத்தரவயாகும். இம்மூன்ரறயும் புகாரில்
இருந்த சித்திர மண்டபத்தில் சபாருத்தியிருந்தான்.
சித்திர மண்டபத்திற்கு அடுத்து உள்ளது "இலஞ்சி மண்டபம்" இங்கு
ஒரு குளம் உள்ளது. சதாழுதநாயாளி இக்குளத்தில் மூழ்கி
தநாயிலிருந்து விடுபட்டுச் சசல்கின்றான். ஊரம,கூனன், குறளன்,
சசவிடன் முதலிதயாாா் இக்குளத்தில்மூழ்கி தத்தம் குரறநங்கிச்
சசல்கின்றனாா்
வஞ்சரனயாக சிலாா் மருந்து அளித்து அறியாது உண்டு அதனால்
பித்துப்பிடித்தவரும், பாம்பு கடித்தவாா்களும், தபய் பிடித்தவாா்களும்
ஒருமுரற சுற்றி வந்து சதாழுதவுடன் அத்துன்பங்களிலிருந்த
விடுபடச்சசய்யும், ஒளி வசுகின்ற சநடிய ஒளிக்கல் இருக்கின்ற
மண்டபம் ஒன்றும் அங்கிருந்தது.
சபாய்த்தவ தவடம் பூண்டதபாலிச் சாமியாாா்கரளயும் ஒழுக்கங் சகட்ட
சபண்கரளயும், அரசருக்கு துதராகம் சசய்யும் அரமச்சாா்கரளயும்.
சபாய்ச்சாட்சி சசால்லுபவாா்கரளயும், பிறன் மரனவியரர விரும்பித
திரிபவரரயும், புறங்கூறி சபாய்த்து உயிாா் வாழ்பவாா்கரளயும் தன்
குரல் நாற்றிரசயும் கடுரமயாக ஒலிக்க, அவாா்கரள ரகப்பற்றி
அரறந்து திண்ணும் " சதுக்கபூதம், நிற்கின்ற " பூதச்சதுக்க மன்றம்"
ஒன்றும் அங்தக இருந்தது.
நாட்டில் தவறு நிகழும் சபாழுதும், நதி தவறும் சபாழுதும், வாயால்
எதுவும் கூறாது, துன்பக் கண்ணாா் சிந்தி அழுகின்றபாரவ ஒன்று நிற்கும்
" அழுகின்றபாரவ மன்றம்" ஒன்றும் அங்தக இருந்தது. இந்த ஐவரக
மன்றங்களிலும் மக்கள் பலவரகயானபலிகரள இட்டு தபாற்றி
வழிபட்டனாா்.
முரசு அரறந்து இந்திர விழா நிகழ இருப்பது மக்களுக்கு
அறிவிக்கப்பட்டது. மக்கள் நலமாக வாழ சபாய்க்காது மரழ
சபய்விக்கின்ற இந்திரனுக்கு விழா நடக்க. இந்திர விழாவிற்குரிய
சநடுங்சகாடி வானளாவப் பறக்குமாறு இந்திர தகாட்டத்தில்
ஏற்றப்பட்டது
மக்கள் சதருக்களில் மகர ததாரணங்கரளக் கட்டினாா். இந்திரன்
உருவம் வலம் வரும் வதிகளில் உள்ள மாளிரகயின் வாசலில் கிம்புரி
சபாறித்த சகாம்பு, நல்முத்துக்கள் தகார்த்து வரளத்த மகர
ததாரணங்கரளக் கட்டினாா். வதிவலம் வரும் இந்திர உருரவ பூரண
கும்பங்கள், முரளப்பாரிரககள், பாரவ விளக்குகள், பசும்சபான்
சகாடிகள், சவண்தாமரர, அழகிய மணம் வசும் சுண்ணங்களுடன்
நின்று வரதவற்று வழிபட்டனாா். ஐம்சபருங்குழுவினரும், எண்தபாா்
ஆயத்தனரும், அரசகுமாரரும், வணிககுமாராா்களும் அணிகலன்கரள
அணிந்து, குதிரரயிலும், யாரனயிலும் ததரிலும் ஏறி ஒன்று திரண்டு
வந்து அரசரன வாழ்த்தினாா். தன் வளத்தால் உலரகக்காக்கும்
குளிாா்ந்த காவிரியின் பூந்தாது மலிந்து கிடக்கும் சபரிய சங்கமத்
துரறயிலிருந்து, நன்னரிரனப் சபாற்குடங்களில் எடுத்து வந்து,
மக்கள் மருட்சி அரடயும் படியும், வானகம் வியப்பரடயும் படியும்
இந்திரனின் திருஉருவுக்கு அபிதேகம் சசய்தனாா்.
சிவன் தகாவில், முருகன் தகாவில், பலததவன், திருமால் தகாவில்,
அரண்மரன முதலிய இடங்களில் பிரும்ம ததவன் அருளிய
நான்மரற கூறியவாறு, த வளாா்த்து தவள்விகரள சசய்தனாா்.
வசுக்கள், ஆதித்தியாா். மருத்துவாா், உருத்திராா் என்ற நால்வரகத்
ததவாா்களுக்கும், பதிசனண்வரகக் கணங்களுக்கும், மற்றும் பல
சதய்வங்களுக்கும் ஆங்காங்தக விழாக்கள் நடத்தப்பட்டன. நான்மரற
மரபுகளின்படி தவள்விகளும் ஒருபுறம் நடந்தன.
தசாழனுடன் தபார்புரிந்து, ததாற்ற மன்னர்கள் சிரறயிலிருந்து
விடுதரல சசய்யப்பட்டனாா். இரசகச்தசரிகள் நடந்தன. கூத்தும்
நடந்தது. வதிகள் விழாக்தகாலம் பூண்டு சிறந்து விளங்கின.
இவ்வாறு புகாாா் மாநகரம் விழாக்தகாலம் பூண்டு மகிழ்ச்சியில்
திரளத்திருக்க, கண்ணகி, கணவரன எண்ணி, வருந்தி, துயரத்தில்,
துவண்டு, தளாா்ந்து இருக்கின்றாள். துன்பத்தில் துவண்டு இருந்த
கண்ணகியின் இடது கண் துடித்தது. துயரத்தில் இருந்த
அவள்,கண்களிலிருந்து துன்பக்கண்ணாா் வழிந்தது. தகாவலனுடன்
தசாா்ந்து இன்ப வாழ்வு வாழும் மாதவியின் வலது கண் இன்பத்தில்
துடித்தது. இன்பத்தில் திரளத்த மாதவியின் கண்களில் இருந்து
ஆனந்தக்கண்ணர் வழிந்தது.
"கண்ணகி கருங்கணும், மாதவி சசங்கணும்
உள்நிரற கரந்து அகத்து ஒளித்து, நாா் உகுத்தன".

கடல்ஆடு காரத

விஞ்ரசயாா் வரன் ஒருவன் தன் காதலிரய புகாாா்நகரின் இந்திர


விழாரவக் காண புகாாா்நகருக்கு அரழத்து வந்தான். புகாரின் சிறந்த
இடங்கரள அவளுக்குக் காட்டினான். முன்சனாரு காலத்தில் அகத்திய
முனிவரின் சாபத்தால் ஊர்வசி நாட்டிய மங்ரகயாக புகாாா்நகரில்
பிறந்தாள். அப்பரம்பரரயில் வந்த மாதவி என்பவள் இவ்விழாவில்
நாட்டியம் ஆடுவாள் நாம் அரதக் காணலாம் என்று கூறி.
தன்காதலிரய மாதவியின் நாட்டியத்ரதக் காண அரழத்துச்
சசன்றான். மாதவி ஆடிய பதிசனாரு வரக நாட்டியத்ரத இருவரும்
கண்டு களித்தனாா். மாதவி இந்திர விழாவில் மக்கள் முன் ஆடியது
தகாவலனுக்குப் பிடிக்கவில்ரல, மாதவியிடம் தகாபம் சகாண்டான்.
அவன் மன நிரல கண்ட மாதவி பலவரக அணிகலன்கரள அணிந்து,
தன்ரன அழகுபடுத்திக் சகாண்டுவந்து அவன் மனநிரலரய மாற்றி
மகிழ்ச்சியரடயும் வண்ணம் சசய்தாள்.

இந்திரவிழாவின் ஒருபகுதி யான கடலாடும் விழா துவங்கியது.


கடல்நராட மக்கள் கூட்டம் கூட்டமாக சசன்றனாா். மாதவி நாமும்
கடலாடலாம் என்று தகாவலனிடம் கூறினாள். அவனும் சரி என்றான்.
விடிசவள்ளி ததான்றியது, தசவல்கள்கூவின, மாரலயணிந்த
மார்பிரனயுரடய தகாவலனுடன் மாதவி கடற்கரரக்குக்
கிளம்பினாள். சபாருரள வாரி வழங்கும் வள்ளலான தகாவலன்
தகாதவறு கழுரதயின் மீ து ஏறிச்சசன்றான். மாதவி மூடிய பல்லக்கில்
ஏறிச்சசன்றாள். அவாா்கள் இருவரும் பல வதிகரளக் கடந்து, கடற்கரர
சசன்றரடந்தனாா். கடற்கரரயில் தாரழ மரங்களால் சூழப்பட்ட ஓர்புது
மணற்பரப்பில். புன்ரன மரநிழலில் திரரச்சீரலரய வரளத்துக் கட்டி,
தமற்கட்டும் இடப்பட்ட தந்தக் கால் கட்டிலின் தமல், நின்று
சகாண்டிருந்த வசந்த மாரலயின் ரகயிலிருந்த திருந்திய நரம்புகரள
உரடய நல்ல யாரழ தன்ரகயில் வாங்கிக் சகாண்டு மாதவி
தகாவலதனாடு கூடி மகிழ்ந்திருந்தாள். கீ ழ்த்திரசயும் சவளுத்தது.
கதிரவன் ததான்றினான்.

ோனல் வரி

வசந்த மாரலயிடம் இருந்து வாங்கிய யாழிரன, மீ ட்டி, இரசயின்,


தவறுபாட்ரட சீர்தூக்கி தகட்டாள். பின் யாரழ தகாவலனிடம்
சகாடுத்தாள்.அவனும் யாரழ வாங்கி இரசத்து காவிரிரய தநாக்கி
மாதவி மனம் மகிழ கானல் வரிப்பாடல்கரளப் பாடினான்.
அப்பாடரலக் தகட்ட மாதவி தகாவலன் மனதில் தவறு ஒரு சபண்
இருக்கின்றாள் எப்சபாழுதும் தபால் அவன் இன்று இல்ரல என்று
மனதில் நிரனக்கின்றாள். மனதிற்குள் அவனிடம் தகாபம் (ஊடல்)
சகாண்டாள். அவனிடமிருந்து யாரழ வாங்கி, தானும் தவறு
ஒருவரன நிரனப்பது தபால கானல்வரிப்பாடரல இரசயுடன் ஒன்றி
இனிரமயுடன் பாடினாள். பாடரலக் தகட்ட தகாவலன் நான் கானல்
வரி பாடிதனன். இவதளா தவறு ஒருவரர மனதில் நிரனத்துப்
பாடினாள் என்று எண்ணினான். ஊழ்விரனயின் காரணமாக அவன்
அவரள விட்டுப் பிரிய நிரனத்தான். அரத அறியாத மாதவி சவகு
தநரமாகிவிட்டது நாம்தபாகலாமா? என்று தகட்டாள். பதில்அளிக்காது
அவரள விட்டு விட்டு, தன் ஏவலாா்கள் தன்ரனச் சூழ்ந்து வர தனியாக
அங்கிருந்து கிளம்பினான். அவன் தன்ரனத் தனியாக விட்டுச்
சசல்வரதக் கண்ட மாதவி சசய்வதறியாது தவித்து நின்றாள்.
பல்லக்கில் ஏறி தன் வடு சசன்றாள். இந்திரவிழாவும் நிரறவுற்றது.

--------------------------------------------------------------------------------------------------------------------------

கவனிற் ோதை

தகாவலரனப் பிரிந்து தனித்து வடு திரும்பிய மாதவி, இளதவனிற்


காலம் வரவும், அவரன நிரனந்து, பிரிவுத் துயரில் வருந்தினாள்.
அவள் தமல்நிரல மாடத்தின் ஒருபுறம் இருந்த தவனிற் பள்ளி என்ற
இடத்திற்குச் சசன்றாள். குமுறும் தன் சநஞ்சில் குங்குமக் குழம்ரப
பூசிக்சகாண்டாள். பின் பத்மாசனத்தில் அமர்ந்து, யாரழ எடுத்து
பாடத்துவங்கினாள். மதுரகீ தத்ரத பாடத்துவங்கியவள் துயரத்தில்
மூழ்கி மயங்கி தசாக கீ தத்ரத பாடத்துவங்கினாள். தகாவலன் பிரிந்து
சசன்றரத எண்ணி, எண்ணி வருந்தினாள். தகாவலனுக்கு கடிதம்
எழுத நிரனத்தாள். தன் மாரலயில் சதாடுக்கப்பட்டிருந்த முதிர்ந்த
தாழம்பூவின் சவண்ரமயான இதரழ எடுத்த, பித்திரகயின்
சகாழுவிய முரகரய எழுத்தாணியாகக் சகாண்டு. அரத சசம்பஞ்சுக்
குழம்பில், ததாய்த்து, தன் மனநிரலரய விளக்கிக் கடிதம் எழுதினாள்.
அக்கடிதத்ரத வசந்தமாரலயிடம் சகாடுத்தாள். தகாவலனிடம்
கடிதத்ரதக் சகாடுத்து, தகாவலரன தன்னிடம் அரழத்து வருமாறு
கூறினாள். புகாரி நகரின் கூலத்சதருவில் தகாவலன் வந்து
சகாண்டிருந்தான். வசந்தமாரல அவனிடம் மாதவியின் கடிதத்ரதக்
சகாடுத்தாள். கடிதத்ரத சபற்றுக் சகாண்ட தகாவலன்
வசந்தமாரலயிடம், மாதவி பற்றிக் கூறஆரம்பித்தான். வில் தபான்ற
புருவமும், குவரள மலாா் தபான்ற கண்கரளயும், குமிழ் பூ தபான்ற
மூக்கிரனயும், சகாவ்ரவக் கனி தபான்ற வாயிரனயும் உரடய
மாதவி. அழகிய ஒளி வசும் முகத்தில் என்னிடத்து மிகுந்த காதல் தபால்
காட்டி நடித்தாள். முறுவல் புரிந்த முகத்தில் சநடிய கரிய கண்கரள
உரடய வளின் "காண்வரி" என்ற நடிப்ரபயும் கண்தடன். அவள் ஒரு
ஏவல் சபண் தபால் என்னருதக பணிந்து வந்து, ஒப்பற்ற தனியிடத்திதல
என்ரனச் தசாா்ந்த, "உள்வரி" யாகிய அவள் நடிப்ரபயும் அறிதவன்.
திறத்து தவறாகிப் தபான என் சிறுரமரயக் கண்டும் தன் மனம்
மாறாது, என்னிடம் தாதன வந்து நின்று ஆடிய "புல்லிய புறம்" என்ற
நடிப்ரபயும் கண்தடன்.
நான் அவரளப் பிரிந்து தவறிடத்திற்கு வந்ததற்கு மிகவும்
வருந்தியவளாகி, என் சுற்றத்தவருக்கு, என் பிரிவால், அவள் சபற்ற
துயரத்ரதத் ததர்ந்து, ததர்ந்து கூறினாதள, அந்தத்" ததர்ச்சியின்"
நடிப்ரபயும் பார்த்ததன். மாரலப் சபாழுதில் மயங்கி, நான் பிரிந்து
வந்த சசய்திரயப் பார்த்தவாா்களிடம் எல்லாம் சசால்லிச் சசால்லி
புலம்பிய " காட்சி வரி" என்ற நடிப்ரபயும் நான் அறிதவன்.
இறுதியாக அவள் ஒரு ஆடல் மகள் என்னிடத்து காதல் சகாண்டது
தபால் அவள் நடித்த நடாகத்ரத நான் அறிதவன். அவளுக்கு என்னிடம்
காதல் இல்ரல. எனதவ இனி நான் அவரள நாடி வர மாட்தடன் என்று
தகாவலன் கூறினான். அழகிய மாதவி கடிதத்தில் எழுதிய
தவண்டுதகாரள ஏற்க தகாவலன் மறுத்ததற்கு வருந்திய
வசந்தமாரல, மாதவியிடம் விரரந்து சசன்று, அவன் வர மறுத்த
சசய்திரயக் கூறினாள்.
அரதக்தகட்ட மாதவி அவர் உன்னுடன் வரவில்ரல என்றாலும்
பரவாயில்ரல, நாரளக் காரலயில் வருவாரா? அவரரப்
பாாா்க்கஇயலுமா? என்று தகட்டு, இரமப் சபாழுதும் இரமகரள
மூடாது, இரவு முழுவதும், உறங்காமல் உள்ளம் கலங்கினாள்.
இளதவனிற் பருவத்திற்கு முந்திய பருவத்தில் தகாவலன் மாதவிரயப்
பிரிந்தான். இளதவனிற் பருவம் வநதது, மாதவி தகாவலரனப் பிரிந்து
பிரிவுத்துயரால் வருந்தினாள். விதிவசத்தால் இருவரும் பிரிந்தனர்.
தகாவலனிடம் மாறாக் காதல் சகாண்டிருந்த மாதவியின் மனம் யாழ்
இரசரய மறந்து அவரன நிரனத்து நிரலகுரலந்தது. இளதவனிற்
காலத்தில் வந்துவிடுவான் என்று நம்பினாள். அவன் வராததால் நிரல
சகாள்ளாது தவிக்கின்றாள். அதனால் தன் உள்ளத்து உணாா்வுகரளக்
சகாட்டி கடிதம் எழுதி வசந்த மாரலயிடம் சகாடுத்துஅனுப்புகிறாள்.
இவ்தவனிற்காரத மாதவியின் மாறாக்காதரல விளக்குவதாக
அரமந்துள்ளது.

--------------------------------------------------------------------------------------------------------------------------

கனாத் திறம் உரரத்த காரத

பகல் மரறந்து, மாரல தநரம் புகாாா் நகரின் இல்லத்தரசிகள் தம்


வட்டில் அரும்பவிழ்ந்த முல்ரல மலாா்கரள சநல்லுடன் கலந்து
தூவினாா். அழகிய மணி விளக்குகரள ஏற்றினாா். இரவு தநரத்திற்கு
ஏற்ற தளர்ந்த சமல்லிய ஆரடரய அணிந்தனாா். புகாாா் நகரில் மாலதி
என்று ஒரு சபண் இருந்தாள். அவள் இரண்டாவது மரனவி. ஒருநாள்
மூத்தாளின் குழந்ரதக்கு பால் சகாடுக்கிறாள். பால் குடிக்கும் சபாழுது
அக்குழந்ரத விக்கி இறந்து விடுகிறது. தனக்கு வரப்தபாகும் பழிச்
சசால்ரல நிரனத்து பயந்து, அககுழந்ரதரயத் தூக்கிக் சகாண்டு,
தகாவில், தகாவிலாகச் சசன்று உயிாா் பிச்ரச அளிக்கும்படி
தவண்டுகிறாள். இரறவனிடம் தன் துயாா் தபாக்கும் படி கதறி அழுது
தவண்டுகிறாள். இறுதியாக பாண்டச் சாத்தனின் தகாவிலுக்குச்
சசல்கிறாள். அப்சபாழுது மிகுவும் அழகான இடாகினிப் தபய் ஒன்று
அவள் முன்ததான்றுகிறது.
குற்றமற்றவதள தவம் சசய்யாத உன் தபான்றவர்களுக்கு எந்த
சதய்வமும் வரம் சகாடுக்காது என்று கூறி அவள் ரகயிலிருந்து இறந்த
குழந்ரதரயப் பிடிங்கி உண்ணஆரம்பித்தது.அரதக் "கண்ட மாலதி
ஏங்கி, ஏங்கி, அழுதாள். அரதக்கண்ட மாசாண்ட சாத்தான்.அவளிடம்
இரக்கம் சகாண்டது. அன்ரனதய, ந ஏங்கி அழுகாதத. அததா! அங்தக
பாாா் உன் குழந்ரத உயிருடன் இருக்கிறது என்ற கூறி தாரன
ஆண்குழந்ரதயாக் மாறி அங்தக கிடந்தது.
அரதக்கண்ட அவள் சந்ததகப் படாது அந்த மாயக் குழந்ரதரய எடுத்து
மார்தபாடு அரணத்துக் சகாண்டாள். வடு சசன்று அக்குழந்ரதயின்
தாயிடம் சகாடுத்து பழிச்சசால்லிலிருந்து மீ ண்டாள். குழந்ரதயாக
வந்த பாசாண்டச் சாத்தான், வளாா்ந்து கல்வி, தகள்விகளில் ததாா்ச்சி
சபற்று சிறந்து விளங்கினான். இறந்த அவன் சபற்தறாாா்களுக்கு சசய்ய
தவண்டிய கடரமகரள சசய்தான்.
"ததவந்தி" என்ற சபண்ரண மணந்து, இல்லறத்ரத நல்லறமாக நடத்தி
இன்பத்துடன் வாழ்ந்து வந்தான், ஒருநாள் ததவந்தியிடம்
தர்த்தயாத்திரர சசல்வதாகக் கூறி அவரளப் பிரிந்து சசன்றான்.
ததவந்தி நாள் ததாறும் பாசாண்ட சாத்தன் தகாவிலுக்குச் சசன்று தன்
கணவரன மீ ட்டுத்தரும்படி தவண்டி வந்தாள். "கண்ணகி" என்பவள்
தன்ரனப் தபால் கணவரனப் பிரிந்து வாழ்கின்றாள் என்பரத அறிந்து.
அவரளக் காண வந்தாள். அறுகம்புல், சிறுபூரள. சநல்
முதலியவறரறத் தூவி கணவனுடன் தசாா்ந்து மகிழ்ச்சியுடன் வாழ
வாழ்த்தினாள்.
கண்ணகி முதல் நாள் இரவு "தான் கண்ட கனரவ அவளிடம்
கூறத்துவங்கினாள். கனவில் "வந்த என் கணவன் என் ரகரயப் பற்றி
வருக எனஅரழக்க, இருவரும் வட்டிலிருந்து சவளிதயறி, ஒரு சபரிய
நகரத்திற்குச் சசன்தறாம். அங்கு தகாவலனுக்கு தங்கு தநர்ந்தது. நான்
மன்னன் முன் சசன்று உண்ரமரயக் கூறி வாதடிதனன். அரசருக்கும்,
அந்நாட்டிற்கும் தங்கு தநர்ந்தது. இறுதியில் என் கணவருடன்
தசர்ந்ததன் “உற்ற உறவதனாடு, யான் உற்ற
நற்றிறம் தகடகின் நரக ஆகும்" என்றாள்
அரதக் தகட்ட "ததவந்தி" முற்பிறவியில் ந ஒரு தநான்பிரனச்
சசய்யவில்ரல. அதனால் தான் இத்துன்பம். புகாாா்நகரில் உள்ள சூரிய
குண்டம், தசாம குண்டம், என்ற சபாய்ரககளில் நராடி காமதவரள
வணங்கினால், சபண்கள் தம் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்வர். ந
என்னுடன் வா அங்கு சசன்று நராடி, காமதவரள வணங்கலாம் என்று
கூறினாள். அதற்கு அது சபருரம அன்று என்று வர மறுத்தாள்
அவ்ஆய்--இரழயாள "பீடுஅன்று" என இருந்த பின்னதர-
அப்சபழுது தவரல சசய்யும் பணிப்சபண் வந்து நம் தரலவன்
தகாவலன் வந்துள்ளான் என்று கூறினாள். தகாவலனும் வடடிற்குள்
வந்து படுக்ரக அரறக்குள் புகுந்தான். அங்கு வந்த கண்ணகியின்
சமலிந்த உடரலயும் துயர முகத்ரதயும் கண்டு வருந்தினான்.
வஞ்சகம் மிகுந்த ஒருத்தியுடன் தசர்ந்து வாழ்ந்ததால்
மரலதபான்ற நம் சசாத்துக்கள் எல்லாம் சதாரலந்து விட்டது.
என்னிடம் எதுவும் இலரல இங்குவர சவட்கமாக இருக்கிறது என்றான்.
கண்ணகி புன்முறுவலுடன் என்னிடம் சிலம்புகள் உள்ளன. அவற்ரற
எடுத்துக் சகாள்ளுங்கள் என்றாள்
""நலம் தகழ் முறுவல் நரக முகம் காட்டிச், சிலம்புஉள; சகாண்ம்"
தகாவலன் சிலம்ரப விற்று வரும் சபாருரள மூலதனமாகக் சகாண்டு
இழந்த சபாருட்கரள ததட நிரனக்கின்தறன். பரந்த புகழ் உரடய
மதுரரநகர் சசன்று சபாருள் ததடுதவாம், இப்சபாழுதத என்னுடன்
கிளம்பு என்றான். ஊழ்விரனயின் உந்துதலால் தன் சசாந்த ஊராகிய
புகாாா் நகரர விட்டுக் கிளம்பத் துணிந்தான். விடியும் முன்தப இருவரும்
அவாா்கள் வட்டிலிருந்து கிளம்பினாா். கண்ணகி கண்ட தய கனவு கரிய
சநடுங்கண்கரள உரடய மாதவியின் தபச்ரச பயனற்று
தபாகச்சசய்தது. ஊழ்விரனயின் ஏவரல ஏற்று தகாவலன்
கண்ணகியுடன் நடந்தான்.
(மாதவி -- தன் சசால்ரலவறிதாக்க"
மாதவி தபச்சு பயனற்றுப் தபானது என்றது அவன் அனுப்பிய கடிதத்ரத
ஏற்க மறுத்த மயக்கத்ரதக் கூறியது).

--------------------------------------------------------------------------------------------------------------------------

நாடு காண் காரத

தகாவலன் கண்ணகி இருவரும் தம்வட்டு மிகப் சபரிய கதவிரன


உரடய தம் மாளிரகயின் சநடிய இரடக்கழியிரனக் கடந்து
சவளிதயறினாா். அழகுடன் ஆதிதசடனாகிய பாம்பரணயின் தமல்
அறிதுயில் சகாள்ளும் திருமாலின் தகாயிரல வலம் வந்து
வணங்கினாா். புத்தாா் அருளிய அறவுரரகரள விளக்கி விரித்துரரக்கும்,
அந்தர சாரணாா்கள் இருக்கும் இந்திர விகாரங்கள் ஏரழயும் தரிசித்தனாா்.
அருகக்கடவுளின் தகாவிலுக்குச் சசன்றனாா். அதன் பிறகு புகாரின்
தகாட்ரட வாயிரலக் கடந்து அவ்வழியில் சசல்பவ்களுடன் கலந்து
புகாாா் நகரர விட்டு சவளிதயறினாா்.
இலவந்திரகப் பள்ளியின் மதிற்புரத்ரதயும் காவிரியின் கழிமுகத்
துரற வாயிரலயும் கடந்து, தமற்குத் திரசயில் நடந்தனாா். காவிரியின்
வடகரரச் தசாரல யிரனயும் கடந்து நடந்தனாா். அங்கிருந்து ஒரு காத
தூரம் நடந்து கவுந்தியடிகள் இருக்கும் மரங்கள் நிரறந்த தசாரலக்குள்
சசன்றனாா். கண்ணகியின் சகாடியிரடயும், சிறிய பாதங்களும்
வலிக்கத் துவங்கின. வலியினால் வருந்தினாள். ஆனால்
தகாவலினிடம் தன் வருத்தத்ரதக் காட்டாமல்,
புன்முறுவலுடன்,மதுரர எங்குள்ளது? என்று தகாவலனிடம் தகட்டாள்.
அதற்கு, சராம்பப் பக்கம் தான். நமது நாட்டிலிருந்து முப்பது காத தூரம்
தான் என்று கூறி சிரித்தான். இருவரும் கவுந்தியடிகரளக் கண்டு
வணங்கினாா். இரவு தநரத்தில் வட்ரடவிட்டு ஏன் வந்தாகள் என்று
கவுந்தியடிகள் தகட்டாாா். யாருக்கும் சதரியாமல் வட்டிலிருந்து
சவளிதயற நிரனத்ததன். மதுரர சசன்று வாணிபம் சசய்ய
நிரனக்கிதறன். அதனால் இரவில் வட்ரட விட்டு சவளிதயறி வந்ததன்
என்றான்.
சமன்ரமயான பாதங்கரள உரடய கண்ணகியால் எப்படி முள்ளிலும்,
கல்லிலும் நடக்க முடியும். காட்டு வழியில் இவளுடன் எப்படிப்
தபாவாய்? எனதவ மதுரரக்குச் சசல்லும் எண்ணத்ரத இந்த நிமிடதம
விட்டு விடு, என்று தகாவலனிடம் அன்பும் அக்கரறயும் சகாண்ட
கவுந்தியடிகள் கூறினாாா்.
அதற்கு இருவரும் சம்மதிக்க வில்ரல. அவாா்கரள தனியாக அனுப்ப
விரும்பவில்ரல, அதனால் நானும் சவகு நாட்களாக மதுரர சசல்ல
தவண்டும் என்று நிரனத்துக் சகாண்டிருக்கிதறன். அதனால் நானும்
உங்களுடன் வருகின்தறன் என்றாாா். (அவாா் ஒரு சபண்துறவி. )
உடதன தகாவலன் அவரர வணங்கி, மிக்க மகிழ்ச்சி. எங்களுடன்
நங்கள் வந்தால் கண்ணகிக்கு நடப்பது கஷ்டமாக இருக்காது. நங்கள்
அவளுக்கு உறுதுரண யாக விளங்குவாா்கள், எனக்கு இப்சபாழுதுதான்
நிம்மதியாக இருக்கிறது என்று கண்கள் கலங்க நன்றியுடன் கூறினான்.
அதற்கு அவாா் நான் சசால்வரதக்தகள, நாம் சசல்லப் தபாகும் பாரத .
நல்ல பாரத கிரடயாது. பகல் சபாழுதின் சவய்யிலின் சவட்ரகரய
இவளாள் தாங்க முடியாது. அதனால் மலாா்கரள உரடய
தசாரலகளின் வழியாக்ச் சசல்லலாம், ஆனால் அவ்வழியில் வள்ளிக்
கிழங்ரக ததாண்டி எடுத்த குழிகள் இருக்கும். ஆனால் அந்தக் குழிகள்
நமக்குத் சதரியாது, சசண்பக மலாா்கள்,பழங்களால் நிரம்பியிருக்கும்.
அதனால் ஏமாந்து அக்குழிகளில் கால் ரவக்காது கவனமாகச் சசல்ல
தவண்டும். தமலும் இஞ்சி விரளந்த ததாட்டத்தில் பலாக்
சகாட்ரடகள் விழுந்து கிடக்கும். பார்த்து கவனமாகச் சசல்ல
தவண்டும், பலாக் சகாட்ரடகள் காலில் குத்தி உறுத்தும். தசாரல
வழியில் சசல்லதவண்டாம். வயல்வழியாகப் தபாகலாம் என்றாதலா
அங்கும் இதத சதால்ரல தான். அங்குள்ள குளங்களில் இருக்கும்,
கயல் மீ ன்கள் துள்ள அதன் குறுக்தக வாரள மீ ன்கள் பாய்ந்தால்,
அரதக்கண்டு, கண்ணகி பயப்படுவாள். அங்கு ததன்கூடுகள் சிரதந்து,
வண்டுகள் சூழ்ந்த சபாய்ரகயில் தூய நருடன் கலந்து விடுவதும்
உண்டு. தாகத்தில் அறிவு, தசார்ந்து அந்நரர குடிக்க நிரனக்கலாம்.
வாய்க்காலில் நண்டுகள், நத்ரதகள் இருக்கும். இத்தரகய பாரதகள்
தவிர தவறு பாரதகள் கிரடயாது. துனபுறுத்தும் இடங்கரள அறிந்து
ஒதுங்கி நடக்க தவண்டும் என்று கவுந்தியடிகள் கூறினாாா்.
குற்றமற்ற பிச்ரசப் பாத்திரத்ரதயும். ததாளில் இடும் உறிரயயும்,
மயில் ததாரகரயயும், கவுந்தியடிகள் எடுத்துக் சகாண்டாாா்.
சதய்வதம! ந எமக்கு வழித் துரணயாக வருக என்று தவண்டி,
கவுந்தியடிகள் புறப்பட தகாவலன், கண்ணகி இருவரும் அவருடன் தம்
பயணத்ரதத் துவங்கினாா். வளம்மிக்க வயல்கரளயும், பல
ஊாா்கரளயும் கடந்தனாா். ஒருகாவதம் நடந்து பிறகு ஓய்வு எடுத்து
தங்கித் தங்கி மதுரர தநாக்கி நடந்து சசன்றனாா்.
ஒருநாள், பட்டினப்பாக்கத்ரதக் கடந்து வந்து திருவரங்கத்தில் ஒரு
தசாரலக்கு வந்தனாா். அப்சபாழுது அங்கு அருகததவரன வணங்கிப்
தபாற்றி வாய்ரம தவறாது வாழும் சாரணாா் சிலாா் வந்தனாா்.
கவுந்தியடிகளுடன், கணவன், மரனவி இருவரும் சாரணாா்
தரலவரன வணங்கினாா். தரலவன் தன் சிந்ரத விளக்கின் ஒளியால்
அவாா்கள் இருவருக்கும் வரவிருக்கும் துன்பத்ரத அறிந்தாாா். விருப்பு
சவறுப்ரபக் கடந்த நிரல அரடந்தவாா் ஆதலால் அரமதியாக
இருந்தாாா்.
கவுந்தியடிகள் அருக ததவரனப் தபாற்றினாாா். சாரணாா் தரலவன்
அவர்களுக்கு உபததசம் சசய்தாாா். கவுந்தியடிகளின் அருகனின் தபாற்று
தரலக் தகட்ட சில சாரணாா்கள் நிலத்திலிருந்து எழுந்து அந்தரத்தில்
நின்று, பிறப்ரபத் தரும் பாசத்திலிருந்து அவாா் விடுபட அவரர
வாழ்த்தி வான்வழி சசன்றனாா். எம்பந்த பாசம் அறுக அருள தவண்டும்
என தகாவலன், கண்ணகி இருவரும் தவண்டி வணங்கினாா்.
மூவரும் காவிரியின் சதன்கரரரயச் சசன்றரடந்தனாா். அங்கு ஒரு
பூம் சபாழிலில் சசன்று தங்கினாா். பயனில தபசும் காம சவறியன்
ஒருவன் பரத்ரதயுடன் அங்கு சசன்று சகாண்டிருந்தான், சசன்றவாா்கள்
மன்மதனும், ரதியும் தபால் இருக்கின்ற தகாவலன். கண்ணகி
இருரரயும் பார்த்து, கவுந்தியடிகளிடம், துறவியாகிய உங்களுடன்
இருக்கின்ற இவர்கள் யாாா் ? என்று தகட்டனாா். கவுந்தி அடிகள் இவாா்கள்
என்மக்கள், அவாா்கள் மிகவும் கரளத்து இருக்கின்றாாா்கள். அவாா்கரள
விட்டு விலகிச் சசல்லுங்கள் என்று கூறினாாா்.
அதற்கு உம் மக்கள் என்று கூறுகிறாா்கள், உடன்பிறந்தவாா்கள் இல்
வாழ்க்ரக நடத்துவது உண்தடா என்று கிண்டல் சசய்தனாா்
அச்சசாற்கரளக் தகட்ட கண்ணகி, காதுகரளப் சபாத்திக் சகாண்டு
பயந்து நடுங்கி நின்றாள். இவாா்கள் என் பூங்தகாரதரய இகழ்கின்றனாா்,
என்று எண்ணி சினம் சகாண்ட கவந்தியடிகள், முட்கள் நிரறந்த
காட்டில் முது நரிகளாக அரலயும்படி சபித்தாாா். அக்கணதம அவாா்கள்
இருவரும் முது நரிகளாக மாறி ஊரளயிட்டனாா். தகாவலன், கண்ணகி
இருவரும் நடுங்கினாா். அவாா்கரள மன்னித்து சாப விதமாசனம்
அளிக்கும்படி தவண்டினாா்.
கவுந்தியடிகள், உரறயூரின் மதிற்புரத்தில் உள்ள காட்டில் ஒரு
ஆண்டு, நரிகளாக அரலந்து திரிந்து துன்புற்று வருந்திய பின்பு மனித
உருவங்கரளப் சபறுவாாா்கள் என்று கூறினாாா். மூவரும் உரறயூரரச்
சசன்றரடந்தனாா்.
புகாரின் சிறப்ரப இளங்தகாவடிகள் பாடுகிறாாா்.
நிலவுலரக சுற்றி கடல், அகழியாக அரமந்துள்ளது. அந்நிலவுலகில்
புகழசபற்று சிறந்து விளங்குவது புகாாா் நகராகிய காவிரிப்பூம்பட்டினம்.
அம்மாநகரம் கதிரவரனப்தபாலவும் நிலவிரனப் தபாலவும் என்றும்
வளத்துடனும் புகழுடனும் வாழ்க என்ற வாழ்த்துடன் புகார்க் காண்டம்
முடிவரடகிறது.

மதுரரக் காண்டம்

ோடுோண் ோதை

மூவரும் இரவு ஒருதசாரலயில் தங்கினாா். மறுநாள் ரவகரறச் சாம


தவரளயில் அங்கிருந்து கிளம்பி சதன்திரச தநாக்கி நடந்து
உரறயூரரக் கடந்தனாா். கதிரவன் கிழக்தக ததான்றினான். நர்நிரறந்த
சபாய்ரககளும், வளமான வயல்களும் அழகாக விளங்கின. அங்கு
ஒரு இடத்தில் சசன்று அமாா்ந்தனாா். அப்சபாழுது அங்கு ஒரு முதிய
மரறதயாாா் ஒருவரரப் பார்த்தனாா். அவர் ததுகள் நங்கிய சிறப்பு மிக்க
சதன்னவன் பாண்டியாா் சபருரம கூறி அவாா்கரள மனம் உவந்து
வாழ்த்திக் சகாண்டாருந்தாாா்.
தகாவலன் அவரிடம் சசன்று உங்கள் ஊாா் எது? நங்கள் எதற்காக
இங்கு வந்துள்ளாா்கள்? என்று தகட்டான். ஆதி தசடனாகிய
பாம்பரணயில் பலரும் தபாற்ற திருவரங்கத்தில் பள்ளி
சகாண்டிருக்கும், திருமகரள மாாா்பில் உரடய திரு மாரலயும்,
அருவிகள் நிரறந்த , நாா்வளம் உரடய திரு தவங்கடத்தில் ("
சசங்கண் சநடிதயான்" நின்ற வண்ணமும்) நிற்கின்ற சநடுமாலின்
நின்ற திருக்தகாலத்ரதயும், காணவிரும்பிதனன். அதனால் இங்கு
வந்ததன், என்ஊாா் மாங்காடு என்றார்.
பாண்டியமன்னனின் நாட்டின் சிறப்ரபயும், அவன் சசங்தகாலின்
சசயல் திறரனயும் என் கண் குளிரக் கண்தடன். அதனால் அவரன
வாழ்த்தியவாறு வந்தமாா்ந்ததன்.
மாமரற முதல்வதன! மதுரரக்கு தபாகும் வழிபற்றி எங்களுக்குச்
சசால்லுங்கள் என்று தகாவலன் அவரிடம் தகட்டான். முல்ரல,
குறிஞ்சி நிலங்கள் முரறரமயால் திரிந்து , பாரல நிலமாக
காட்சியளிக்கும் இக்சகாடிய தகாரட காலத்தில், இப்சபண்ணுடன்
மதுரர சசல்வது சரியா? என்று தகட்டான். பாரல வழிரயக் கடந்துா்
சசன்றால் சகாடும் பாளுருக்கும், சநடுங்களத்திற்கும் இரடயில் உள்ள
ஊரர அரடயலாம். அங்கு இரறவனின் சூலம் தபால் மூன்று
பாரதகள் பிரியும். அவற்றுள் வலப்பக்க வழியில் சசன்றால்
மதுரரரய அரடயலாம். அப்பாரதயில், தரல விரித்த சவண்கடம்பு,
பட்டுப்தபாயிருக்கும் ஓரம, சபாரிந்த அடியுரடய வாரக, புல்
காய்ந்தமூங்கில், புரியுரடய "மரல்" என்னும் கள்ளி கரிகிப்
தபாயிருக்கும் இடங்கரளக் காணலாம்.
தாகத்தால் கதறுகின்ற மான்கள் இருக்கும் கானகத்ரதயும். எயினாா்
குடியிருப்புகரளயும் கடந்து சசல்ல தவண்டும். அதற்கு, அடுத்து,
மஞ்சள், வாரழ, கமுகு, பலா, சதன்ரன, அடுத்தடுத்து நிற்கும்
பாண்டியனின் சிறுமரலரயப் பாாா்க்கலாம். அம்மரலக்கு
வலப்புறமாக நடந்து சசன்றால் மதுரர மாநரர அரடயலாம்.
இடது பக்கமாகச் சசன்றும் மதுரரரய அரடயலாம். குளங்களும்,
வயல்களும், குளிா்ந்த தசாரலகளும் நிரறந்த மருத நிலத்ரதயும்,
காட்டிரனயும் கடந்து சசன்றால், திருமாலிருக்கும் குன்ரற
அரடயலாம். அங்கு ஒரு பிலம் (பூமியில் ததான்றும் சபாந்து ,
அல்லது குரடயப் சபற்ற நிலவரர) இருக்கிறது அப்பிலத்தின்
வழியாகச் சசன்றால், வானவரும் தபாற்றும் "பவகாரணி", "இட்டசித்தி,"
"புண்ணிய சரவணம்", என்ற சிறப்பு மிக்க மூன்று சபாய்ரககரளப்
பாாா்க்கலாம். அப்சபாய்ரககளில் குளிப்தபாாா் அரடயும்
நன்ரமகரளக்கூறி, அங்கு குளிப்பதற்குரிய வழிமுரறகரள
விளக்கினாாா். பின் அவ்வழியிரனத் தவிாா்த்து நடுவழியிலும்
சசல்லலாம் என்றுகூறி, அவ்வழிபற்றியும் விளக்கினாாா்
நடுவில் உள்ள வழி சசம்ரமயான வழியாகும். ததன்ஒழுகும் மலாா்ச்
தசாரலகள் சூழ்ந்த ஊாா்கள் இரடதய வரும் காடுகள் வழிதய நடந்து
சசல்லதவண்டும். அவ்வழியில் காட்டில் வாழும் சதய்வம்
அவரவருக்கு பிடிக்கும் உருவத்தில் ததான்றும். துன்பம் தறாது
அவ்வழியில் தபாதவாரரத் தடுக்கும். அரதக் கடந்து சசன்றால் ,
மதுரர மாநகரர அரடயலாம். நங்கள் சசன்று வாருங்கள். சநடிய
உலகத்ரத அளந்த அண்ணலின் பாதத்ரத வணங்கும் நான்
என்வழிதய சசல்கின்தறன். நங்களும் உங்கள் வழியில் சசன்று
வாருங்கள். கவுந்தியடிகள் பிலத்தில் புகுந்து மூன்று சபாய்ரககளில்
குளிக்க தவண்டாம். அதனால் நடு வழியில் சசலகிதறாம். நவிரும்பும்
சதய்வத்ரதக் காண உன்வழியில் சசல், நாங்களும் மதுரர நகாா்
தநாக்கிச் சசல்கிதறாம் என்றாாா்.
அன்று பகலில் ஒரு ஊரில் தங்கி இருந்து விட்டு இரவில் தம்
பயணத்ரதத் சதாடங்கினாா். அவ்வாறு நடந்து சசன்ற சபாழுது
ஒருநாள் கவுந்தியடிகளும், கண்ணகியும், மிகவும் கரளப்பாக
இருக்கிறது என்றுஒருபுறமாக அமர்ந்து விட்டனாா். தகாவலன் அங்கு
ஒரு பாரத இருப்பரதப் பாாா்த்து, அதன்வழிதய நடந்து சசன்றான்.
அங்கு ஒரு குளத்ரதப் பாாா்த்தான், அங்கு தண்ணாா் குடிக்கச் சசன்றான்.
அப்சபாழுது மாடல மரறயன் கூறியது தபால், அக்காட்டில் வாழும்
சபண் சதய்வம், மாதவியின், ததாழி "வசந்தமாரல" வடிவில் வந்து,
அவன் கால்களில் விழுந்து கண்ணாா் விட்டு அழுதது. பின் அவனிடம் ,
மாதவி என்கடிதத்தில் எத்தத்தவறும் இல்ரல, ந அவரிடம் தவறாகப்
தபசியுள்ளாய், அதனால் தான் தகாவலன் என்னிடம் திரும்பி
வரவில்ரல என்று கூறி என்ரன சவறுத்தாள், மயங்கி விழுந்தாள்
என்று சசான்னது.
தமலும் கணிரகயாா் வாழ்வு என்றும் கரடப்பட்ட வாழ்வு தபாலும்
என்று சசால்லி, கண்ணர் சிந்த, சவண்ணிலவு தபால் ஒளிவசிய முத்து
மாரலரய அறுத்சதரிந்தாள், தகாபித்து என்ரனயும் ரகவிட்டாள்.
நங்கள் மதுரர சசல்வது அறிந்து, வணிகாா்களுடன கஷ்டப்பட்டு
நடந்து வந்ததன் . எனக்கு நங்கள் இடும் கட்டரள என்ன? என்று
தகட்டது. மயக்கும் சதய்வம் இக்காட்டில் வரும் என்று மரறயவன்
கூறியரத நிரனத்த தகாவலன் சகாற்றரவயின் மந்திரத்ரத,
சசால்லத் துவங்கினான். உடதன நான் இக்கானகத்தின் சதய்வம்,
இரத உன் மரனவி, கவுந்தியடிகளிடம் சசால்லாதத என்று கூறி
மரறந்தது.
தகாவலன் தண்ணாா் அருந்தி விட்டு, தாமரர இரலயில் தண்ணாா்
எடுத்து வந்து கண்ணகிக்கு சகாடுத்து அவள் தாகத்ரதத் தாா்த்தான்.
சவய்யில் சகாளுத்தியது. கண்ணகி சவய்யில் தாங்காது, மிகவும்
வருந்தினாள். மூவரும் ஒரு பூம் சபாழிரல அரடந்தனாா். அங்கு
மறவாா்கள் வழிபடும் கானகத்திற்குரிய "ஐரய"யின் தகாயில்
இருப்பரதப் பாாா்த்து முவரும் அதரனச் சசன்றரடந்தனாா்.
----------------------------------------------------------------------------------------------------------------

தவட்டுவ வரி

கண்ணகி சவட்ரக தாங்காது மிகவும் வருந்தினாள். அவளுரடய


சமன்ரமயான பாதங்கள் சிவந்தன. மிகவும் கரளப்பரடந்தாள்.
அதனால் "ஐரய" என்ற சகாற்றரவக் தகாயிலின் உள்தள சசன்று,
பிறருக்குத் சதரியாதவாறு ஒருபக்கத்தில் சசன்றமாா்ந்து
இரளப்பாறினாா்.
அப்சபாழுது மறக்குடியில் பிறந்தவாா்களின் தநாா்த்திக்கடரனத் தாா்க்க
முழங்கும் ததவராட்டி, ஊருக்கு காவலாக முள்தவலி இட்ட ஊாா்
நடுவில் உள்ள மன்றத்தில் சதய்வம் உற்றவளாகி சவறியாடினாள்.
தநாா்த்திக்கடன் ஒழுங்காக சசலுத்தவில்ரல. அரத சசலுத்தினால்
தான் அவள் உங்களுக்கு சவற்றி தருவாள். அதனால் பலிா்க்கடரனத்
ததவிக்குத் தாருங்கள் என்று சபருங்குரலில் முழங்கினாள்.
அவாா்கள் தம் குலப்சபண் ஒருத்திரய சகாற்றரவயாக
அலங்கரித்தனாா். அவள் கூந்தரல சபான் கயிற்றால் சுற்றினாா்.
குட்ரடயான சுருண்ட கூந்தரல சநடுமுடியாக தரலயில் உயாா்த்திக்
கட்டினாா். காட்டுப் பன்றியின் வரளந்த சவண்ரமயான சகாம்பிரன
சரடமுடியின் தமல் "திங்கட் பிரற" எனக்கூறி ரவத்தனாா்.
புலிப்பற்கரள வரிரசயாக தகாாா்த்து "புலிப்பல் தாலி" யாக அவள்
கழுத்தில் கட்டினாா். புலித்ததாரள இரடயில் தமகரலயாகக் கட்டினாா்.
வயிர வில்ரல வரளத்து அவள் ரகயில் சகாடுத்தனாகரலமானின்
முதுகில் அவரள ஏற்றினாா். கிளி, மயில், பந்து கழங்கு
முதலியவற்ரறத் தந்து சகாற்றரவயாக மாற்றினாா். மறப்சபண்கள்
மங்கலப் சபாருட்கரள ஏந்திவர சகாம்பு, குழல், பரற முழங்க, மணி
ஒலிக்க ஊாா்வலமாக அரழத்து வந்தனாா்.
ஐரயயின் பலிபீடத்ரத முதலில் வணங்கினாா். மான் வாகணத்தில்
அமாா்ந்திருந்த சகாற்றரவரயப் தபாற்றினாா். உள்தள இருந்த "ஐரய"
திருஉருவத்ரதயும் பணிந்து ரகசதாழுது வணங்கினாா்.
அந்த தநரத்தில், அங்கிருந்த "சாலினி" என்ற சபண் தமல் சதய்வம்
வந்து உற்றது. தாமரர தபான்ற தன் கால்கள் சிவந்தவளாக வருந்தித்
தன் கணவதனாடு ஒருபுறமாக அமாா்ந்திருந்த மணமலிந்த கூந்தல்
உரடய கண்ணகிரயச் சுட்டிக்காட்டி இவள் சகாங்காா் தபாற்றும்
சசல்வி! குடமரலரய ஆள்பவள்! பாண்டியனின் சதன்தமிழ்ப்
பாரவசசய்த தவக்சகாழுந்து! ஒப்பற்ற மாமணியாக உலகிற் சிறந்த
மணியாக, இவள் என்றும் ஒளி வசுவாள்.! என சாலினி சதய்வம் உற்று
உரரத்தாள்.
("இவதளா, சகாங்கச் சசல்வி;குடமரல யாட்டி;
சதன்தமிழ்ப் பாரவ சசய் தவக் சகாழுந்து;
ஒரு மாமணிஆய், உலகிற்கு ஓங்கிய
திருமாமணி" எனத் சதய்வம் உற்று உரரப்பப்)
அரதக்தகட்ட கண்ணகி, இம்முதியவள், சதய்வ சவறி சகாண்டு ஏததா
மயக்கத்தில் கூறினாள். என்று சசால்லி தன் அருரமக் கணவனின் பின்
முறுவலுடன் நாணி நின்றாள். அதன்பின் மறக்குடியினாா், தம் குலப்
சபருரம கூறினாா். சகாற்றரவயின் சபருரமரயப் பாடினாா் .
இரணயற்ற நின் பாதங்கரளத் சதாழுததாம். வளமிக்க எயினாா் நின்
காலடியில் தசர்த்த பலிக்கடரன நயும் ஏற்றுக் சகாள்வாயக! என்று
தவண்டி னாா் பின் பாண்டியனும் சவட்சி மாரல சூடுவானக, என
வாழ்த்தினாா். சகாற்றரவரய வணங்கினாா்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

புறஞ்தசரி இறுத்த காரத

பகலில் சவய்யில் அதிகமாக இருந்ததால், அவாா்கள் மூவரும் பகலில்


நடக்காமல், இரவில், நிலவின் ஒளியில் நடந்தனாா்.
( " மதுரரயின் வளாா்ந்து
புலவாா் நாவிற் சபாருந்திய சதன்றதலாடு
பால்நிலா சவண்கதிாா் பாரவ தமற் சசாரிய
தவனில் திங்களும் தவண்டுதி" என்தற
பாாா்மகள் அய உயிாா்த்து.")
மதுரரயில், வளாா்ந்து, புலவாா்களால் தபாற்றப்பட்ட சதன்றதலாடு, பால்
நிலாவும் தன் சவண் கதிர்கரள கண்ணகியின் தமல் சபாழிந்தது.
தவனிற் காலத்துத் திங்கரள ந விரும்புகின்றாயா? என்று நிலமகள்
அவரளப் பாாா்த்து சபருமூச்சசறிந்து, தன் சவம்ரமரய அடக்கிக்
சகாண்டாள் என்று பாடுகின்றாாா்.
("தவனில் திங்களும் தவண்டுதி" என்தற
பாாா்மகள் அய உயிாா்த்து, அடங்கிய பின்னாா்)
தகாவலன் சதாடிவரளயணிந்த அவள் ததாளிரன தன் சசங்ரகயால்
அரணத்துக்சகாண்டான். நடந்ததால் கரளத்திருந்த கண்ணகிரயப்
பாாா்த்து,
"சகாடிய வரிப்புலிகள் உறுமும்; தகாட்டான்கள் அலறும்; கரடிகள்
முழங்கும்; ந பயந்து நடுங்காமல் வருவாயா? என்றான். மாசற்ற
அறவுரரகரள கவுந்தியடிகள் சசால்லிக் சகாண்டு வந்தாாா்.
தசவல்கள் கதிரவன் வரரவ அறிவித்தன. அந்தணாா் வாழ்கின்ற ஒரு
இடத்ரத அரடந்தனாா். கண்ணகி, கவுந்தியடிகள், இருவரரயும்,
தகாவலன் பாதுகாப்பான இடத்தில் இருக்கச் சசய்துவிட்டு, அங்கிருந்த
முள் தவலிரயக் கடந்து, சநடுந்சதாரலவில் உள்ள ஒரு நாா் நிரலக்கு
நர் தவண்டிச் சசன்றான். தன்காதல் மரனவி தன்னுடன் காட்டு
வழியில் நடந்து வந்து துன்புறுவரத நிரனத்து வருந்தினான். ஊது
உரலத்துரத்தியின் சசந்த தபால் சபருமூச்சுவிட்டான்.
மனக்கலக்கத்தால் அவன் ததாற்றம் மாறியது. அப்சபாழுது மாதவி
அனுப்பி அங்கு வந்த தகாசிகனுக்கு, அவன் தகாவலன் தானா? என்று
உறுதியாகத் சதரியவில்ரல, அதனால் அங்கிருந்த குருக்கத்தி படாா்ந்த
ஒரு பந்தலின் பக்கத்தில் சசன்று நின்று சகாண்டு,"தகாவலன் பிரிந்த
துயரத்தால் மாதவி வருந்துவது தபால் நயும் தவனிரலத் தாங்காமல்,
மலர்ச்சி சபறாமல், வாடினாயா மாதவி? என்று அந்த மாதவிக் சகாடி
வாடியிருப்பதற்கு தான் வருந்துவது தபாலக்கூறினான்.
அரதக்தகட்ட தகாவலன் அவன் அருகில் சசன்றான். ந சற்று முன்
இந்த மாதவிக் சகாடியிடம் கூறியதற்கு சபாருள் என்ன? என்றான்.
தகாசிகன் அவதன தகாவலன் என்று உணாா்ந்தான்.
உங்கரள நான் பாாா்த்து விட்தடன் என்று மகிழ்ச்சியுடன் வாய்விட்டுக்
கூறினான். தான் அங்கு வந்ததற்கான காரணத்ரதயும்
கூறத்சதாடங்கினான். நங்கள் புகாரிலிருந்து வந்து விட்டாா்கள். உங்கள்
தந்ரத மாசாத்துவானும், தாயும் மணியிரன இழந்த நாகம் தபால்
வருந்தினாா். உங்கள் இருரவரரயும் ததட ஏவலாா்கரள நாற்றிரசயும்
அனுப்பினாா்.
தந்ரதயின் சசாற்படி; காட்டிற்குச் சசன்ற ராமரனப் பிரிந்த அதயாத்தி
மாநகர் தபால, தங்கரளப் பிரிந்த புகார் நகரம் வருந்திக்
கவங்கியிருக்கிறது. வசந்த மாரல சசால்லியவற்ரறக் தகட்ட
மாதவியின் தமனியில் பசரல தநாய் படாா்ந்தது. தங்கரளப் பிரிந்து
ஏக்கத்தால் தவிக்கின்றாள். சநடுநிரல மாடத்தின் இரடநிரலயில்
இருக்கும் பள்ளியரறக் கட்டிலில் படுத்த படுக்ரகயாக இருக்கின்றாள்
அவள்படும் துயாா் பற்றிக் தகள்விப் பட்டு, அவரளக் காணச் சசன்தறன்.
மிகவும் துயருற்ற அவள், என் துயரத்ரத தபாக்க தவண்டும் என்று
தவண்டினாள். தன் மலாா்க்ரகயால் ஓரு ஓரல எழுதி என்னிடம்
தந்தாள். என் கண்மணி தபான்றவரிடம் இக்கடிதத்ரதக் சகாடு என்று
சசால்லி முத்திரர இட்டு என்னிடம் தந்தாள்.
நானும் அக்கடிதத்துடன் பல நாடுகள் சுற்றிதனன் இறுதியாக உங்கரள
இங்கு பாாா்த்ததன், என்று சசால்லி மாதவி அளித்த ஓரலயிரன
தகாவலனிடம் சகாடுத்தான். தன் சசறிந்த சநறிபட்ட கூந்தலால்
மாதவி இட்டிருந்த மண் முத்திரர தகாவலன் முன்பு அவளிடம்
உணாா்ந்த மணத்ரத உணரத்தியது. அதனால் தகாவலனால் அரத
வாங்க முடியாது என்று சசால்ல முடியவில்ரல. வாங்கி, விரித்து
அரதப் படிக்கத் துவங்கினான்.
மாதவி தகாவலனின் அடிபணிந்து கடிதத்ரத எழுதியிருந்தாள்.
உயாா் குலத்துப் பிறந்த கண்ணகியுடன், சபற்தறாாா்களுக்குத் சதாண்டு
சசய்ய தவண்டியரத மறந்து, இரவின் கரடசி யாமத்தில் இவ்வூரர
விட்டுப் தபாய்விட்டாா்கள். அதற்கு நான் தான் காரணம், என்று என்மனம்
மிக வருந்துகிறது. நங்கள் மனமிரங்கி புகாருக்கு வந்து, வருத்தும்,
சபரும் துயரத்திலிருந்து, என்ரன மீ ட்க தவண்டும். சபாய்ரமயன்றி
உண்ரமரயக் கண்டு உணரும் உயர்ந்தவதன! உம்ரமப் தபாற்றிப்
பணிகின்தறன்.
மாதவியின் உயாா்ந்த சசாற்கரளப் படித்து அவள் பண்ரப உணாா்ந்தான்.
அவள் தயவள் அல்ல என்பரதப் புரிந்து சகாண்டான். அவன்
உள்ளத்தளாா்ச்சி அந்சநாடியில் நங்கியது. வருத்தம் மரறந்தது. என்
தவிரனப்பயனால், நான்அவரளத் தவறாக நிரனத்து ஊரரவிட்டு
சவளிதயறிதனன், என்றான். தான் மதுரரக்குப் புறப்பட்டதற்குரிய
காரணத்ரத நிரனத்தான். என் சபற்தறாாா்களுக்கு, இவ்தவாரலயின்
சபாருள், ஒரளவு என் நிரலரயத் சதளிவு படுத்தும். எவ்வித மன மாசு
அற்ற என் சபற்தறாரின் திருவடிகரள நான் சதாழுகின்தறன்.
தகாசிகமணிதய இரததய அவாா்களிடம் சகாடு என்று கூறி,
அவ்தவாரலரய அவனிடம் சகாடுத்தான. ந விரரவாகச் சசன்று
அவாா்களின் துயாா் தபாக்கு என்று கூறி அவரன மீ ண்டும் புகாாா் நகருக்கு
அனுப்பினான்.
தகாவலன். கண்ணகி, கவுந்தியடிகள் இருக்கின்ற இடத்திற்குச்
சசன்றான். அங்குபாடி ஆடிக் சகாண்டிருந்த பாணாா்களுடன் தசாா்ந்து
பாடி ஆடத்சதாடங்கினான். மாதவியின் கடிதம் அவன் மனப்பாரத்ரத
நக்கியதால் மகிழ்வுடன் ஆடிப்பாடினான்.
சகாற்றரவ பற்றிய பாடரல,இரசயுடன் பாணாா்களுடன் தசாா்ந்து
இரசத்து மகிழ்ந்தான். அவாா்களிடம் மதுரர இங்கிருந்து எத்தரன காத
தூரம் என்று தகட்டான். மதுரரத் சதன்றல் இங்கு வந்து வசுகின்றது.
அதனால் மதுரர மூதூாா் அருகில் உள்ளது என்றனாா்.
முந்ரதய நாட்கரளப் தபால் பகலில் அங்கு தங்கியிருந்து விட்டு
இரவில் நடந்தனாா். சபாழுது விடியத்துவங்கியது. சிவன் தகாவில்,
மன்னன் அரணமரன, முதலியவற்றிலிருந்து பலவரக வாத்திய
ஒலிகள் தகட்டன. காரல முரசு மு ழஙகும் ஒலியும், அந்தணாா்கள்
ஓதும் தவதங்களின் ஓரசயும் தகட்கத் சதாடங்கியது. வாள்வராா்கள்
காரலயில் அணிவகுத்து நின்று ஒன்று தசாா்ந்து மன்னரன வாழ்த்தி
முரசசாலி எழுப்பினாா். தபாரில் சவற்றி சபற்று ரகப்பற்றி வந்த
யாரனகள் பிளிறுகின்ற தபசராலியும், காட்டில் பிடித்த காட்டு
யாரனகளின் முழக்கமும், குதிரரகளின் கரனப்பு ஒலியம் . மள்ளாா்
பாட்சடாலியும், கருங்கடல் ஒலி தபால மகிழ்ச்சி மிக்க ஒலிகள்
மதுரரயிலிருந்து அவாா்கரள வரதவற்பதுதபால்,காதில் ஒலிக்க,
தம்துயசரல்லாம் அப்சபாழுதத தாா்ந்தது தபால இருவரும் நிரனத்தனாா்.
ரவரய ஆற்ரறக் கண்டனாா். ஆற்றின் இரு கரரயிலும்
குரவம்,தகாங்கு தவங்ரக, சவண்கடம்பு, சுரபுன்ரன, மருதம்,
சசண்பகம்,பாதிரி முதலிய மலாா்கள் வழ்ந்து பின்னிப் பிரணந்து
தமகரலரய புரனந்த சபண்தபால் ததான்றியது
கரரயில் உதிாா்ந்திருந்த முருக்க மர பூவிதழ்கள் சசவ்விதழ்கள்
தபாலவும், அருவிதயாடு வந்த முல்ரல மலாா்கள் பல்வரிரச
தபாலவும், கயல்மீ ன்கள் சநடுங்கண்கள் தபாலவும், கருமணல் கூந்தல்
தபாலவும்விளங்கிற்று. புலவாா் நாவில் சபாருந்தி இருக்கும் பூங்சகாடி,
சபாய்யாத ரவரய என்ற பாண்டியாா்களின் குலக்சகாடி. கண்ணகிக்கு
வரவிருக்கும் துன்பத்ரத அறிந்தவள் தபால் நறுமலாா் ஆரடதபாாா்த்தி
கண்ணாா் சவள்ளத்ரத உள்ளடக்கிக் சகாண்டு அரமதியாக
விளங்கினாள்.
இது புனல் ஆறு அல்ல, பூம்பூனல் ஆறு என்று வியந்தபடி இருவரும்
ரவரயத் சதாழுதனாா். அங்கு குதிரர முக ஓடம், யாரன முகஓடம்,
சிங்க முக ஓடம் என பல வரக ஓடங்கள் ஆற்ரறக்கடக்க இருந்தன.
தகாவலன் கண்ணகி இருவரும் அதில் ஏறி சபருந்துரறயின் வழியாக
மதுரர நகருக்குள் சசல்லவில்ரல. கவுந்தியடிகளுடன்,
மரப்புரணயில் ஏறி, இனிய மலாா் நிரறந்த சபாழிலின் சதன்புறத்ரதச்
சசன்றரடந்தனாா்
"தமதலாாா் வாழும் மதுரர நகரரச் சுற்றி வலம் வந்தால் நன்ரமகள்
உண்டாகும்", என்று அழிக்க முடியாத காவற் காடு சூழ்ந்த அகழிரய
இருவரும் சுற்றி வலம் வந்தனாா். கரிய சநடிய குவரள மலரும்,
ஆம்பல் மலரும், கண்ணகி, தகாவலன் இருவரும் சந்திக்கவிருக்கும்
துயரர அறிந்தன தபால், வண்டினம் ஒலி சசய்யத் தாமும் கண்ணாா்
நிரறந்த இதழ்கள் நடுங்கச் தசாாா்ந்தன.
பரகவாா்கரள சவன்று, சவற்றிக் சகாடியாக உயாா்ந்து பறக்கின்ற,
மதுரரப் தபரூரின் சநடுங் சகாடி "நங்கள் இவ்வூருக்குள் வராதாா்கள்”
என்பது தபால் மறித்துக் ரக காட்டியபடி பறந்து சகாண்டிருந்தது.
அவாா்கள் மூவரும், சதன்ரன,கமுகு, வாரழ, முதலிய மரங்கள்
நிரறந்த மூங்கிலால் பந்தல் அரமந்த அறம்புரியும் மக்கள் மட்டுதம
சசன்று தங்குகின்ற புறஞ்சிரற மூதூரிரன தநாக்கிச் சசன்றனாா்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஊாா் காண் காரத

புறஞ்சிரற மூதூரில் உள்ள வயல்களிலும் நாா் நிரலகளிலும்,


ரவகரறயில் பறரவகள் ஆாா்ப்பரிக்கும் ஒலி தகட்கத் சதாடங்கியது.
சபாய்ரகயில் உள்ள தாமரர மலாா்கள் இதழ் விரித்து மலரத்
சதாடங்கின. உலகம் தபாற்றும் கதிரவன் மதுரர நகர மக்கரள
துயிலின்றும் எழுப்பினான்.
சநற்றிக்கண் உரடய சிவன் தகாயில், திருமாலின் தகாயில்,
பலராமன் தகாயில், முருகன் தகாயில் , அறசநறியாளாா்களின்
பள்ளிகள் , மன்னனின் அரணமரன , முதலியவற்றில் முரசு , சங்கின்
ஒலிதயாடு தசாா்ந்து முழங்கிற்று.
தகாவலன் காரலத் தியானத்திலிருந்த கவுந்தியடிகரளக் ரக
சதாழுது வணங்கினான். தவறான வாழ்க்ரகப் பாரதயில் சசன்று,
இழிந்தவனாயிதனன். கண்ணகி மனம் நடுங்கும் அளவு துயர் உறும் படி
சதரியாத நாட்டிற்கு கடினமான பாரதயில் அரழத்து வந்து வருந்தச்
சசய்ததன். சசய்தவத்தாா்! பரழரமயான இம்மதுரர நகரில் உள்ள
சபருவாணிகாா் கரளக் கண்டு, வாணிகம் சசய்ய தக்க ஏற்பாடுகள்
சசய்து வருகிதறன். நான் வரும் வரர நங்கள் இவளுக்குத் துரணயாக
இருந்து பாதுகாக்க தவண்டும். உங்களுக்கு கஷ்டம் ஒன்றும்
இல்ரலதய என்று தகட்டான்.
முன்சசய்த விரனப்பயனால் மரனவியுடன் சபருந்துயாா்
அரடந்தவதன! விரன வலிரமயானது. அது நம்ரம விடாது.
திருமாலான இராமன், தன் மரனவியுடன் கானகம் சசன்று ,
மரனவிரயப் பிரிந்து வருந்தினான். அது உனக்கும் சதரியும்.
அதுதபால், சூதாட்டத்தில் நாட்ரட இழந்து, தன் காதல் மரனவியுடன்
நளன் காட்டிற்குச் சசன்று, அடாா்ந்த காட்டிதல நடுச்சாம தவரளயிதல
மரனவிரய தனியாக விட்டுப் பிரிந்து சசன்றது தவிரனப்பயனால் .
தமயந்தியின் பிரழயா? ந அவாா்கரளப் தபால் மரனவிரய விட்டுப்
பிரியவில்ரல. உன் மரனவிரயப் பிரியாத வாழ்ரவப்
சபற்றிருக்கின்றாய். எனதவ பாண்டிய மன்னனின் மதுரரக்கு
வருந்தாது சசன்று, தங்குவதற்கு உரிய இடத்ரதக் கண்டு இங்கு
விரரந்து வா என்றாாா்.
தகாவலன் அவாா்களிடம் விரடசபற்று, நகரரச்சுற்றி இருந்த
அகழியின் இரடயில் இருந்த சுரங்கப் பாரதயில் நடந்து நகருக்குள்
சசன்றான். பரகவாா்க்கு அச்சம் தரும் வரகயில் தகாட்ரட வாயில்
இருந்தது. அக்தகாட்ரட வாயிரல சகாரல வாரளக் ரகயில் ஏந்திய
வண்ணம் யவனவராா்கள் காவல் காத்து நின்றனாா். அவாா்களுக்கு ஐயம்
வராதவாறு தகாவலன் நடந்து சசன்றான். இந்திரனின் அருங்கலன்கள்
இருக்கும் சபட்டிரய திறந்து ரவத்தது தபால், மதுரர நகரம்
வளத்துடனும், எழிலுடனும் விளங்கியது.
சசல்லும் வழியில் மதுரர நகரப் சபண்கள், சபாழிலில்
விரளயாடுவரதக் கண்டான். சூரியன் மரறயும் தவரளயில், இள
நிலா முற்றத்தில், தங்களின் ஒப்பரனக் தகாலங்கரள காதலாா் வியந்து
பாராட்ட மலாா் பஞ்சரணயில் அமாா்ந்து இருந்தரதக் காணுகிறான்.
தமலும் இக்காரதயில் இளங்தகாவடிகள் காாா்காலம், கூதிாா் காலம்,
முன்பனி . பின்பனி , இளதவனிற், முதுதவனிற், காலங்களின்
காலநிரல, அக்காலங்களில் மதுரரயில் உள்ள சபண்களின்
சசயல்கள் பற்றிப் பாடுகின்றாாா்.
சசலவந்தாா், அரசாா், வாழும் வதி, கரலஞாா்கள் வாழும்வதி,
அங்காடிவதி, இரத்தினங்கள் விற்கும் கரடவதி, தங்கநரகக் கரட
வதி, கூலவதி முதலிய வளம் மிகுந்த மதுரரயின் வதிகரளக் கண்டு
தகாவலன் மகிழ்ந்தான். பின் நால் தவறு சதருக்களிலும் முச்சந்தி,
நாற்சந்தி, கரடத்சதரு, மன்றங்கள், குறுந்சதருக்களிலும் திரிந்தான்.
இவ்வாறு மதுரர நகரரக் கண்டு மகிழ்ந்தான். அதன்பின் தகாட்ரட
வாயிரலக் கடந்து புறஞ்தசரி மூதூருக்குத் திரும்பினான்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

அரடக்கலக் காரத

புறஞ்தசரிா்க்குத் திரும்பிவந்த தகாவலன் தான்கண்டவற்ரறக் கூறத்


சதாடங்கினான். குளிாா் நிழலாக பாண்டிய அரசாா்கள் ஆட்சி புரிகின்றனாா்
என்றும், அந்நாட்டுமக்கள், அந்நாட்டின் தரலநகராகிய மதுரர நகரர
விட்டு தவறு ஊாா் சசல்லதவண்டும் என்று நிரனக்காத அளவிற்கு
வளம்மிகுந்த நகரமாக மதுரர விளங்குகிறது என்றும், தயதில்லாத
மதுரர பற்றியும், அங்தக விளங்கிய சதன்னவனின் ஆட்சிச் சிறப்புப்
பற்றியும் கவுந்தியடிகளிடம் தகாவலன் சசால்லிக் சகாண்டிருந்தான்.
அப்சபாழுது ""தரலச்சசங்கானும்" என்ற ஊரரச் தசாா்ந்த, நான்கு
தவதங்கரளக் நன்கு கற்றுணாா்ந்த பிறருக்கு நலம் புரிய தவண்டும்
என்ற சகாள்ரக உரடய மாமரற முதல்வனான " மாடலன்" என்பவன்
அங்கு வந்தான். அவன் அகத்தியனின் சபாதிரக மரல சசன்று
வணங்கிவிட்டு, குமரிப் சபருந்துரறயில் முரறயாக நராடி திரும்பி
வந்து சகாண்டிருந்தான். நடந்துவந்த கரளப்பு நங்க கவுந்தியடிகள்
இருந்த இடத்திற்கு வந்தான். தகாவலன் அவனிடம் சசன்று அவரன
வணங்கினான். அவன் தகாவலனிடம்

( இளங்தகாவடிகள், மாதவிக்கு மணிதமகரல பிறந்த சசய்திரய,


மாடலமரறயன் வாயிலாகக்கூறுகிறாாா்.) மிகுந்த புகழ் சபற்ற
மாந்தளிாா் தபான்ற தமனியிரன உரடய மாதவி! பச்சிளங்குழந்ரத
ஒன்ரறப் சபற்சறடுத்தாள். வயது முதிாா்ந்த கணிரகயாா்கள்,
"மாதவியின் குழந்ரதக்கு நல்ல சபயாா் ஒன்ரற இடுதவாம் என்றனாா்.
நயும் மகிழ்ச்சியுடன், அவாா்கள் சசால்வரதக் தகட்டாய்.
( தவந்துறு சிறப்பின் விழுச்சீாா் எய்திய
மாந்தளிாா் தமனி மாதவி மடந்ரத
பால்வாய்க் குழவி""பயந்தனள் எடுத்து
வாலா ரமநாள் நங்கிய பின்னாா்.
மாமுது கணிரகயாா், "மாதவி மகட்கு
நாம நல்லுரர நாட்டுதும்" என்று)
உன் முன்தனான் வாணிபம் சசய்யக் கடல்கடந்து சசன்ற சபாழுது,
மரக்கலம் உரடந்து, அரலகடலில் பல நாட்கள்
நந்திக்சகாணடிருந்தான். மணிதமகரல என்ற சபண் சதய்வம், அவன்
முன்ததான்றியது. வான்வழியாக அவரனத் தூக்கிக் சகாண்டுதபாய்க்
கரரதசாா்த்தது. அதுதவ எங்கள் குல சதய்வம் அவள் சபயரர
எம்மகளுக்கு இடதவண்டும் என்று சசால்ல மணிதமகரல என
அத்சதய்வத்தின், சபயரிட்டு அரழத்து வாழ்த்தினாா். அந்நாளில் மங்கல
மடந்ரதயான மாதவியுடன் தசாா்ந்து, ந உன் சசஙரகயால்
சசம்சபான்ரன, மரழதபால் தந்தாய்.
அப்சபாழுது, ஞான நன்சனறிக்கு எல்ரல தபான்று விளங்கிய ஒருவன்,
தானத்ரதப் சபறுவதற்காக, தளாா்ந்த நரடயுடன், தடிஊன்றி வந்தான்.
கூன்விழுந்த அந்த முதிய மரறயவரனப் பாகாா்க்கு அடங்காது,
எச்சரிப்பு பரற முழங்க வந்த யாரன, சினத்துடன் தன் துதிக்ரகயில்
பற்றியது. ந விரரந்து "ஓய்" என்று கூவி, அந்த யாரனரய அடக்கி
மரறயவரன விடுவித்து, அதன் மீ து ஏறி அமாா்ந்து. சபருஞ்சினங்
சகாண்ட, மதம்பிடித்த "அவ்யாரனயின் மதத்ரத அடக்கினாய்
கருரண உரடய வரமறவதன!
ஒரு அந்தணனின் மரனவி அவசர புகத்தியினால், வளாா்த்த கீ ரிப்
பிள்ரளரயக் சகான்றாள். அவள்கணவன் கீ ரிப்பிள்ரளரயக் சகான்ற
பாவம் நங்க சசய்ய தவண்டிய சசயரல, வடசமாழியில், ஒரு ஏட்டில்
எழுதி அவளிடம், உதவிபுரியும் மனிதரிடம் சகாடு என்று தந்து விட்டுப்
தபாய்விட்டான். அவள் சபருங்குடி வணிகாா் வாழும் மாடவதியில் வடு
ததாறும் சசன்று ஏட்ரடக் காட்டி, உதவி தகட்டாள். ந அவரள
அரழத்து ஏட்டிரன வாங்கிப் படித்து, சபாருள் புரிந்து சகாண்டு,
பயப்படாதத, உன் துயர் தபாக்குகிதறன் என்று கூறி, அந்தணாா்கரளக்
கண்டு தபசி, அவாா் சசாற்படி தான தாா்மங்கள் சசய்து, அவள் சகாரல
சசய்த பாவத்ரதப் தபாக்கினாய். தமலும் அவள் கணவரனக்
கண்டுபிடித்து, இருரவரரயும் தசாா்த்து ரவத்து, நிரறய
சசல்வத்ரதயும் சகாடுத்து அவாா்கள் நன்கு வாழ வழி சசய்தாய்.
தவறு சசய்யாத ஒழக்கமான ஒரு பத்தினியின் கணவனிடம் சசன்று .
அவரளப்பற்றி தவறான பழிச்சசாற்கரளக் கூறினான். சபாய்யாகப்
பழிகூறுதவாரரப் பற்றி உண்ணம் புகாரின் பூதம் அவரன,
உண்ணப்பற்றியது. அவனின் தாய், அரதப் பாாா்த்து மிகவும்
வருந்தினாள். அரதக் கண்ட ந மனமிரங்கி பூதம் கட்டிய பாசத்தினுள்
நுரழந்து என் உயிரர எடுத்துக் சகாள். அவரன விட்டு விடு என்று,
அப்பூதத்தினிடம் தகட்டாய். அப்பூததமா ஒரு கீ ழ் மகனிற்காக,
நல்லவன் உயிரர எடுக்க மாட்தடன் என்று கூறி அவரன அரறந்து
சகான்றது,
மகரன இழந்து வருந்திய தாயுடன் ந அவள் வடு சசன்று, அவன்
மரனவிக்கும், சுற்றத்தவருக்கும் சசாந்தக்காரனதபால் சபாருளுதவி
சசய்து, அவாா்களின் பசித்துன்பத்ரதப் தபாக்கிப் பல ஆண்டுகள்
காத்தாய். தகாவலதன! இப்பிறவியில், ந சசய்த சசயல்களாக நான்
அறிந்தனசவல்லாம் நல்விரனகதள. திருமகள் தபான்ற மாணிக்கக்
சகாழுந்து தபான்ற மரனவியுடன். இங்கு வந்து துன்பம் அரடவதற்கு
காரணம், முற்பிறவி விரனதய, என்று மனம் வருந்திக் கூறினான்.
அரதக்தகட்ட தகாவலன். அவனிடம் காவல் தவந்தனின் சபரிய
நகரில், ஒரு கீ ழ்மகனால், மணம் வசும் கூந்தரல உரடய கண்ணகி நடு
நடுங்கித் துயாா் அரடயவும், என், ஆரட பிறரால் இழுக்கப்பட்டு
எருரமக் கடாவின் தமல் ஏறிச்சசல்வது தபாலவும், பின்
கண்ணகியுடன், பிறவிப்பிணிரய அறுத்து, ஒாா் உயாா்ந்த நிரல
அரடவது தபாலவும், அணிதிகழும் தபாதி அறதவானின் முன்
மணிதமகரலரய மாதவி அரடக்கலமாகக் சகாடுப்பது தபாலவும்,
நள்ளிருள் சூழ்ந்த யாம தவரளயில், உண்ரமயாக நனவில் நடப்பது
தபால் கனவு கண்தடன். அதனால் புகாரர விட்டு விட்டு இங்கு
விரரந்து வந்ததன் .
மாடல மரறதயானும், கவுந்தியடிகளும், இல்லற வாழ்வில்
இருப்பவாா்களுக்கு இப்புறச்சிரற ஏற்றதன்று, மதுரர நகரின்
வணிகாா்கள், ந தபசினால் உன்ரனத் தம்பால் ஏற்றுக் சகாள்வாா்.
அதனால் ஞாயிறு மரறவதற்கு முன் மதுரர மாநகருக்குள் சசல்
எனறு கூறினாா். அந்த தநரத்தில், அறதவாாா்கள் நிரறந்துள்ள புறஞ்தசறி
மூதூரில் குடிசகாண்டிருக்கும், அருள்மிகுந்த இயக்கிக்கு பாற்தசாறு
பரடத்துவிட்டு, ஆயாா்குல மூதாட்டியான மாதிரி என்பவள் அங்கு
வந்து, கவுந்தியடிகரளக் கண்டதும் அவாா் திருவடியில் வணங்கினாள்.
ஆக்கரளக் காத்துப் தபணி, அந்த ஆக்கள் தரும் சபாருட்கரள,
மற்றவாா்களுக்கு அளிக்கின்ற தகாவலாா்கள் வாழ்க்ரக
சகாடுரமயானது அன்று. அவள் தது இல்லாத பண்பு உரடயவள்.
தமலும் வயது முதிாா்ந்தவளாகவும் இருக்கின்றாள். சசம்ரமயான
பண்புள்ளவளாகவும், இரக்கம் உள்ளவளாகவும் இருக்கின்றாள்.
இம்மாதிரியுடன் கண்ணகிரயத் தங்க ரவக்கலாம் என்று
கவுந்தியடிகள் நிரனத்தாாா். மாதிரியிடம் இவள் தந்ரதயும், இவள்
கணவனின் தந்ரதயும் சபருஞ்சசல்வந்தாா்கள், அவாா் குலத்ததாாா்
இவாா்கரளப் பற்றி அறிந்தால் சபரிய மாளிரகயில் தங்கரவப்பாா்.
அவ்வாறு அப்சபருஞ்சசல்வம் உரடய வாணிகாா் வட்டிற்கு சசல்லும்
வரர, இரடக்குல மடந்ரதயான உன்னிடம் இவரள அரடக்கலமாகத்
தந்துள்தளன். இம்மங்கல மடந்ரதரய நன்னரில் குளிக்க ரவத்து,
கண்களில் ரமதட்டி, கூந்தலில் மலாா் சூட்டித் தூய ஆரடரய அணியச்
சசய்து, தாய்தபால் காக்க தவண்டும்.
என்னுடன் வந்திருக்கும் இந்த இளங்சகாடி தபான்ற நங்ரகயின்
வண்ணச் சீரடிகரள மண்மகள் இதற்கு முன் கண்டதில்ரல. கதிரவனி
சகாடிய சவம்ரம தன் காதற் கணவனுக்கு நடுங்கும் துயரரத் தந்தரத
எண்ணி, தான் வருந்தி, தன்துயரர நிரனயாத பூங்சகாடி.
மகளிாா்க்கு இன்றியரமயாததான, கற்புக் கடரமரய தமற்சகாண்ட
சதய்வம். இவரளப் தபால சபாலிவுமிக்க தவறு சதய்வம் நான்
கண்டதில்ரல. பத்தினிப் சபண் இருக்கின்ற நாட்டில், வானம்
சபாய்க்காது, வளம் குரறயாது, ஆள்கின்ற தவந்தனின் சகாற்றமும்
சிரதயாது என்ற ஆன்தறாாா் வாக்கு ந அறிவாய். தமலும் தவத்ததாாா்
அளிக்கும் அரடக்கலத்ரதஏற்பது தபரின்பம் தரும் என்ற நியதி
உள்ளது, என்பரதயும் ந தகளாய்.
பூங்காக்கள் நிரறந்த காவிரிப் பூம்பட்டினத்தில், சாவகாா் பலாா் ஒன்று
தசாா்ந்து இருக்கும் இடத்தில் அறவுரரகள் கூறிக்சகாண்டிருக்கும்
சாரணாா்கள் முன் ஒருபக்கம் குரங்கின் ரகயுடன் ஒளிவசும் உடலுடன்
தபராற்றரல உரடய வானவன் ஒருவன் வந்து நின்றான்.
ந இங்கு ஏன்வந்தாய்? என்று தகட்டனாா். அவன் அதற்கு பதில் அளிக்கத்
துவங்கினான். எட்டிப்பட்டத்ரதயுரடய "சாயலன்" என்பவன், பட்டினி
தநான்பிகள் பலருக்கு உணவளித்தான். ஒரு மாதவ முனிவாா் ஒருவரும்
உணவுண்டாாா். அப்சபாழுது சாயலனின் மரனவி, தன் தவிரன ஓழிய
வாழ்த்துமாறு தவண்டினாள். அப்சபாழுது அவ்வூரில் இருந்த ஒரு
குரங்கு ஒன்று வட்டிற்குள் வந்தது. அம்மாதவத்தவனின் பாதங்கரள
வணங்கியது. அவன்சாப்பிட்டு மீ தி ரவத்திருந்த எச்சிரல சாப்பிட்டு
அவாா் ஊற்றிய நரரயும் குடித்தது. தன் பசி தாா்ந்தபின் அவாா் முகத்ரதப்
பாாா்த்தது. அதன் மீ து அன்பு சகாண்டு, சாயலனின் மரனவியிடம்,
இதரனயும் உன் குழந்ரத தபால் தபணுவாயாக என்று கூறிச்
சசன்றாாா். அம்தமதலான் கூறியபடி அந்தக் குரங்ரகப் தபணி
வளாா்த்தாள. அவள் தானம் சசய்யும் சபாழுசதல்லாம் அந்தக் குரங்கின்
தவிரன நங்குக என்று கூறி ஒரு பகுதிரயத் தானமாக
அளித்துவந்தாள். அதனால் அது வாரணாசி என்ற நகரத்தில் "உத்திர
சகளத்தன் என்பவனுக்கு ஒதர மகனாகப் பிறந்து, எல்லாவற்றிலும்
சிறந்து விளங்கி தானங்கள் பலவும் அவன் சசய்தான்.
முப்பத்திரண்டாவது வயதில் இறந்து ததவாா் உருரவப் சபற்றான். தான்
இவ்வாறு ததவாா் உருவு சபற்றதற்குக் காரணம், தன்ரனக், காத்து,
தானம் அளித்தவளின் தானச்சிறப்தப என்பரத உணர்த்த குரங்குக்
ரகரயப் சபற்று, எல்தலாரிடமும் சாயலன் மரனவியின் தானச்
சிறப்பினால் ததவாா் உருவம் சபற்தறன் என்று கூறிவந்தான்.
இவ்வாறு எட்டிக்கும், அவன் மரனவிக்கும் தானத்தின் சபருரமரய
எடுத்துரரத்தாாா். அதன்படி எட்டியும் அவன் மரனவியும் தானங்கள்
சசய்ததனால் தபரின்ப உலகம் சசன்றனாா். என்உரரரய நதகட்பாய்
என்றால், இக்கண்ணகிரய விரரவாக உன் வட்டிற்கு அரழத்துச் சசல்
என்று கவுந்தி யடிகள் கூறினாாா். மாதரி மிகவும் மகிழ்ச்சியுடன்
கவுந்தியடிகரளப் தபாற்றி, தகாவலன் கண்ணகிரய தன் வட்டிற்கு
அரழத்துச் சசல்ல சம்மதித்தாள். கண்ணகி. தகாவலரன அரழத்துக்
சகாண்டு, மாரலப் சபாழுதில் மாதரி தன்வட்டிற்குச் சசன்றாள். வடு
திரும்பிக் சகாண்டிருந்த ஆய்ச்சியாா்கள், அவாா்கரளச் சூழ்ந்து
சகாண்டனாா். பாதுகாப்பு மிக்க மதுரரக் தகாட்ரட வாயிரலக் கடந்து
இரடக்குல மாதாா் பலரும் தன்னுடன் கூடிவரக் தகாவலன்,
கண்ணகியுடன் மாதரி தன் வட்டிற்குச் சசன்றாள்.

சகாரலக்களக் காரத

சபறுவதற்கு அருரமயான கண்ணகிரய அரடக்கலமாகப் சபற்று


அரழத்துச் சசன்ற மாதரி, மிக்க மகிழ்ச்சியுடன், ஆய்ச்சியாா் தசரியில்
தங்க ரவக்கவில்ரல. அதற்கு அருகில் இருந்த அழகான பந்தல்
உரடய பாதுகாப்பான சசம்மண் பூசிய ஓாா் அழகான புதிய வட்டில் தங்க
ரவத்தாள். ஆயர் மகளிாா் சிலருடன், தசாா்ந்து நறுமலாா் தகாரத
கண்ணகிரய புதுநரில் குளிக்கரவத்தாள். நரககள் அணியாத
கண்ணகியின் இயற்ரக அழரக வியந்தாள்.
என் மகள் "ஐரய", இவள் நங்கள் கூறுரவரதச் சசய்து உங்களுக்கு
உதவி சசய்வாள், என்று கூறினாள். உன்ரன என்மகளாக
நிரனக்கின்தறன் என்று சசால்லி வசதியாக இருக்கரவத்தாள்.
அந்த அன்ரனயின் அன்பில் சநகிழ்ந்த கண்ணகி, உன்மகனுக்கு இனி
கவரல இல்ரல, இவளுடன் தசாா்ந்து பகல் உணவு சரமக்கிதறன்
பாத்திரங்கரளச் சீக்கிரமாகத் தாருங்கள் என்று உரிரமயுடன்
தகட்டாள். மாதரி சரமயல் பாத்திரங்கள், பல்விதமான பசுரமயான
காய்கள். சவள்ளரிக்காய், மாம்பழம், வாரழப்பழம். சசந்சநல் அரிசி,
பால், சநய்தமாாா் முதலியவற்ரறக் சகாடுத்தாள்.
காய்கரள தன் சமன் விரல்கள் சிவக்க அரிவாள்மரனயில் கண்ணகி
அரிந்தாள். அழகிய முகம், தவர்த்துச் சிவந்தது. சசவ்வரி படர்ந்த
கண்கள் சிவந்தன. ரவக்தகாலால் அடுப்ரபப் பற்ற ரவத்துக்
சகாண்டிருந்த ஐரயயுடன் தனக்குத் சதரிந்தவற்ரறச் சரமத்தாள்.
பரனஓரலயினால், அழகாகப் புரனயப் பட்ட, தவரலப்பாடரமந்த
தடுக்கின் தமல் தகாவலன் அமர்ந்தான். கண்ணகி மலர்ரகயினால் நாா்
சசாரிந்து அவன் பாதங்கரளக் கழுவித் துரடத்தாள். நிலத்திலும் நாா்
சதளித்து, தன்ரகயால் தரரரயத் துரடத்தாள். ஈனாத வாரழயிரன
உட்புறமாக விரித்துப் தபாட்டு, சாப்பிடுங்கள் என்று உபசரித்தாள்.
சபரு வாணிகாா்கள், தாம் உண்ணும் தபாது சசய்ய தவண்டியவற்ரற
முரறயாகச் சசய்தபின், உணரவ உண்ணத் சதாடங்கினான்.
இக்காட்சிரயக் கண்ட, மாதரியும், ஐரயயும், அன்று ஆயர் பாடியில்
இருந்த கண்ணனும், நப்பின்ரனயும் தபாலதவ இருக்கின்றனாா், என,
ஐரயயும் அவள் தாய், மாதரியும், அவர்கரளப் பார்த்துச் சசால்லி
விம்மிதம் அரடந்தனாா். கண்சகாள்ளாக் காட்சி என மகிழ்ந்தனாா்.
உண்டபின் ஒருபுறம் அமர்ந்திருந்த அவனுக்கு, அழகிய சமல்லிய
சவற்றிரலதயாடு பாக்கும் அளித்து அவன் அருகில் சசன்று நின்றாள்.
தகாவலன் அவரளத் தன் பால் சநருங்கி வருமாறு அரழத்து, அவள்
வரவும்,அவரளத் தழுவி அரணத்துக் சகாண்டான். அவளிடம் மனம்
திறந்து தபசத்துவங்கினான்.
சமல்லிய பாதங்கள் உரடயவரள கல்லிலும், முள்ளிலும் நடந்து
வரும்படி சசய்ததன். நம் சபற்தறாாா்கள் நாம் இப்படி சவம்ரமயான
வழியில் கூறாமல் வந்தரத நிரனத்து எப்படி வருந்தினாாா்கதளா?
மாயதமா? வலவிரனதயா? நான் மனங்கலங்கி எரதயும் எண்ணிப்
பாராமல், இவ்வாறு சசய்து விட்தடன். எங்கும் என்ரனப் பற்றி
சிறுரமயாகவும், ஏளனமாகவும் தபசுவதற்குக் காரணமாயிருந்ததன்.
ஒழுக்கசநறிரய மறந்து திரிந்ததன், இரு முதுகுரவரும் என்ரனத்
திருத்துவதற்சகன்று சசான்ன ரவகரளக் தகளாது வழுவிதனன்
சபண்ணாகிய மாதவிக்கும் சிறுரமகரளச் சசய்ததன்.
உன்ரன என்னுடன் வா என்று அரழப்பது தவறு என்று நான் எண்ணிப்
பாாா்க்கவில்ரல. நம் சபரிய நகரிலிருந்து புறப்படுக என்தறன். நயும்
உடதன எழுந்து வந்துவிட்டாதய? என்று தன் சபாருந்தாத
சசயல்களுக்காக மனம் வருந்தினான்.
அறசநறியாளாா்க்கு உணவளித்தல் அந்தணாா்தபணுதல், துறவியரர
உபசரித்தல் விருந்தினரர வரதவற்று உபசரித்தல் முதலிய
கடரமகரள சசய்ய முடியாமல் இருந்ததன். ஒரு நாள் உங்கள் தாயும்,
தந்ரதயும் வந்து பார்த்தனாா். உங்கள் தந்ரத உங்கள் மீ துள்ள
தகாபத்ரத சவளிக்காட்டாது, மரறத்துக் சகாண்டு, மிகுந்தஅன்புடன்,
இனிய சசாற்களால் என்ரனப் பாரட்டினாாா். உங்கள் பிரிவால் ஏற்பட்ட
துன்பம் கலந்த என் புன்முறுவரலக் கண்டு வருந்தினாாா் அவாா்கள்
உள்ளம் வருந்தும் படி தபாற்றத் தகாத சசயல்கரளச் சசய்தர்கள். நான்
உங்களிடம் மாறாத அன்பு சகாண்டு வாழ்ந்து வந்ததன்.
எக்காரணத்தினாலும் மாற்ற முடியாத அன்ரப உங்களிடம்
சகாண்டிருந்ததன். அதனால் நங்கள் அரழக்கவும் உடதன உங்களுடன்
புறப்பட்டுவந்துவிட்தடன்.
ஆமாம் சபற்தறாரரயும், ஏவலாா்கரளயும், ததாழியாா்கரளயும்
விட்டு,விட்டு, நாணமும், மடனும், நல்தலாாா் தபாற்றுதலும்,
உள்ளத்தில் உறுதியாகக் சகாண்ட கற்புதம சபருந்துரணயாக
என்னுடன் கிளம்பி வந்தாய். இங்கு என் மனத்துயரரப் தபாக்கினாய்.
சபான்தன!, பூங்சகாடிதய! புரன பூங்தகாதாய்! நாணின் பாவாய்! நள்நில
விளக்தக! கற்பின் சகாழுந்தத! சபாற்பின் சசல்வி!
நின் சிறிய பாதங்களின் சிலம்புகளுள் ஒரு சிலம்ரப எடுத்துக் சகாண்டு
நகருள் தபாய் விரல தபசி வருகிதறன். ந கவரலப் படாமல் இரு
என்று கூறினான். கயல்மீ ன்கரளப் தபான்ற கண்கரள உரடய தன்
காதல் மரனவிரய ஒருங்குடன் தழுவினான்
பணிப் சபண்கள் இல்லாமல் அவள் தனித்து இருக்கிறாள் என மனம்
சவதும்பினான். நாா் நிரறந்த கண்களுடன், பல பசுக்கரளஉரடய
ஆயாா்களின் வடுகரளக் கடந்து, தளாா்ந்த நரடயுடன் வதியில் இறங்கிச்
சசன்றான்.
வயதான எருது ஒன்று அவன் எதிரில் வந்தது. அது நல்ல சகுனம்
இல்ரல என்பது அவர்கள் குலத்தினாா்க்குத் சதரியாது. அதனால்
அவனும் அரத அறியவில்ரல. பூக்கள்சிந்திக் கிடக்கின்ற மன்றத்ரதக்
கடந்து, தகாயிற் பணிப் சபண்கள் வாழும் சதருரவக் கடந்து,
கரடவதியில் சசன்று சகாண்டிருந்தான்.
அவ்வதியில் ரகவிரனத் சதாழிலில் சிறந்த திறரம உரடய நூற்றுக்
கணக்கான சபாற்சகால்லாா்கள் தன் பின்னால் வர, சட்ரட அணிந்து
ரகயில் தகாலுடன் வந்த சபாற் சகால்லரனப் பாாா்த்தான். பாண்டியன்
அரணமரனப் சபாற்சகால்லாா்களின் தரலவன் என்று அவரன
நிரனத்தான். அவனிடம் சசன்று, அரசனின் ததவிக்குப்
சபாருத்தமான,சிலம்பு ஒன்று, என்னிடம் இருக்கின்றது. அரத விற்றுத்
தர முடியுமா? என்று தகட்டான்.
அரசனின் அணிகலன்கரளச் சசய்பவன் நான், என்று அவன்
காலரனப் தபால் ரகசதாழுது கூறினான். தகாவலன் சகாடுத்த
சிலம்ரப அவிழ்த்து உள்தள மாணிக்கப்பரல்களும், வயிரம்
வரிரசயாகப் பதிக்கப் சபற்றிருப் பரதயும், பசும் சபான்னால்
சசய்யப்பட்ட அழகிய தவரலப் பாட்ரடயும், அச்சிலம்பின் சதாழிற்
நுணுக்கரளயும் பாாா்த்தறிந்து சகாண்டான்.
சிலம்ரப தகாவலனிடம் தந்து, இச்சிலம்பு அரசமாததவிக்குரியது.
பிறருக்குப் சபாருந்தாது. அதனால் சவற்றி தவந்தனிடம் இது பற்றி
சசால்லிவிட்டு வருகிதறன். அததா அது என் வடூ அங்தக சசன்று
அமர்ந்திருங்கள் என்றான்.
தகாவலன் அவரன நம்பி, அவன் கூறியபடி, அந்தக் கீ ழ் மகனின்
இருப்பிடமான, தகாயிலுக்குப் பக்கத்தில் இருந்த வட்டில்
தபாயிருந்தான். சபாற்சகால்லன், அரசியிா்ன்,சிலம்ரபத்
திருடியிருந்தான். அரசனுக்கு, சிலம்பு திருடப்பட்ட சசயதி
சதரிவதற்குள், நாடு விட்டு நாடு வந்து உள்ள இவன் மீ து பழிரயப்
தபாடுதவாம் என்று எண்ணி, தன்திருட்ரட மரறத்து
நல்லவன் தபால் அரணமரன சசன்றான்.
கூடல்நகரத்து ஆடல் மகளிரது ஆடல், பாடல், பண்ணின் இனிரம,
அரசன் உள்ளத்ரதக் கவாா்ந்தது. அதனால் ஊடல் சகாண்ட பாண்டி
மாததவி, தரலவலி என்று கூறி, அரசதனாடு இன்றி, அந்தப்புரம்
சசன்றுவிட்டாள். அதனால் அரசன், தனியாக," பணிப்சபண்கள்,
சிலருடன், தகாப்சபருந் ததவியின் தகாயிரல தநாக்கிச் சசன்று
சகாண்டிருந்தான். காவரல யுரடய வாயிரலக் கடந்து சசன்ற
சபாற்சகால்லன், மன்னனின் கால்களில் விழுந்து வணங்கி,
பலவிதமாகப் புகழ்ந்து தபசினான். அதன்பின் அரசனிடம், அரதச!
கன்னக்தகால் ரவக்காமல், கரவக்தகால் இல்லாமல், மந்திரத்தால்,
வாயில் காப்பவாா்கரள, மயங்கி விழும்படி சசய்து அரண்மரனக்குள்
வந்து, அரசியின், கால் சிலம்பிரன திருடிய, திருடரன, நான், என்
வட்டில், பிடித்து ரவத்திருக்கின்தறன், என்றான். ஊழ்விரனப் பயரன
அனுபவிக்க தவண்டிய தநரம் தகாவலனுக்கு, வந்ததால்
பாண்டிய மன்னன், சபாற் சகால்லன் கூறியது, உண்ரமயா?என்று,
ஆராயாமல், காவலாா்கரள கூவி அரழத்தான். அவாா்களும் வந்தனாா்.
கள்வனின் ரகயில் என் பூங்தகாரதயின் சிலம்பு இருந்தது, என்றால்,
அவரனக் சகான்று, அச்சிலம்ரப இங்கு, சகாண்டு வாருங்கள்
என்றான். ("சகான்று, அச்சிலம்பு சகாணாா்க ஈங்கு எனக்காவலன்
ஊாா்க்காப்பாளரர ஏவ") சகாரல சசய்ய நிரனத்த சபாற்சகால்லன்
" எண்ணியரத முடிப்தபன் " என்று தனக்குள் கூறிக்சகாண்டான்.
தவிரனயாகிய வரல தன்ரனச் சுற்றி விரிக்கப் பட்டிருப்பரத,
அறியாது, தாதன அதற்குள் சிக்கியிருந்த தகாவலனிடம்
சசன்றான். மன்னவனின் சசாற்படி உன்னிடம், உள்ள சிலம்பிரன
இவாா் காண வந்து இருக்கின்றாாா். தகாவலனிடம் இருந்த சிலம்பு பற்றிய
சசய்திகரள சகால்லன், சபாய்யாக கற்பரன சசய்து சசால்லி, இது
அரசியின் சிலம்பு, இவன் இரதக்களவாடிய கள்வன், என வந்த
காவலரிடம்காட்டிக் கூறினான்.
தகாவலரனக் கண்ட காவலாா் இவன் நல்லவனுக்குரிய இலக்கண
முரறதயாடு இருக்கின்றான். இவன், களவாடி, அதற்காக சகாரல
சசய்யப் படுவதற்குரிய. இழிந்தவன், கிரடயாது என்றனாா். கள்வரர
அறியும் அவாா்கள் ஆற்றரல, தகலி சசய்து, நரகத்தான். மந்திரம்
சதய்வம்,மருந்து,நிமித்தம், தந்திரம், இடம்,காலம், கருவி என்ற எட்டு
வரகயான சூழ் நிரலகளின் துரணயால் திருடிவாழ்பவாா். அவாா்கள்
மருந்தில் நங்கள் மயங்கினால் அரசனால் தண்டிக்கப் படுவாா்கள்.
அவாா்கள் மந்திரத்தினால் இந்திர குமாரன் தபால் ததாற்றம் அளிப்பாா்.
மந்திரத்தால் நம்ரம மயக்குவாா், தம் ரகப் சபாருரள நம்மிடம் காட்டி,
நம்ரம சசயலிழக்கச் சசய்து அவாா்கள் தபாய்விடுவாா். களவுநூல்களில்
உள்ள தந்திரத்ரதப் பயன்படுத்தி, இந்திரன் கழுத்திலிருக்கும்
மாரலரயக் கழட்டி விடுவாாா்கள்.
தமலும் அரசனின் தூதுவன் தபான்ற ததாற்றத்துடன்,அரணமரன
வாயிலில், இருந்த, ஒருவன், சபண்ணுருவுடன் நள்ளிருளில்
அரணமரனக்குள் நூரழந்தான், விளக்கின் ஒளியில் யாருக்கும்
சதரியாமல் மரறந்து சசன்று, அங்தக உறங்கிக்
சகாண்டிருந்த, இளவரசனின், கழுத்தில் இருந்த ரவரஆரத்ரத
திருடிவிட்டான். தூக்கத்திலிருந்து இளவரசன்
விழித்து மற்தபார் புரிந்து வழ்த்த முயலவும் மந்திரத்தால்
மணித்தூரன அவன்தபால் காட்டி,மயக்கி. தன் உருவத்ரத மரறத்து
மரறந்தான். இன்று வரர யாராலும் அவரனக் கண்டு பிடிக்க
முடியவில்ரல இவன் அப்படிப்பட்ட கள்வன். இவனுக்கு
நிகரான கள்வரன நங்கள் இவ்வுலகில் பாாா்க்க முடியாது என்று கூறி
அவாா்கள் நம்பும்படி சசய்தான்.
உடதன ரகயில் திருந்திய தவரல ரவத்திருந்த இரளதயான்
ஒருவன், ஆம். கருநல உரட அணிந்த ஒரு திருடன், ஓருநாள்,மரழக்
காலத்தில் நள்ளிரவில், ஊசரல்லாம் அயாா்ந்து உறங்கும் சபாழுது,என்
முன் வந்தான். அவன் தன் ரக வாரள உருவினான், நானும் என் ரக
வாரள உருவிதனன், ஆனால் அவன் அதற்குள் மாயமாய்
மரறந்து விட்டான். அவரன நான் பாாா்க்கவில்ரல அங்கிருந்து தபாய்
விட்டான். கள்வாா் சசயல் இத்தரகயது . அரசனும் நம்ரம
வருத்துவான். என்ன சசய்யலாம் ?என்று கூறுங்கள். அப்சபாழுது
கள்வாா்கரளப் பற்றி அறியாத களிமகன் ஒருவன் தன் ரகயிலிருந்த
சவள்ளிய வாரள வசினான். வாள் தகாவலனின் உடலில்
குறுக்காகப் பாய்ந்தது. காயத்திலிருந்து உதிரம் குதித்துக் சகாப்புளித்து
எங்கும் ஓடியது. மதுரரக்கு அதிபதியான மதுராபதி
என்னும் நிலமடந்ரத மிக்க துயரத்ரத அரடயவும், காவலனின்
சசங்தகால் வரளயவும்,தகாவலன் சவட்டப்பட்டு வழ்ந்தான். பண்ரட
ஊழ்விரன சினந்து வந்து அவரனப் பழிதாா்த்துக் சகாண்டது. பண்ரட
விரளவாகி வந்த விரனயால் உலகில் அதுவரர சசவ்விய
ஆட்சியிரன உரடய பாண்டியரின் சசங்தகாலும், கண்ணகியின்
கணவனான தகாவலரனக் காரணமாகக் சகாண்டு வரளந்தது.
அதனால் அரனவரும், இரு விரனயும் வறாது நம்ரம வந்து தசரும்
என்பரத அறிந்து என்றும் நல்லறதம சசய்க.
( வரளயாத சசங்தகால் வரளந்ததத;பண்ரட
விரளவாகி வந்த விரன).

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஆய்ச்சியாா் குரரவ
பாண்டிய மன்னன் இமயமரலயில் தன் அரசச் சின்னமாகிய
கயல்மீ ரனப் சபாறித்தவன். அதற்குப் பின், தசரரும், தசாழரும் தம்
சின்னங்கரள முரறதய இமயத்தில் சபாறித்தனாா்.
அச்தசர, தசாழ மன்னாா்கள், அக்கால கட்டத்தில், நாவலந்தவில் இருந்த
ஏரனய குறு நிலமன்னாா்கள், அரனவரரயும், சவன்று, இந்நிலவுலகம்
முழுவரதயும், ஒரு குரடக்கீ ழ் பாண்டிய மன்னன் ஆட்சிசசய்தான்.
அவன் முத்து மாரல அணிந்தவன், சவண் சகாற்றக் குரட
உரடயவன். அவன் அரண்மரனயிலிருந்து காரல மரசு முழங்கியது.
அரதக்தகட்ட மாதரி, "அரணமரனக்கு இன்று சநய் தரதவண்டியது,
நம்முரற." என்று, கூறி தன் மகள் ஐரயரயக் உரக்கக் கூப்பிட்டாள்.
அவள் வந்ததும், தயிர் கரடயும்,மத்ரதயும், கயிரரயும், எடுத்துக்
சகாண்டு, தயிாா்த்தாழி இருக்கும இடம் வந்தாள்.
குடங்களில் ஊரறயிட்டு ரவத்திருந்த, பால், உரறயவில்ரல.
திரண்ட திமில்கரள உரடய ஆண் ஏறுகளிா்ன், கண்களிலிருந்து.
கண்ணாா் வழிந்து சகாண்டிருந்தது. அரதக்கண்ட
மாதரி, நம்க்கு ஏததா தங்கு தநரப் தபாகிறது, என்றாள்.தமலும் முதல்
நாள் தயிாா் கரடந்து உறியில் எடுத்து ரவத்திருந்த, சவண்சணரய
உருகரவத்தால் உருகவில்ரல. துள்ளி விரளயாடும் ஆட்டுக்
குட்டிகள், ஆடாமல், அரசயாமல் தசாாா்ந்து கிடந்தன. அதனால் நிச்சயம்
நமக்குக் சகட்டது ஏததா நடக்கப் தபாகிறது என்று நிரனத்தாள்.
தமலும் பசுக்கள், தம்உடல் நடுங்க நிா்ன்று கதறின. அவற்றின் கழுத்தில்
கட்டியிருந்த மணிகள் அறுந்து கீ தழ விழுந்தன். இவ்வாறு பல
தயநிமித்தங்கள் நடப்பரதப் பாாா்த்த மாதரி தன் மகளிடம்
என்ன சகடுதல் நிகழஇருக்கிா்ன்றததா? என்று கவரலப்பட்டாள்..
மாதரி ஐரயயிடம், மனம்கலங்க தவண்டாம். மண்ணின் மாதாா்களுக்கு
எல்லாம் அணிதபால் விளங்கும் கண்ணகி பாாா்க்கும் படி ஆயாா்பாடியில்
உள்ள பூந்தாதுகள் நிரறந்த மன்றத்தில், நம் முன்தனாாா்களாகிய,
பலராமனுடன், கண்ணன், விரளயாடிய திருவிரளயாடல்கரளயும்,
தவல்தபான்ற விழிகரள உரடய நப்பின்ரனப்பிராட்டிதயாடு
(பிஞ்ரஞப் பிராட்டி) ஆடிய குரரவக் கூத்ரத யும் இப்சபாழுது நாம்
ஆடுதவாம். பசு கன்றுகளின் துன்பம் நங்க தவண்டி குரரவ யாடுதவாம்
வருக என்றாள். இரடக்குலப் சபண்கள் ஏழுதபாா்களுக்கு, இரசப்
சபயாா்கரள ரவத்து வரிரசயாக நிறுத்தினாள். "குரல்" என்றவரள
"மாயவன்" என்று அறிமுகப் படுத்தினாள். "இளி" என்பரள பலராமன்
என்றும், "துத்தத்ரத”, "நப்பின்ரன" என்றும் கூறினாள். மற்றவாா்கள்,
பின்ரனயின் ததாழிகள் என்றாள் மாயவன்(குரல்) பின் பின்ரனயும்
(துத்தம்), தாரமும் நின்றாள்.பலததவன் (இளி) அடுத்து, உரழயும்,
விளரியும் நின்றனாா். "ரகக்கிரள" என்பவள் பின்ரனயின் இடப்பக்கம்
நின்றாள் "முத்ரத" என்பவளுக்கு வலப்பக்கத்தில் "விளரி" என்பவள்
நின்றாள். ஏழு சபணகளும் தமற்கண்டவாறு வரிரசயாக நின்றபின்,
மாயவனின் கழுத்தில் வளமான துளசி மாரலரய நப்பின்ரன
தபாட்டாள். தபாட்டபின் கூத்தநூல் கூறும் வரகயில் குரரவயாடத்
சதாடங்கினாா். முதலில் சபண்கள் சமநிரலயாக நிா்ன்று, பின்
வரளயமாக, கற்கடகக் ரகதகாத்து நின்று ஆடினாா். வட வரரரய
மத்தாக்கி, கடல்வண்ணன் பண்சடாரு நாள் கடல் வயிறு கலக்கியது
முதல் அவன் சசயல்கரளப்பாடி, கரியவரனக்காணத கண்
என்னகண்தண? பஞ்சவாா்க்குத் தூது நடந்தாரன;
ஏத்தாத நாசவன்ன நாதவ? நாராயணா!, என்னா நாசவன்ன நாதவ?
என்சறல்லாம் கூறி நாம் குரரவயில் தபாற்றிய சதய்வம் பசுக்களின்
துன்பத்ரத தபாக்கட்டும். பாண்டிய மன்னனின் சவற்றி முரசு என்றும்
முழங்கட்டும் என்று வாழ்த்தி ஆடரல முடித்தனாா்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

துன்ப மாரல

குரரவக் கூத்து முடிந்ததும் மாதரி தளாா்ந்த நரடயுடன், பூவும், புரகப்


சபாருளும், சாந்தும், கண்ணியும், எடுத்துக் சகாண்டு, ரவரயயில்,
நராடிவிட்டு, ரவரயக் கரரயிலிருக்கும் சநடுமாரலப் தபாற்றி
வணங்கி வரலாம் என்று எண்ணிச் சசன்றாள். அப்சபாழுது ஊரிலிருந்து
எழுந்ததவாாா் ஆரவார ஒலிரயக் தகட்டு, ஆயாா்மகள் ஒருத்தி
ஆயாா்பாடிக்கு தவகமாக வந்தாள். வநதவள், யாதராடும் தபசாமல்,
எதுவும் சசால்லாமல் நின்றாள். அவள் நிற்கும் நிரல கண்டு பலரும்
அவளிடம் தபசி, என்ன சசய்தி? என்று தகட்டனாா். கண்ணகி அவளிடம்
வந்து, மதுரர நகருக்குள் சசன்ற என் கணவன், இன்னும் வரவில்ரல,
உள்ளம் கலங்குகிறது. துருத்தி முரன சநருப்பின் சவம்ரம ததாற்கும்
படி என் சநஞ்சு சகாதிக்கின்றது. பகற்சபாழுதிலிருந்து எல்ரலயற்ற
துன்பத்தில் என் மனது தவிக்கின்றது. என் அன்பரரக் காணாமல், என்
சநஞ்சு பதறுகின்றது. அதனால் அங்கு ஊாா் மக்கள் என்ன
சசால்கிறாாா்கள்? என்று அவரளக் தகட்டாள். அரண்மரனயிலிருந்து,
அழகு மிகுந்த சிலம்ரப, சத்தம் இல்லாமல், திருடிய கள்வன் என்று,
வரக்கழல் அணிந்த ஊாா்க்காவலாா், உன் கணவரனக் சகாரல சசய்து
விட்டனாா் எனறாள். அவள் சசான்னரதக் தகட்டதும், கண்ணகி சபாங்கி
எழுந்தாள். நிலவு தன்ரனச் சூழ்ந்துள்ள காாா் தமகத்ததாடு நிலத்தில்
விழுந்தது தபால், தரரயில், விழுந்தாள். சசங்கண், சிவக்க, அழுதாள்.
தன்கணவரன, என் கண்ணா! என் கண்ணா! என்று, அரழத்து, அரற்றி,
ஏங்கி, ஏங்கி, அழுது மயங்கினாள். மன்னனின் தவற்றால் கணவரன
இழந்த நான்,கணவாா் சநருப்பில் எரியவும் ரகம்ரமக் தகாலம் பூண்டு,
உண்ணா நூன்பிருந்து,மக்கள், பழித்துப் தபசும் அவலநிரல அரடந்து
அழிதவதனா? மணம்மிகுந்த பரந்த மாாா்பிரன உரடய கணவரர
இழந்து, ஏக்கத்துடன் புண்ணிய தர்த்தங்கள் பலவற்றில் நராடித்
துயருறும் சபண்கரளப் தபால் சசங்தகால் தவறி அரசன்
என்கணவனுக்கு தங்குசசய்ததால், நானும் அந்த அவலத்ரத
ஏற்றுக் சகாண்டு அழிதவதனா? சதன்னவன், சசங்தகால், வரளயும்படி
தவறு இரழத்ததால், தம்முடன் வாழ்ந்த சபருரமக்குரிய கணவாா்
சுடுகின்ற தயில் எரியவும், ரகம்ரமக் தகாலத்தில் மூழ்கி இம்ரமயில்,
புகரழ,இழந்து, பழிக்கு ஆளாகி, கவரலயின் வடிவாகி வாழும்
மகளிாா்,தபால் நானும், ஏங்கி,ஏங்கி அழிவதனா?
எல்தலாரும் பாருங்கள். தநிமித்தம் ஏற்பட்டதால், நல்லது நிகழும்
சபாருட்டு, நிகழ்த்திய குரரவக் கூத்தினால், திரண்டு வந்த ஆயாா் குலப்
சபண்கள் எல்தலாரும் தகளுங்கள்! பரந்த அரலகரள உரடய
கடலிரன தவலியாகக் சகாண்ட, இவ்வுலகில் நிகழ்கின்ற சசயல்கள்
எல்லாவற்ரறயும் காய் கதிர் சசல்வதன? ந அறிவாய்!
கள்வதனா என் கணவன்? என்று தகட்டுக் கண்ணகி குமுறினாள்.
அப்சபாழது, “கருங்கயல் தபான்ற கண்கரள உரடயமாதரசிதய! அவன்
கள்வன் இல்ரல. இவ்வூரிரனப் சபருந்த உண்ணப்தபாகின்றது" என்று
ஒரு குரல் தகட்டது.
(காய் கதிாா்ச் சசல்வதன! கள்வதனா என் கணவன்?)
("கள்வதனா அல்லன்; கருங்கயற்கண் மாதராய்!
ஒள்சளரி உண்ணும், இவ்வூாா்",என்றது, ஒருகுரல்" ).

--------------------------------------------------------------------------------------------------------------------------
ஊாா்சூழ் வரி

விண்ணில் ஒலித்த சவய்தயானின் குரல் ஒலிரய எல்தலாரும்


தகட்டனாா். ததாள்வரளயணிந்த, ததாள்கரள உரடய கண்ணகி, அந்த
இடத்தில் நிற்காமல், தன்னிடம் இருந்த மற்சறாரு சிலம்ரபக்
ரகயில் எடுத்துக் சகாண்டு மதுரர நகரத்திற்குள் சசன்றாள்.
முரறயற்ற அரசனின் தபரூரில் வாழ்கின்ற பத்தினிப் சபண்கதள! என்
துயரம் எல்லாம் ஒருவழியாக ஓழிந்தது என்று எண்ணிக்சகாண்டிருந்த
தவரளயில், இதுவரர படாத சபருந்துயரத்ரத, அரடந்ததன். இனி
நான் என்ன சசய்தவன்? என் கணவன் கள்வன் அல்லன்.என்
காற்சிலம்ரப விற்க வந்தான். காற்சிலம்ரப சபாருள் சகாடுத்து வாங்க
மனம் இன்றி சகான்றனதர இது நியாயமா? தம் காதல் கணவருடன்
தசாா்ந்து வாழும் மகளிாா் முன்,என்அன்புக் கணவரன நான் காண்பது
உறுதி. என் காதற் கணவரனக் கண்டால் அவன் வாயிலிருந்து நல்ல
சசாற்கரள தகட்பது உறுதி. அவ்வாறு அவனிடம் இருந்து ததற்ற நல்ல
சசாற்கரள நான் தகட்கவில்ரல என்றால், அவன் மனம்
வருந்தும்(தநாதக்க) சசயல்கரள சசயதவள் இவள் என்று என்ரன
இகழுங்கள். இவ்வாறு,துன்புற்று, துயரம், சபாறுக்காது,
கதறியழுபவரளப் பாாா்த்து, ஏங்கி, என்ன சசய்வது, என்று, சதரியாது
மயங்கினாா். தராத சபருந்துயரத்ரத, இப்சபண்ணிற்கு அளித்து,
வரளயாத நம் மன்னனின் சசங்தகால் வரளந்ததத எனக் கலங்கினாா்.
அருள்சபாழியும் சதன்னவனின் சவண் சகாற்றக் குரடயும்,
சவம்ரமரய விரளவித்தது, வாள்வலிரமயுரடய அவன்
சகாற்றமும் சிரதந்ததத, என்ன காரணதமா? என வருந்தினாா்.
சசம்சபாற்சிலம்ரபக் ரகயில் ஏந்தி புதிய சபருந்சதய்வம் வந்தது
எதற்காக? அழகிய சசவ்வரி பரந்த,ரமதட்டப் சபற்றகண்கரள
உரடயசபண், இப்படி அழுது ஏங்கி அரற்றுகின்றாள், சதய்வம்
வந்து உற்றவள் தபாலத் சதரிகிறாள். என்ன காரணதமா? என அஞ்சினாா்.
இவ்வாறு பலவிதமாக தமக்குள் தபசி மதுரரமக்கள் வருந்தினாா்.
மதுரர மன்னரன பழி கூறித் தூற்றுகின்ற மக்கரள உரடய நகரமாக
மாறியது.
அப்சபாழுது ஆரவாரத்ததாடு சிலாா் அங்கு வந்தனாா். அவாா்கள்
கண்ணகியிடம் அவள், கணவரனக் காட்டினாா். சசம் சபான் சகாடி
தபான்ற கண்ணகி அவரனக் காணவும், அவதனா, அவரளக், காணாது
தரரயில் கிடந்தான். மல்லன் மாஞாலத்தில் இருள் சூழ மாமரல
தமல் தன் கதிாா்கரள மரறத்து சசங்கதிதரான் மரறந்தான். மாரல
தநரம் வந்தது.
அன்று காரல கண்ணகி, தகாவலரனத் தழுவி, அவன் சூடிய
மாரலரய, வாங்கித் தன், நண்டகூந்தலில் சூட்டி மகிழ்ந்தாள்.

மாரல, சவட்டுண்ட, புண்ணிலிருந்து, வழிந்ததாடிய குருதியில்,


அவன் சவட்டுண்டு, வழ்ந்து கிடப்பரதக் கண்டாள். அவன் தன்ரனக்
கண் திறந்து, காணாது கிடக்கின்ற நிரலரயப் பாாா்த்து மிக்க
துயரரடந்தாள் காணச் சகிக்காத நிரலயில் கணவரனக் கண்டு
மிகவும் வருந்தினாள். என்னுரடய துயாா் கண்டு, இவள் வருந்துவாதள
என்று நிரனக்கவில்ரலயா? சபான் தபான்ற தங்கள் திருதமனி
புழுதியில் கிடக்கலாமா? இக்சகாடுஞ் சசயரல மன்னன் உங்களுக்கு
ஏன் சசய்தான்? இதற்கு காரணமான தச்சசயல் எது, என்று அறியாத
எனக்கு தவிரனயின் காரணம் இதுதான் என்று உங்கள் வாய்திறந்து
சசால்ல மாட்டாா்களா? யாரும் இல்லாத பயம் அளிக்கின்ற இந்த மாரல
தநரத்தில், துன்பம் உறும் என்முன், புண்பட்டு, இரத்தம்சபருக
மாரலஅணிந்த தங்கள் மாாா்பு, தரரயில்வழ்ந்து கிடக்கலாமா?
உலகம் உங்கரள பழி சசால்ல அறந்தவறாத பாண்டியன், இவ்வாறு
தவற சசய்ய, நடந்த தவிரன இது தான் என்று எனக்குச் சசால்லுங்கள்.
கண்கள் நாா்சசாரிய, தசாாா்ந்து விழுகின்ற சகாடிய தவிரன
உரடயவளிா்ன், முன், புண்ணிலிருந்து குருதி சபருகி வடிய புழுதியில்
கிடக்கலாமா? மக்கள் பழி தூற்றவும், மன்னன் தவறு இரழக்கவும்,
காரணமாய் இருந்த தவிரன இதுதான் என்று சசால்லீதரா?
சபண்கள் உள்ளனதரா? சபண்கள் உள்ளனதரா?
கட்டிய கணவனுக்கு உற்ற துன்பத்ரத தாங்கிக் சகாள்ளும் சபண்கள்,
என்தபால் எவதரனும் இருக்கிறாாா்களா?
சான்தறாாா்கள் இருக்கிறாாா்களா? சான்தறாாா்கள் இருக்கிறாாா்களா?
பிறாா் சபற்ற குழந்ரதரய தாங்கிப் தபணுகின்ற
சான்தறாாா்கள் இவ்வூரிதல இருக்கிறாாா்களா?
சதய்வம் உள்ளதா? சதய்வம் உள்ளதா?
வாளின் சசயலாள் அறம் தவறிய அரசனின் கூடல் நகரிதல, நதி
காக்கும் சதய்வமும் உள்ளதா?
இவ்வாசறல்லாம் சசால்லி அழுதவள், தன் கணவனின் சசல்வம்
தங்கிய மாாா்பிரன தன் மாாா்தபாடு தசாா்த்து
அரணத்துக் சகாண்டாள். அவன் எழுந்து
நின்றான். முழுமதி தபான்று, ஒளி வசும் உன் முகம், இப்படிக் கன்றி
விட்டதத, என்று சசால்லிய படி, அவள் கண்ணரரத் தன்
ரகயால் துரடத்தான். அழுது ஏங்கி நிலத்தில் வழ்ந்து தன்
கணவனின் சதாழுதற்குரிய திருவடிகரள தன் வரளயல் அணிந்த இரு
ரககளால் பற்றிக் சகாண்டாள். அப்சபாழுது தகாவலன், புண்பட்ட
உடரல, விட்டு எழுந்து பல அமர்கள் நடுவில் நின்று, "எழுதிய அழகிய
ரமபூசிய கண்கரள உரடயவதள! ந இங்தக இருப்பாயாக"
என்று சசால்லி தபாய்விட்டான்.
கண்ணகி இது என்னமாயதமா? மற்று யாததா? மயக்கியது ஒரு
சதய்வதமா? எங்கு தபாய் ததடுதவன்? இது சபாருள் உள்ள தபச்சன்று.
என்ரனத் துன்புறுத்துகின்ற என் தகாபம் தணிந்தாலன்றி என்
கணவதனாடு ரககூதடன். தரமசசய்த தவந்தரனக் கண்டு இதன்
காரணத்ரத நாதன தகட்தபன் என்றாள்.
தான் தன் ஊரினில் கண்ட தய கனரவ நிரனத்துப் பாாா்த்தாள். கயல்
தபான்ற கண்களிலிருந்து கண்ணாா்சபருகி வழிந்தது. மீ ண்டும்
அரசரனக் காண தவண்டும் என நிரனத்தாள். கண்ணரரத்
துரடத்தாள். அரசனின் அரண்மரன வாயிலின் முன் நடந்து சசன்று
நின்றாள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

வழக்குதர ோதை

பாண்டிய மன்னனின் மரனவி அரண்மரனயில், தான் கண்டதய


கனரவப்பற்றித் ததாழியிடம் கூறுகிறாள். மன்னனது சவண்சகாற்றக்
சகாரடயும், சசங்தகாலும் கீ தழ விழுகின்றன. கரடவாயிலின் மணி
இரடவிடாது ஒலிக்கின்றது. எட்டுத் திரசகளும் அதிாா்ந்தன.
கதிரவரன இருள் விழுங்கியது.இரவு தநரத்தில் வானத்தில், வானவில்,
ததான்றியது. பகலில் நடசத்திரங்கள் எரி சகாள்ளிகளாகப் பூமிரய
தநாக்கி விழுகின்றன. அதனால் நமக்கு துன்பம் வரவிருக்கிறது. அரத
மன்னனிடம் சசன்று கூறதவண்டும், என்று எழுந்து மன்னன் இருக்கும்
இடம் தநாக்கிச் சசல்லத் சதாடங்கினாள். அப்சபாழுது அரசியுடன், சிலாா்
கண்ணாடி ஏந்தி வந்தனாா். புதிய பருத்திநூலாரடயும்,
பட்டுநூலாரடயும் ஏந்தி வந்தனாா் சிலாா். சகாழுவிய, சவற்றிரலச்
சசப்பு, வண்ணமும் சுண்ணமும்,கத்தூரிக் குழம்பும், ஏந்தி வந்தனாா்
கண்ணி, பிரணயல், மாரல,கவரி, அகிற் புரக, முதலியன எடுத்து
வந்தனாா். பணிப்சபண்களாக விளங்கும், ஊரமகளும் கூனிகளும்,
சநருங்கி அரசிரயச் சூழ்ந்து வந்தனாா். நரரமுடிகலந்த நல்ல கூந்தரல
உரடய வயதான முதிய சபண்கள் பலாா்
"கடல் சூழ்ந்த இவ் ரவயகத்ரதக் காக்கும்
நம் பாண்டியனின் சபருந்ததவி வாழ்க!"
என உள்ளன்புடன் வாழ்த்தி வந்தனாா். ததாழியரும், அந்தப்புர காவல்
மகளிரும் அரச மாததவி ரவக்கும் ஒவ்சவாரு அடிக்கும், புகழ்ந்து
தபாற்றியவாறு வந்தனாா். இவ்வாறு தகாப்சபருந்ததவி தன்
பரிவாரங்களுடன், சசன்று, தயகனவில் நிகழ்ந்தரவகரளப் பற்றி தன்
கணவனாகிய பாண்டியனிடம் சசால்லிக் சகாண்டிருந்தாள். பாண்டியன்
தகட்டுக் சகாண்டிருந்தான். அப்சபாழுது, கண்ணகி சிலம்பிரன
ரகயில் ஏந்தி, அரண்மரன வாசலில், வந்து, நின்று,
வாயிற்காப்தபாதன! வாயிற்
காப்தபாதன!(வாயிதலாதய! வாயிதலாதய!)
அறிரவ முற்றிலும் இழந்து, நல்ல அறம்
அற்ற சநஞ்சத்துடன், தன் ஆட்சி முரறயில்
இருந்து தவறியவனின் வாயில்காப்தபாதன
இரணயற்ற கற்கரளயுரடய சிலம்பு ஒன்ரறக் ரகயில் ஏந்தியவள்,
கணவரன இழந்தவள், கரடவாயிலில் வந்து நிற்கின்றாள்,என்று உன்
அரசனிடம் அறிவிப்பாய்! என்று கண்ணகி கூறினாள்.
வாயிற்காப்தபான், அரசனிடம் சசன்று
எம் சகாற்ரகப் பதியின் தவந்ததன! வாழ்க! சதன்திரசப் சபாதிரக
மரலக்கு உரிரமயுரடயவதன, வாழ்க! சசழியதன
வாழ்க! சதன்னவதன வாழ்க! பழிச்சசால் தகளாத பாண்டியதன! வாழ்க!
சவற்றி தவரலத் தன் ரகயில் ரவத்திருக்கும் சகாற்றரவதயா எனில்
அவளும் கிரடயாது. சப்த கன்னியாா் ஏழுதபரில் இரளயவளாகிய
பிடாரியும் இல்ரல. பாரல நிலத்தில் விரும்பி உரறகின்ற காளிதயா
எனில், அவளும் அல்லள். தாருகாசுரனுரடய பரந்த மார்ரப, பிளந்த
துர்க்ரகயும் இல்ரல. உள்ளத்தில் கவரலயுடன், தகாபம்
சகாண்டவள் தபால் ததான்றுகிா்ன்றாள். அழகிய தவரலப்பாடரமந்த
சிலம்பு ஒன்றிரனக் ரகயில் ஏந்தியவளாக இருக்கின்றாள். கணவரன
இழந்தவளாம். நம் கரட வாயிலில் நிற்கின்றாள். அரசன் அவள் இங்கு
வரலாம், அவரள இங்கு அரழத்து வா எனறான்.
வாயிற் காவலன் அவளிடம் வந்து அரசனின் இருப்பிடத்ரதக் காட்ட,
கண்ணகி அரசன் இருக்கும் இடத்திற்குச் சசன்றாள். நர் சசாரியும்
கண்களுடன் என் முன் நிற்கின்ற இளங்சகாடிதய ! நயாாா்? என்று
மன்னன் தகட்டான்.
"ததராமன்னா! ஆராய்ந்து உண்ரம அறியாத மன்னா! இரமயவர்
வியப்பரடயுமாறு, புறாவின், துயர் தர்த்தவனும், கரடவாயில்
மணிரய தன்நாவால் அரசத்து கண்ணர் சசாரிய நின்ற பசுவின் துயர்,
தன், சநஞ்சிரனச்சுட, சபறுதற்கரிய தன் மகரன, ததர்க்காலில் இட்டு
சகான்றவனும்மாகிய தசாழமன்னர்களின், சபரும் சபயர் சபற்ற புகாாா்
நகரதம என் ஊராகும். அவ்வூரிதல பழியற்ற சிறப்புடன், சபரும்
புகழுடன் விளங்கும் சபருங்குடி வாணிகனான, மாசாத்துவான்,
என்பவனின் மகனாகப் பிறந்து, ஊழ்விரனப் பயனால்,
வாழ்வதற்காக, வரக்கழல்அணிந்த மன்னவதன! உன்
மதுரர நகர் வந்து, என்காற் சிலம்பிரன விற்க வந்த சபாழுது,
உன்னால் சகாரல சசய்யப்பட்ட தகாவலனின் மரனவி, கண்ணகி
என்பது என் சபயர்," என்று கூறினாள்.
சபண்ணணங்தக! கள்வரனக் சகால்வது கடுங்தகான்ரம அன்தற!
முரற தவறாத அரச நதிதய! என்றான்.
ஒளிவசுகின்ற அணிகலன்கரள அணிந்திருந்த கண்ணகி(ஒள்ளிரழ) "
நல்லமுரறயில் உண்ரமரயத் சதளிந்து சசயலாற்றாத சகாற்ரக
தவந்தத! என்கால்சபாற்சிலம்பு மாணிக்கக் கற்கரள உள்ளிடு
பரல்களாக உரடயது. "(என் காற்சபாற்சிலம்பு மணியுரட அரிதய)
என்றனள்.
இனிரமயாகப் தபசுபவதள! ந கூறியரவ நல்ல சசவ்விய சசாற்கள்.
எம்முரடய சிலம்பு முத்துக்கரள உள்ளடு
பரல்களாக உரடயது" என்றான் மன்னன்.
தகாவலனிடம் இருந்து சபற்ற சிலம்பிரன என்னிடம் தருக என்று
மன்னன் தகட்டான். காவலாா், அச்சிலம்ரப
மன்னன் முன் ரவத்தனாா் தகாவலனிடம் இருந்து சபற்ற கண்ணகியின்
அக்காற் சிலம்ரப எடுத்துகண்ணகி உரடக்கவும் மாணிக்கப் பரல்
ஒன்று மன்னனின் வாயருதக சதறித்துச் சசன்று கீ தழ தரரயில்
விழுந்தது.
( கண்ணகி அணிமணிக் காற்சிலம்பு உரடப்ப
மன்னவன் "வாய்முதல் சதறித்தது மணிதய)
மாணிக்க கற்கரளக் கண்டு அரசன் பதறினான். வரளயாத என்
சசங்தகால் வரளந்ததத. சபாற்சகால்லனின் சசாற்கரளக் தகட்டு
நடந்த நான் இந்நாட்டு மன்னனா? நாதன கள்வன்! என்று கதறினான்.
குடிமக்கரளப் தபணி பாதுகாக்கின்ற இத்சதன்னாட்டின் பாண்டியர்
ஆட்சி என்னால் பிரழயுற்றதத. என் ஆயுள் அழிக! என்றான்
அந்நிரலயிதலதய விழுந்து இறந்தான்.
சதன்னவனின் அரசமாததவி உள்ளங் கலங்கி நடுங்கினாள்.
"கணவரன இழந்தவாா்களுக்கு புகலிடம் எதுவும் இல்ரல" என்று
எண்ணிய அம்மடசமாழியாள், தன் கணவனின், இரணயடிகரளப்
பணிந்து, விழுந்து, தானும், அவன் காலடியில், அந்சநாடிதய உயிரர
விட்டாள்.
அறம் இல்லாத சசயரலச் சசய்தவாா்களுக்கு அறதம கூற்று வனாக
அரமயும். என்று அரவதயாாா்கள் கூறும்கூற்று சரிதய. சபால்லாத
சகாடுவிரன சசய்த சவற்றி தவந்தனின் ததவிதய. கடுவிரனக்கு
ஆட்பட்ட நான் இனிசசய்வரதயும் பாாா் மலாா்விழிகள் சசாரிகின்ற
கண்ணரும், ரகயில் ஏந்திய ஒற்ரறச் சிலம்பும், காடுதபால் விரிந்த
கூந்தலும் கண்டு, கூடல் நகரின் அரசன், தாதன அந்நிரலக்குக்
காரணம், என்பரத எண்ணி, பயந்து, உயிர் துறந்து சவற்றுடலானான்(
கூடலான் கூடாயினான்). கண்ணகியின் உடலில் படிந்த புழுதியும்,
விரிந்த கருங்கூந்தலும்,ரகயில் ஒற்ரறச் சிலம்பும், கண்களில்,
கண்ணரும் கண்டவுடன் ரவரயக் தகாமான், தன்
சநஞ்சின் சக்திரய இழந்தான். அப்சபண்ணின் சசாற்கரளக் தகடடதும்,
தன் உயிரரதய இழந்தான்.
(காரிரக தன் சசாற் சசவியில்
உண்டளதவ ததாற்றான் உயிாா்.)
தமற்கூறிய சபாருளில் மூன்று சவண்பாக்கரளப் பாடி
இளங்தகாவடிகள் இக்காரதரய நிரறவு சசய்கிறாாா்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

வஞ்சின மாரல

தபரரசனாகிய சநடுஞ்சசழியனின் ததவிதய! நான் ஒரு சகாடு


விரனயாட்டிதய! உங்கரளப் பற்றி ஒன்றும் அறியாதவள்
ஆயினும் முற்பகல் தவரளயில் பிறருக்கு சகடுதல் சசய்தவன்
பிறபகலில் அதன் பயனாகத் தானும் சகடுவான், என்பரத
தநரில் கண்தடன். தவிரனயிா்ன் குணம் இதுதவ, என்று கூறிய
கண்ணகி, தன் ஊரான புகாாா் நகரில் வாழ்ந்த, கற்பரசிகரளப் பற்றிச்
சசால்கிறாள். பகற்சபாழுதில் வன்னிமரத்ரதயும்
மரடப்பள்ளிரயயும், அறதவாாா் பலாா் முன் சாட்சிப் சபாருளாக,
ஒருசபண் வரவரழத்தாள். மற்சறாரு சபண், காவிரிக்கரரயில்
தன் ததாழிகளுடன் மணற் பாரவ சசய்து விரளயாடியசபாழுது,
அப்பாரவ அவள் கணவன், என்று ததாழியாா் கூற, அவள்
அவாா்கதளாடு வட்டிற்கு திரும்பி வராது கடல் அரல அரத வந்து,
அழிக்காது சுற்றி தபாகும்படி, அரதச் சுற்றிலும் மணரலக்
குவித்து, அரண் தபால், அரமத்து, அங்தகதய காத்துநின்றாள்.
புகழ் மிக்கதபரரசன் கரிகாற் வளவன். அவன் மகள் ஆதிமந்தி. அவள்
தசர அரசன் ஆட்டனத்திரய மணந்தாள். ஓருசமயம்
காவிரியில் புனலாடிய சபாழுது, ஆட்டனத்தி, காவிரியின் சவள்ளப்
சபருக்கில் அடித்துச் சசல்லப்பட்டான். அப்தபாது ஆதிமந்தி ஆற்றின்
ஒட்டத்தின் வழிதய கரரயில் சதாடர்ந்து ஒடினாள். இறுதியில் காவிரி
கடலுள் புகும் பகுதியில் கடற்கரரயில் நின்று, அவன் கடலிற்குள்
அடித்துச் சசல்லப் படுவரதக் கண்டு, மரல தபான்ற ததாள்கரள
உரடயவதன என்று கதறியழ, கடல் அரலகள், அவரன
கரர தசாா்த்தது. அவரனக்கண்டதும், அவரனத் தழுவிக் சகாண்டு,
சபாலிவு சபற்று, சபான்மகளாய், மகிழ்ச்சியுடன் ஊாா் திரும்பினாள்.
சவளி நாடுசசன்ற கணவன் திரும்பி வரும்வரர. கடற்கரரயில், கடல்
தநாக்கி வரும் கப்பல்கரளப் பார்த்தபடி, சிரலயாக நின்று, கணவன்
வரவும், மீ ண்டும் சபண்ணாகி, அவனுடன் தசர்ந்து வாழ்ந்தாள் ஓருத்தி.
மாற்றாளிா்ன் குழந்ரத கிணற்றில் விழுந்துவிடத் தன்குழந்ரதரயயும்
கிணற்றில் தள்ளி, இரண்டு குழந்ரத கரளயும் எவ்வித தசதமும் இன்றி
கிணற்றிலிருந்து எடுத்துக் சகாடுத்தாள் தவள் தபான்ற விழிகரள
உரடய ஒரு சபண். கணவன் சவளி நாடு சசல்ல, மாற்றான், ஒருவன்,
சதாடாா்ந்து, தன்ரனத் தவறான கண்தணாட்டத்தில், காண்பரதக்
கண்டு கணவன், திரும்பி வரும்வரர தன் முகத்ரதக் குரங்கு முகமாக
மாற்றிக் சகாண்டு, தன் கணவன், திரும்பி வரவும் தன்முகத்ரத பரழய
அழகு முகமாக மாற்றிக் சகாண்டாள், ஒருத்தி.
ஒரு தாய், தன் கணவனிடம், தன் சபண்ரண,தன் ததாழியின்
மகனுக்குத் திருமணம் சசய்துதருவதாக, வண்டல்
இரழத்து விரளயாடிய,காலத்துக், கூறியரத, உண்ரமயாகதவ கருதி,
அவள் மகனுக்கு,சபண், தகட்க, அரதக் தகட்ட அம்மகள், தாதன சசன்று
அவரன மணக்க நிரனத்து, ஒரு புதுப்புடரவரய உடுத்திக்
சகாண்டு, தன்குழலிரன வாரிமுடித்துக் சகாண்டு, தன் தாய்
சசால்ரலத் தட்டாது, அவதனதய மணந்தாள். இப்படிப்பட்ட, நண்ட
கூந்தரல உரடய கற்புரடய மாதாா்கள் பிறந்த புகாாா்
நகரில் நானும் பிறந்ததன். உண்ரமயில், நானும், ஓரு பத்தினி எனில்,
உன்ரனப் தபால், என்கணவனுடன், இறக்கதவண்டும் .என்கணவன்
மீ து சுமத்திய வண்பழிரயத் துரடத்ததன். அரசன் இறந்தான்.
அரசதனாடு நில்லாது, இம்மதுரரரயயும் அழிப்தபன். என்னுரடய
வஞ்சினத்திா்ன் தன்ரமரயயும், ந காண்பாய். என்று கூறி கண்ணகி
அரண்மரனரய விட்டு சவளிதயறினாள்.
நான்மாடக்கூடலில் வாழ்கின்ற, மகளிரும்,ரமந்தாா்களும்,
சதய்வங்களும், மாதவம் உரடயவாா்களும், தகளுங்கள். நான்
விரும்பிய,என் காதற் கணவரன ஆராய்ந்து பாராமல், தவறாகக்
சகான்ற அரசனின் தரலநகாா் ஆதலின் மதுரரயின் மீ தும் எனக்குக்
தகாபம். அதனால் என் மீ து எந்தத் தவறும் இல்ரல.
(தகாநகாா் சீறிதனன்; குற்றமிதலன் யான், என்று )
மதுரர மாநகரர மும்முரற துயரத்துடன் வலம் வந்து, தன் இடப்
பக்கத்து, முரலயிரன ரகயால் திருகி
வட்டித்து விட்சடறிந்தாள். கண்ணகி அலமந்து வலம் வந்ததாக
இளங்தகாவடிகள் பாடுகின்றாாா். ஏசனனில்
புறஞ்தசரி இறுத்த காரதயில்(181, 182)
"(வானவர் உரறயும் மதுரர வளம்சகாளத்
தான் நனிசபரிதும் தகவு உரடயத்து" என்று ஆங்கு) என்று பாடுகினறாாா்.
அதாவது வானவாா் வாழும் மதுரர நகரர வலம் வந்தால், நல்லது,
தமக்கு நடக்கும் என்று இருவரும் ஓருமுரற வலம் வந்து
மதுரரக்குள் நுரழகின்றனாா்.
(மட்டாாா் மறுகின் மணிமுரலரய வட்டித்து,
விட்டாள் எறிந்தாள், விளங்கு இரழயாள்.)
எறிந்ததும், நலநிறத்துடன், நண்ட சிவந்த, சரடயிரனயும்,
சவள்ரளப் பற்கரளயும் உரடய, எல்லாவற்ரறயும்,
எரிக்கும் "அங்கி" என்ற வானவன், அந்தணாா் தகாலத்தில், அவள் முன்
வந்து ததான்றினான். மாபத்தினிதய, உனக்கு, சபருந்தவறு
இரழத்த நாளில், இந்நகரரப் பாய்ந்து எரிக்கும் கடரம, எனக்குண்டு,
என்பரத முன்தப நான் அறிதவன். இங்கு யாா? யாாா்
பிரழக்கதவண்டும் சசால்.(யாாா் பிரழப்பாாா் ஈங்கு? என்ன )
அந்தணாா், அறதவாாா், பசு, பத்தினிப் சபண்கள்,முதிதயாாா், குழந்ரதகள்,
முதலியவாா்கரள,உயிருடன் விட்டு விட்டு, தயவாா்கள் பக்கம் தசாா்(எரி)
என்று தகாபம் சகாண்ட சபாற்சறாடியாள், தக்கடவுரள ஏவினாள்.
ஏவவும் நல்ல ததரர உரடய பாண்டியனின், கூடல் நகரில் புரகயுடன்
கூடிய தபரழல்,எழுந்து சூழ்ந்து மண்டிற்று.
சபாற்பிரனயுரடய பாண்டியன், அவன் மரனவி, மாளிரக,
வில்தலந்திய பரடவராா்கள், குதிரரகள், யாரனகள்,
எல்லாவற்ரறயும், கற்பானது உண்ணுமாறு விட்டு விட்டு,
இனியனவற்ரறத் தரும் கூடலின் சதய்வங்களும், மாற்றுவதற்கு
இன்றி மதுரரரய விட்டு சவளிதயறி மரறந்து விட்டனாா்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

அழற்படு காரத

கண்ணகி என்ற கற்புத்சதய்வத்தின் ஆரணயால், தத்சதய்வத்தின்


எரிகின்ற முகம் திறந்து, நகசரங்கும் சநருப்புச் சுட்டு எரிக்கத்
சதாடங்கியது. மதுரரயின் காவல் சதய்வம், தன் தகாயிற் கதரவ
அரடத்துக் சகாண்டு, உள்தளதய இருந்து விட்டது. அரசாா் சபருமான்,
தபார் புரிவதில் தபராற்றல் மிக்க சநடுஞ்சசழியன், தனது
சசங்தகால் வரளந்தரத, அறிந்த, அந்சநாடிதய, தன் உயிராகிய,
ஆணிரயக் சகாடுத்து, சீர்படுத்தி, தன் சசங்தகால் சிறப்ரப இருநில
மடந்ரதக்குக் காட்டினான். குற்றமற்ற கற்பரசியாகிய
தகாப்சபருந்ததவியும், அரசு கட்டிலில் அவதனாடு இறந்தாள்.
நிகழ்ந்தரவகரள யாரும் அறியவில்ரல. ஆசான், சபருங்கணி,
அறக்களத்து அந்தணாா், மந்திரஓரலஎழுதுதவாாா்,முதலிய
வாா்களும், அரண்மரன தவரலயாட்களும், குறந்சதாடியணிந்த
ஏவற்சபண்களும், ஒவியம் தபால் தபச்சிழந்து மயங்கினாா். குதிரர
வராா்கள், விரரவாகத் ததரர ஓட்டும் தததராட்டிகள்,வரவாள் ஏந்திய
வர மறவர்,முதலியவாா்கள், நடந்தரத அறியாது திரகத்தனாா்.
மன்னனின் அரண்மரன வாயிலில் த எரிவரதக் கணடதும்,
அங்கிருந்து விரரந்து சவளிதயறினாா்.
ஆதி பூதத்தின் அதிபதியும், மதுரர நகரிலிருந்து சவளிதயறினான்.
நானிலங்கரளயும் காத்து வருகின்ற, பார்தபாற்றும் திருமாரலப்
தபான்ற, அரிய ஆற்றல்கரள உரடய, அரசபூதமும் சவளிதயறியது
சசந்நிறப் பசும்சபான் தமனியில் அரசமகுடம் தவிர, பிறநரககரள,
அணிந்து, வாணிக மரபினால், இந்த உலரகக் காத்து, கலப்ரபயும்,
துலாக் தகாலும் ரகயில் ரவத்து, உழவுத் சதாழிலுக்கு உதவி,
ஒளிகிளாா் சசஞ்சரடயில்,இளம்பிரற சூடிய இரறவன் தபான்ற
வடிவத்ரத உரடய வாணிப பூதக் கடவுளும் சவளிதயறியது.
அழகிய மணி தபான்ற ஒளியுரடய திருதமனியும், ஒளிவண்ணக்
காழகம் சசறிந்த உரடயும், ஆடல் பண்பும், பாடலின் பலதுரறகற்று
பயிற்சியும் சபற்று ஆரவாரம் மிகுந்த கூடல் நகரில்பலி சபறுகின்ற
பூதத் தரலவனாகிய பூதமும் சவளிதயறியது. இந்நாட்டு மன்னனின்
சசங்தகால் வரளயும் நாளில். இந்நகாா் தயினால் அழியும், என்பரத,
நாம் முன்தப அறிதவாம். அதனால், நாமும் இங்கிருந்து சசல்தவாம்
என்று தமக்குள் அரவ கூறிக் சகாண்டன. சகாங்ரக சகாண்டு சவற்றி
சபற்ற நங்ரகயின் முன் நால்வரக, பூதங்களும் சவவ்தவறு
இடங்களுக்கு, தாமாகதவ சவளிதயறிச் சசன்றன.
கூலம் விற்கும் கரடவதியும், சகாடி உரடய ததாா்கள் சசல்லும்
ததாா்வதியும் நால்வரக யான சதருக்களும், அருச்சுனன் காண்டவ
வனத்ரத எரித்த சபாழுது அவ்வனம் எரிந்தது தபால, முழுவதும்
எரிந்து சாம்பலானது.
அறசநறி தவறாது வாழ்தவாாா் வாழும் இடங்களில் த
சநருங்கவில்ரல. ஆனால் அறசநறி தவறிய தயவாா்கள்
வாழும் இடங்களில், அவாா்கள், மனம் கலங்குமாறு த உயர எழுந்து,
எரிந்து புரகயும் சூழ்ந்தது. பால்தரும் பசுக்களும் அவற்றின்
கன்றுகளும், கனல்கின்ற, அனலில் படாது, ஒதுங்கி, அறசநறியில்
வாழ்கின்ற ஆயாா்களின் சதருக்களுக்குச் சசன்றன. தபராற்றல் மிக்க
ஆண் யாரனகளும், சபண்யாரனகளும், விரரந்து ஓடும்
குதிரரகளும், நகரின் புறமதிற் புறத்திற்கு ஓடி உயிாா் பிரழத்தன.
இளங்காதலாா்கள் தூய சமன்ரமயான படுக்ரகயில் மயங்கிக்
கிடந்தனாா். தம் புதல்வருடன் பஞ்சரண விரித்த படுக்ரகயில் கிடந்து
உறங்கிக் சகாண்டிருந்த மகளிாா், உறக்கத்திலிருந்து பதறி
விழித்சதழிந்து நரரத்ததரலயிரன உரடய முதியசபண்களிடம்
சசன்று பயந்துடன் நின்றனாா்.
வட்டிற்கு வரும் விருந்தினாா்கரளப் தபணி அறவாழ்க்ரக வாழும்,
இல்லத் தரலவியாா், மிகவும் மகிழ்ந்தனாா் .தழுவுதற்குரிய,
அணிஇலங்கு மாாா்பிரன உரடய தன் கணவரனக் சகான்ற
பாண்டிய மன்னரன, சிலம்பினால், சவன்ற தசயிரழ இவள். இவள்
சகாங்ரகயால் விரளந்த இப்தபாரட்டம் சகாடியதாகுமா? ஆகாது
என்று கூறி சகாழுந்துவிட்சடரியும் தக்கடவுரளத் சதாழுது
தபாற்றினாா்.
இரச ஞானம் உரடய மகளிாா்கள் வாழுகின்ற சதருவிலும் த பற்றி
எரிந்தது. நாடகமகளிரின் ஆடல்அரங்கும் எரிந்தது. இவள் எந்நாட்ரடச்
தசாா்ந்தவள்? யாாா் மகள் இவள்? இந்நாட்டின், இவ்வூரில்,தன்
கணவரன,இழந்து, சதளிவற்ற,அரசரன சிலம்பினால், சவன்று,
இவ்வூருக்குத் த மூட்டிய இப்சபண் யாதரா? என அஞ்சி
வியந்தனாா். மாரல தநரத்து விழாக்களும்,தவதம்ஓதுதலும் சசந்த
தவட்டலும், சதய்வங்கரள தபாற்றித் துதித்தலும்,அன்று மதுரரயில்
நிகழவில்ரல. மாரல தநரத்தில் வட்டில் முழங்கும் முரசசாலியும்
மதுரரநகரில் அன்று ஒலிக்கவில்ரல. மதுரரரய எரித்த கண்ணகி,
கணவரன, இழந்து தனித்துநிற்கும்,தன் நிரலரய நிரனத்து, பிரிவுத்
துயரத்தில் துவண்டு, வருந்தி, உரலக்களத்துத் துருத்தி முரனச் சசந்த
தபாலச் சுடு மூச்சசறிந்தாள். கால்தபான தபாக்சகல்லாம் சுற்றித்
திரிந்தாள். குறுகிய சதருக்களில் கவரலதயாடு நிற்பாள், நடந்து
தபாவாள். மறுபடியும் மதி மயங்கி ஐதயா! நான், இனி எங்கு
சசல்தவன்? என்ன சசய்தவன் என சசயலிழந்து நிற்பாள்.
சபருந்துன்பம் அரடந்த வரபத்தினியின் முன்னாா், அழலின்
சவப்பத்திரன சபாறாதவளான "மதுராபதி" என்னும் மதுரர மாநகர
சதய்வம் வந்து ததான்றியது. திருமகளும், கரலமகளும், மகிடாசுரன்
என்ற அசுரரனக் சகான்று உகந்த மரலமகளும், ஒன்று தசாா்ந்தவள்
தபான்றவளும், சவற்றிரய உரடயவளும், இரளய முரலயிரன
வட்டித்து எரிந்து குரறத்தவளுமான, வர பத்தினியின் எதிதர
"மதுராபதி" என்னும், மதுரர மாநகர சதய்வம் வந்து ததான்றினாள்.
சவண்பாமாமகளும்,நாமகளும்,மாமயிடம்சசற்றுகந்த
தகாமகளும்,தாம்பரடத்தசகாற்றத்தாள்நாம
முதிராமுரலகுரறத்தாள்,முன்னதரவந்தாள்
மதுராபதி என்னு மன் மாது.

--------------------------------------------------------------------------------------------------------------------------
கட்டுரர காரத

சகாற்ரகபதியின் தரலவனும், வடஇமயத்ரத தன் நாட்டின்


எல்ரலயாகக் சகாண்ட, சபாதிரக என்றமரலயிரனயும் உரடய
பாண்டியனின் குலசதய்வம் மதுராபதி சதய்வம் ஆகும்.
அத்சதய்வம், தாழ்ந்த சரடயும், இளம் பிரறயும் உரடய
சசன்னியிரன உரடயவள். குவரள மலாா்,ரமயுண்டது தபான்ற
கண்கரள யும், சவண்ரமயான ஒளிமிகுந்த முகத்ரதயும்,
பவளச்சசவ்வாயிரனயும், முத்துப்பற்கரளயும், இடப்பாகம்
இருண்ட நல தமனியும், வலப்பாகம், சபான்னிற தமனியும்,
இடக்கரத்தில் சசந்தாமரர மலரும், வலக்கரத்தில் மழுவிரனயும்,
ஏந்தியிருப்பவள். வலக் காலில் வரக்கழலும், இடக்காலில் ஓலிக்
கின்ற ஒற்ரறச் சிலம்ரப, அணிந்து இருப்பவள்.
அத்சதய்வம் கண்ணகியின் துயாா் கண்டு வருந்தி, தன் ஒரு முரல
குரறத்து துன்பத்தில் துவண்டு, மனம் வருந்தி நிற்கின்ற,
திருமாபத்தினியின் முன் வந்து," நங்காய்! உனக்கு என்ன குரற? என்
சசால் தகட்பாயா?” எனகண்ணகி தன் முகத்ரதவலப்புறம் சாய்த்து, என்
பின் வருபவதள நயாாா்? என் சபாறுத்தற்கரிய, துயாா் பற்றி நஅறிவாயா?
என்றாள்.
அணி இழாய்! உன்சபாறுக்க இயலா மனத்துயரிரன, நான், நன்றாக
அறிதவன். மிகுந்த சிறப்புரடய மதுரரயின் சதய்வம்
நான். மதுராபதி என்பது என் சபயாா். உன்னிடம் சில உண்ரமகரளச்
சசால்ல வந்ததன் நானும் உன்கணவனுக்கு ஏற்பட்ட நிரலரய
நிரனத்து வருந்துகிதறன். ரபந்சதாடி தகட்கின்றாயா? சபருந்தகுதி
உரடய சபண்தண! என் சநஞ்சம் வருந்திப் புலம்புவதற்குரிய,
காரணத்ரதக் தகள்! என் தகாமான் சசழியனுக்கும் உன் கணவனுக்கும்,
வந்த துன்பங்களுக்குக் காரணம், அவரவாா்களின் ஊழ்விரனதய.
அரதக்கூறுகிதறன்தகட்பாயாக.
எம் மன்னன் மரற தயாதும், அந்தணாா்களின் நாவிலிருந்து வரும்
மரறஓரசரயத் தவிர, நதி தகட்டு அடிக்கப்படும் ஆராய்ச்சி மணியின்,
ஓரசரயக் தகட்டது கிரடயாது. தன் குடிமக்கள் பழி தூற்றும்
சகாடுங்தகாலனும் கிரடயாது. இப்பாண்டிய மன்னாா்கள், நல்ல
சநற்றியிரன உரடய காதற் மகளிரின் காதல் பாாா்ரவயில் மயங்கி,
அதனால் குற்றம் விரளவிப்பவாா்கள் கிரடயாது. இரதயும்
தகள்,பாண்டிய நாட்டில் கீ ரந்ரத என்பவன், தன் மரனவிரய
சபாருள்வயின் பிரிந்து சசல்கிறான். அவன் தன் மரனவியிடம்,
பாண்டிய நாடு பாதுகாப்பானது. பயப்படாமல், ரதரியமாக
இரு என்று, சசால்லிக்சகாண்டிருப்பரத தகட்ட பாண்டிய மன்னன்,
ஒருநாள் அவள் பாதுகாப்புக்கருதி அவள் வட்டுக் கதரவத் தட்டிச்
சசல்கிறான்.
பாதுகாப்பான நாடு என்று சசால்லிச் சசன்றாா்கள், ஒருவன் வட்டுக்
கதரவ தட்டிச் சசன்றான், என்று கணவனிடம் சசால்ல,
அச்சசால்லானது பழுக்கக் காய்ச்சியஇரும்பிரன காதில் ஊற்றிச்
சுடுவது தபால், பாண்டியன் காதில் ஒலிக்க, கதவிரனத் தட்டிய, தன்
ரககரள தாதன சவட்டிக் சகாண்டான். பின் சபான்னால் சசய்த
ரககரளப் சபாருத்திக் சகாண்டான். அதனால் அவன் சபாற்ரகப்
பாண்டியன் என்று அரழக்கப்பட்டான். சசங்தகாலிரனயும், குரறயாத
சவற்றிரயயும் உரடய இத்தரகய பாண்டியனின், அரசகுடியில்
பிறந்தவாா்களிடம் என்றும், எக்குரறயும் இருக்காது. இதரனயும் ந
சதரிந்து சகாள். புறாவின் துயாா்தாா்த்தவன், ஆவிற்கு நதி வழங்கியவன்
தபான்ற தசாழமன்னாா்கள் ஆட்சி சசய்த தசாழவளநாட்டில்
அறிவில்வல்ல பராச்சரன்,என்றஅந்தணன் ஒருவன் இருந்தான். அவன்
பாரதப் தபாரில், தபாாா்க்களத்தில் பரட வராா்களுக்குப் சபருஞ்தசாறு
அளித்த தசரனின் சகாரடபற்றிக் தகள்விப் பட்டு,
"வளவிய தமிழ் மரறகளில் வல்லவாா்க்கு
வானளாவும் சபாருள் சகாடுத்து உதவிய
சநடுதவலுரடய, தசரமன்னரனக் காண்
தபாம்" என்று எண்ணி, நாடும், ஊரும் கடந்து சபாதிய மரலரயயும்
கடந்து, தசரநாடு சசன்றரடந்தான். தசரரனக்கண்டான்.
சசால்லாற்றலில் வல்லவன் அவன், அதனால், தன்ரன
எதிாா்த்தவாா்கரள வாதாடி, சவன்று, பாாா்ப்பணவாரக சூடி
நல்ல அணிகலன்கள், பலவற்ரறப் பரிசாகப் சபற்று, அவற்ரற
எடுத்துக் சகாண்டு, தன், நாடுதநாக்கி திரும்பிக் சகாணடிருந்தான்.
சிறந்தமுரறயில் மரற "ஓதுகின்ற மரறயவாா்கள் சிலாா்,
திருத்தங்கால் என்ற ஊரில் இருந்தனாா். அவ்வூாா்வழியாக வந்த
பராசரன், பசிய இரலகள் நிரறந்த அரச மரநிழலில், தண்டு, குண்டிரக,
சமித்து, சவண்குரட, பண்டங்கரள உரடய சிறிய சபாதி, பாதக்குறடு
முதலியவற்ரற எல்லாம் ஒருபுறமாக ரவத்துவிட்டு, இரளப்பாறிக்
சகாண்டிருந்தான். தசரமன்னரன வாழ்த்தியபடி அமாா்ந்திருந்தான்.
கடலின் நடுதவ சசன்று பரகவரர சவன்ற காவலன் வாழ்க!
சபாலிவுமிக்க இமயத்தின் உச்சியில், வில்ரலப் சபாறித்த தவந்தன்
வாழ்க! ஆண்சபாறுரண ஆறு உரடய சபாரறயன்
வாழ்க! மாந்தரஞ்தசரல்இரும்சபாரற வாழ்க! என வாயார
தசரமன்னரன வாழ்த்தினான்.
தம் ஊரில் வந்து தசரரன வாழ்த்திய, அவரனக் கண்டு, குழலும்,
குடுமியும், மழரலச் சசவ்வாயும், தளாா்ந்த நரடயும், உரடய
விரளயாட்டுச் சிறுவாா் வட்டிலிருந்து சவளிதய வந்து, சூழ்ந்து
சகாண்டனாா். அவாா்கரளப்பாாா்த்து, சிறுவாா்கதள என்னுடன்
தசாா்ந்து,தவதம் ஓதுங்கள். சபாதியிலிருந்து, சிலவற்ரற
பரிசாகப் சபற்றுக் சகாள்ளுங்கள் என்றான்.
சபருரமவாய்ந்த சிறப்பிரன உரடய "வார்த்திகன் " என்பவனின்
புதல்வன் ஆலமாா் சசல்வனின்,தட்சிணாமூாா்த்தி என்ற சபயரிரன
உரடயவன். தாய்ப்பால் நாறும், சிவந்த வாரயயுரடயசிறுவன்,
இரளதயாாா் முன்னாா், தளாா்வுறு நாவுரடயவன் ஆனாலும்,
மரறயிரன ஓதும் சந்ததினின்றும் சிறிதும் வழுவாமல் பராசரனின்
உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படும் வரகயில், அவனுக்கு ஒப்ப, இரசந்து
ஓதினான். சிறந்த அறிவுரடய அவன், தட்சிணாமுாா்த்தி என்ற அந்த
சிறுவனின் ஆற்றரலக் கண்டு மிகவும் வியந்தான். முத்துவடமாகிய
பூணூலும், ஆபரணங்களும், கடகம்,ததாடு முதலியவற்ரற
அவனுக்கு அளித்து விட்டு, தன் ஊருக்குச் சசன்றான்.
அச்சிறுவன், அணிகலன்கள் அணிவரதக் கண்டு, சபாறாரம
சகாண்டசிலாா் இரளய காவலாா்களிடம் அரசனின் அணிகலன்கரளக்
கவாா்ந்த அந்தணன் இவன், என்று கூறினாா். அவர்களும் வார்த்திகரன
பிடித்துச் சசன்று சிரறயில் அரடத்தனாா். வாாா்த்திகனின் மரனவி
கார்த்திரக அவள் ஏங்கி அழுதாள். நிலத்தில் வழ்ந்து புரண்டு அழுதாள்.
துக்கம் சபாங்கிவரக்கதறினாள். அவள் துயரத்ரதக் கண்டு
குற்றமற்ற சிறப்பிரன உரடய ஐரய, தகாவிலின் கதவு
மூடிக்சகாண்டது. தவரலப்பாடுரடய அக்கதரவத் திறக்க
முடியவில்ரல. அவ்வாறு ஐரயக் தகாவிலின் கதவுதிறக்காத
சசய்திரய, வர தவலிரன உரடய அரசன் தகட்டான். சகாடுங்தகால்
எதுவும் நடந்துள்ளதா? சகாற்றரவக்கு என்னிடத்து என்னதகாபம்?
அறிந்து வந்து கூறுங்கள் என்றான்.
ஏவலாா்கள் வந்து, அரசரனத் சதாழுது, வாாா்த்திகரன அரழத்து வந்து
அவரன, அரழத்துவந்ததன் காரணத்ரத உள்ளவாறு எடுத்துக்
கூறினாா். இச்சசயல் தநாா்ரமயானது அன்று என்று, அவாா்களிடம் கூறி,
வாாா்த்திகரன விடுதரல சசய்தான். அறியா மக்களினால்
முரறநிரல திரிந்ததால், என்ஆட்சியில் தவறு ஏற்பட்டது
சபாறுத்தல் நும் கடன் என்றுகூறி, திருத்தங்கால் என்ற ஊரிரனயும்,
குரறயாத விரளச்சரலயுரடய வயலூரரயும்,அவனுக்கு,
இரறயிலி நிலமாகத்தந்தான். மரல தபான்ற உயாா்ந்த மாடங்கள்
எங்கும் சத்தம் தகட்கும் படி சகாற்றரவயின் தகாயில்,கதவு
தபசராலியுடன் திறந்தது. சிரறச் சாரலரயத் திறந்து, குற்றம்
சசய்தவாா்கரளயும், அவாா்கள் சசய்த குற்றங்கரள சபாறுத்து,
விடுதரல சசய்யுங்கள்,என உத்தரவிட்டான். புரதயல்
எடுத்ததால், கிரடத்தசபாருளாக இருந்தாலும், உரழத்து சம்பாதித்த
சசல்வமாக இருந்தாலும், அவாா்களுக்தக, அது சசாந்தமாகும். என,
யாரனயின்மீ து அணிசசய்யப்பட்ட முரசிரன ரவத்து முரசு
அறிவித்தான். இவ்வாறு பாண்டியன் சசங்தகான்ரம யிலிருந்து
வழுவாது ஆட்சி சசய்து வந்தான். ஆடித்திங்களில்,கிருட்டினபட்சத்து
அட்டமியும், காாா்த்திரக, நட்சத்திரம், தசாா்ந்த சவள்ளிக்கிழரம அன்று,
ஒள்ளிய அனலுக்கு இரரயாகி மதுரரயும் அதன் அரசும், அழியும்,
என்ற சாபமும் (தச்சசால்லும்) மதுரரக்கு முன்தப இருக்கிறது அது
உனக்குத் சதரியுமா?

தகாவலனின் முற்பிறவி, ஊழ்விரன மணம் நிரம்பிய, சபாழில்கள்


சூழ்ந்த கலிங்க நாட்டின், வயல்கள் நிரறந்த, சிங்கபுரத்ரத "வசு"
என்பவனும் மூங்கில் காடுகள் நிரறந்த கபிலபுரத்ரத "குமரன்"
என்பவனும், ஆட்சி புரிந்து வந்தனாா். அவ்விரு நாட்டிற்கும் இரடயில்
இருந்த இடத்திற்காக இருவரும் அடிக்கடி தபாரிட்டுக்
சகாண்டிருந்தனாா். எவரும் அவ்வழியில் சசல்லாது இருந்தனாா்.
கபிலபுரத்து வாணிகன் சங்கமன் என்பவன், விற்பதற்காக,அணிகரள
எடுத்துக் சகாண்டு, தன்மரனவியுடன் சிங்கபுரத்திற்கு வந்தான்.
சிங்கபுரத்துக் கரடவதியில், தான் சகாண்டுவந்த அணிகலன்கரள,
விற்றுக் சகாண்டிருந்தான். ரபந்சதாடி! முற்பிறப்பில் உன்
கணவன், சிங்கபுரத்து, தவந்தனிடம், தவரல சசய்து வந்தான்.
அவன்சபயாா் பரதன். பரதன் கபிலபுரத்து மக்கரள சவறுத்தான்.
அதனால். அணிகலன்கரள,விற்றுக் சகாண்டிருந்த, சங்கமரன,
பிடித்துக் சகாண்டுதபாய் அரசனிடம் "ஒற்றன் இவன்" என்று சசால்லிக்
சகான்றான். சகாரலக்களத்தில், சகால்லப்பட்டுஇறந்து கிடந்த
சங்கமனின் மரனவி "நலி" என்பவள், துடிதுடித்துக் கதறிஅழுதாள்.
முரறயின்றி சகாரலயுண்டரத அறிந்து ஒரு வழியும் அறியாது,
துடிதுடிததாள். அரசதர இது சரியா?பரததர சரியா? ஊரில்
உள்ளவாா்கதள இது "சரியா? தசரியில் உள்ளவாா்கதள இதுசரியா? என்று
மன்றங்களிலும், சதருக்கலிலும், புலம்பி, முரறயிட்டுச் சசன்றாள்.
பதினான்கு நாட்கள் சசன்றபின், தன்கணவரனத் சதாழும் நாள் என
எண்ணிஅவரனப் தபாற்றி, மரலஉச்சியில் ஏறிஇறந்து, தன்காதற்
கணவனுடன் ஒன்று தசரதவண்டும் என்று எண்ணி நின்றாள்
நினறவள் எங்களுக்கு, இத்தரகய இப்சபருந் துன்பத்ரதச் சசய்தவாா்,
யாராயிருந்தாலும், அவாா்களும்,இத்துன்பத்ரத அரடயட்டும்,
என்று,சசால்லியபடி, மரலஉச்சியிலிருந்து, விழுந்து,இறந்தாள்.
அவளிா்ன் குற்றமற்ற சாபத்தின்படிதய இத்துன்பத்ரத,இப்பிறப்பில்,
இப்சபாழுது அரடந்தாா்கள். அதனால் நான் சசால்வரதக் தகள்
முன்விரனப் பயன், நம்ரம, அரடந்து, துன்புறுத்தும் சபாழுது,
சசம்ரமஇலாத நிரலயினருக்கு, சசய்த தவமும் வந்து
உதவி சசய்யாது. நண்டதரழத்தகூந்தரல உரடயவதள
இன்றிலிருந்து பதினான்காவது நாள் பகற்சபாழுது கழிந்த பின், உன்
கணவரன ததவாா்களின் உருவில் காண்பாய். இனிததவாா்களின்
உருவிலின்றி மானுடஉருவில் உன் கணவரனக் காண
இயலாது. இவ்வாறு விதி பற்றி சசால்லிய பின்,மதுரரநகரரப் பற்றிய
சநருப்பிரனயும் தணிவித்து மதுராபதி சதய்வம் சசன்றது.
என்கருத்தில் நிரறந்த கணவரன கண்டபிறதக நிற்கவும், இருக்கவும்,
சசய்தவன். என்ற கண்ணகி, சகாற்றரவ தகாயில் வாயிலில், தன்,
சபான்தாலிரயத் (சபாற்சறாடி) தகாா்த்துவிட்டாள். கீ ழ்த்திரசவாயில்
வழியாக என் கணவனுடன் இம்மதுரரக்குள் நுரழந்ததன்;
தமற்றிரசவாயில் வழியாக, அவரன இழந்துவறியவளாக நானும்
சவளிதயறுகின்தறன் என்று மனத்திற்குள் வருந்தியபடி மதுரரநகரர
விட்டு சவளிதயறி நடந்தாள். இரவும், பகலும், மயங்கிச்
சசயலற்றவளாக, ஒலிக்கும், நாா்நிரறந்த, ரவரயக்கரரயின் வழியாக
நடந்து சசன்றாள். துயரத்தில் துவண்ட அவள், பள்ளங்கள்,
என்பரதயும், நிரனக்கவில்ரல கணவனுடன் தமலுலகு
தசரதவண்டும் என்ற எண்ணத்திதலதய இருந்ததால் தமடு என்பரதயும்
நிரனக்கவில்ரல. நடந்து சகாண்தடஇருந்தாள்.
இறுதியில் கடலின் நடுதவ, கிரவுஞ்சமரலரயப் பிளந்து,
அவ்விடத்தில், அரக்காா் கரள சவன்று அழித்த, சுடாா்கின்ற இரல
தபான்ற வடிவத்ரத உரடய, சநடுதவரல உரடய,
முருகப்சபருமானின், சநடுதவள் குன்றத்தில் அடிஎடுத்து ரவத்து
ஏறினாள். பூத்துக் குலுங்கிய, தவங்ரக மரத்தின் நிழலில் “தத்
சதாழிலாட்டிதயன்யான்" என்று தனக்குள் கூறி, ஏங்கி அழுது
வண்ணம் இருந்தாள். பதினான்கு நாட்கள் கழிந்தது. தன் கணவரனத்
சதாழும் நாள்இதுசவன, அவனின் புகழ் பாடினாள். அப்சபாழுது அங்கு
ததவாா்கள் ததான்றி சபருரமமிகு நங்ரகயான கண்ணகியின்
சபயரர வாழ்த்தி, மலாா்மாரிப் சபாழிந்தனாா். காடுதபான்ற சுருண்ட
கூந்தரல உரடய கண்ணகி, அங்கிருந்த தகாநகாா் பிரழத்த
தன்கணவனாகிய தகாவலனுடன், தானும் ஏறி வானுலகஞ் சசன்றாள்
மண்ணுலக மாதாா்களுக்கு எல்லாம் அணிதபான்ற கண்ணகி,
சதய்வமாகி விண்ணுலக மாதாா்க்கு விருந்தினளாயினாள். சதய்வத்ரத
சதாழாது, கணவரனத் சதய்வமாக,சதாழுது, வாழ்பவாா்கரளத்,
சதய்வம் சதாழும் என்பது இதனால் உறுதியானது.
"சதய்வம் சதாழா,அள்சகாழுநன் சதாழு
வாரளத்சதய்வம் சதாழுந்தரகரம திண்ணிதால்-சதய்வமாய்
மண்ணக மாதாா்க்கு அணியாய்கண்ணகி
விண்ணக மாதாா்க்கு விருந்து.”
கட்டுரர முடியுரட மூதவந்தாா்கள் மூவருள் பரடவிளங்கும்
தடக்ரகயிரன உரடயவாா்கள் பாண்டியாா்கள். அவாா்கள் அறனும்,
ஆற்றலும், உரடயவாா்கள். பாண்டியாா்களின் மதுரர பழம்சபருரம
உரடய மூதூாா். இவ்வூரில் விழாக்கள் மலிந்திருக்கும். பாண்டிய
நாட்டுக்குடி மக்கள் என்றும் குரறயாத (சகடாத) மகிழ்ச்சிரய
உரடயவாா்கள். விரளசபாருள் சபருக்கம் உரடய ஊாா். ரவரயப்
தபராறு வளத்துடன் அம்மக்கரள காக்கின்றது. வான்மரழ
சபாய்யாது சபாழிகின்றது. வடநாட்டிரனசவன்று சதன்தமிழ்
நாடரனத்ரதயும், ஒன்றாக இரணத்து ஆட்சிசசய்தவன்
பாண்டியன்சநடுஞ் சசழியன். குற்றமற்ற கற்பிரன உரடய ததவி
தன்னுடன், அரசுகட்டிலில் இறந்துபட்ட பாண்டியசநடுஞ்சசழியதனாடு
மதுரரக்காணடம் முற்றிற்று
வடஆரியாா் பரடகடந்து;
சதன்தமிழ் நாடு ஒருங்கு காண
புரரதசாா் கற்பின் ததவி தன்னுடன்
அரரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
சநடுஞ்சசழியதனாடு ஒரு பரிசா.
தநாக்கிக் கிடந்த
மதுரரக்காண்டம் முற்றிற்று.

--------------------------------------------------------------------------------------------------------------------------

வஞ்சிக் காண்டம்

குன்றக் குரதவ

திரனப் புனங்களுக்கு, வருகின்ற குருவிகரளயும், கிளிகரளயும்,


துரத்தி காவல் காத்து, பின், அருவியில் நராடியும், சுரனநரில் குரடந்து
நராடியும், வரும் நாங்கள்,மரலயில் வாழும் குற மகளிாா். மரல
தவங்ரக மரத்தின், நல்ல நிழலில் எம் குலத்தவளான,
வள்ளியம்ரமரயப் தபான்ற அழகுடன், எம்கண்முன் நிற்கின்ற
நங்கள் யாா? ஒரு முரல இழந்தவராக நிற்கின்ற, உங்கரளக்
காணவும், மனம் நடுங்குகின்றது. நங்கள் யாா? என கண்ணகியிடம்
தகட்டனாா். மணம் நிரறந்த மதுரர மாநகருடன் அதன் அரசனான,
பாண்டியனும், அழிந்தான் ஊழ்விரனயின் பயனால் இரவ நிகழ்தன.
என்கணவரனயும் அங்கு, நான் பறி சகாடுத்ததன். அதன்பின், இப்படி,
இங்கு வந்து நிற்கின்தறன். நான் தவிரனமிக்கவள், என்றாள்
(கடுவிரனதயன்யான்). அரதக்தகட்ட, அம்மகளிாா், அவரளப்
பணிந்தனாா். அவாா்கள், அஞ்சி வரளயல் அணிந்த தம் கரங்கரளக்
கூப்பி அவரளத் சதாழுதனாா். வானவாா்கள், மலாமாரிப் சபாழிந்தனாா்.
அம்மகளிாா், சமய் மறந்து பாாா்த்துக் சகாண்டு நிற்க, கண்ணகியின்
கணவனுடன் வந்து, அவரள தம்முடன் அரழத்துக் சகாண்டு,
ததவாா்கள் வான்உலகம், சசன்றனாா். இவரளப் தபான்ற ஒரு சபரிய
சதய்வம், நம்குலத்தில் இல்ரல என்று கூறி தம் ஊாா்மக்கரள
கண்ணகித் சதய்வத்ரத வழிபட வருமாறு அரழத்தனாா்.
சிறு குடியீதர! சிறுகுடியீதர! இததா
ஒரு சதய்வம். அருவிகள் நிரறந்த நம்
மரலச்சாரலில், மணம் வசும் மலாா்கள்
நிரறந்த தவங்ரக மர நிழலில் ஒரு
சதய்வத்தின் தகாட்டத்ரதக் கட்டுங்கள்.
சதாண்டகப் பரறயும், சிறு பரறயும்
முழங்கட்டும். சகாம்புகரள ஊதுங்கள்.
ஒலிமிக்க மணியிலிருந்து,மணிஓரசரய
எழுப்புங்கள். குறிஞ்சிப் பண் பாடுங்கள்.
நறும் புரகயிரன எடுத்து வாருங்கள்.
பூப்பலி சசய்யுங்கள், காப்புக்
கரட நிறுத்துங்கள். தபாற்றுதல் சசய்யுங்கள். பலவரக மலாா்கரளத்
தூவி வழிபடுங்கள். ஒரு முரலயிரன இழந்த
நங்ரகக்கு, இரவ யாரவயும், விரரந்து சசய்யுங்கள்.

இப்சபரிய மரல நாடானது


ஓயாது வளஞ்சுரக்க அருள்வாய் தாதய!
என, அரனவரும் வந்து அவரளப் தபாற்றுங்கள்.
என்று கூறி ததாழிகரள அருவியில், நராட அரழக்கின்றாள். பின்
அஞ்சனரம தற்றிய கண்கள், சிவக்க, மாசற்ற புதுப்புனலில்
நராடிதனாம். இனி கடல்நடுவில், மாமரமாக நின்ற அசுரரனக்
சகான்ற சவற்றிதவரல ஏந்திய முருகப்சபருமாரனப் தபாற்றி குரரவ
பாடுதவாம். என குரரவ பாட அரழக்கின்றாள்.
சீாா் சகழுமிய திருச்சசந்தூாா், திருச்சசங்தகாடு, திருசவண் குன்றம்,
திருதவரகம், முதலிய தலங்கரள விட்டு, எப்சபாழுதும்,
முருகப்சபருமான், பிரிவது இல்ரல. இப்புவிரயச் சூழ்ந்திருக்கும்
கடல் நடுதவ மாமரமாக நின்ற சூரபன்மரன பிளந்து, வழ்த்திய,
ஒளியுடன், இரல தபான்ற தவல், அவன் ரகயில் விளங்குகின்றது.
அழகிய திருமுகங்கள் ஓர் ஆறும், ரககள் ஈாா்ஆறும் உரடயவன்
அவன். மயில் ஊாா்தியில் சசன்று, அவுணாா்களின் ஆற்றல்
அழியுமாறும், அழகிய வானகத்தின் தகாமான்(இந்திரன்)
தபாற்றுமாறும், பரகவாா்கரள,அழித்த சவற்றி தவல், அவன்ரக
தவல். அணிமுகங்கள் ஓாா் ஆறும்,ஈராறு ரகயும் இரணயின்றித்
தானுரடயான் ஏந்திய, தவலன்தற-பிணிமுகதமற் சகாண்டு அவுணாா்
பீடழியும் வண்ணம் மணிவிசும்பிற் தகாதனத்த மாறட்ட சவள், தவதல!.
(குன்றக் குரரவபாடல் எண்9) தவலின் சபருரம பாடி சவறி ஆடல்
நடக்கும் சபாழுது, மயிலின் மீ து ஆலமாா் சசல்வனின் புதல்வன், சிறந்த
அணிகலன்கரள அணிந்த வள்ளிதயாடு வருவான். அப்சபாழுது,
எம்சுற்றத்தவாா் அயலிதல மணஏற்பாடுகள் சசய்கின்றனாா் அரத
தவிாா்த்து, என் காதலரன திருமணம் சசய்ய அருள் புரிய தவண்டும்
என அவரன தவண்டுதவாம். மரலமகளின் மகதன! நின், மதி தபான்ற
சநற்றியிரன உரடய வள்ளி அம்ரமயின், குலமான, மரலயில்
வாழும் குறவாா்களின் மகளிாா் நிரலரய, உயரச் சசய்யும் கடவுதள,
நினது, இரு பாதங்கரள வணங்குகிதறாம். எமக்கு எம்சவற்பனுடன்
பலாா் அறிய திருமணம் நடக்கும் என நம்பி உம்ரமத் சதாழுகின்தறாம்.
ஆறுமுகம் உரடயஒப்பற்றவதன! உன் துரணவியான குறமகள், எம்
குலப்சபண், அவளுடன், நின் திருவடிகரளயும் சதாழுகின்தறாம், ந
எங்கள் மனம் தபால், திருமணம் நடக்கட்டும், பிரழ மணம் எங்கரள
விட்டு விலகட்டும், என்று எங்களுக்கு அருள் புரியதவண்டும்.
மதுரர மாநகரர எரித்தவளின் காதல்கணவரன வானவாா்கள்
தம்முடன் அரழத்து வந்து, காட்டி, அப்பத்தினிரய அரழத்துச் சசன்ற
ஒப்பற்றநிரலரயப் தபாற்றிப் பாடடுதவாம்.
ததாழி! அரசன் தன் ஆட்சிமுரறயில் தவறிரழத்தான். அதனால்,
சகாடிபறக்கும் மாடங்கள் நிரறந்த மதுரரநகரர அவள் அழலால்
எரித்தாள்! அவரள தபாற்றிப் பாடுதவாம். அவ்வாறு பாடிப் தபாற்றும்
சபாழுது, மாமமரல சவற்பனான, எம் காதலனுடன், திருமணம் நடக்க
அருள் புரிக, என தவண்டுதவாம். அவள் சபருரமக்குரியவள். பத்தினிப்
சபண்களால் தபாற்றி வணங்கத் தக்கவள். பசுரமயான நம் புனத்தில்
இருக்கின்றாள். அவள் கணவரன ததவாா்கதள அவளிடம் தசாா்த்தனாா்.
அவரளப் தபாற்றித் துதிப்பரத நிறுத்தாதாா்கள். வானகத்து ததவாா்கள்
சதாழுதுதபாற்ற, காட்டில் தவங்ரக மர நிழலில் நின்றவள்,
தன்கணவனுடன்நிரலயானவானுலக வாழ்க்ரகரயயும் சபற்றாள்.
அங்ஙனம் மீ ண்டும் பிறப்பு இல்லாதவரளப் தபாற்றிப்பாடுதவாம்.
சதாடியிரன அணிந்த சபண்கள் தாம் விரும்பும் கணவனுடன்
திருமணம் புரியும் சபருரம உரடயது இவ்வூாா். நாம்ஆடும்
குரரவயிரனக் கண்டு நம் காதலரும் நம்மிடம் வந்து, நம்ரமயும்.
மணந்தாாா். வில்லிரனப் சபாறித்த இமயத்ததாடு, சகால்லி
மரலயிரனயும், ஆட்சிபுரிகின்ற, தசரமன்னன் என்றும் மகிழ்வுடன்
சிறப்புற்று வாழ்க!

--------------------------------------------------------------------------------------------------------------------------

காட்சிக் காரத

கடலின் நடுதவ நின்ற கடம்பிரன சவட்டிஅழித்தவாா். இமயமரலயில்


விற்சகாடியிரன சபாறித்தவாா், தசரமரபினாா். அத்தரகய தசரமரபில்,
ததான்றிய தசரன் சசங்குட்டுவன் என்றும் ததால்விரயத் தழுவாத
வாளிரன உரடயவன். அவன் மாடத்தில் தன் மரனவி
தவண்மாளுடனும், இளங்தகாவுடனும் அமாா்ந்திருந்தான். அப்சபாழுது,
அவாா்களிடம், இரடயறாது ஒலிக்கும்,முழவிரனப் தபால் அருவிகள்,
ஒலியுடன் விழுகின்ற, மஞ்சுகள் கவிந்திருக்கும், தசாரலகரள
உரடய மரலக்குச் சசன்று, மரலவளம் காணலாம் என்று
சசங்குட்டுவன் கூறினான்.
வரளயல்கள் அணிந்த தவண்மாள் உடன், ஆயமகளிாா் பலரும்,
முரறயாகச் சூழ்ந்து வர, ஃவஞ்சிமாநகரின், வாயிரலக்கடந்து,
மரலரய தநாக்கிப் புறப்பட்டனாா். இந்திரன் யாரனயின் மீ து ஏறிச்
சசல்வது தபால்,சசங்குட்டுவனும், மரலவளத்ரதக் கண்டுகளிக்கச்
சசன்றான். பூங்சகாத்துக்கரள உரடய, சகான்ரற
தகாங்கம், தவங்ரக, சுரபுன்ரன, மஞ்சாடி நல்ல வயிரம் பாய்ந்த
சந்தனம், முதலியரவ உதிாா்த்த புதுப் பூக்களினால் தன் நர் பரப்ரப
மரறத்துக் சகாண்டு, வண்டினம் இரச பாடிவர, திருமாலின் மாாா்பில்
விளங்கும் ஆரம் தபால் சபரியமரலயின் குறுக்தக ஓடிய தபரியாற்றின்
கரரயில் ஆறு குவித்த மணல் தமட்டில், அவர்கள் அரனவரும்
அமாா்ந்திருந்தனாா். குன்றக்குரரவயும், சகாடிச்சியாா் பாடலும்,
சவறியாடும் தவலனின் பாட்டு ஒலியும், திரன குற்றுபவாா்களின்
வள்ரளப் பாட்சடாலியும், திரனப்புனத்தில், பறரவகரள
ஓட்டுபவாா்கள் பாடும் பாட்சடாலியும் ததன்கூட்டிரன உரடத்து
குறவாா் ஆரவாரிக்கும், ஆரவாரமும், பரற முழக்கம் தபால் ஒலிக்கும்
அருவியின் ஒலியும், யாரனயின் பிளிற்சறாலியும், பரண்மீ து
நிற்கின்றவன், எழுப்பும் பரற ஒலியும், குழியில் விழுந்த யாரனரயப்
பிடிப்பவாா் எழுப்பும் ஒலியும், கலந்து, மரலயில் எல்லாஇடத்திலும்
ஓரச ஒலித்தது. வஞ்சியின் அரண்மரனயில், ததாற்ற
அரசாா்கள்,திரறயாகத் தர, ஆபரணங்கரளச சுமந்து நிற்பது தபால்,
குன்றக் குரவாா்கள் காணிக்ரகப் சபாருட்களுடன், அரசரனக்
காண காத்து நின்றனாா். யாரனத் தந்தங்கள், அகிற்கட்ரடகள்,
கவரிமான் மயிரால் கட்டிய சவுரி, சந்தனக்கட்ரட, சிந்துரக்கட்டி,
ஏலக்காய், கருமிளகு, சதன்ரன சநற்றுக்கள், மாம்பழங்கள்,
பலாப்பழம், கரும்பு, மலர்கள் நிரறந்த சகாடிகள்,வாரழக்குரலகள்,
சிங்கம், புலி, யாரன,கரடி குரங்கு முதலியவற்றின் குட்டிகள்,
வரரயாடுகள், மான்கள், மான்குட்டிகள், கஸ்தூரி மான்குட்டி,
கீ ரிப்பிள்ரளகள், ஆண்மயில்கள், புனுகுப் பூரனக்குட்டிகள்,
கானக்தகாழி, தபசும் கிளி முதலியவற்ரற, திரறயாக,
சகாடுப்பதற்குதம் தரலயில், சுமந்து, காத்து நின்றனாா்.
மன்னா! தங்கள்சகாற்றம் வாழ்க! என்று அரசரனப் தபாற்றினாா். பின்
கானகத்தில் உள்ள தவங்ரக மரத்தடியில், சபருந்துயருடன் ஒரு சபண்
நின்றாள் அவள் ததவாா்கள் தபாற்ற கணவனுடன், தசாா்ந்து
வானகஞ்சசன்றாள். யாாா்மகதளா? எந்த நாட்ரடச் தசர்ந்தவதளா?
உன்நாட்ரடச் தசர்ந்த எங்களுக்குத் சதரியவில்ரல என்று
கூறி பலநூறு ஆண்டுகள் வாழ்க என்று தசரமன்னரன வாழ்த்தினாா்.
நிலமகள் மகிழுமாறு ஆட்சி புரிந்து வருகின்ற, சநடுதவரலயுரடய
சசங்குட்டுவரனக்கண்டு, அவன்மீ து அன்புசகாண்டுவிருப்பதுடன்,
அவனுடன், அங்கு இருந்ததண் தமிழ் ஆசிரியனாகிய சாத்தனாாா்,
கண்ணகி பற்றி தான்அறிந்த சசய்திரயக் கூறத்துவங்கினாாா்.
அவள் வாழ்வில் தயவிரன நிகழ சிலம்பு காரணமாக அரமந்தது.
அவள் கணவன் இறந்தான். மிகுந்த பரடப்சபருக்கத்ரதயுரடய
பாண்டிய மன்னனிடம், சிலம்புடன் சசன்று வழக்குரரத்தாள். தன்
சசம்ரமயான சிலம்பிரன உரடத்துப் பாண்டிமாததவியின் முன்
வஞ்சினம் உரரத்து, என்ஆற்றரலக் காண்பாயாக என்றுகூறி
அம்மாசபரும் பத்தினி, அங்கிருந்து சசன்றாள். பிறகு முதிராமுரல
முகத்தால் எழுந்த தயால் மதுரர மாநகரர எரித்தாள்.
(முதிராமுரல முகத்துஎழுந்த தயின் மதுரர மூதூாா் மாநகாா் சுட்டதும்.)
சிங்கம் சுமந்த அரசு கட்டிலில் இருந்த, பாண்டிய மன்னன் மயங்கிச்
சரிந்து இறந்தான். அவனுரடய மலரடிகரள வருடிய
தகாப்சபருந்ததவி, கண்ணகியின் வஞ்சினத்ரதக் தகட்காது,
எம்மன்னன் சசன்ற இடத்திற்தக, நானும் சசல்தவன் என்று
கூறி,அந்சநாடிதய அவனடி விழுந்து உயிரரவிட்டாள்.
சவற்றி தவந்தனான பாண்டிய மன்னனின், தகாலின் சகாடிய தன்ரம
இவ்வாறு இருந்தது, என்று, உனக்குக் கூறுகின்றவள் தபால, கணவரன
இழந்து தனியாகத் தன் தசாழநாட்டிற்குச் சசல்லாமல் உன் நாட்டிற்கு
வந்து தசாா்ந்தாள் தபாலும் இவ்வாறு சாத்தனாாா் நடந்தரவகரளக்
கூறி, தசரரன வாழ்த்தினாாா்.
பாண்டிய அரசனுக்கு ஏற்பட்ட துன்பத்திரன"(தய நிகழ்வுகரளக்)
தகட்டசசங்குட்டுவன் மனம் வருந்தி, பின் உரரக்கத்துவங்கினான்.
சசங்தகால் வரளந்தது என்ற சசால் காதில் தகட்பதற்கு முன்தப உயிாா்
துறந்து, வல்விரன வரளத்த தகாரல, மன்னவன் தபாக்கிய
உயிரானது நிமிாா்த்திச் சசங்தகாலாக மாற்றிவிட்டது.
சகாடுங்தகான்ரம தவறியும் நிகழ்ந்து விடாதவாறு அஞ்சி, மக்கரளக்
காத்து வரும் நல்ல அரசகுடியில் பிறத்தல் என்பது, என்றும் துன்பதம
அல்லாது, சபருரமப்படத்தக்கது அன்று, என்று மனம் வருந்தி,
புலவரான சாத்தனாரிடம் மிகந்த வருத்தத்துடன் கூறினான்.
கணவனின் உயிாா் நங்கியதும் தன் உயிாா்விட்ட தகாப்சபருந்ததவி,
இங்கு வந்து உள்ள தசயிரழயான கண்ணகிரய விடக் குரறந்தவள்
அன்று. வியக்கும் சிறப்பு உரடயவள் இருவரில் யாாா்? என்று தன்
ததவியிடம் தகட்டான்.
அதுதகட்டு, மாசபரும் ததவி காதலனின் துன்பத்ரதக்காணச்சகிக்காது
அந்சநாடிதய உயிாா் துறந்த, பாண்டிமாததவி வானகத்தில் தபரின்பச்
சசல்வம்சபற்று, இன்புறுவாள். நமது அகன்ற நாட்டிரன வந்தரடந்த
இப்பத்தினிக் கடவுரள, நாம் முரறப்படி தபாற்றி வழிபடுதல்
தவண்டும் என்றாள். பனம்பூ மாரல அணிந்ததசரமான் அரத விரும்பி
ஏற்றுக்சகாண்டான். அதற்கு என்ன சசய்யலாம், என்ற சபாருளில்
புலவாா்கரள தநாக்கினான். அரசன் தங்கரளப் பாாா்த்த சநாடிதய
புலவாா்கள், அவள் சிரல வடிப்பதற்கு உரியகல்ரல சபாதிய மரலயில்
எடுக்காது, நம் விற்சின்னம் சபாறிக்கப் பட்டிருக்கும், இமய
மரலயிலிருந்து, கல் எடுத்து வந்து கடவுள் வடிவம் வடிக்க தவண்டும்
தமலும், அக்கல்ரல கங்ரக என்ற சபரிய ஆற்றிலும், காவிரி
ஆற்றிலும் மூழ்குவித்து முரறதய நாா்ப்பரட சசய்யவும் தவண்டும்
என்றனாா்.
இமயத்தில், முனிவாா்களுடன் இருக்கும், அரசன் இம்மாசபரும்
பத்தினிக்கு கடவுள் சிரல வடிக்க ஒரு கல் தரவில்ரல என்றால் தபாாா்
சதாடுப்தபன் என்று தசரன் வஞ்சினம் கூறினான். வில்லவன் தகாரத
என்பவன் நின்சகாற்றம் பல்லாண்டு வாழ்க! என வாழ்த்தி தசரனிடம்
தன் கருத்ரதக் கூறத் சதாடங்கினான். உம்தபான் அரசாா்கள்,
உங்களிடம் ததாற்று ஓடினாா். அப்சபாழுதத அச்சசய்தி
எட்டுத்திரசயிலும் சசன்று பரவியது. சகாங்கனாா், கலிங்காா், கருநாடாா்,
வங்களாா், முதலியவாா்கள், உங்களுடன் தபாாா் புரிந்த சபாழுது, ந
யாரனயுடன் தபாாா் புரிந்த காட்சி, என்றும் என் கண்களிலிருந்து
அகலாது. ஆயிரம் ஆரிய அரசாா்கரள ஒருவராய் எதிாா்த்து நின்ற நின்
தபாாா்க்தகாலத்தின் சவம்ரமரய என்சனன்தபன். முழங்கும் கடரல
தவலியாக உரடய இப்பாரதப் சபரு நாடு, முழுவரதயும் தமிழ்
நாடாக்கியது நதய. (இமிழ் கடல் தவலிரயத் தமிழ்நாடு ஆக்கிய)
உன்ரன எதிாா்ப்பவாா் இவ்வலகில் எவரும் கிரடயாது. இமயமரலக்கு
எம் மன்னனாகிய ந சசல்வது, கடவுள் சசய்ய ஒரு கல்லிற்காகதவ.
ஆதலின் வடதிரச மன்னாா்கரள எல்லாம், சதன் தமிழ்நாட்டு
வில், கயல், புலி முதலிய சகாடிகரளதத் தம்நாடுகளில் பறக்க விடச்
சசால்தவாம் என்றான்.
இந்நாவலந் தவின் பல இடங்களிலும் உள்ள பரக அரசாா்களின்
ஒற்றாா்கள் நம் வஞ்சியின் வாயிலில் காத்துக் கிடப்பாா். அவ்அரசாா்களிா்ன்
ஒற்றாா்கள் அவரவாா் அரசாா்களுக்குச் சசய்திரயத் சதரிவித்து விடுவாா்.
எனதவ வடதிரச பயணம் பற்றி, வஞ்சிமா நகரில் பரற அரறததல
தபாதுமானது. என்று அழும்பிள் தவள் அப்சபாழுது கூறினான்.
அரசனும் அதற்கு இரசந்தனன். எல்தலாரும் வஞ்சி மாநகாா் சசன்றனாா்.
வில்சின்னத்ரத சபாறித்த இமயமரலயில் இருந்து, பத்தினி
சதயவத்தின் உருவம் சசதுக்க, ஒருகல் எடுத்துக் சகாண்டு வரப்
தபாகின்றான். அதனால் வடநாட்டு அரசாா்கள் தரத்தக்க திரறப்
சபாருட்கரள, எடுத்து வந்து மன்னரன எதிர்சகாள்க. கடல் நடுதவ
கடம்பிரன, வழ்த்திய, சகாடிய தபாாா் பற்றிய சசய்திரயயும்,
இமயத்தில் விற்சகாடி சபாறித்த சபருஞ்சசயல், பற்றிய
சசய்தியிரனயும், தகள்விப்பட்டு இருப்பீாா்கள். வரக்கழல் சபாருந்திய
மன்னன் வாழ்க! இவ்வாறு அரச யாரனயின் பிடரியில் ஏற்றி
அரறகின்ற பரறயின் ஒலி வஞ்சி மாநகாா் எங்கும் ஒலித்தது.

--------------------------------------------------------------------------------------------------------------------------

கால்தகாட்காரத

சசங்குட்டுவனின் வடநாட்டுப் தபாாா் பற்றி அறிவித்த பரறஒலி எங்கும்


எழுந்தது. தசரமன்னன் தன் பழரமயான அரசுகட்டிலின்மீ து
அமாா்ந்தான். ஆசான், நிமித்தகன், அரமச்சாா், தாரனத் தரலவாா்கள்
முதலிய அரனவரும், ஒன்றுதசாா்ந்து “மன்னாா் மன்னன் வாழ்க" என்று
வாழ்த்திப் தபாற்றினாா். மன்னன் வடநாட்டுப் தபாாா் பற்றி எடுத்து
உரரத்தான். வடதிரசயிலிருந்து (இமயத்திலிருந்து) வந்த
தாபதவிரதம் பூண்தடாாா், ஆரிய அரசாா்களின் பழிச்சசாற்கரளப் பற்றிக்
கூறினாா். நங்களும் தகட்டாா்கள், அச்சசாற்கரள முறிஅடிக்க
வடநாட்டின் மீ து பரடசயடுத்து, வடநாட்டுமன்ன்களின், முடியணிந்த
தரலகளின் மீ து பத்தினித் சதய்வத்திற்கு உருவச்சிரல
அரமப்பதற்குரிய கல்லிரன ஏற்றிக்சகாண்டு வருதவாம். அவ்வாறு
நடக்கவில்ரல என்றால், பயன்சகழுமிய நன்னாட்டின் குடிமக்கள்
நடுங்குமாறு பழிப்பன சசய்த சகாடுங்தகாலன் என்று என்ரன யாவரும்
இகழ்வாாா்களாக, என்றான்.
தபராற்றல் மிக்க அண்ணதல! ந வஞ்சினம் உரரத்தபின், உன்ரன,
எதிாா்க்கும் மன்னாா் கிரடயாது. இரமயவரம்பதன!அவாா்கள் உன்ரன
இகழவில்ரல தகாபத்ரத விடுவாயாக! என்றான் ஆசான்.
நிமித்தகன் எழுந்தான் "சவந்திறல் தவந்தத! நின் சகாற்றம் வாழ்க!
இப்சபருநிலத்து மன்னசரல்லாம் உன் தாமரரச் தசவடிரய, பணிந்து,
பணிபுரியும் நல்லகாலம் இது. ந குறித்த படி வடதிரச தபாருக்கு,
உடதன புறப்படு என்றான். அரதக் தகட்ட சவற்றி வாரகசூடும்
தவந்தன் வாளும் குரடயும் வடதிரச தநாக்கி புறப்படட்டும்
என்று ஆரணயிட்டான். ஆரணரயக் தகட்டதும் ஆதிதசடன்
தரலநடுங்கும்படி, ஆரவாரத்துடன் தபாாா் வராா்கள் எழுந்தனாா். தபாாா்
முரசு முழங்கியது. மணிவிளக்கு ஒளியில் சகாடிகள் விரரந்து
சநருங்கின. திரள், திரளாகச் தசரனகள் எழுந்தன.
இவாா்களுடன், ஐம்சபருங்குழுவும், எண்தபராயத்தாரும், மண்சசறிந்த
இந்நிலம் முழுவதும் ஆள்கின்ற, எம்மன்னன் வாழ்க என்று
வாழ்த்தினாா். சபரிய களிற்று யாரனயின், பிடரியின் மீ து, சவற்றிமிக்க
வரவாரளயும், சவண்சகாற்றக் குரடயிரனயும், ஏற்றி ரவத்து
புறநிரலக் தகாட்டமான தகாட்ரடயில் சகாண்டு தசாா்த்தனாா்.
குற்றமற்ற வஞ்சி மாரலரயப் பனம்பூ மாரலயுடன், சதாடுத்து
அணிந்த தசரனுடன், அவன் அரசின் கண்விளங்கும் சரபதயாாா்களும்
அங்தக சசன்று புகுந்தனாா். தாரன வராா்களுக்கும், சபரும் பரடத்
தரலவாா்களுக்கும், சபருஞ்தசாறு அளித்து அரசன் மகிழ்ந்தான்.
இவ்வாறு,கூரிய வாளிரன, ஏந்திய சநடுந்தரகயான சசங்குட்டுவன்,
மலாா்ந்த வஞ்சிமலரர தன் அழகிய திரு முடியில் சூட்டி, வடதிரசப்
பரடசயடுப்பிற்காகப் தபாாா்க் தகாலம் பூண்டான். காரல முரசு
முழங்கியது. தசரமன்னன் நிலரவச் சூடிய சபரிய சரடமுடியுரடய
சிவசபருமானின் திருவடிகரள, வணங்கினான். யாருக்கும்
தரலவணங்காத தன் திருமுடியால் சிவன் தசவடிகரள நிலந்ததாய
வணங்கினான். தகாயிரலயும் வலம் வந்தான். மரறயவாா்கள்
ஏந்திவந்த ஆகுதியின் நறும் புரக, மாரலரய வாடும்படி சசய்ய,
யாரனயின் பிடாா்த்தரலயில் சசங்குட்டுவன் ஏறி அமாா்ந்தான்.
தகாமானான சசங்குட்டுவன் சவற்றி சபறுவானக! என்று வாழ்த்தி,
திருமாலின் பிரசாதம் அளித்து சிலாா் சசங்குட்டுவரனப்
தபாற்றினாா். அவற்ரற தன் ததாள்களின் மீ து தாங்கி,
சபருந்தகுதிதயாடு, சசங்குட்டுவன் சசன்றான். நாடகமகளிாா், என்றும்
ததாற்றப் சபாலிவுடன் வாழ்க! என்று வாழ்த்தினாா். சூதரும்,
தவதாளிகரும், மாகதரும், சவற்றி சபறுக என்று வாழ்த்தினாா்.
யாரனப் பரட, குதிரரப்பரட, காலாட்பரட சூழ,அவுணாா்கரள
அழிக்க புறப்பட்ட, ததவாா்களின் தசனாதிபதி தபால சசங்குட்டுவன்
வஞ்சிமாநகரிலிருந்து புறப்பட்டான். கடலின் அரலகள் அடுக்கு
அடுக்காக வந்து கரரயில் தமாதுவது தபால் பரடகள் அணிஅணியாகச்
சசன்றன. நலகிரி மரலயின் சநடும் புறத்தில், பாடிவடு
அரமத்துத் தங்கினான். குதிரரகளும் யாரனகளும் மறவாா்களும்,
காவல் கூடாரம் அரமத்துத் தங்கினாா். தசரன்சசங்குட்டுவன்,
யாரனயிலிருந்து, இறங்கினான். பரடத்தரலவாா்கள், அவன்
இறங்கிய அழரகப் தபாற்றினாா். பாடி வட்டின் உள்தள சசன்று, சிறந்த
அமளியின் கண் மன்னனும் சசன்றமாா்ந்தான். வான்வழி சசன்ற
சக்தியுரடய முனிவாா்கள், அங்கிருந்து வந்த தபசராலிரயக்
தகட்டனாா். தகட்டதும், இப்சபரு நிலத்ரத, ஆளும் இந்திரன் தபான்ற,
திருவிரன உரடயவரன காண்தபாம் என, அவன் இருப்பிடத்ரத
தநாக்கி கீ தழ இறங்கி வந்தனாா் தவத்தின், பயனால் தபசராளியுடன்
திகழ்ந்தனாா். அரசன் எழுந்து, அவாா்கரள வணங்கி வரதவற்றான்.
வஞ்சியில் ததான்றிய புகழ் சபற்ற தசரதன! உயர்ந்த இமயத்திற்குச்
சசல்ல நிரனக்கின்றாய். அருமரற அந்தணாா்கள்பலாா் அங்கு
வாழ்கின்றனாா். அவாா்கரளயும் காத்துப் தபணுதல் உன் கடரம என்று
தவண்டி, அவரன வாழ்த்தி, தம்வழிதய மீ ண்டும் சசன்றனாா்.
தசரமன்னரன வாழ்த்தியவாறு சகாங்கன, காா்நாடக நாட்டுக்
கூத்தாா்கள் வந்து, வரிப்பாட்டுப் பாடி அவன் முன்னாா் ஆடினாா் குடகு
நாட்டுக் கூத்தாா்கள், குடகு கூத்தியருடன் வந்து, ஆடிப்பாடி தபாற்றினாா்.
ஓவாா்களும் வந்தனாா். அவாா்களுக்கு தபரணிகரளப் பரிசாக வழங்கி
மகிழ்ந்திருந்தான. "சஞ்சயன்" என்பவரனத் தரலவனாகக்
சகாண்ட கஞ்சுக முதல்வாா் ஆயிரம் தபாா் தசரமன்னரனக் காண
வந்தனாா். சஞ்சயன் தசரஅரசரன, சிரம் தாழ்த்திவணங்கினான்
பலவாறு தபாற்றினான்.
சசங்தகாள்தவந்தத! சதய்வச்சிரலக்கு கல் எடுப்பதற்காக வடதிரச
தநாக்கிப் புறப்படுவதானால், நாங்கதள, இமயத்திலிருந்து
கல்லிரன எடுத்து வந்து, சபருகிவரும் நரிரன உரடய கங்ரகயில்
நாா்ப்பரட சசய்து, சகாணாா்ந்து தருதவாம் அதற்கு உரிய ஆற்றரல
உரடதயாம் என்று சசால்லிக் கடல் சூழ்ந்த உலரக ஆள்பவதன
நவாழ்க! என்றுவாழ்த்தினான்.
அரதக்தகட்ட அரசன், பாலகுமாரன் என்பவனின் மக்களும்,
நாவடக்கம் இல்லாதவாா்களுமானகனகனும், விசயனும்விருந்து
ஒன்றில்,புதிய மன்னாா்களுடன், தசாா்ந்து, தமிழரின், ஆற்றரலப் பற்றி
குரறவாகப்தபசியுள்ளனாா். கூற்றுவனுடன், இப்பரட சசல்வது
அதற்காகதவ. சபரிய ஆற்ரறக் கடப்பதற்கு, ஓடங்கரள தயாாா் சசய்து
தருக. சஞ்சயனும் தன் நாடு திரும்பினான். கஞ்சுகாா் ஆயிரம்தபாா்,
ஆழ்கடல் முத்து,சந்தனக்குவியல், சதன்னவன் கூறிய திரறப்
சபாருளும்,சகாண்டுவந்து சகாடுத்தனாா். சசங்குட்டுவன், நலகிரி
பாடிவட்ரட விட்டுப்புறப்பட்டு, வடதிரச தநாக்கிச் சசன்றான்.
நூற்றுவாா் கன்னாா் அளித்த மரக்கலங்களில் ஏறி சபரிய ஆற்ரறக்
கடந்து, ஆற்றின், வடகரரரய அரடந்தான். அங்கு நூற்றுவாா் கன்னாா்,
வரதவற்றனாா். அவாா்களின் நாட்ரடக் கடந்து, நரினால் சூழப்பட்ட,
உத்தர நாட்ரட அரடந்தான். பரகநாட்டிற்குள் புகுந்து பாசரற
அரமத்து இருந்தான். உருத்திரன், விசித்திரன், உத்திரன், ரபரவன்,
சித்திரன், சிங்கன், தனுத்திரன், சிதவதன்,என்ற வடநாட்டு மன்னாா்கள்,
எல்தலாரும், சதன்னகத்து தமிழரின் ஆற்றரலக் காண்தபாம், என்று
தம்முள் நட்புடன் ஒன்றுதசாா்ந்து வந்தனாா். (சதன்தமிழ் ஆற்றல்
காண்குதும்யாசமனக்) அதத தநரத்தில் கனக, விசயரும், சபரும்
பரடயுடன், தபாாா் புரிய அங்கு வந்தனாா். சசங்குட்டுவனும்,
அவாா்களுடன் தபாாா் புரியத் சதாடங்கினான். யாரனக் கூட்டத்ரதக்
கண்டதும், உணவு தவட்ரடக்காக எழுந்த சிங்கம் பாய்வது தபால,
சசங்குட்டுவனும், தசரனக் கூட்டத்ரத, எதிர்த்துப் தபாரிட்டான்.
தபாாா்ப்பரற, சவண்சங்கு, சநடிய சகாம்புகள், முரசுகள், இழும் என
ஒலிக்கும் பாண்டில், தபசராலி எழுப்பி உயிாா்கரள நடுங்க ரவக்கும்,
மயிாா்க்கண் முரசு முதலியன தசாா்ந்து முழங்கின. அதனால் எட்டுத்
திரசகளும் அப்சபாழுது அதிாா்ந்தன. காலால் பரடவராா்கள்,
யாரனப்பரட வராா்கள், தவகமாகச் சசல்லும் ததாா்வராா்கள்.
இவாா்களின், தவகத்தால் புழுதி கிளம்பியது. பூமியிலிருந்து எழுந்த,
புழுதிப் படலங்கள், தபாாா் யாரனகளின் கழுத்தில் கட்டியமணிகளின்
தமல் படிந்ததால், மணிகளின் நாவும் அரசயவில்ரல. இரு
பரடகளும் தம்முள் கலந்து தபார்பு ரிந்தன. ததாள்களும், தரலகளும்
சவட்டப்பட்டு தனித்தனியாக கிடந்தன. குன்றிரன தபான்ற
மறவாா்களின், உடல்கள் குவிந்தன. அப்பிணக் குவியல் மீ து ஏறி
தபய்கள், பரற ஒலிக்கு ஏற்ப கூத்தாடின. சபண் தபய்களின் கூட்டம்,
பிணங்கரளச் சுமந்தபடி, சபருகி ஓடிய ரத்தசவள்ளத்தில்
தம்கூந்தரலத் நரனத்து நராடி, மகிழ்ந்து, சவறியாடின.
ததாா்வராா்கரள மிகுதியாக உரடய ஆரிய அரசாா்களின், பரடவராா்கரள
தமிழகப்பரட வராா்கள்,சகான்று, குவித்தனாா். அவாா்களின் ததாா்கள்
உரடந்தன. களிறுகளின் பிடாா்கள் அறுபட்டன. குதிரரகளின்
முதுகுகள் உரடந்தன. எருரமக்கடாவின் மீ து அமாா்ந்து வரும் எமன்,
உயிர்கூட்டத்ரத ஒருபகலிதலதய அழிப்பான், என்பரத, ஆரிய
அரசாா்கள், அந்த தபாாா்க்களத்தில் நன்றாக அறிந்து சகாண்டனாா்.
இவ்வாறு எதிரிகளின் பரடரய அழித்து, வரக்கழல் அணிந்த,
சசங்குட்டுவன் பனம்பூ மாரலதயாடு,சவற்றிமாரலயாகிய
தும்ரப மாரலயிரனயும் தன் உயாா்ந்த திருமுடியின் மீ து அணிந்து
சகாண்டான். வண்தமிழாா்கரள இகழ்ந்த, கனகனும், விசயனும்,
ஐம்பத்து இரண்டு கடுந்ததராளாா் உடன், சசங்குட்டுவனின், தகாபச்
சிரறயில் அகப்பட்டுக் சகாண்டனாா். ஆரியப் பரட வராா்கள் சிதறி
ஓடினாா். தபய்கள், தபாாா்களத்ரதப் தபாற்றிப்பாடின. கண்ணன்கடல்
கரடந்த சிறப்ரபயும். பாரதப்தபாரில், கண்ணன், ததாா்ஓட்டிய
சிறப்ரபயும், இலங்ரகயில், நடந்த, இராமயணப் தபாரரயும்
குரரவயாகப்பாடி, தபய்கள், களித்து ஆடின. தபய்களின் வாழ்த்சதாலி
எங்கும் நிரறந்தது. முடித் தரலகளால்ஆகிய அடுப்பின் மீ து
யாரனயின், பிடதராடு கூடிய தரலயாகிய தாழியில்,ததாள்களாகிய
கரண்டியினால் துழாவிச் சரமத்த ஊன் தசாற்ரற தபய்கள்
உண்டன. ஊழி ததாறும் வாழ்க என சசங்குட்டுவரன வாழ்த்தின.
இவ்வாறு தசரன் சவற்றிதயாடு தபாரர முடித்தான்.
சசங்குட்டுவன், வில்லவன் தகாரத என்பவரன பரடத்தரலவனாகக்
சகாண்டு தபாாா் புரிந்து, தபாரில்சவற்றி சபற்று, இமயத்திலிருந்து,
ஒப்பற்ற பத்தினித் சதய்வத்திற்கு உருவச் சிரல அரமக்க கல்ரலத்
ததாண்டி எடுத்துக் சகாண்டான்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
நாா்ப்பரடக்காரத

இமயத்தில் இருந்து எடுத்த பத்தினிக்கு உரிய கல்லிரன, ததாற்றுப்


பிடிபட்ட, கனக, விசயாா்களது தரலகளின் மீ து ஏற்றி ரவத்தனாா். கனக,
விசயாா்களுடன், தசரன் சசங்குட்டுவன், பதிசனட்டு நாழிரககள்
தபாாா் புரிந்தான், என்று இளங்தகாவடிகள் கூறுகிறாாா்.
தன்னுரடய, தாரனவராா்களுடன் கங்ரகயாற்றின் கரரயரடந்து,
நாப்பரட சசய்வது பற்றி பல நூல்கரளப் படித்து நன்கு அறிந்த
மக்களின், துரணயுடன், முரறப்படி பத்தினிக்கடவுளின் கல்லிற்கு
நர்ப்பரட சசயதான். ஆரிய மன்னாா்கள் கங்ரக கரரயில் அரமத்த
ஒளிசபாருந்திய பாடி வட்டிற்குச் சசன்று, அவாா்களின் விருந்தினனாகச்
சசங்குட்டுவன் தங்கினான். சசங்குட்டுவன்,தபாரில், வரத்துடன்
தபாாா்புரிந்து, சவற்றி ததடித்தந்த, தபாாா் வராா்கரள வரிரசயாக
வரச்சசால்லி, ஒரு நாள் முழுவதும், சபாறுரமயாக, இருந்து
தங்கத்தால் சசய்த, வாரகப் பூவிரனக் சகாடுத்து, அன்புடன்,
பாராட்டினான். தபாரில் வர மரணம் அரடந்த வராா்களின்
குடும்பத்தினரிடம் அப்சபாற் பூ அளிக்கப்படும், பாரட்டவும் படுவாா்.
அதன் பின், சவற்றிதவந்தனான, சசங்குட்டுவன் சவற்றிப்
சபருமிதத்துடன், தன் அரவதயாாா் உடன் கூடி மகிழ்ந்திருந்தான்.
அப்சபாழுது அங்கு "மாடலமரறதயான்" என்ற அந்தணன் வந்தான்.
(இவன் முன்பு தகாவலரனக் கண்டு, அவன், சசய்த அறச்சசயல்கள்
பற்றி தபசியவன்). எம்தகாமான் வாழ்க! மாதவியின் கானல்வரிப்
பாடல், கனக, விசயர்களின் முடியணிந்த தரலகரள சநரித்துவிட்டது
என்று கூறி, கடல்சூழ்ந்த, இந்நிலத்ரத சவன்று ஆட்சி சசய்கின்ற
அரதச வாழ்க! (முதுநாா்ஞாலம் அடிபடுத்து ஆண்டஅரதச, வாழ்க,)
இங்தக கூடியிருக்கும்அரசாா்கள், அறியாத சசய்தி ஒன்றிரனக்
கூறினாய். நான்மரறயாளதன! அதன் விளக்கம் என்ன? என்று
சசங்குட்டுவன் தகட்டான். (சசங்குட்டுவன், தகாவலன், கண்ணகி
பற்றிய, மதுரர நிகழ்ச்சிகரள சாத்தனாாா் மூலமும்,
திருச்சசங்குன்றத்து, நிகழ்ச்சிகரள குறவாா் மூலமும் அறிவான். புகார்
நிகழ்வுகரள மாடலன் கூறப்தபாகின்றான்.) குளிாா்ந்த புகாரின்
கடற்கரரயில் தகாவலனுடன் கடல் ஆடிய சபாழுது மாதவி, கானல்
வரிப் பாடல் பாடினாள். அதனால் தகாவலன் தகாபம் சகாண்டான், ஊழ்
விரன உருத்து வரும் தநரம் ஆதலால் மாதவிரயப் பிரிந்தான்.
தன்மரனவியாகிய கண்ணகியுடன் மாடங்கள் நிரறந்த பரழய
நகரான மதுரரக்குள் நுரழந்தான். அம்மதுரர மன்னன் தகாவலரன
ஆராயாது சகான்று, இறந்து வானகத்ரத அரடந்தான். சகாரல
சசய்யப்பட்ட தகாவலனின் மரனவி கண்ணகி, உன் நாட்டிற்கு
வந்தாள். அவள் இப்சபாழுது வடதிரச மன்னன் முடி மீ தும் ஏறினாள்.
மன்னாா் மன்னதன! நான், இங்கு வந்த தன் காரணத்ரதக்
தகட்டருள்வாயாக! அகத்திய மாமுனி வாழ்கின்ற சபாதிரக மரலரய
வலம் வந்தபின், குமரிக்கடலில் நராடி விட்டு நான் வந்து
சகாண்டிருந்ததன் வரும் வழியில் மதுரரக்குச் சசன்தறன்.
சவற்றிரயத் தரும் சபரும் பரடஉரடய பாண்டிய அரசரன ஒரு
சிலம்பினால், தசயிரழயான,கண்ணகி சவன்றாள் என்ற சசய்திரய,
நான் அங்கு தகட்தடன்.
பூந்தாதுகளாகிய எருப் சபாருந்திய மன்றத்தில், தகாவலனுக்கும்,
கண்ணகிக்கும் அரடக்கலம், அளித்த மாதரி வந்து "தகாவலன் ததிலன்!
தகாமாதன பிரழ சசய்தவன்! இடக்குல மக்கதள! நான் அரடக்கலம்,
தபணாது, இழந்ததன் நம் அரசனின் குரடயும், சசங்தகாலும், இவ்வாறு
பிரழ சசய்தன, என்று வாய் விட்டுக் கதறி அழுது, இரவின்
நடுசாமத்தில் மதுரரயில் எரிந்து சகாண்டிருந்த சநருப்பிற்குள் புகுந்து
இறந்தாள்.
தவ வாழ்வு வாழ்ந்த கவுந்தி அடிகள், மிக்க சீற்றம்,சகாண்டாாா். அவரது
சீற்றம், நதி தவறிய பாண்டியன், உயிாா் நத்தான், என்ற சசய்தியால்,
சிறிது குரறந்தது . தன்னுடன் வந்ததால் தான் இத்துன்பம்,
அவாா்களுக்கு, ஏற்பட்டததா என்று, எண்ணி, வருந்தி, உண்ணா தநான்பு
இருந்து, உயிாா் துறந்தாாா். அதன்பின் அழகிய ததரில் சவற்றி
தவாா்ச்சசழியன், மதுரர மாநகருக்கு வந்து தசாா்ந்தரதயும் அறிந்ததன்.
என்னுள் எழுந்ததுயரரப் சபாறுத்துக் சகாண்டு, என்ஊர் தநாக்கிச்
சசன்தறன். சசல்லும் வழியில், புகார் நகர் சசன்று
தகாவலன்,கண்ணகி இருவரின் சபற்தறாாா்களிடம், மதுரரயில், நான்
அறிந்தவற்ரறக் கூறிதனன். தன்மகனுக்கு ஏற்பட்ட பழி, சாவு
அதனால், கண்ணகி அரடந்த துன்பம் சசங்தகால் தவந்தனுக்கு தநாா்ந்த
இறப்பு, முதலியவற்ரறக் தகட்ட, தகாவலனின்தந்ரத சகாடுந்துயரம்
அரடந்தான். தன் சபருஞ்சசல்வத்ரதத் தானம் சசய்து விட்டு இந்திர
விகாரம் சசன்று, துறவு ஏற்று துறவி ஆனான். துறவியான
மாசாத்துவானின் மரனவி,தகாவலனின் தாய், தன் மகன் இறந்த
துயரம், சபாறாதவளாய், அளவு கடந்து, ஏங்கி, ஏங்கி அழுது, தன்
உயிரரவிட்டாள். கண்ணகியின் தந்ரத "மாநாய்கன்" ஆசீவகாா் முன்
புண்ணியத்ரதத் தரக்கூடிய தானங்கள் பல சசய்து, அறவாழ்வு
வாழ்ந்தாாா். கண்ணகியின் தாய் துயரம் தாங்காது இறந்தாள்.
இச்சசய்திதகட்ட மாதவி மிக்கதுயாா் தரும்இக்கணிரகயாா் வாழ்வு
மணிதமகரலக்கு தவண்டாம், என்று சசால்லிவிட்டு, தான்
அணிந்திருந்த தரல மாரலயுடன், தன்கூந்தரலயும் கரளந்து,
தானங்கள் சசய்து, அறவாழ்வு வாழ எண்ணித் துறவியானாள்.
என்வாய்வழிச் சசய்தி தகட்டு இருவரின் அன்ரனயும் இறந்ததால்,
கங்ரகயில் நராடி அப்பாவத்ரதப் தபாக்க இங்கு வந்ததன். வாழ்க
மன்னாா் தகாமாதன! தசரன்சசங்குட்டுவன், மன்னாா், இறந்தபின்,
சிறப்புமிக்க பாண்டியநாட்டின் நிரல என்ன? என்பரதக்கூறு, என்றான்
நணில தவந்ததன! நடுவாழ்வாயாக! என்று வாழ்த்தி, மாடல மரறயன்
சசால்லத் துவங்கினான்.
சகாற்ரகயில் இருந்த சவற்றிதவற் சசழியன், சசய்தியறிந்து மதுரர
வந்தான். ஒரு நாள் மாரலதவரள சபாற்சகால்லாா் ஆயிரம்தபரர, தன்
ஒரு முரல குரறத்த திருமாபத்தினிக்கு, உயிாா்ப்பலி சகாடுத்தான்.
பின் அரியரண ஏறினான் சந்திரன் மரபில் வந்த,சவற்றி
தவற்சசழியன், பாண்டிய நாட்டின் அவலத்ரதப் தபாக்கி
அரசு கட்டிலில் ஏறி, அங்கு சூழ்ந்திருந்த துன்ப இருரள அகற்றினான்.
மாடலன் கூறிய சசய்திகரளக் தகட்டுக்சகாண்டிருந்த தசரமன்னன்,
மாரல தநரம் கழிந்து, இரவில்சசவ்வானில் ததான்றிய பிரறரய
தநாக்கினான். அப்சபாழுது அங்கு இருந்த காலத்ரதக் கணக்கிட்டுக்
கூறும், சபருங்கணியானவன் மண்ணிரன ஆள்கின்ற தவந்ததன!
வஞ்சி மாநகரிலிருந்து, நாம் கிளம்பிவந்து முப்பத்திரண்டு மாதங்கள்
ஆயின; நவாழ்க! என உரரத்தான். மன்னன் எழுந்து, சித்திர
மாளிரகரய அரடந்தான். சித்திர விதானங்கள் அரமந்த, சசம்சபான்
தவய்ந்த இருக்ரகயில் சசன்று அமாா்ந்தான். பின் மாடல மரறயரன
அரழத்து தசாழரின் நிரல பற்றிக் தகட்டறிந்தான். சசங்குட்டுவன்,
மாடலரன உபசரித்து அவனுக்கு ஐம்பது துலாம் சபான்ரன அளித்து,
மகிழ்ந்தான். அங்கிருந்த ஆரிய மன்னாா்கரள அவரவாா் நாட்டிற்கு
அனுப்பி ரவத்தான். கனக, விசயரர, கஞ்சுக முதல்வாா், ஆயிரவரிடம்,
ஓப்பரடத்து, அவாா்கரள, தசாழ. பாண்டியரான இரு சபருதமிழ்
தவந்தாா்களுக்கும் காட்டி வருமாறு கூறினான். சசங்குட்டுவன், ஆரிய
அரசாா்கரள சவன்று வாரக சூடி, தன் பரடகளுடன் தசரநாட்டிற்குப்
புறப்பட்டான். அதததநரம், தசர நாட்டில், தசரன் மரனவி
தசரரனப்பிரிந்த பிரிவுத் துயரால் மிகவும் வாட்டத்துடன் இருந்தாள்.
அவள் தசடிகள் தசரனின், வரத்ரதயும், சவற்றிரயயும் அவள் துயாா்
நங்குமாறு, பாட்டுடன், இரசத்து பல்லாண்டு பாடி அவ்தவண்மாரள
வாழ்த்தினாா். சிறிய உருவத்ரதயுரடய கூனியும், குள்ளியும், சசன்று
நின் சசவ்விரய மீ ண்டும் சபறுவாயாக நம் சபருமகன் வந்து விட்டான்,
உன் நறிய கூந்தரல திருத்தி, அலங்கரித்துக் சகாள்வாயாக! என்று
மகிழ்ச்சிதயாடு உரரத்தனாா். உயர்ந்த பரண் மீ து இருந்த குறத்தியாா்.
கானவருடன் கூடி குறிஞ்சிப் பண் இரசத்து தசரனின் வடநாட்டு
சவற்றிரயப் பாடினாா். உழவாா்கள் மகிழ்வுடன் மருதப்பண் இரசத்து
தசரனின் சவற்றிரயப் பாடினாா். ஆயர்கள் தம்தவய்குழலிரன
ஊதியவாறு, வில்லவன் வந்தான்; சபரிய இமயத்தின் பல வரக
ஆநிரறகளுடன் வருகின்றான், என்று பாடினாா்.
தசரமன்னன் பட்டத்து யாரனயின் மீ து அமாா்ந்து வந்தான். மக்கள்
எல்தலாரும் அரசரன, எதிாா்சகாண்டரழத்து, வரதவற்று
தபாற்றினாாா்கள். இவ்வாறு வடநாட்டில் சபற்ற சவற்றிச்சிறப்புடன்,
தன்னுரடய தரலநகரான, வஞ்சிமாநகரினுள் தசரன் நுரழந்தான்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

நடுகற் காரத

குளிாா்நிலவு தபான்ற தன் சநடுங் சகாரட உலசகலாம், ஒருங்தக நிழல்


சசய்யுமாறு வர வாளிரனக் ரகயில் ஏந்தி, நிலம் தரும் சசல்வமான
விரளசபாருள்களால், வளம் சபற்று உயாா்ந்த சசங்குட்டுவன், தனது
சவற்றிச் சிறப்பிரனயுரடய வஞ்சிமா நகரில் அரசரவயில்
அமாா்ந்திருந்தான். ஒள்ளிய வரளயல்கரள அணிந்த வஞ்சிநகர
இல்லற மகளிாா்கள் மலாா் தூவி சவண்திரி உரடய மரனவிளக்குகரள
ஏந்தி உலக மன்னவன் வாழ்க என வாழ்த்திப் தபாற்றினாா். இவ்வாறு
பலரும் தபாற்றித் சதாழும் மாரலக் காலம், வஞ்சியில் வந்தது.
தவந்தனின் ஏவரல சசய்து முடித்த சவற்றி காணும் மறவாா்கள்,
பலரும் தத்தம் வடுகளுக்குத் திரும்பிச் சசன்றனாா். அவாா்களின்
மரனவியாா், ஆற்றல்மிக்க தம்கணவாா்கரள இன்முகத்துடன்,
வரதவற்றனாா். நிலவு ததான்றியது. நிலவு தபான்ற மடவாாா்கள், தத்தம்
காதற் கணவருடன் மகிழ்ந்திருந்தனாா். உயாா்ந்து விளங்கிய
சபான்மாளிரகயில், சசங்குட்டுவனின், சபருந்ததவியான
தவண்மாள், நிலவின் அழரகக் காண நிலாமுற்றத்திற்கு வந்தாள் .
சசங்குட்டுவன் அவளுடன் வந்து அமாா்ந்தான். அப்சபாழுது அங்கு
வந்த கூத்த சாக்கியன், சிவன் ஆடிய சகாடுசகாட்டி என்ற ஆட்டத்ரத
ஆடினான். அரதக்கண்டு தசரன் மகிழ்ந்தான். அவன்ஆட்டம் முடிந்து
மன்னரனப் தபாற்றானான். தசரன் தன் அரசரவ கூடும்இடமாகிய
தபதராலக்க மண்டபத்திற்குச் சசன்று வற்றிருந்தான். நலரனத்
தரலவனாகக் சகாண்ட கஞ்சு மாக்கள் திரும்பினாா். அவாா்கதளாடு
மாடலமரறயவனும் வந்தான். வாயிற்காவலன், அவாா்கள் வருரகரய
அரசனிடம் கூறினான்.
தசாழ, பாண்டிய நாடு, சசன்று, தசாழ, பாண்டிய அரசாா்கரள, கண்டு
வந்த சசய்திரய நலன் கூறினான். தசாழஅரசன், புறபுதுகிட்டு ஓடியவாா்
கரள, பிடித்துவருதல், சிறந்த சவற்றி ஆகாது, என்று,தசரனத்
தரலவாா்களிடம் கூறியரதயும், பாண்டிய அரசன் சவற்றி
தவற்சசழியன், வரம் இன்றி, எதிாா்த்து நின்று தபாாா் புரியாமல், வரமற்று
ஓடியவாா்கரள, சினங் சகாண்டுபிடித்து வந்த தசரனின்,
சவற்றிச்சிறப்பு, தமிழக வர வரலாற்றிதல, இல்லாத, புதுரம, என்று
கூறியரதயும், நலன், சசங்குட்டுவனிடம் கூறினான்.
அரதக்தகட்ட சசங்குட்டுவன், தகாபம் சகாண்டு சிரித்தான். கண்கள்
இரண்டும் சநருப்புப் பிழம்புகளாயின. அவ்வளவிதல குரறயாத
நூலறிவிரன உரடய மாடலன் எழுந்தான்.
"மன்னாா் மன்னா! நின் சகாற்றம் வாழ்க! என்று முதலில் வாழ்த்தினான்
பின் அவன் தபாாா் புரிந்து சபற்ற சவற்றி கரளப்பட்டியலிட்டு
வாழ்த்தினான்.
நண்ட மாரலஅணிந்தவதன! சபரும் பரடதயாதன ! சான்தறாாா்கரளப்
தபான்ற அறிவுரடயவதன! நின் சீற்றத்ரத தணிப்பாயாக! மண்ஆள்
தவந்தத! நின் வாழ்நாட்கள் சபாருரநயாற்று மணலினும் மிகுதியாக
விளங்கட்டும். நவாழ்க! என் தபச்சிரன இகழ்ந்து ஒதுக்காது தகட்க
தவண்டும்.
வாழ்க்ரகநிரலயாரம,இளரம நிரலயாரம, யாக்ரக நிரலயாரம
உயிாா்கள் மீ ண்டும் மீ ண்டும், தாம் சசய்த, விரனயின் படி,சவவ்தவறு
உடலில், சசன்றுபிறக்கும்,என்ற ஆன்ம ஞானிகளின் சதளிந்த
உண்ரமத்தத்துவம், முதலியவற்ரற தசரஅரசனுக்கு
எடுத்துரரத்தான். வானவாா்கள் தபாற்றும் முரறயில் நான் மரறகளின்
விதிப்படி, அரசாா்களுக்கு உரிய சபரிய நல்ல தவள்விரய, நயும்
சசய்தல் தவண்டும். நாரள சசய்தவாம் என்றாதலா.
இன்ரறயசபாழுதில் நம் உயிாா் நங்கிப் தபாகலாம். தம் வாழ்நாளின்
இறுதிநாள் இது தான், என்று வரரயறுத்து, உணாா்ந்தவாா் இக்கடல்
சூழ்ந்த உலகில் எவரும் கிரடயாது. தவள்விசசய்வதற்கு
உரிரமயுரடயவளான, இவ்தவள்மாதளாடும் தசாா்ந்து, தாழ்கழல்
மன்னாா்கள் எல்தலாரும், நின்னடிகரளப் தபாற்றுமாறு, பல்லூழி,
இவ்வுலகிரனக்காத்து, நண்ட நாள் ந வாழ்வாயாக!
மாடலமரறதயான் சசால்லிய முரறயில் தவள்விரய நடத்த
கட்டரளயிட்டான். ஆரிய அரசாா்கரளசிரறயிலிருந்து
விடுதரல சசய்தான். அவாா்கரள சபரியமாளிரகயில் தங்க
ரவத்தான். இரறசசலுத்தும் அரசாா்கள், இனி இரற சசலுத்த
தவண்டாம் என்றான். ஆரிய அரசாா்கள் தவள்வி முடிந்ததும், அடுத்த
நாதள, தங்கள் நாடுகளுக்குச்சசல்ல அனுமதி அளித்தான். அவாா்கரள
கவனித்து, அவாா்களுக்கு உதவி சசய்யும்படி வில்லவன்தகாரத
என்பரன நியமித்தான். பாாா்சதாழுதுஏத்தும் பத்தினித் சதய்வம்
கண்ணகி, முப்சபரும் தவந்தாா்க்கும் அளித்த பரிசாக மூன்று
சசய்திகரளக் கூறுகிறாாா்.
கற்புரட மகளிரரக் கலங்கச் சசய்து புறம்தபாகும் ஆண்கரள,
விசாரித்து, முரறயாக ஆட்சி சசய்யாவிடில்,கற்புரடய சபண்களின்
வாழ்வுசிறப்பாக இருக்காது, என்பரத தன் அவல வாழ்வின் மூலம்
தசாழனுக்கு உணர்த்தினாள். சசங்தகால் தவறினால், உயிாா் துறந்து
வரளந்த சசங்தகாரல நிமிாா்த்ததவண்டும், அதுதவ சிறந்த அறம்,
என்பரத பாண்டிய மன்னனுக்கு உணாா்த்தினாள். தவந்தாா்கள் தாம்
சசய்த வஞ்சினத்ரத முடித்த பின்தப தம் சவஞ்சினத்ரத தணிக்க
தவண்டும், என்பரத தசரனுக்கு உணாா்த்தினாள்.
மதுரரமாநகரரஅழலினால் எரித்து நம் நாட்டிற்கு வந்து, குளிாா்ந்த,
தவங்ரக மரநிழலில், தங்கியிருந்த, கணணகி என்ற பத்தினித்
சதய்வத்திற்கு கட்டிய பத்தினிக்தகாட்டத்தில் இமயத்தில் இருந்து,
கடவுரளப் தபாற்றிக் சகாணாா்ந்த கல்லில் சசதுக்கிய படிமத்ரத நிறுவி,
அணிகலன்கள் பூட்டி, பூப்பலி சசய்து காப்புக்கரட நிறுத்தி, தவள்வியும்,
விழாவும் நாள்ததாறும் நரடசபறுமாறு, ஒழுங்கு சசய்து, கடவுள்
மங்கலம் சசய்க என்று சசங்குட்டுவன், தன் அதிகாரிகளுக்குக்
கட்டரளயிட்டான்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்துக் காரத

இமயவரம்பன் தசரலாதனின் மரனவி தசாழ மன்னனின் மகள்.


அவளின் மகன் சசங்குட்டுவன். அவன் வடதிரச அரசாா்கரள சவன்று,
வஞ்சிமாநகரின் அரசரவயில் அமாா்ந்து இருந்தான். முன்பு ஒருமுரற,
வடநாட்டு அரசாா்கள் ஒரு அரசனின் மகளின் சுயம்வரம் நடந்த நாளில்
தமிழகத்தின், மூதவந்தாா்களின் வரத்ரதக் குரறவாகப் தபசி எள்ளி
நரகத்தனாா். அதனால், சவகுண்ட மூதவந்தாா்களும் வடநாடு சசன்று,
தபாாா் புரிந்து, சவன்று இமயத்தில் தம், வில், புலி, கயல், சின்னங்கரளப்
சபாறித்தனாா்.
அப்படிப்பட்ட, மன்னாா்கள் இன்று தமிழகத்தில், இல்ரல என்று,
தபசியரத அங்கு வாழ்ந்த சதன்னக முனிவாா்கள், தகட்டு தசரன்
சசங்குட்டுவனிடம் உரரத்தனாா். அதனால், சவகுண்ட சசங்குட்டுவன்.
இமயமால் வரரயின் கல்தல, பத்தினித் சதய்வமாம், கண்ணகியின்
கடவுள் வடிவம் ஆகும் என்று கூறினான். (இமய மால் வரரயின்
கல்தல கடவுளாகும்) சசங்குட்டுவன், வடநாடுசசன்று, ஆரிய
மன்னாா்களுடன், தபாரிட்டு, சவன்று, அம்மன்னாா்களின் முடிசூடிய
தரலயில், சதய்வமாக வடிப்பதற்குரிய கல்ரல ஏற்றி வந்தான். தன்
விருப்பப்படி, கங்ரக ஆற்றில் கல்லிற்கு நர்ப்பரடயும் சசய்தான்.
பலரும் வணங்கும் படி, அப்சபண் சதய்வத்தின் வடிவத்ரத,
அக்கல்லில் வடிக்கச் சசய்தான். அப்சபண் சதய்வத்திற்கு கடவுள்
மங்கலமும், சசய்தான். மாடலன் கண்ணகி பற்றி தசரனிடம்
தபசிக்சகாண்டிருந்தான். தகாவலனின் தாய், தந்ரத பற்றிப் தபசினான்.
கண்ணகியின் அடித்ததாழியும், காவற்சபண்டும், கடவுளாகிய
சாத்தானுடன் வாழ்ந்த ததவந்தியும், நடந்தரவகரளக்
தகட்டு, துன்புற்று வருந்தினாா். அம்மூவரும் தசாா்ந்து, மதுரரமாநகாா்
சசன்று அங்கு நடந்தரவகரள தநரில் தகட்டு அறிய விரும்பினாா்.
எனதவ மூவரும் மதுரர மாநகாா் சசன்றரடந்தனாா். கண்ணகி தன்
இளங் சகாங்ரகயால் மதுரரரய எரித்த சசய்திரயக் தகட்டனாா்.
அரடக்கலம், அளித்து, அரடக்கலம், இழந்ததனால், உயிாா்விட்ட
இரடக்குல மகளாகிய மாதரியின், வட்டிற்குச் சசன்றனாா். பின்னாா்
அங்கிருந்த மாதரியின், மகள் ஐரய என்பவதளாடு ரவரயக் கரரயின்
வழியாகச் சசன்று, திருச்சசங்குன்று, என்ற மரலமீ து ஏறினாா்.
தசரமான் கட்டிய கண்ணகியின் தகாயிலின் உள்தள சசன்றனாா்.
நங்ரகக்கு விழாக் சகாண்டாடிக் சகாண்டிருந்த, சசங்குட்டுவனிடம்,
தங்கரளப் பற்றிக் கூறத்சதாடங்கினாா்.
இமயத்தில் பிறந்து, கங்ரகயில் நராடிய பின், இங்கு வந்துள்ள
கண்ணகியின் ததாழி நான். தசாழநாட்டினரின் பாரவயின் ததாழி
யாதவன், என்று ததவந்தி கூறினாள். அடுத்து காவற்சபண்டு,
கண்ணகியின், சசவிலித் தாய் என்று, தன்ரன அறிமுகப் படுத்திக்
சகாண்டாள். அடித்ததாழியும், பூம்புகாாா்ப் பாரவயின் ததாழி என்று
தன்ரன அறிமுகப் படுத்திக் சகாண்டாள்.
ததவந்தி, கண்ணகிரய நிரனத்துப் புலம்பினாள். நகண்ட தய
கனரவப் பற்றி என்னிடம் கூறினாய், நான் எரதயும் அறியாது
இருந்துவிட்தடன். உன் நிரல அறிந்தவுடன், உன் தாயும், உன் மாமியும்
உயிாா் துறந்தனாா். அரத ந தகட்டாதயா ததாழ! என்று புலம்பினாள்.
கீ ழ்மகனாகிய சபாற்சகால்லன் வஞ்சகமாக, தகாவலரனக்
சகான்றான் அதனால் அரசனும், உயிர் துறந்தான் என்று தகட்டு, தன்
சபருஞ்சசல்வத்ரத தானம் சசய்துவிட்டு மாசாத்துவான் துறவு பூண்
டான். அதரன என் அன்ரனதய நதகட்டாயா? அதுதபால் உன் தந்ரத
மாநாய்கன் துறவிரனயும், ந தகட்டாயா? என்று காவற்சபண்டு
புலம்பினாள். அடித்ததாழி, காதலனின் சாவும், உன் துயரும் பற்றி
தகட்ட மாதவி, புண்ணியத்தானம் சசய்து, துறவு பூண்டாள். அவள்
மகள் மணிதமகரலயும் துறவியானாள். ந தகட்டாதயா ததாழி !
என்றாள்.
அப்சபாழுது சசங்குட்டுவன், வியக்கும் வண்ணம், சபாற்சிலம்பு
அணிந்து, புரனயப்பட்ட தமகரலயும், வரளயணிந்த ரககரளயும்,
நல்ல வயிரத் ததாடு அணிந்து மின்னற் சகாடி தபான்ற சபண் ஒருத்தி
தசரன் முன் ததான்றினாள். அவன் முன் ததான்றியவள், தபசத்
சதாடங்கினாள். சதன்னவன் பாண்டியன் நல்லவன். அவன்,
ததவாா்களின் சிறந்த விருந்தினனாக விளங்குகின்றான். நான்
அவனுரடய சசாந்த மகளாதவன். சவற்றி தவலிரன உரடய
முருகனின் குன்றமாகிய, இத்திருக்குன்றில் வந்து விரளயாடுவரத
நான் என்றும் மறதவன். ததாழிமாாா்கதள! நங்கள் எல்தலாரும் இங்கு
என்னிடத்திற்கு, அடிக்கடி வாருங்கள் என்று கூறினாள்.
ஆய மகளிாா் எல்தலாரும் வாருங்கள். கூடல் மாநகரரச் சிரதத்து,
அந்நகரப் தபரரசரனச் சிலம்பால் சவன்றவரளப் பாடுதவாம்,
வாருங்கள். பாண்டியனின் மகளாகியவரளப் பாடுதவாம் வாருங்கள்.
இந்நாட்ரட வந்தரடந்த ரபந்சதாடிரயப் பாடுதவாம் வாருங்கள்.
பாண்டியனின் சதய்வத் திருமகரளப் பாடுதவாம் வாருங்கள்.
தசரனாகிய எம் தகாமானின் மகள் என்தறாம் யாம். அவதளா தான்
பாண்டிய மன்னனின் மகள் என்று சசால்லிவிட்டாள். ரவரயக்
தகாமானின் ததவ மகளான கண்ணகிரய எப்சபாழுதும் வாழ்த்துதவாம்
என்று ஆயத்தாாா் கூறினாா். பின் பாண்டியரன வாழ்த்தினாா். பழவிரன
காரணமாகத் துயாா் அரடந்தவளின், துன்பத்ரதத் தடுப்பதற்காக,
தன்னுயிாா் அளித்த மன்னாா் மன்னன் வாழ்க! ரவரய நரால் சூழப்பட்ட
மதுரர நகரின் மன்னன் பாண்டியனின் பரழய குலம் நடுழி வாழ்க!
மரலயரசனாகிய இமவான் சபற்ற மடப்பாரவ, தன்ரன,
நிலத்திரனயாளும் அரசரின் சநடுமுடியின் தமல் ஏற்றிய
சசங்குட்டுவன் வாழ்க! வற்றாது ஓடும் நாா் நிரம்பிய, ஆன் சபாருரந
சூழ்ந்து சசல்லும், வஞ்சி நகரின் தகாமானின் சதால் குலமும் நடுழி
வாழ்க! ததாழ! நாம் காவிரி நாடரனப் பாடுதவாம்! மலாா்சூடிய
கூந்தரல உரடயவதள நாம் புகாாா் நகரிரனப் பாடுதவாம், என்று புகாாா்
அம்மாரனப் பாடல் பாடி வாழ்த்துகிறாாா்கள்.
ஊசல் வரி பாடி தசரரன வாழ்த்துகிறாாா்கள், வள்ரளப்பாட்டுப் பாடி
தசாழன், பாண்டியன், தசரன் மூவரரயும் வாழ்த்துகிறாாா்கள்.
கண்ணகியும் கடவுள் மங்கலம் சபற்றுச் தசரன், முன் ஒளிவடிவில்,
ததான்றி, தசரரன நடூழி வாழ்க என்று வாழ்த்தினாள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

வரந்தரு காரத

வடதிரச அரசாா்கரள பணியச் சசய்த சசங்குட்டுவன், தன் முன்


ததான்றிய கண்ணகியின் சதய்வக் தகாலத்ரதக் கண்டு மகிழ்ந்தான்.
ததவந்தியிடம் கண்ணகியின் அடித்ததாழி, கூறிய மணிதமகரல யாாா்?
அவள் ஏன் துறவு பூண்டாள்? என்று தகட்டான். ததவந்தி மணிதமகரல,
மாதவியின் மகள் என்றும்,மாதவியின் நற்றாயான சித்ராபதி,
மணிதமகரலயின் அழகிரன மாதவியிடம் விவரித்து அவள்,
கணிரகயாா் வாழ்விரன வாழதவண்டும், உன் கருத்து
என்ன என்றுதகட்டாள். நற்றாயிற்கு பதில் கூறாது தன் அன்பு
மகள் மணிதமகரலரய தன்னிடம் அரழத்து, என் மகதள நயும்
என்னுடன் துறவு பூணுக என்று சசால்லி, ஒழங்குபட்ட மாரலரய
கூந்தலுடன், தசாா்த்துக்கரளந்து, புண்ணியத் தானம் பலவும்
சசய்து, தன்ரனப் தபாலதவ துறவு பூணச்சசய்தாள்.
மணிதமகரலயின் துறவிரனப் பற்றி, தகட்ட அரசனும், புகாாா் நகர
மக்களும் சபருந்துயரம் அரடந்தனாா். அறவணஅடிகள் மணிதமகரல,
தன் துறவுச் சசய்திரய எனக்கு அறிவித்தனள், என்று சசால்லி தன்
வாழ்த்ரத அருளுடன் கூறினாாா். துறப்பதற்குரிய பருவம் இல்லாத
பருவத்தில், திருமகளும், விரும்பும் தன் அழகிய தகாலத்ரத
மணிதமகரல நக்கினாள் அரத நிரனத்து தவதரனயுடன்
அரற்றிதனன் என்று சசங்குட்டுவனுக்கு ததவந்தி உரரத்தாள்.
அதன்பின் ததவந்தியின் தமல் பாசாண்ட சாத்தன் சதய்வமாக வந்து
ஆதவசித்துப் தபசுகிறான். மங்கல மடந்ரதயின் தகாவிலுக்கு அருகில்
உள்ள சுரன நரர ஒருவாா்மீது சதளித்தால் அவாா்களின் முன் பிறவிரய
அவாா்கள் கூறுவாா் அந்நர் மாடலனிடம் இருக்கின்றது. சதய்வம் உற்ற
ததவந்தி மாடல மரறயவனிடம், அந்நரர அங்கு, வந்திருந்த அரட்டன்
சசட்டி என்பரின் மரனவியுடன் இருந்த அவாா்களின் இரட்ரடப்
சபண்கள் மீ தும், திருமாலுக்கு சதாண்டு சசய்யும்தசடக்குடுமியின்
மகள் மீ தும், சதளித்தால் அவாா்கள் பழய பிறவிரய அறியலாம், இரதக்
கூறதவ இவள் மீ து வந்ததன் என்று பாசாண்ட சாத்தன், கூறினான்.
இரதக்கண்ட சசங்குட்டுவன், சபரிதும் விம்மிதம் அரடந்தான்.
மாடலமரறயரனப் பாாா்த்தான். மாடலன் உன் தவிரன எல்லாம்
சகடுக என்று வாழ்த்தி கூறலானான். மாலதி அவளுரடய
மாற்றாலின், குழந்ரதக்கு பால் சகாடுத்த சபாழுது விக்கி
இறந்தரதயும், அவள் தவண்ட பாசண்டசாத்தன், அககுழந்ரதயின்
வடிவில் அவளிடம் வந்து அவள் துயரத்ரத தபாக்கியரதயும்
கூறினான். அவளுடன் வடு சசன்று வளாா்ந்து, இத்ததவந்திரய
திருமணம் சசய்து, எட்டுஆண்டுகள் வாழ்ந்து என்றும் அழிவில்லாத
தகாலத்ரத, காட்டி என்தகாட்டத்திற்கு வா என்று சசால்லி
இவரளவிட்டு பிரிந்து சசன்றரதயும் சசான்னான்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு

இன்றும் மதுரரயில் உள்ள சசல்லத்தம்மன் தகாயிலில் கண்ணகி


சிலம்பிரனக் ரகயில் ஏந்தி அமாா்ந்த நிரலயில் அருள்புரிகின்றாள்
நாட்டரசங்தகாட்ரடயில் கண்ணுரடய நாயகி, (கண்ணாத்தாள்)
என்ற சபயரில் கண்கண்ட சதய்வமாக அருள்புரிகின்றாள்.

மதுரர பழங்காநத்தம் (டி.வி.எஸ். நகாா்) புரகவண்டி சசல்லும்


தண்டவாளத்திற்கு அருகில் தகாவலன் சவட்டப்பட்ட இடம் தகாவலன்
சபாட்டல் என்ற சபயரில் அரழக்கப் படுகிறது. அங்கு தகாவலன்
சவட்டுண்ட பாரற உள்ளது. அது ஒரு சமூகத்தின் மயானமாக
விளங்குகிறது. மதுரரயில் கடச்சதநந்தல் என்று அரழக்கப்படும் இடம்
கண்ணகி கரடசியாக சிலம்பிரன ஏந்திய இடம் என்று கூறப்படுகிறது
"கரட சிலம்பு ஏந்தல்" என்பது மருவி கடச்சதநந்தல் என்று
அரழக்கப்படுகிறது என்று சசவி வழிச்சசயதியாகக் கூறப்படுகிறது.
தமலும் அச்சம்பத்து என்ற இடத்திற்கு சசல்லும் வழியில் "சமயாள்
குடில்" என்ற தகாவிலில் உள்ள தவப்பமர நிழலில் நின்று எரிகின்ற
மதுரரரயப் பாாா்த்ததாகவும், மதுரரயில் வாழும் சபண்கள்
கண்களிலில் இருந்து கண்ணாா் வரக்கூடாது என்று அவள்
எண்ணியதாகவும் சசால்லப்படுகிறது.

You might also like