Professional Documents
Culture Documents
Markandan Muthusamy
மற்றொரு பாடலில்,
குறிஞ்சி
உயர்ந்தோர்: பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடிச்சி
தாழ்ந்தோர்: குறவர், குறத்தியர், கானவர்
முல்லை
உயர்ந்தோர்: நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி
தாழ்ந்தோர்: இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
மருதம்
உயர்ந்தோர்: ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி
தாழ்ந்தோர்: உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
நெய்தல்
உயர்ந்தோர்: சேர்ப்பன், துறைவன், புலம்பன், பரத்தி, நுளைச்சி
தாழ்ந்தோர்: நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்
பாலை
உயர்ந்தோர்: விடலை, இகுளை, மீ ளி, எயிற்றி
தாழ்ந்தோர்: மறவர், எயினர், எயிற்றியர், மறத்தியர்
(தரவு நூல்: ஐங்குறு நூறு, எம்.நாராயண வேலுப்பிள்ளை).
குறவர் குடி–அகம் 13, உழவர் குடி— அகம் 30, பரவர் குடி –அகம் 10, நுளையர்- அகம் 366, எயினர்
— அகம்.79, மறவர்- அகம்.35, வேட்டுவர்— அகம்.65.
திராவிட மொழிகள் (தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு.. இன்னும் சில மொழிகள்) பேசும்
மக்கள் தொன்மையான காலத்தில் தங்களிடையே தீண்டாமை என்பதையோ சாதிகள் என்ற
கோட்பாட்டையோ கொண்டிருக்கவில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
எனது சந்தேகம் அந்த தஸ்யூக்கள் என்பவர்கள்தாம் இன்றைய திராவிடப் பகுதி மக்கள் என்று
நினைக்கிறேன் அதை உறுதி செய்து, சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர், வேதங்களை
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரின் Indology குறிப்பு சொல்கிறது.
இன்று நாம் செய்ய வேண்டிய கடமை அதையே ஒவ்வொரு சங்கிகளின் தலையிலும் வைத்துக்
கொளுத்த வேண்டும்.
குலதெய்வ வழிபாடு, சிறு தெய்வம், கன்னி தெய்வம், ஆசீவகம், சமணம், சைவம், பவுத்தம்
போன்றவற்றை கடந்துவந்த தமிழனை இந்துவாக ஒற்றை அடையாளத்தில் பூட்டி புதிதாக
அரசியல் செய்யவருகிறது சங்கி/பாஜக கூட்டம். அதை உணராதத் தமிழனாய், அந்த சங்கி
மாடுகளுக்கு அடிவருடச் சென்றால்.. தமிழனின் வாழ்வியல் சிதைந்து போகும்..