Professional Documents
Culture Documents
0 கநா 00௧௦௩
பதிப்புரிமை தமிழ்நாட்டரசு
வேளாள 0(78௱ரிரசய்
உருபா 400/-
பதிப்புக் குழு
முனைவர் பு.ஏ.இராமையா, இ.ஆ.ப.
அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி - பண்பாடு மற்றும்:
அறநிலையத் துறை
மற்றும்
இயக்குநர் (முழுக் கூடுதல் பொறுப்பு)
செந்தமிழ்சீ சொற்பிறப்பியல் அகரமுதலீத் திட்ட இயக்ககம்.
கூர்ந்தாய்வாளர்கள்
புலவர் த.சரவணத் தமிழன்
திரு.மா.பூங்குன்றன்
தொகுப்பாளர்கள்
திரு.முத்து.பிச்சை (பகுதிப் பொறுப்பாளர்)
முனைவர் மு.கண்ணன்.
முனைவர் பா.வெற்றிச்செல்வன்.
முனைவர் ச.செந்திலாண்டவன்
முனைவர் இரா.கு.ஆல்துரை
திரு.கா.இளமுருகு
திரு.ச.கி.கணேசன் (ஓவியர்)
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
தலைமைச் செயலகம்
ஜெ ஜெயலலிதா 'சென்னை-600 009.
முதலமைச்சர்
் 26.12.2005
நாள். வலவ
அணிந்துரை
*வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி தமிழ்!' அந்த வண்டமிழ், “ஏழ்கடல்:
வைப்பினும் தன்மணம் வீசி இசை கொண்டு வாழ" ஏற்ற பணிகளை ஆற்றி வருகிறது எனது அரசு.
தமிழ்நாடு அரசு, தமிழ் நாடும் அரசாக விளங்குகின்றது. இந்திய அரசின் ஆட்சி மொழியாகத் தமிழை
ஆக்கவும், இணையற்ற தமிழ் மறையாம் திருக்குறளை இந்தியாவின் தேசிய இலக்கியமாக ஆக்கவும், ஒல்லும்
வகையான் ஒயாது முயன்று வருகிறது தமிழ்நாடு அரசு. *முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழமையதாய்
விளங்கும் நம் தமிழ், பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியதாய்' விளங்க வேண்டும் என்ற
விழைவோடு, முத்தமிழோடு நான்காம் தமிழாக அறிவியல் தமிழை அறிமுகப்படுத்தி, அதனை மழலையர்
வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை, மாணவ மாணவியர் கற்க ஏற்பாடு செய்தேன்.
உயர்தனிச் செய்பொழியாம் தமிழின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருவதுடன்
நில்லாது, தமிழ் வளர்த்த சான்றோர்கள் நினைவைப் போற்றும் வகையில் விழாக்கள் எடுத்தும், நினைவிடங்கள்
அமைத்தும், அவர்தம் நூல்களைப் பொது உடைமையாக்கியும் சிறப்பித்து வருகிறது எனது அரசு. அந்த
வகையிலே, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடி
மகிழ்ந்ததுடன், அவரது நினைவை என்றென்றும் போற்றிப் பாராட்டிடும் வகையில் மதுரை மாநகரில் மணி
மண்டபம் உருவாக்கிடவும் முனைந்துள்ளது.
தமிழ் மொழியின் தனிப் பெரும் வளர்ச்சி குறித்த கவிஞர்களின் கனவுகள் நனவாக்கப்பட வேண்டும்
என்பது என் விருப்பம்.
“வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு
தெளி உறுத்தும் படங்களோடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்”
என்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் கனவு மெய்ப்படும் விதத்தில், தமிழ் மொழியின் சொல் வளத்தைப்
பெருக்க 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி' (& 0௦ரறாசர்சர5406 ௫ர௦10ஜ1௦வ
11௦4௦௦ஷஷ ௦7 வாய் 1௧0 ஐ1220) நூல்களை உருவாக்கும் திட்டம் தோற்றுவிக்கப்பட்டது.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் சார்பாக கடந்த 2002-ஆம் ஆண்டு வரை ஆறு:
பகுதிகள் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தன. 2002-2003-ஆம் ஆண்டில், சட்டமன்றப் பேரவையில், எஞ்சிய
25 பகுதிகள் நான்காண்டுகளில் தொகுத்து முடிக்கப் பெறும் என்ற அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து,
தொய்வுற்றிருந்த அகரழுதலித் திட்டத்திற்குப் புத்துயிர் ஊட்டி, போதுமான நிதியுதவியும் வழங்கி, பணிகள்
முடுக்கிவிடப்பட்டதன் விளைவாய், ஆண்டுக்கு ஆறு பகுதிகள் என்ற முறையில், முதற்கட்டமாகத் தொகுத்து
அச்சிட்டு முடிக்கப்பட்ட *ச' மற்றும் *த' வரிசைச் சொற்களின் 6 பகுதிகள் அண்மையில் 9.8.2005 அன்று,
என்னால் வெளியிடப்பெற்றன. அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 'ந' மற்றும் *ப' வரிசை
சொற்களில், 6 பகுதிகள் தொகுத்து முடிக்கப்பட்டு அச்சிடப்பட்டு அவை தற்போது வெளியிடப்படுவதை:
அறிந்து பெரு மகிழ்வு அடைகிறேன்.
“செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலிப்' பணி சீரிய பணி. அந்தச் சீரிய பணியில் ஈடுபட்டு
செந்தமிழைச் செழுந்தமிழாய் ஆக்கிவரும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
தமிழ் வாழ்க! தமிழ்ப் பணி வளர்க! ம்ம்
ஜெ ஜெயலலிதா
தமிழக முதலமைச்சர்
தமிழ்நாடு அரசு
சி.வி.சண்முகம் தலைமைச் செயலகம்
கல்வி மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் சென்னை - 600 009.
3
அணிந்துரை
“தமிழுண்டு தமிழ் மக்களுண்டு - இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு”
- (பாவேந்தர்)
சென்னை.
முனைவர் பு.ஏ.இராமையா, இ.ஆ.ப. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி-பண்பாடு (ம) அகரமுதலித் திட்ட இயக்ககம்.
அறநிலையத் துறை மற்றும்
இயக்குநர் (முழுக்கூடுதல் பொறுப்பு)
பதிப்புரை
“சொற்பிறப்பியற் பணிக்கென்றே
தம்மை இறைவன் படைத்தனன்"
மறுவ. நடனம்
சென்னை
ஸ்ஸ்
(பு.ஏ.இராமையா)
07.2005
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
& 01 ஈட்பட்பட் டார ௦ட௦00&ட ॥0௦ஙக௩
படாதா டகஙப௧௦ட்
ந்
நீ ௩, மெய்களுள் எட்டாவதானதும், பல்லின 'நகரவுயிர்மெய் வரிவடிவ வளர்ச்சி:-
மூக்கொலியுடையதுமான மெல்லெழுத்து; 116 படுக்கைக் கோட்டில் அமைந்த
இளம் 00050ஈக4, 8/௫] ஈ8581 செங்குத்துக் கோடே. நகரவுமிர்மெய்யின்
முந்துதமிழ் வரிவடிவாகும். இவ் வரிவடித்தின்
[- தகரம் பிறக்கின்ற இடத்தில் நாவும் காலம் கி.மு.6. கொற்கைப் பானையோட்டில்
பல்லும் நிற்க, வாய்வழியாக மட்டுமன்றி), காணப்படுவதும், இக் குறியே ஆகும்.
மூக்கின் வழியாகவும், உயிர்வளி,
வெளிவர; மேலண்ணம் கீழிறங்க இக்குறியே தமிழகக் குகைக் கல்வெட்டு
ஒலிக்கும். மூக்கொலியாதவின் களில் பரவலாகக் காணப்படுகிறது. தமிழி
மெல்லெழுத ்து எனப் பெயர் பெறும், அல்லது தாமிழியெழுத்தென்று கல்வெட்
பந்து, கந்து, சந்து, என்பது போல, டறிஞர்களால் குறிக்கப்படுவதும், இஃதேயாகும்.
தகரத்தின் முன்வரும் இடங்களில் இந்தியமொழிகளில் தமிழ்பிராமி அல்லது
மட்டும், தகரத்திற்கு ஓத்த
அசோகன் பிராமி என்று அழைக்கப்படுகிறது.
மெல்லெழுத்தாகவே, இது ஐலிக்கும்.] பிராமி என்பதைப் புரோமி என்றும் வழங்குவர்.
அசோகன் புரோமிக்கு முந்தியது தமிழி. கி.மு.3
ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்திலும்,
ந! 2 பெ, (8), நகர மெய்யும், அகர வுயிரும்: வடஇந்தியாவில் சிறு மாற்றத்துடன் மோரியர்
புணர்ந்து பிறக்கும், உயிர்மெய் யெழுத்து; 8 குசானர், குப்தர் கல்வெட்டுகளிலும் தமிழி
வூரி29௦ ௭ எள் ௦0986 ௦14௮ ஈ௫ காணப்படுகிறது.
80 106 400/9 8 (இ. திருநாதற்குன்று கட்
குகைக் கல்வெட்டில்
ந்* அந. காணப்படும்.
ட
"நூதர உயிர்மெய்யின் பிறப்பிடத்தைத் தமிழியெழுத்து
தொல்காப்பியர் பின்வருமாறு வரையறுத் கி.பி.7ஆம்
துள்ளார்.
“அண்ணம் நண்ணிய பல்முதல்
நூற்றாண்டுக்
கல்வெட்டுகளில் ரி
மருங்கின் நாநுனி பரந்து மெய்யுற ஒற்றத் கி.பி.8ஆம்
தாமினிது பிறக்கும் தகார நகாரம்” நூற்றாண்டுக் க
* (தொல்.எழுத்து.93) கல்வெட்டுகளில்
தமிழ், மலையாளம் முதலிய சில
மொழிகளிலன்றிப் பிற திரவிட மொழிகளில்
கி.பி.9ஆம்
நூற்றாண்டுக் ஃ
ன-ந வேற்றுமை இல்லை. கல்வெட்டுகளில்
அஞ்ஞஜை (அன்னை) செய்குந முதலான கி.பி.10ஆம்
வழக்குகள் கழகக்காலச் செய்யுட்களில்
மட்டும் சிறப்பாகக் காணப்படுபவை எனலாம்.
நூற்றாண்டுக்
கல்வெட்டுகளில் ழ்
ந் 2 நக்கண்ணையார்
நக்கல்? ஈ௪/௧/ பெ, (௬), 1. சிரிப்பு (சூடா); இச் சொல்லடியில் பிறந்த சொற்கள் நாகம்,
நகுலம் (ஊர்ந்து செல்வது) நண்டு, நந்து-
18ப90ஈ0. நக்கலாய்ப் பேசுவதில் அவன் முதலானவை, ஊர்தல் கருத்தினடிப்படையில்
கெட்டிக்காரன் (உ). 2. ஏளனம், பகடி தோன்றின எனலாம்.
(பரிகாசம்); ௦௦0: ஏன் சும்மா அவனையே
எல்லோரும் சேர்ந்து நக்கல் செய்கிறீர்கள்.
சிரிப்பு, நையாண்டித்தனம் “அவன் நக்கலாதகம் 2428028920; பெ. (ஈ., தகரை;
ாஈ0 ௫௦௱ இல் - 88998 (0௨.
நக்கலெண்ணெய் நக்கவாரம்?
நக்கினிக்கரணம் ஈ௪//0/-/-/சசாக௱,
பெ. (௬), 1. ஆடை பெயர்த்தல்; 812019
191௫60. 2. இன்ப விளையாட்டு; 8 1௦/6 விஷ
ர வ்ள் 0௪ யன (5 510060 ஈ8:60
நக்கினிகை 10. நக்கீரர்!
நக்குடகம் ஈ2/4ப020௭ஈ, பெ. () மூக்கு; 0096. நக்கேணி! ஈ௮//கற[ பெ. (௩) காரை வகை; 8
100 ௦1 10ஈவு 6௦, ஈ. ஈ., கோர்பஈ டரா.
[நக்கு -ஊடு -, உடு-அசும்]]
தெ. நக்கேரு.
நக்குணி ஈச//யர! பெ, (8) 1, உணவிற்குத்
'திண்டாடுவோன்; ற௱68॥ 080081 ௦/ 1௦00. நக்கேணி? ஈ௪/680; பெ. (ஈ.) கருப்புமரம்
2, சிறுபையன்(வின்); (116 60. 3, பாம்புவகை (சா.அ௧); ௨ 01806 /ப/ப06.
(வின்); & 8ரவ| 80806.
நகக்கண் ஈ௪72-4-6௪ற, பெ. (ஈ.) விரல்
[நக்கு * உண்ண, நக்குண்ணி.நக்கு௭ளி].
நுனிக்கும், நகத்துக்கும் இடைப்பட்ட பகுதி;
196 றகா( 06/2 16 மற ௦1 (6 1௩08 80 (6 ஈ8॥.
நக்குநிற்றல் ஈச//ப-£ர7ச1 பெ, (6) நகக் கண்ணில் அழுக்குச் சேரவிடக்கூடாது.
1. ஆடையற்று இருத்தல்; ஈரிர௦பர் 07635, (௦ (இக்.வ).
06 ஈ850. “பொக்கம் மிக்கவர் பூவும் நீருங் [நகம்
* கண்;]
கொண்டு நக்குநிற்பர் அவர்தம்மை நாணியே”
(நாவுக்கரசர் தேவாரம்.). 2. வறுமையில்
வாடுதல்; 1௦ வ ஈ றப். நகக்கண்நோய் ஈச72--/சா-£௫்; பெ. (ஈ.)
உடம்பில் வளி, பித்தம் முதலியவற்றால்,
(நக்கு 4 நிற்றல்] கொப்புளம் எழும்புகை (சா.அ௧); 8 059896 01
உண்ணும் உணவிற்கும், உடுக்கும் மிஉரிற0ள ர வரர் (6 கள் ௦1 66 ரள ரவி 6
உடைக்கும் வாய்ப்பற்ற இருத்தல், ரரிப்தி60 6) 09781050 0 80 016 (௫6 ஐ,
மறுவ. நகச்சுற்றி.
நக்குப்பொறுக்கி ஈ2/80-2-22ய/8. பெ. (5) [ரசக்கண் 4 நோம்,]
1. எச்சிற்பொறுக்கி யுண்போன்; 060027, 85 006
முற௦ 148 0 ஈ£1ப86 1000. “நக்கும்
நகக்கணுக்கட்டி ஈ272-/-/சாப-4-/௭7ி1 பெ. (௩)
வொறுக்கிகளும் புறப்பர்” (தனிப்பா. | 290, 7). விரல் நுனியிற் காணும் கட்டி (சா.அ௧; 2
2. இவறன் (வின்); ஈ॥50. &050859 000பார் 81 106 800 01 (1௦ ரிஈ0ள
[நக்கு - பொறுக்கி] மறுவ, நகச்சுற்றி, விரற்சுற்றி.
[ரகம்
* சிராய்.] [நகம் * சொத்தை.
[சொள்ளை -, சொற்றை - சொத்தை]
நகச்சிலந்தி ஈ௭72-௦-21870 பெ. (௩) கொப்புளம்
இன்றி விரலிலேற்படும் கட்டி (சா.அக); ௨19 நகச்சொல்(ஓ)--தல் ஈ202-0-00/10/- 8 செ.
04 ஏுஸ்ரி௦4 ௦௦0பாரற 1ஈ 116 010௦05 8௦ ௦4 குன்றாவி. (4.1. கூடிமகிழுமாறு இனிய
10௨ ரிர0௭. சொற்களைக் கூறுதல்; (௦ ப(19£ ற168581
90705. “பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்
மறுவ, நகச்சுற்று. ,நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்”
[ நகம்* சிவந்தி] (குறள், 187).
[நகு நக * சொல்டு/-தல்.]
நகச்சுவர் ஈ292-0-௦ப2; பெ, (ஈ.) நகத்தைச்
சுற்றிய தசை; 185ப6$ 870பா0 116 றவ.
நகச்சொற்றை ஈ272000/72/ பெ. (ஈ.)
[நகம் 4 சுவா] சிதைவுற்ற நகம்; /0௱ 6816 ஈவ॥ ௦7 060௦0
[சுவல் - சுவா-திரி;ு] றல்.
நகட்டல் ஈ2ர2/8/ பெ. (.) நகட்டுகை பார்க்க; நகத்தயிர் ஈ872-4-ஆ்; பெ. (௩) பூச்சருக்கரைக்
5966 ஈசரசர்புரச! கிழங்கு (தைலவ, தைல, 125.); 80604
01004/960.
[தகட்டு நகட்டல்]
மறுவ, நிலச்சருக்கரைக்கிழங்கு.
நகட்டு-தல் ஈ292/ப-, 5. செ.குன்றா.வி. (4)
1. இடம்விட்டுப் பெயரச்செய்தல்; (௦ 0056 ௨, நகத்தழும்பு ஈ292-/-/அ(/ஈம்பு பெ. (௩) நகக்குறி
$॥046. 2. காலந்தாழ்த்துதல்; (௦ 09ஐ, பார்க்க; 896 ௪92-/-6பா
910089402(6. அவன் கருமத்தைச் செய்யாமல்
நகட்டுகிறான் உவ), 3. நன்றாய் புடைத்தல்; [நகம் தழும்பு
1௦ 18856. 4, அரைத்தல்; 1௦ 0௦ப0, 91100.
5. ஆவலுடன் உண்டுவிடுதல்; 1௦ 891 பற ஈரம் நகத்திருகாணி ஈ௪92-/-//ப 921 பெ. (ஈ.)
வர்ர. கட்டை விரல் நகத்தைப் பயன்படுத்தித்:
திருகிவிடக் கூடிய திருகாணி; (பாம் 80786.
[நாத்து நகட்டு-தல், ]
[நகம் *திரகு * ஆணி]
நகட்டுகை ஈச92/4ப7ச பெ, (ஈ.) 1. இடம்
பெயர்க்கை; (௦ றப8ர ஊ/ஷு. 2. அரைக்கை;
நகத்துரோணம் ஈ292-/-/பாமீரச௱, பெ. (ஈ.)
999. அம்மியில் மிளகாய் வற்றலை வைத்து தும்பை (சா.௮௧$; |6ப085 100/8: (60088:
நகட்டு. (பே.வ), 3. நசுக்குகை; 5/6.
பார்க.
(தகர்த்து நகட்டு.]
[நகட்டு- நகட்டுகை,] நகதிபீசம் ஈச(௪௦1௦82௱) பெ. (.) புலிதொடக்கி,
(மே.அ9; 8 றா௦ஸு எப் 99/0 10 06 080806
நகடு ஈசஏசர் பெ, (ஈ.) உடல் வெளுக்கை; 086 ௦ 51008 16 10௭ - 79௭ 91000௭.
௦00600. 'மண்டின்றுவுந்த நகடுபோலன்றிறே”
(ஈடு 6,2,ப்ர). நகநந்தினி ஈச2-ஈக2ற( பெ. (ஈ.) மலைமகள்
(யாழ்.அக); 1/2//808| 85 16 0001௭ ௦1176.
[நகு நக நசட
பிறலு/௨ ௱௦பார்வ.
நகுதல் -மிளிர்தல், விளங்குதல்,
வெண்மையாதல், அரத்த மின்மையால் [நகம் -நந்திஸி]
உடல் வெண்மையாய்த் திகழ்தல்,
நகநாகு ஈ89-ஈ29ப; பெ. (ஈ.) புளிக்கவைத்துச்
நகணாம் ஈச72ஈ௪௱, பே. (ஈ.) முடக்கொற்றான்; சாராயம் இறக்குவதற்காகப் பயன்படுத்துமொரு,
08 9/0பால. மூலிகை; & 0ப9 ப560 101 180
இறரிப௦06 ॥0ப௦.
நகத்தடம் ஈ272-/-/278௱. பெ. (ஈ.) நகக்குறி
பார்க்க; 896 7202-/-4பார [நகம் -ாகு.]
[ரகம் தடம்]
நகநாதிகம் 18 நகம்*
நகநாதிகம் ஈ௪7௪-ஈச29௪௱, பெ. (ஈ.) சிவப்பு நகபதம் 7ஈச72-0222ஈ, பெ. (ஈ.) நகக்குறி பார்க்க;
அடுக்கலரி (சா.௮௧); 018809 109608 506 சரசர
ரி19ரப௱ 0000. [நகம் 496. புதம்]
நகநோக்கி 272-046 பெ. (ஈ.) வேலிப்பருத்தி நகபர்ணி ௪7௪-2௭0 பெ. (ஈ.] ஒருசெடி
(சங்,அக3; 6006-040௭. (னா.அக); உண!
[நகம் * நோக்கி]
[நகம் 45/0 பாணி]
நகநோகரம் 272-292. பெ. (ஈ.) மஞ்சிட்டி
(சா.அ௧; ஈபா/60! ஈச 0௧008. நகபுட்பி ஈ௪9ச2ப0/ பெ. (ஈ.. ஒருவகை-
வெந்தயம்; ௦0796 908 190ப0199-711000518
மறுவ. நீர்ப்பூடு. ௦0/0080.
நகப்புண் ஈச72-0-20 பெ. (ஈ.) 1, நகத்திற் நகம்! ஈகரச௱, பெ. (ஈ.) 1. மலை (ரிங்); ஈ௦பா(ச்.
காணும் புண்; 6௦1 0ஈ 106 6006 ௦1 (6 ஈர் “நகராசன் மடந்தை” (பதினொ.
2. நகங்கிறுவதாலுண்டான புண்; 802100 ௦ & திருக்கைலா, 12). 2. நிலம் (ங்); ஊர். 3. மரம்
றவு. (சூடா); 108. 4, நாகணமென்னும் மணப்
பொருள்; 8ஈ 811016 ௦ (108086. “கடிநகந்
மறுவ. நகச்சற்றி.
தேவுதாப முதலிய விரைகளிட்டு” (தைலவ.
[நகம் -புணண்.] தைல, 43).
பெரி/2லி0ஈ
- 80080060 81806 ஈ 8001வ/
நகரப்பதிவாழ்நர்தான், நாகரிகத்தையும், (வெ6௦0ை! (வே.க.3).
பண்பாட்டையும் நாட்டுப்புறத்தார்க்குக் கற்றுத்
தந்தனர். நகரி, நகரம், நாகரிகம் முதலான இச் சொல் கழக இலக்கியங்களிலும்.
சொற்கள், மிக்கு ஒளியுடன் விளங்கித் பாவிய (காப்பியப் பனுவல்களிலும், மக்கள் வழக்கிலும்,
தோன்றுதல் என்னும் பொருண்மையில், *நகு' உலகவழக்கிலும், பழிமொழி வழக்கிலும் பரவலாகக்
என்னும் ஒளிர்தற்கருத்து, வேரினை மூலமாகக் காணப்படுகின்றது. நகர், நகரி, திருநகர்,
கொண்டு முகிழ்த்தவை. ஆழ்வார்திருநகர், ஆழ்வார் திருநகரி என்னும்
இடப்பெயர்கள், தென்னக மாவட்டங்களில்
நகு - நகர்- விளங்கித்தோன்றும் மாளிகை 'பெருவாரியாகக் காணப்படுகிறது.
நகு - நகர் -) நகரி- வெண்சதை பூசிச் சிறந்து (எடு) 1. நகருக்குப் போனாலும் நாட்டுப்புறம்
விளங்கும் உயர்ந்த கட்டடங்களை யுடைய ஊர். மாறாது வ).
நகர்த்து-தல் 22 நகர்வாற்றல்
(கர்
4 படு 4 திரனியம்]]
நகர்துரோணம் ஈ2927-/பாமரச௱, பெ. (ஈ)
தும்பை (சா,அக)); (60085 100/8. நகர்மை ஈ2ரகா௱ச] பெ. (ஈ.) அசையும் தன்மை;
௦0110. “உயவு நெய்மின் கண்டு பிடிப்பால்.
[தகர் 4 90 துரோணம்.] ஊர்திகளின் நகர்மைத்திறன் அதிகரித்
துள்ளது."
நகர்ப்புறத்திட்டம் 72/27-2-2ப72-/-4/20. பெ. கர்- அசைவு, நகர்) நகற்மை.]
(௩) மக்கள் நெருக்கம் மிகுதியாக உள்ள
நகரினைப் பற்றிய திட்டம்; பாம்க ஜிணார்ட நகர்வாற்றல் ஈ2727-/-272/ பெ. (ஈ.)
“சாலை பேணுதல் நகர்ப்புறத் திட்டத்துள் பொருள்களை இடமாற்றத் தேவைப்படும்
ஒன்று” (௨௮). ஆற்றல்; ரர் ளு.
(நகர்புறம் - திட்டம்] [ர்காவு - ஆற்றல்]
நகர்வியக்கம் 23 நகரக்கல்.
நகர்வியக்கம் 77272:-/-௪/4௮௭, பெ. (ஈ.) இடம் நகர்வுவெளி ஈ27270/-09/. பெ, 1.) இடமாற்றப்
மாற்ற முயலும் இயக்கம்; 4 ஈஸ்ரிநு பகுதி; ர்! 50808.
(ரகர * இயக்கம்]
நகரஅரசு ஈ2722-௮23ப. பெ. (௩) கிழு. 5000
ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம், ஏதென்சு
நகர்வு ஈக92௩ப, பெ. (ஈ.] புலம் பெயர்வு,
இருப்பிட மாற்றம்; ஈார்ரா210ஈ. “தற்போது ஆகிய நாடுகளில் இருந்து முதன்முதல்
உருவான சிறிய அரசியல் கூட்டமைப்பு: 0016:
நகரங்களை நோக்கியே மக்கள் நகர்வு 0 நெ 9216-6 உ 8௪! ௫0௪2௭080-99(-
அதிகமாக நிகழ்கிறது”. உ.வ).
00/46 001004] 50060 8 (960 ஈ கர௭௯
மகா. நகர்வு 80 066, 094006 5000 46815. ற016-00
0090%
நகர்வுச்சான்றிதழ் ஈ272700/-0-௦207/08/.
(தகர் அரச]
பெ, (ஈ.) புலம் பெயர்வு உறுதிச் சீட்டு; ஈராகிள
-09111051௨ 'நகர்வுச் சான்றிதழ் இல்லாத வெளி மமக்களாட்சிபின் தாயகம்” "ஏதென்சு"
நாட்டினர் ஆறு மாதங்களுக்கு மேல் இங்கு என்று வரலாற்று வல்துநர் கூறுவர்,
தங்கமுடியாது. (இக்.வ9. தன்னாட்சிபுடனும், தன்னிறை டனும்
திகழ்ந்த சிறிய அரசியல் சமுதாயம்
ம்கஸ்ப* சான்றிதழ்] பழங்கிரேக்கத்தில். 9015 ௭ ஞூ ௮426”
என்று அழைக்கப்பட்டது.
நகர்வுதிசைவேகம் ஈ2727/0/-//22/-/672௱.
பெ. (ஈ.) இடமாற்றத்திற்குத் தேவைப்படும் நகரக்கரணத்தான் ஈ2722-%-(2720௪/28.
தூண்டல் இயக்கம்; ரர 45100]. பெ. (ஈ.) வணிகக் கணக்கு மேற்பார்வை.
யாளன்; ௦௦9௦8] 8000பா($ $ப021/1901
ரரகா்வுதிரச 4 வேகும்] “திருநெய்த்தானம் ஸ்ரீகார்யம் ஆராயப்பெற்ற.
அரயன் நாமக் கோடனார். இவ்வூர் நகரக்.
நகர்வுயிரி ஈச29அ--ஈமன்$ பெ. (௩) புழு, பாம்பு கரணத்தான் பனையூருடையானைக்
முதலான தரையில் ஊர்ந்து செல்லும் குற்றத்தண்டம் கொண்ட பொன்”, (8/11/ 592)
உயிரிகள்; 08/19 40116, (60165, 80 (நகரம் - கரணத்தான்.
ட்ட
நுகர்வு 4 உயிரி..] நகரக்கல் ஈ2022-4-/௪/ பெ. (ஈ.) வணிகர்கள்
நகர்ந்து அல்லது ஊர்ந்து செல்லும் வைத்திருக்கும் எடைகற்களுக்குச் சான்றாக.
உயிரிகள். அரசு தணிக்கை செய்து, முத்திரையிட்டு
வழங்கச் செய்த எடுத்தலளவைக்கல்; ௩90110
1. புழுவகைகள்- மண்புழு, ஒளிப்புழு, 51006 பழ 595160 6 90/௪1 சபா
துணிப்புழு, அரக்குப்புழு.
2, பூச்சி வகைகள். 'திருவாலந்துறை மகாதேவற்கு வைத்த
பாம்பு வகைகள். வெள்ளியிற் கலசம் நகரக்கல்லால் நூற்று
பூரான் வகைகள். தொண்ணூற்று முக்கழஞ்சரை” (81/67).
தல
பல்லி வகைகள்.
ஓணான் வகைகள். [நகரம் கல்]
நகரக்கோயில் 24 நகரசனி
நகரக்கோயில் ஈ27272-/-/4. பெ. (ஈ.) நகரங்கள் * இல் * ஆர்.]
1, நாட்டுக்கோட்டைச்செட்டிவகுப்பினர்.
தலைமுறைதோறும் வணங்கும் ஒன்பது சிவன் நகரத்தில் தலைமைப் பொறுப்பில்
இருக்கும் வணிகர், ஏனைய ஊர்களில்
கோயில்கள் (இ.வ); 196 ஈரஉ 5/2 ஊரா உள்ள வணிகர்களை, வணிகப்
௦4 0991080ப, சள ௦4 பரிஸ் 19 ரச 800௦0. பேரவைக்கு உறுப்பினராகச் சேர்த்தல்.
ழூ றவாரிபப!8ா 560005 ௦7 ரெணு [காரி 2.
நாட்டுக் கோட்டைச் செட்டிகளுள் ஒரு வகுப்பு நகரசபை ௪92/2-820௪/ பெ. (ஈ.) நகராட்சிக்குத்
008௦06 860000 0 1181ப-10(18] 061/5. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்
[தகரம் - கோயில்,] கொண்ட அவை; ௱பா।008 600௦4.
மறுவ. நகரமன்றம்.
நகரகாதம் ஈ27௪2-202, பெ. (ஈ.) யானை
(யாழ். அக); ஏரகம் [ரகரம் * சமை]
நகரப்பதி ஈ272:2-0-௦௪௦1 பெ. (௩.), தலைநகர் நகரம்! ஈகை, பெ. (௩), 1. பேரூர் (சூடா);
(திவா); 08018] 8 104, கறக. ஈஸ்0ற016. 2, அரண்மனை
(யாழ்.அக.); 081808. 3. கோயில்; 1816.
நகரம் *பதி.7 “மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும்" (சிலப்,
நகரம் என்பது ஒளிமிக்க இடத்தையும், 14.9). 4, வாழிடம்; 18306708, 01808. “நகர
அங்கு பலர் வதிந்திருக்கும் பொருண்மையில், மாருள்புரிந்து நான் முகற்குப் பூமேல்” (திவ்.
தலைநகளரும் குறிக்கும். இயற்.முதற் 33) 5. வளமனை, மாடமாளிகை.
அரசன் இருக்கும் அல்லது சென்று, அனைத்தும் நிறைந்து, விளங்கித் தோன்றுவது.
*ச0ப1009 ற௫206, ஒிக00ாக(9 முலகு 600995
தங்கும் இடம் தலைநகர். 870 176 பரிச 910108 (900185 86 10பா்
மாடமாளிகைகள் விளங்கித்திகழும் 11 8 005060ப6 0]. 85 (08.
பேரூரைப் பதி என்னுஞ்சொல் குறிக்கின்றது.
த. நகரம் -2 8/6 ஈ808௨
மாளிகை முதலில் அரசனுக்கே ரகு நகல் நகர் நகரம்]
உரியதாயிருந்தது. அரசன் வாழுமூரே தலைநகர்.
வளமனை, மாளிகை அரண்மனை, கோயில், கதம் பெருமைப்பொருள்
மண்டபம் போன்ற இடங்கள், சிறந்த ஒவிய பின்னொட்டு.
வேலைபாட்டுடன் சிப்பிச்சுண்ணாம்புச் சாந்து நகர் என்னும் சொல் “அம்' என்னும்
தீற்றப் பெற்று விளங்கித் தோன்றும் பதியே, பெருமைப்பொருட் பின்னொட்டுப் பெற்று,
நகரப்பதி என்றறிக. நகரம் என்றாகும். விளங்கித் தோன்றும்
வெண்மை என்பதே இதன் வேர்ப்
நகரப்பதிவாழ்நர் ஈ2722-2-024-/2/02:, பொருள்.
பெ. (ஈ.), 1, தலைநகரில் வாழ்வோர்; “ஒய்மா நாட்டு நகரம் உலோக மாதேவி
ராஸ் (கா 01 8 ௦8018. 2. நாகரிகமுள்ளோர். புரத்து வியாபாரி ஆர்வலங்கிழான்””
(திவா); 044166 095005 (811/0/1000).
/ந்கரப்பதி * வாழ்நர்.
இன்று 'நகரம்' என்னும் சொல், பெருநகர்
என்னும் பொருண்மையில் வழக்கூன்றியுள்ளது.
ஈண்டு நகரப்பதி வாழ்நர் என்பது, முதற்கண், அரசன் வாழும் தலைநகரையும்,
சிறப்பாகத் தலைநகரில் வாழ்பவரையே பின்பு அவன் சென்று தங்குமிடத்தையுஞ்
குறித்தது. சுட்டிற்று,
கரம் 4 மன்றம்,]
நகரை -2 நகரமின்,/
மறுவ. பலசம்,
(நகரம் 4 வாயிற்பழம்..
நகரவாரியம் 29. நகராமண்டபம்
(நகராட்சி * மன்றம்./]
நகரவிடுதி ஈ29212-0/2ப21. பெ. (ஈ.)
நாட்டுக்கோட்டை நகரத்தார் வந்து தங்கு நகராணம் ஈ௪ர22ர௪௱. பெ. (ஈ.. ஒளிநீர்
வதற்காக, அமைக்கப்பட்ட கட்டடம். &
000100-01806 50601வி (18௦060 10 118(1ப/- (விந்து) (சங். ௮௧); 98௱௦. 2. விதை; 5660.
1061௮ ளெள165.
நகராபார் எசீரசாசி-௦க, பெ. (ஈ)
நகரம் * விடுதி./ மீன்வகையுளொன்று; 16109 9081 95. மஞ்சள்
வண்ணமுள்ள இறுகிய சதைப்பற்றுள்ள மீன்.
நகரவியக்கி ஈச7௮அ௪// பெ. (), புலித் மறுவ: நகரை.
தொடக்கி (சங். அக); 8 46௦௫ 86ஈ9/00/6
றில் நகராமண்டபம் ஈ202:2-ஈ120ர202௭) பெ. (8.
வழிபாடு செய்வன், திருவில்லிப்புத்தூர்
மறுவ: நகவியாக்கிரம். நாய்ச்சியாருக்கு வழிபாடு முடிந்தபின்பே.
நகராமுசி 30. நகரி!
உண்பது என்ற நோன்புமுடைமையால், த. நகரி - 86. ஈ80௧0
அதனை அறிவித்தற் பொருட்டு,
அவ்வூரிலிருந்து, மதுரைவரை, நகரா என்னும். /நகு-2நகல் -2 நகர் 7 நகரி./-நகர
முரசு மூலம், செய்தி அறிவிக்குமாறு மாளிகையையும் செல்வச்செழிப்பு
வழிநெடுகத் திருமலை நாயக்கரால் நிறைந்து திகழும் வளமனைகளும்
அமைக்கப்பட்டுள்ள, மண்டபங்கள்; 16(1௦- விளங்கித் தோன்றும் ஊர்.
பற ஒலித் 65020187௦0 நு ராப வ ஈவ்
ந்கர்-இ.
8௦9 196 ௭080 7௦௱ $ர்பரி|/றபரபா ௦ ஈட
081806 84 14கபோல! 0 8ா௱௦பா0ா0 16 *இ"உடைமையை உணர்த்தும் ஒன்றன்
0000988 4 $ர்பரி[0பர்பா, கரினா ஈர்0் 06
பாலீறு.
140010 18/6 15 1000; ஒ.நோ. காடைக்கண்ணி, நாற்காலி,
ஆழ்வார் திருநகர் * இ.
நகர் * ஆ - நகரா * மண்பம்,/
நகர் என்னும் சொல் தனி
மாளிகையையும், அதனையுடைய பேரூரையுங்
மண்டபம் - சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் குறித்ததனால், இம் மயக்கத்தை நீக்கும்.
மாளிகை போன்றமைந்த இடம், திருத்தக்க பொருட்டு, பேரூரை மட்டும் குறித்தற்கு 'இ'
தேவர் நகர் என்னும் சொல்லை மண்டபம் கரவீறு கொண்ட நகரி என்னுஞ்சொல்
என்னும் பொருளில் ஆண்டார் (எ.டு) எழுந்தது. நகரை (மாளிகையை) யுடையது
“அணிநகர் முன்னினானே” (சீவக.701)) நகரி.
நகரா 4 மண்பம் - முரசுக்கட்டில்கள் *நகரி' என்னுமிச்சொல் வடமொழியில்
அமைப்பதற்காக மன்னர்களால் அமைக்கப் “நகர என்று ஈறு நீண்டு வழங்கினும், அதன்
பெறும் பெருமாளிகை. ஈற்றிற்கு அங்கு தனிப்பொருள் இல்லை.
(பூத.நா.ப.பக்.4),
நகராமுசி ஈ௪9௮பதி பெ. (ஈ.), 1. ஈரல் (சங். வீட்டைக்குறிக்கும் 'குடி' என்னுஞ்சொல்,
அக); 1/2. 2. நுரையீரல்; 106 (பா05. காலப்போக்கில் குடிமிக்க ஊரைக் குறிக்கப்
பயன்படுத்தப்பட்டது.
நகர் * ஆம் * உசி.7
(எ.டு காரைக்குடி: மன்னார்குடி.
உயிர்ப்புக்காற்று உள்வாங்கி வெளிவிடும்
போது, நகர்வதுபோல் தோன்றலாகும் நகுதல்- விளங்குதல்; விளங்கித்
தன்மை உடையது. தோன்றுதல்.
வெண்சாந்து பூசிய காரைவீடு,
நகராவம் ஈச9சாக/௪௱, பெ. (ஈ.), அலரி; கூரைவேய்ந்த மண்வீட்டோடு ஒப்பு
018804. ஈ6ய௱ 00௦.
நோக்கியபோது விளங்கித் தோன்றியதனால்,
'நகர்' என்றுபெயர் பெற்றது.
நகரி! ஈசஏசா/ பெ. (8), 1. நகரம் (சூடா); ந,
நகு ௮ நகல், நகர் - நகரி]
0802. 2. அரசுக்குரிய புறம்போக்கு நிலம்; நகர்களை (காரைவீடுகளை) உடையது
1௭6 69௦99 1௦ 9௦௭1 (ஈறு. நகரி, விளங்கும். மாளிகைகள்
மிகுதியாக வுள்ள பேரூரே நகரி.
நகரி? 31 நகரியம்
நகரி? ஈசஏக! பெ. (ஈ.), வறட்சுண்டி (மலை; நகரிப்பழக்கம் ஈ௪௪-0-03/24/௪௱. பெ. (ஈ.)
3 991ச119 றின் ஈச வர 4௭ நகர்வாழ்நர் நல்லொழுக்கம். (வின்); பாமக
பயம டப்ப
நகரிகவுளி ஈ2727/-621ய/ பெ. (ஈ., [ரசா நகரி பழக்கம்
தேட்கொடுக்கி; 800210 810 கார ,நகரமாந்தர்களின் திருந்திய ஒழுக்கம்]
வின்ப ஈி௦ப௱..
மக்களின் பழக்கவழக்கங்கள்
நகரி * கவுளி./ முதன்முதல் நகர் அல்லது நகரத்திலேயே
திருந்தின, அக் காலத்தே. பண்பட்ட
பழக்க வழக்கத்தின் உறைவிடமாகவும்,
நகர் வாழ்நர் விளங்கினர், அகத்தே
நல்லொழுக்கம் பூண்டு, உணவ: உடை,
உறையுள் முதலான அனைத்து
நிலையிலும், நாகரிகத்துடன் மிளிர்ந்த,
'நகரமாந்தாதம் நல்வாழ்வுப் பழக்கமே,
,நசரிப்பழக்கம் எனப்பட்டது.
நகரூடம் ஈசஏசாப்ர, பெ. (ஈ.), மூக்கு நகவாதம் ஈ௪72-/௪2௭௱, பெ. (ஈ.) மூலிகை
(சங். ௮௧); 1056. மருந்து வகையுளொன்று: 8 480 01 ஈ970வ)
120106.
நகரேகை ஈ272-7895] பெ. (ஈ.) நகக்குறி (யாழ்.
௮௧) பார்க்க; 566 ஈ௪௪-/-/மா.
நகம் 4 58 வாதம்.
மிகுவளி (வாயு, ஊதை(வோதம்) போன்ற
நோய்களுக்கு ஏற்ற மூலிகை.
மறுவ, நகத்தழும்பு.
நகம் * 816. ரேகை.7 நகவியாக்கிரம் ஈ27ச-/ந்௮4ச2௱. பெ. (ஈ)
புவிதொடக்கி (மூ.அ.) பார்க்க; 965
நகரை! ஈ2ஷ௮ன] பெ. (ஈ.) 1. நறுள்மரம்; $ரவ॥ 2ப/-1022/00
18706 68/60, 0/6 ॥ஈள. 2, மீன் வகையு
ளொன்று; 8 (060 ௦1756. நகவிராணம் ஈச9சமாசாசி௱. பெ. (ஈ.)
,நகக்கணுவிரணம் பார்க்க; 866
நகரை* ரிகமன௮] பெ. (.) 1. நவரை பார்க்க; [சழச--/காபபரலாகா?
896 7௪௮/௪ 2, பேய் நவரை பார்க்க; 586 ௦௧:
ரச! 3, ஒர் அரிசி வகை ௨1/0 01106. நகவுளி ஈ௪92-0-ப/; பெ. (ஈ.), 1. நகம்வாங்கி;
வா௦க'$ [ஈயா 10 றவ ஈவ]5.
நகரெளடதி ஈச7212ப2921 பெ. (ஈ.) வாழை; 2. தச்சுக்கருவி வகை (யாழ். ௮௧3);
இிலாா்லாஈ 66. ௦ோறா(8'5 00006.
மறுவ, நகவெட்டி.
நகல்! ஈச! பெ. (ஈ.) 1. சிரிக்கை; ஈரி, நகம் * உளி]
18ப0/ஈ0. 2. மகிழ்ச்சி; 190100, 9/800855.
“தம்முட் குழீஇ நகலி னினிதாயின்
நாலடி.137). 3. நட்பு; ரச. “நகலானா நகவுறை ஈ292--ப7ச பெ. (ஈ.), தைக்கும்
நன்னயமென்னுஞ்செருக்கு” (குறள், 860). பொழுது சுட்டுவிரல் நுனியில் அணியும்,
4. ஏளனம்(பிங்); [1010ப16, 08118/0ஈ. மாழையினால் ஆகிய மூடி; 8080, முகா 2
5, மினுமினுக்கம் (அரு.நி); 6ரி/8௦௦. 106 ர்ற6 ௦4 ஊன ௫ 165016.
நகழி-தல் 33 நகாசு!
நகழ்'-தல் ஈ௪78/-, 4.செ.கு.வி. (41), நகள்*(ஞு)-தல் ஈ202(//- 2௧. கு. வி. (41),
1. கடும்வ்லியால் துன்பப்படுதல்; 1௦ $பர187 1. தகழ்! பார்க்க; 866 ஈக2௪7; 2, நசுக்
90016 றவு. “நகழமால் வரைக் கிழிட் டரக்கர். (குண்ணுதல்; (௦ 06 008060.
கோனை” (தேவா. 175: 10).
கு * அல் 2 அழ்-./
நகாஅர் ஈசச2 பெ. (ஈ.), சிரிக்கும்போது
தோன்றும் பல்; (௦௦1 85 800819 ஈ
1&பர18. “மடவோர் நகா௮ ரன்ன நளிநீர்
நகழ்£-தல் ஈ29௮/, 4. செ.கு.வி, (1), நகர்ந்து. முத்தம்" (சிறுபாண் 57).
செல்லுதல்; 1௦ 0860, 078141 8109
“நகழ்வனசில” (கம்பரா. அதிகா. 136). ரகு 7 நகாஅர்/
நகைக்குங்கால், மிளிரும் நிலையிலும்,
நகர் ௮ நகஷ்-. ஒளிருந்தன்மையிலும் விளங்கித்
தோன்றும் பல்.
ஒநோ: உமிர் ௮: உமிழ்.
நகாஅல் ஈச22/ பெ. (௩) சிரிப்பு; 8ப9௭
நகழ்வாதனம் ஈ274/-/-208ரச௱, பெ. (8. “நல்ல நகாதலிர் மர்கொலோ” (கலித். 142.
இருக்கை வகைகளுளொன்று (தத்துவப். 107. 16.
உறை; & (410 04 0081ப6.
நகு நகா-2அர் 7 நகாஅல்.]
கால்கைகளைத் தரையில் ஊன்றி, மோவாய் ஒளிரும் இயல்பால் விளங்கச் சிரிக்கும்
தரையிற்படத் தலையைக் குனிந்தும், பிறகு சிரிப்பு.
நிமிர்ந்தும் இருக்கும் ஒகவிருக்கை வகை.
நகர் -? நகழ் -? நகழ்வு 450 நகாசு! ஈசரசி5ப; பெ, (ஈ... நெற்றி (யாழ். ௮௧9;
(ஆதனம் - இருக்கை, ர்061680.
நகாசு* ஈ2945ப பெ. (ஈ.), நகை முதலியவற்றிற் ஈண்டு பறவைக்குச் சினையாகு பெயராயிற்று.
செய்யப்படும் அழகிய நுணுக்க வேலை; முட்டைகளை அடைகாத்துக் குஞ்சு
0910216 ஈவா! 60% பொறித்திருக்கும் சில நாட்களில், கழுகு
போன்றவை கவ்வ வருங்கால், கோழி
த. நகாசு. ப். ॥8089. உகிர்க்கருவியைப் போர்க்கருவியாகக்
கொண்டு பாயும்.
[நகு-? நகா-2 நகாசு.]
பொலிவுடன் மிளிர்ந்து, அழகுடன் நகம் * 50 ஆயுதம்./
விளங்கித் தோன்றும் நுணுக்க வேலை.
நகார் ஈசஏச்; பெ. (ஈ.). 1. முத்தையொத்த
நகாசுமணி _ஈ௪22ப-ஈ௪ற/ பெ. (ஈ.), 1. நகாசு” 'வெண்பல்; 1௦௦14 1/6 06815 “மகாஅர் அன்ன.
பார்க்க; 866 7௪7220”. 2, பரதவமகளிர்
கழுத்தணி; ஈ6011806 8/௦ஈ ப ற8ா2182.
மந்தி நகாஅர் அன்ன நளிநீர் முத்தம்
மடவோர்' (சிறுபாண். 57).
பப்ப
[நகாசு நகு* ஆசு. மணி- /நகு -7நகார்./
அழகுடன் ஒளிரும்மணி.]
முத்துப்பற்கள். ஒளிரு தற் கருத்துவேர்.
கடற்படு பொருள்களில், கோர்த்தணரியும்: நகையென்னுஞ் சொல், முதற்கண்
கழுத்தணி ஒளிமிக்கிருத்தலின், ஐந்து: ஒளிருதலைக் குறித்து. அடுத்த நிலையில்
நிலங்களில், நெய்தல் நிலத்துக் ஒளிரும் பற்களையும், சிரிப்பினையும்
கழுத்தணி, குறிக்கப்படுதல் காண்க. குறிக்கலாயிற்று.
நகாசுவேலை _ஈ828ப/-ர/2[ பெ. (ஈ.), நகை நகிர் ஈசர்; பெ. (ஈ.), தேள் கொடுக்கி (மூ.௮);
முதலியவற்றிற் செய்யப்படும் அழகிய நுணுக்க ரரச8 1பார5016.
'வேலை; 080818 0ஈ8௱6ரவி! ௫௦% ௦6 ௫
90108ஈ॥16.
நகில் ஈச பெ. (ஈ.), முலை; 8085 08851
(நகை 4 காசு 4 வேலை]
“நகின்முகத்தி னேவுண்டு” (கம்பரா.மிதிலை.45.
நகாயுதம்! ஈ௪92,ய0௪7, பெ. (ஈ.), 1. நகத்தைப் /ந்கு நகில் - அழகுடன் விளங்கித்
படைக் கருவியாகக் கொள்ளுவது; (2 பிள் தோன்றும் கொங்கை.
0965 16 08/6 85 /6800. 2. புலி (யாழ்.௮௧);
19௭. 3. பூனையாழ். அக); ஜெ. கொங்கை குழந்தையர்க்குப் பாலூட்டும்,
உறுப்பாயினும், ஆண்மையைக் கவரும்
நகு -? நகம் 4 8/4. ஆயுதம். இயற்கைப் பண்பில், ஒளிமிக்க இட
புலி, பூனைகளைக் குறிப்பது சினையாகு மாகும்.
பெயர்.
நகிலம் ஈசரர்சை, பெ. (ஈ.), முலை; 18௮௨
நகாயுதம்£ ஈ௪78, 008௭) பெ, (ஈ.), 1. (சேவல்) 06851.
கோழி; 0௦0% 404/1. 2. நகமுள்ள விலங்கு
அல்லது பறவை; 8 6170 01 06851 (கில் 4 ம்.
0055658100 18005.
நகிலெலும்பு 35 நகுநயமறைத்தல்
நகிலெலும்பு ஈசஐர/-௪/ப௱ப, பெ. (ஈ.) நகுடம்! சரப, பெ. (ஈ)), மூக்கு (யாழ்.
மலைக்காம்புருவாய்க் காதின் முன்புறம் ௮௧), ; 1056.
இருக்கும் ஒர் எலும்பின் பாகம்; (6 6006
₹9$9௱0ஈ0 106 10016 ௦ 0689 6ள(ஈ0 (16
நகுடம்? ஈசரப22, பெ. (ஈ.). அமுக்கிரா
சகா நாமதீப); |ஈசிகா ப்ரத ச்னறு.
(ந்கில் 4 எலும்பு...
நகுடன் ஈ௪7ப/2ற. பெ. (ஈ.), நகுலன் பார்க்க:
நகு'-தல் ஈ£ஏப-, 4.செ. கு. வி. (4.4), 966 ஈ80ப20. “நகுட னாமவேல் நராதி
1. சிரித்தல்: 1௦ 18பரர், 8ஈரி6. “நகுதற் பனாகருக் கரசாயி” (பாரத. குருகுல. 14.
பொருட்டன்று நட்டல்"” (குறள், 784).
2. மகிழ்தல்; 1௦ 19)0108. “மெய்வேல் பறியா நகுலன் )நகுடன்./
நகும்” (குறள், 774). 3. மலர்தல்; 1௦ 01௦௦0,
85 உரி௦0. “நக்க கண்போ னெய்தல்” நகுத்தம் ஈக9பரண. பெ. (ஈ.. 1. புன்கு; (ஈ08ஈ
(ஐங்குறு. 153). 4. கட்டவிழ்தல்; 1௦ ௦08 ௦ 6660 (766. 2. காட்டுப் பச்சிலை வகை: 8
ரகா. “நக்கலர் துழாம் நாறிணார்க் 180 ௦1 00904000, 0808. 810898 86088.
கண்ணியை” (பரிபா, 4 58). 5. ஒளிர்தல்; 1௦
கறிா6, ர. 'பொன்னக்கன்ன சடை' (தேவா... நகுதலிலை ஈசரப2௪//௮. பெ.
6447). 6., புள்ளிசைத்தல்; 1௦ ௦01, 85 8 094; நெட்டைநாரத்தை; 00 0௭௫ ஈப4௱60.
10 809, 85 8 60. “நற்பகலுங் கூகை நகும்”
யு. வெ. 34. நகுதாக்கட்டை ஈ27ப02-4-/௪/2/ பெ. (௨)
க. நகு(9) தெ. நவ்வு., நகவு. காக்காய்ச் சரிகைக்கண்டு; 198] ௦4 (ஈர
நகை! ௪௮1 பெ. (ஈ.), 1, சிரிப்பு; 8௱॥6, நகை”£-த்தல் ஈ292-. 4.செ. குன்றாவி, (4.4),
3பரா(௭. “நகைமுகங்கோட்டி நின்றாள்” (8வக சிரித்தல்; ௦ 18ப0ர் “ஊர் நகைத்துட்க” (கல்லா.
1568). 2, மகிழ்ச்சி; 0028ர1ப886. “இன்னகை 88, 1.
யாயமோ டிருந்தோற் குறுகி" (சிறுபாண், 220).
3, இன்பம்; 0919/(ரா810810ஈ, 0168$ப6, 03. ம, நகெக்க,
*இன்னகை மேய” (பதிற்றுப் 68, 14).
4. இகழ்ச்சிச் சிரிப்பு, இகழ்ச்சிப் பேச்சு, ம்கு-2 நகை-]
அவமதிப்பு; ௦0018ற(ப௦ப5 !8பரர48, 8168,
0௪190, 5007ஈ. “பெறுபவே......பலரா னகை”
(நாலடி, 377), 5. இளிப்பு; 91ஈரா0. 6. ஏளனம்; நகைக்கடை ஈசக/-4-/௪72/. பெ.1ஈ.
01852௫. “நகையினும் பொய்யா வாய்மை” அணிகலன் விற்பனைக்கடை; 49065 8000.
(பதிற்றுப் 70,12), 7. நட்பு; 418051]. ந்கை* கடை]
“பகைநகை நொதம வின்றி” (விநாயகபு. நைமி
, 29. 8. நயச்சொல்(திவா); 16858ா( 4010 9.
விளையாட்டு; இஷ. “நகையேயும் வேண்டற்பரர் நகைக்கடைத்தெரு ஈ22/-/-/208/-/-/21ப.
நின்று” (குறள். 871). 10. மலர்; ரி௦யள. பெ. (௩) அணிகலன்கள் விற்பனை செய்யும்
“எரிநகை மிடையிடு பிழைத்த நறுந்தார்” கடைகள் நிரம்பிய தெரு; 16 8961 ௦4
(பரிபா. 13.59), 11. பூவின் மலர்ச்சி; 010580௱- 18/௮1 80005.
110 ௦104௪5. “நகைத்தாரான் தான் விரும்பு
நாடு” (ப. வெ. 9,17), 12, ஒளி;
மறுவ. காசுக்கடைத் தெரு.
டார்ரர்ர0685, 801200௦பா. “நகைதாழ்பு துயல் நகைக்கடை 4 தெரு,]
வரூஉம்” (திருமுரு 86). 13. பல்; (6818,
“நிரைமுத் தனைய நகையுங் காணாய்”
(மணிமே. 20, 49), 14. பல்லீறு(வின்); 176 ரபா5. நகைக்கும் பறவை ஈச92//ப1-04204/
15, முத்து; 08௦1. “அங்கதிர் மணிநகை யலமரு பெ. (ஈ.) நகைப்புறவை பார்க்க; 896 ஈ202/-0-
முலைவளர் கொங்கணி குழலவள்" (சீவக. 02/2௮.
நகை -நாணயம்-நம்பிக்கை.]
(நகை நகையா...
நோய்த்துயர் மகிழ முடியாமையை
ஏற்படுத்தலால், அமைந்த பெயர்.
டங்
நகைப்பொலி ஈச94/-2-2௦// பெ. (ஈ.) நாடகத்திலும், திரைப்படத்திலும், பிறரை
சிரிப்பொலி; 18பரர(8 80பா0. நகைப்பொலி
நகைப்பில் ஆழ்த்தும்வண்ணம்,
அடங்கச் சிறிது நேரமாயிற்று. (வ). சொல்லாடுபவர்; (1பாற01005 80101. இருபதாம்.
நூற்றாண்டில் கலைவாணர் கருத்தாழமிக்க
[நகைப்பு * தலி. நகையாட்டாளர் என்று, மக்களால் போற்றப்
படுகின்றார். (சென்னை).
நகைமதிப்பீட்டாளர் ஈ292/-12200/427 பெ. [நகை 4 ஆடு * ஆனார்.
(ஈ.) பணவைப்பகங்களிலும் (வங்கி),
பிறவற்றிலும் அணிகலன்களை, மதிப்பீடு
செய்பவர்; 8றறல82. நகையாட்டு ஈச௪/-)-/40-, பெ. (ஈ.) பிறரை
மகிழ வைக்கை; 196 எர ௦4 ரிய௱பபொ.
[நகை 4 மதிப்பீடு * ஆசார்.. [நகை ஆடு க.னி) - ஆட்டு (8௮))/]
நகைமுகம் ஈச2/-ஈ1ப௪௱, பெ. (ஈ.) 1. சிரித்த
முகம்; ௦8£7ப! 0௦பா/8ஈ06. “நகைமுகத்த நகையாட்டுக்கலை ஈ292/-)7-4/ப-/-4௪(/ பெ.
நன்கு மதிப்பு” (நீதிநெறி.39.); 2. (ஈ.) பிறரை மகிழ்விக்கும் அல்லது அவர்தம்
உடன்பட்டமை தோற்றும் முகப்பொலிவு; துன்பத்தை மறக்கச் செய்து, இன்பத்துள்
$ற!6 ௦1 800ப16808006. “நகைமுக மழிந்து: ஆழ்த்தும் கலை; 196 8/6] 80 (66 21௦4
நின்றேன்” (சவக.478).. ர்பற௦பா.
நச்சுக்கொட்டையிலை ஈ200ப-4-(0/12/-)/-/2
பெ. (ஈ.) உடம்பிலுண்டாகும் வளித்
தொல்லையைப் போக்கும் கீரை; 8 (466 0
601016 884 68191 10 போர 16 ஈ௦௦0 40.
1ஈ 6 ஆ6(ஈ..
[நச்சுக்கொட்டை * இலை.].
1. நச்சுக்காற்று; பாரவி பரம் 2, மாசுள்ள
காற்று; 104006 ச்.
நச்சுக்கொடி ஈ2000-4-/மஜி; பெ. (ஈ.) நஞ்சுக்
[நச்சு காற்று, ] கொடி, (வின்) பார்க்க; 566 ஈச௫ப-4-407 "
நச்சுத்தன்மையுள்ள காற்று, புகை நமக்குப்பகை
என்னும் தொடர்ப்பொருளை, இச் சொல் [நஞ்சு நச்சு* கொடி.
உணர்த்தும்.
நச்சுக்கொடிச்சுண்ணம் ஈ2௦2ப-/-4021-0-
நச்சுக்குருவி ஈச200/-4-4ய/ய/, பெ. (ஈ.) ௦பரரச௱, பெ. (ஈ.) நஞ்சுக் கொடியால்
தீயோன் (இ.வ$; 6080 (8104. செய்யப்பட்டதும், நச்சு வயிற்றுப் போக்கு
[்நச்ச குருவி] நீங்கக் கொடுப்பதுமாகிய சூரணம் (வின்; 8
60/8! 9080௪ 060860 0௱ (6 24௮-
உவுமையாகுபெயற் டர், 0960 ஈ ௦௦௭௨.
கண்ணாடி விரியன்.
ரி பாம்ப கட்டுவிரியன்:
நல்ல பாம்பு
நச்சுமண் 55 நச்சுமுறிவு
நச்சுமண் ஈ2200-ஈ2, பெ. (ஈ.) வேதிமப் நச்சுமிழ்நீர் ரச௦௦ப௱ர்-ர், பெ. (ஈ.)
பொருள்களால் நஞ்சேறியமண்; 801 500160 நஞ்சுத்தன்மையுடைய வாய் நீர்; 5818
பரிர் ௨0839 ர்ா/086. மொர்விரஈட 0918] 10/05, 9015000ப5 581/8-
360005 581/2.
[நஞ்ச ச்ச -மண்.]
[நஞ்சு நச்சு 4 உமிழ்ரிர்].
நச்சுமரம் ஈ2000/-ஈ௮௪௱, பெ, (ஈ.) எட்டி முதலிய
நச்சு மரங்கள்; 0018000ப8 186. “நடுவரு: நச்சுமின் ஈ2000-ஈ/, பெ. (ஈ.1 கேடு
ச்சு மரம் பழுத்தற்று” (குறள், 1008. விளைவிக்கும் மீன்; 2௦01500005 80
(0810610ப5 16.
(சஞ்சு நச்ச * மரம்]
[நஞ்சு நச்சு -மீள்.]
நச்சுமருந்து ஈ௪௦௦ப-ஈ௮பாஸ், பெ. (ஈ.) நஞ்சு
கலந்த மருந்து; 601008 றா6ற8ச0 ம.
00500005 07005.
[நஞ்ச - நச்சு -மருந்து,]
நசிவு ஈச8%, பெ. (ஈ.) 1. நலிவு, அழிவு, கேடு; 2, இவறன்; 5400/ 0880.
0851100110, 0608068106, 1085, (ஈர்பரு.
2, நெரிவு; மாப156, ௦௦ப$10ஈ.
மறுவ, பிசிறாணி.
3. வசைபாடுகை, பழிகூறுகை, இடித்துரைக்கை; ந்சிறு* ஆண்டி ஆணி..7
(800801. 4. இகழ்கை; 0180818096.
(நமி. ரசி- நசிவு... நசிறாணி? ஈசர் பெ. (ஈ.) கிறித்தவர்; 8
0888 ௦4 151806.
நைந்து அழிகை; நைந்து சேதப்படுகை
போன்ற பொருண்மையில், இச் சொல் கிறித்துவ மதத்திலுள்ள பிரிவுகளுள் ஒன்று.
இக் காலத்தே வழக்கூன்றியுள்ளது. (டு)
நசினை ஈச30௪1 பெ. (ஈ.) நசனை (வின்)
தரந்தாழ்ந்த தாளிகைகளினால் மொழிக்கும், பார்க்க; 566 7௪220௮!
பண்பாட்டிற்கும் ஏற்படும் பயனைவிட,
நசிவுதான் மிகுதி (இக்.வ). அறிவியல் நசுக்கல் ஈச3///2/ பெ, (8), 1, நெருக்குதல்,
வளர வளர மூடநம்பிக்கைக் கோட்பாடுகள் நசுக்குதல்; ௦ப50/0. 2. நொறுங்குதல்;
நாளாக நாளாக நசிவுற்று வருகின்றன” 00பா09, ௫85110, 62180 (0௦ 8 ௦ர்ப5௦0
போன்ற வழக்குகளில் நசிவு என்னுஞ்சொல் 11855.
அழிவு, கேடு என்னும் பொருண்மையில், /நை-நசி-- நசுங்கு -) நசுக்கு 4 அல்]
பயின்று வருகிறது.
நசுக்கான் ஈ3/80 பெ. (௩) சிறியது ஈவில்
நசிவுகாண்ணா)-தல் ஈ28ய /கரப-, 12 செ. 15 ராவி. நசுக்கான் பையன் (வின்),
குவி. (44) 1, நைந்து சேதப்படுதல்; 1௦ 0௦௦0௨ தெ. நலுசுணி.
[பாகம 0 0£ப1960, 88 (106 ரபர். 2, மனம்
(சுக்கு - சிறியது; நசுக்கு -, நசுக்கான்.
வேறுபடுதல்; 1௦ (பா) 8 0 080008, 85 112005.
ஒருகா, தசுங்கான்
-, நசுக்கான்./'
3, நிலையற்றிருத்தல்; 1௦ 06 098006,
8 ஈ 0085
0105. நசுக்கிப்பிழி-தல் ஈ23/0/2-8. 2௪. கு. வி.
சிய கண்ணு). (94), பசுமையான மூலிகைகளை இடித்துச்
சாறுபிழிதல்; 1௦ 50ப6626
௦பர் ௦6 ௫ 0066 (6
நசிவுகாயம் ஈச5//ப-6ஷ௪௱, பெ. (ஈ.)
0769ஈ 0எு8060ப6 (68/65. “நாயுருவி இலையை:
ஊமைக்காயம் (இ.வ); ௦ா(ப$910ஈ. நசுக்கிப் பிழிந்து: கருக்கு நீரிட்டுக்கசாயம்)
நசிவு * காயம்./
்சுங்கு - நசுக்கு -) நசுக்கி * பிழி-,]
நசிறாண்டி ஈசகர்சீரஜி; பெ. (ஈ.) நசிறாணி'
(யாழ்ப்) பார்க்க; 596 ஈச5£ர்சிற/ சித்தமருத்துவத்தில் தமிழகத்தில்
கிடைக்கும் பசுமையான மூலிகையும்,
ந்சல்
- நசில் -_ நசிறு * ஆண்டி. மூலிகைக் கருக்குநீருமே, (கசாயம் தீராத
நோய்களைத் தீர்த்து, உலகமருத்துவ
நசிறாணி! ஈச£ர2ற; பெ. (ஈ.) 1. தொல்லைச் அரங்கில், தமிழகத்திற்கு உயர்ந்த
இடத்தை, உருவாக்கித் தந்துள்ளன.
செய்வோன்; 468108, 168800 06180.
நசுக்கு'-தல் 64 நசுக்குணி
நசுக்கு'-தல் ஈச2ப/8ப-, 5.செ. கு. வி. (4), (நசி-) நக) என்னும் வேரினின்று கிளைத்த
1. அழுத்தித் தேய்த்தல், நசுங்கச் செய்தல் சொல்லாகும். இன்றைய சூழலில் நசுக்கும்
(இ. வ); 10 80ப6626; றா698 பரி 16 80, போக்கு, (பாங்கு) மன்பதையில் அங்கிங்
0ய86, 50085, ப௱6, 85 080௭. 'கதவைச்
கெனாதபடி எங்கும் மலிந்து காணப்படுகிறது.
சாத்தும் போது என்விரலை நசுக்கிவிட்டான்'. உயர்ந்தோர், தம்மைவிடத் தாழ்ந்தோரை
“சுருட்டுத் துண்டைக் கீழே போட்டுக் காலால்
நசுக்குவது, இன்று இயல்பாகிவிட்டது.
'நசுக்கினான்' (இக்.வ), “ஏன் இப்படி என்னை
ஐந்தறிவுள்ள யானை மரம், மட்டைகளை
,நசுக்கிறிர்கள்? சிறிது தள்ளி நிர்கக்கூடாதா?”
நசுக்கி உண்ணுவது போன்று, ஆறறிவு
படைத்த மாந்தனும் தம்மினும்
(உவ). 2. கழப்பிப் பேசுதல், 1௦ 650 0204, வலிமைகுன்றியவரை, நசுக்கி உண்பது
8$ உ௱க௫எ, 10 16॥ ஈ0164௦00, 10 8806. கண்கூடு. பணக்காரன் ஏழையை
“அவன் நசுக்கிச் சொல்கிறான்! 3, தடுத்தல். நசுக்குகின்றான். முதலாளி, தொழிலாளியை
(வின்.); 1௦ 001801, £60பர, (ர 10 06168(. நசுக்குகின்றான்.
4, வலிமையால் கீழேதள்ளுதல்; 1௦ 00% வாறு, நசுக்குதல் என்னும் நெகிழ்ச்சிக்
00ய/. சண்டையில் அவனை நசுக்கி கருத்து, குமுகாய வாழ்வியலில் மாந்தனுடன்
விட்டான்' (இ. வ); 5, அடித்தல் (இ, வ); (௦ பல்வகையானும், பின்னிப்பிணைந்து
0921, ரா25ர... “எனக்குச் சினம் வந்தால் காணப்படுகிறது.
உன்னை நசுக்கிவிடுவேன்'' (இக். வ;
6, கீழ்ப்படுத்துதல்; 1௦ (90006, 8 9ப0/10935 நசுக்கு ஈச2ப/40 பெ. (ஈ.), 1. நெரிவு; £ப66.
04 8 06501, 10 $ப00ப6, 1௦ £ப/ஈ, 88 8 18ஈடு... 2. சிறியது (வின்); (ஈ2 ரின் 15 ஊவ|ி, 1116.
7. போராட்டம் உரிமை போன்றவற்றை
ஒடுக்குதல்; 1௦ $0ப85( 8001, 18200ஈ 6(0., தெ. நலுக..
“தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை. மசி நச நசுக்கு.]
நசுக்க, மேலாளர் வன்முறையைக்
கையாண்டார் (இ.வ.). 'கொடுங்கோலரசு
மக்களின் விடுதலை வேட்கையை நசுக்குண்டல் ஈச£ப4/யார௪/ பெ. (ஈ.),
,நசுக்குகிறது” (இக்.வ). 'நெரிவுறல்; 69௦ /8௱௱௦0. 680 62818 ஈ ௦.
௧. நசிகு, & பிர ௦ ரி84 ற885, 80ப88/0
பலவீடுகள் நசுக்குண்டன”
“நிலநடுக்கத்தினால்
நசி, நசங்கு -, நசுக்கு-..] (டவ).
நெகிழ்ச்சிக் கருத்தினை விளக்கும் வினையடி. ரசுங்கு -) நசுக்கு * உண்டல்,]
நசுங்கச் செய்தல் என்னும் பொருண்
மையுடையது. சிரங்குக் கொப்புளத்தைத்
தேய்த்துப் பிதுக்குதலும், மூட்டைப்பூச்சி, பேன். நசுக்குணி ஈச5/4பற/ பெ. (8), 1. சிறியது
முதலியவற்றை, அழுத்தி அல்லது குத்திக் (யாழ்ப்); (0ல் வரர் 6 க௱வி!. 2. கூழையன்
கொல்லுதலும், யரனை உயிரிகளை மிதித்துக் (யாழ். அக); 51பா(60 0850. 3. சுணங்கி;
கொல்லுதலும், எதிரிகளை அடக்கி
யொடுக்குதலும், பெருங்குடற் காற்றை 04ல் 090500. 4, பின்னிடுவோன்; ௦42110
அடக்கி வெளிவிடுதலும், 'நசுக்குதல்' எனும் 81501. 5, தொல்லை செய்வோன்; 10ப06-
பொருண்மைப் பற்றியதே. 5076 081501.
வாழ்வியலில் நிகழும், பலதிறப்பட்ட, நெகிழ்வுப் ந்சுக்கு -) நசுக்குணி..]
பொருண்மைகளை உள்ளடக்கிய “நசி”
நசுக்குத்திரிசமன் 65 நசுங்கு-தல்
நசுக்குத்திரிசமன் 7ஈ22ப//ப/-/-(//52௱2, நசுங்கலன் ஈ23பர72 பெ. (ஈ., தசுங்கலான்
பெ. (ஈ.), மறைந்து செய்யும் தீச்செயல் பார்க்க; 596 ஈச5பர2/2.
(சென்னை); 89016 ஈ(501/6். பார்ல 0 (ஈ/பறு.
[நசுங்கல்-, நசுங்கலான் ]
சமனிலைக் கருத்தினைத் திரித்துச் “அன்'சாரியை ஈண்டு உடன்பாட்டுப் பொருளில்
சொல்லுதல் பற்றியும், மறைத்துச் செய்யும்
பொருண்மை குறித்தும், இச்சொல் வந்துள்ளது.
வழங்கிற்று எனவாம்.
நசுங்கலாண்டி ஈசசபாரசஅ/ைர்; பெ. (ஈ.)
நசுக்குத்துர்ச்சனம் பண்ணு-தல் ஈச5ப/2ப- நசுங்கலான் (யாழ். ௮௧.) பார்க்க; 596
1-/ப70020ச௱-௦2றரப-, 5.செ.கு,வி, (54), [/சஃபாரகறை.
1. மறைவாய்க் குறும்பு செய்தல்; 1௦ 0௦ 59061
ர9ளி/6். 2, தொல்லை செய்தல் (வின்); 1௦ ரசுங்கலன் -) நசுங்கலான்.]
06 ற60016806.
நசுங்கலான் ஈச5ப£92/2. பெ. (ஈ.), 1. உறுதி
நசுக்கு -542. தூர்ச்சனம் 4 பண்ணுட] யற்றவன்; 006 8/௦ 506806 07 8015 மாம்
1॥9601810, ௱(501/9 ௦1 684810
நசுக்குநசுக்கெனல் 7ஈ22ப/4ப-22ப-4-(221. 2, நசுக்குணி பார்க்க; 566 ௪2ப//பற!
பெ. (ஈ.), 1. ஒட்டுதற்குறிப்பு; 5110148655.
2, தொல்லை செய்தற்குறிப்பு; ௦௦05(8£% வறு. நசுங்கல் *ஆன்.]
சுக்கு நசுக்கு * எனல்] நசுங்கு-தல் ஈச2ப£சப-, 5.செ. கு. வி, (41.
1. நசுக்கப்படுதல், உருக்குலைதல்; 1௦ 68.
நசுகுணி ஈச5ப ரபர் பெ. (ஈ.), நசுக்குணி 85060, 10 061 ௦ப$60, 6ப1560. ஒடும்
7, 2. பார்க்க; 596 ஈச3ப/4பா! 1 2. பேருந்திலிருந்து விழுந்தவர், சக்கரத்தில்
சிக்கி, நசுங்கிச் செத்தார் (இ. வ). 'கீழே.
விழுந்த அரத்திப்பழம் ஒரு பக்கத்தில்
நசுங்கச்சப்பி ஈச5ப772-௦-02௦01 பெ. (8), 'நசுங்கிவிட்டது.' விரல் நசுங்கிவிடப் போகிறது.
இவறன்; 849)/ 06150, 110080. கதவைப் பார்த்துச் சார்த்து (இக்.வ.).
2. கசங்குதல்; 1௦ 06 ௦ப௱60, 101060, 080.
[சுங்கல் * சப்பி] 88 8௨01௦1. 3, பிதுங்குதல்; 1௦ 06 $50ப69260.
088560, 004060. 4, கருமம் கெடுதல்; 1௦.
நசுங்கல் ஈச2பால! பெ, (ஈ.), 1. மெலிந்து;
6 $பறறா98860, 000060, 85 8 ஈரல்
ஸ்ஸ்ஸ் 6 168ஈ. 2. இவறன்; 84/ஈலு ற91801.
5, நழுவி விடுதல். 7௦ 18॥ 18௦000, 6௦௦௦௨.
9. நைந்தகாயம் (இ, வ.); ௦04ப8/0ஈ.
ற்ப5ர60, 016 வஸு, 86 8 ரப௱௦பா
4, நசுங்கலான் பார்க்க; 996 ஈச8பரர 2/9.
6. நிலைகுலைதல்; 1௦ 08 160060 85 (ஈ.
ர்௦பற$[2065.
[சங்கு நசுங்கல் ]
[நை நமி நசி, நசுங்கு-.]
அல்லீற்றுத் தொழிற்பெயர் ஈறு.
நசுநச-த்தல் 66. நசுபிசெனல்
(ஒ.நோ) மொய்
-) மொயி 2 மொசி. 1688]10. 4. மழைதூறற்குறிப்பு; 22119
நெகிழ்ச்சிக் கருத்தினை அடிப்படையாகக்
5, மனம் அலைபாய்தற் -குறிப்பு (யாழ்ப்);
கொண்டது. அழிந்து போதல், நசுங்கி வுவளா0. 6, காலந்தாழ்த்துதற் குறிப்பு; லு.
உருக்குலைதல், நைந்துநிலைகெடுதல் 7. மெதுவாயிருத்தற் குறிப்பு; 50110695 1௦ 116.
என்னும் பொருண்மையில், இச் சொல் 10ப௦ர். 8. கட்டுநெகிழ்தற் குறிப்பு; 1௦0887858.
மக்களிடத்தே வழக்கூன்றியுள்ளது.
நசுக்கப்பட்ட பொருள் உருக்குலையும். [நை நசு - நசுநசு 4 எனல்]
உருக்குலைந்து, உருவமழிந்த மாந்தன்
சின்னாபின்னமாகிச் சிதைந்து மடிவான். நெகிழ்ச்சிக்கருத்தினை வேரடியாகக்கொண்டது.
முடிவில், நிலைகுலைவு ஏற்பட்டு வினை இடைவிடாத நசுநசுத்த மழையால் மண்
அல்லது தொழில் அழிந்துபடும். அல்லது நிலம், கட்டுநெகிழ்வதும்,
நை நமி - நசி-நச, என்னும் வேரடி, இடையரவுபடாத தொல்லையால், உள்ளம்
இது போன்ற நெகிழ்ச்சிப் பொருண்மைகளை, கட்டுக்குலைந்து நெகிழ்ச்சியறுதலும், இயல்பே
உள்ளடக்கியதாகும். ஆகும்.
நசுநசு-த்தல் ஈச3ப-ஈ23ப- 4.0௪, கு, வி. (41), நசுநாறி ஈச£ப-ஈ21 பெ. (௩), இவறன்; 8/3
றா 650, 8001௪ 100 & ரரி ரவா ஈ
1. தடுமாறுதல்; 1௦ /8/௭. 1௦ 06 பா0601060
808/5.
1 826600 0 804௦0. 2. விடாது
தூறிக்கொண்டிருத்தல்; 1௦ 06 ௦0ஈபிஈபவ[0 மறுவ, பிசுநாறி.
0122180. “நசுநசுத்த மழை” (வின்.).
3. ஈரமாயிருத்தல்; 10 06 கொற, 88 8 1௦0. தெ, பிசிநாறி.
4, தொடக்குழைதல், 1௦ 08 4900 1௦ 16 [சு-நாறு*இ]
1௦0. 5, கையிறுக்கமாயிருத்தல்; (௦ 06 மட்டமான மனத்தினன். மதிப்பில்
16௭௨. “நசுநசுத்தகுணம்” (வின்), 6. தொல்லை குறைந்தவன். இழிதகையாளன். குறுகிய
(தொந்தரவு) செய்தல் (இ.வ); (௦ (8899, 1௦006. நோக்கமுள்ளவன், பெருந்தன்மையற்றவன்.
அற்பப்பொருட்களையெல்லாம், பேரம்பேசி
௧. நசெறசெ. வாங்குவதில், கைதேர்ந்தவனே இவறன்.
[நொய் நொசு நச நசநச-, ] தன்னலத்தையே குறிக்கோளாகக் கொண்டு,
வாழ்க்கை நடத்துபவன்.
நசுநசுப்பு ஈச£ப-ஈச5பறதப, பெ. (8), ஈரம்;
நசுபிசு-த்தல் ஈச3ப-௦8ப-, 4,செ. கு. வி. (4),
மோழா6$5.
,நீசுநசு-(யாழ்.௮௧,) பார்க்க; 566 ௪5ப-123ப-.
[[நகந*-) நகநசப்பு] ச ஃமிச-.]
நசுநசெனல் ஈச£ப-ஈச52ா௫/, பெ. (ஈ.),
நசுபிசெனல் ஈசசபற2/520௮/, பெ. (ஈ.),
1. ஈரக்குறிப்பு; கொ௱ா855. 2. வளைந்து
.நசுநசெனல் பார்க்க; 896 /7௪3ப-1௪580௨!.
கொடுத்தற்குறிப்பு; 1௦ப9/688, 180801.
3, தொல்லை செய்தற்குறிப்பு; 100610, ந்சு* மிச * எனல்.
க்கிரந்தி
67 'நசைநர்
நசுவக்கிரந்தி ஈச202-/-/ரசாள் பெ. (8), மேவும் நசையா கும்மே” (தொல், சொல், 812).
நசுங்கிய காயத்தைப் போல் காணப்படும் 2, அன்பு; 0/6, எீ௫601௦ஈ. “நசையிலார் மாட்டு
ஒருவகை கிரந்திப்புண்; 8 வுறா!(4௦ 5016. 'நசைக்கிழமை செய்வானும்" (திரிகடு. 94). 3.
199005 ௨ 010/560 4௦0. நம்பிக்கை; 9006, 6106012110. “அறிதவர்
ல்குவ ரென்னு நசை” (குறள், 1156). 4. ஈரம்:
[5௪ நசுவம் 4௮/7. கிரந்தி] ளொழா655, ற௦51பா6.
நசுவம் - சிறியது.
அடிபட்ட சிறியபுண் வடிவில் ௧. நசெ.
காணப்படும், சிலந்தி. [தய-) நச நச]
நசுவல்! ஈச3ப௪( பெ. (ஈ.), 1. மெலிந்த-வன்- நசை! ஈச£ச/ பெ. (ஈ.), எள்ளுகை, ஏளனம்:
வள்-து; 54பா(80 00 8௱8015160 06800 ௦ 81910௩.
0625(.. 2, ஊக்கமற்றவன்-வள் (யாழ்ப்);
$றரர॥658 0ஐ௭50ஈ. 3. குழப்பமானது (யாழ்ப்; [நகு நகை - நசை,]
ர்ர்/௦௧(6 சரிகா, ௦0௱ழற1௦விர. 4. மலம் இ. வ;
மாளா. 5, நசுக்குணி; இ. வ) பார்க்க; நசை” ஈச£ச/ பெ. (8), குற்றம் (பாழ். ௮௧);
866 7சசப/பார் ரீகப/ர, 027601.
ரச நசுவு 4 அல்.] ரசி. நசை.]
நசுவல்£ ஈச£பச[ பெ. (ஈ.), 1. தொல்லை சைகுநர் ஈசச்ச/(சபாசா, பெ. (ஈ.), த நசைநர்
செய்வோன்; 06 8/௦ 18 814/2/8 18880.
ந
(யாழ், ௮௧) பார்க்க; 566 7௪5௪0௭:
2, இவறன்; 5460) 06080, 18௦.
நசைவினை ஈச£௪/-//௮/ பெ. (ஈ.), நற்செயல்: நஞ்சம் ஈச, பெ. (ஈ.), நஞ்சு; 001600.
(வின்); 9000 801. 2௦... “நஞ்ச மோவிணி நானுயிர்
[நயம் . நயை ௮. நசை 4 வினை] வாழ்வனோ”' (கம்பரா, நகர்நீங்கு. 10.
நஞ்சு -அம்.]
நசைவு ஈசக£சந்ப; பெ. (ஈ.), தரையிலுண்டாகும்.
ஈரம்; (வின்) ற௦61ப6 01 106 ஊர், நஞ்சரி ஈசஜசா பெ. (ஈ) நச்சுரி பார்க்க; 596.
7200௮7.
(நச? நசைவு..]
மஞ்சு 4 அரி]
நஞ்சணிகண்டன் ஈச௫8/-/௪708 பெ. (8).
நஞ்சரிவாளி ஈச௫க/ச; பெ. (ஈ.). தக்கை:
கொடிய நஞ்சினைக் கழுத்திலணிந்த சிவன்; இம்.
81/81, 80௦760 ஏரிஈ ற015000ப8 ௦010ப160
160 “நஞ்சணிகண்டன் எந்தை மடவா. [நைந்து நஞ்சு* அரிவாளி
எதனோடும் விடையேறும் எங்கள் பரமன்" அரிவு *ஆளி.]
(திருஞானசம்பந்தர் தேவாரம்) நைந்ததாய் இருப்பினும், பார்ப்பதற்கு
விறைப்பான அரிவாள் போல்
ரஞ்சனி * கண்டம் கண்டன். தோன்றலால், வந்தபெயர்,
இம்மையில் அனைவருக்கும் நன்மையே
நல்குந் தன்மையன். ஞாலத்தின் நஞ்சறப்பாய்ஞ்சான் ஈச/272-2-22949.
கண்ணேயுள்ள, எல்லாத்தீமையாகிய பெ. நஞ்சறப்பாய்ந்தான் பார்க்க; 596 ஈச05/2-
நஞ்சினையெல்லாம், தான் (அணிந்துகொண்டு) 22204.
பெற்றுக்கொண்டு, மன்பதைவாழ்
மாந்தர்க்கெல்லாம், வளத்தையும், நலத்தையும் [நஞ்சு * அற - பாய்ந்தான்
வாரிவழங்கும் இயல்பினன் என்னும், பாய்ந்தான் -) பாய்ஞ்சான்.]
நத்சறப்பாயந்தான் 69. நஞ்சிடல்
நஞ்சறப்பாய்ந்தான் : ஈ2ர2/2-2-2 2020. நஞ்சன் ஈசஷ2ற. பெ.(ஈ.1, தீயவன் (வின்):
பெ. (ஈ. 1. கழுதைப் பாலை பார்க்க; 566: 14800௦ப5 06080
2/ப22/-0-02/2/ 1ஈ8130 106020ப8ார௨.
[நஞ்சு -அன்.]
2, கொடிப்பாலை (சங். அக: 0788௩ 20
ரி௦ய/௭. 3, படுவங்கீரை; (பாழ் அக); 8 400
நஞ்சாதவெலும்பு ஈ27/202-/-2/ப௱மப.
பர்ஸ்.
பெ. (8. முழங்கால் எலும்பு; 086 - 60௨
[நஞ்சு - அற * பாய்ந்தான்.
நஞ்சானுங்குஞ்சும் ஈ௪ பர்-ரபரிய௱, பெ.
நஞ்சறுப்பான்! ஈச௫ுப20ர. பெ. (ஈ.1 (8, மெலிந்த குழந்தையும் குட்டியும்: 8
1, தஞ்சறப்பாய்ந்தான் பார்க்க; 966 ஈ2௫9௮௪- 910பர ௦1 68/6 [ரகா (6 80 0803.
,0-2க02. 2. கொடிப்பாலை: 089 6௦
ரள. 3, நாய்ப்பாலை அல்லது கழுதைப்பாலை; மறுவ: நஞ்சானும் குஞ்சானும்.
009 ஜயல 8 கொரு ற$பிஷு. 4, நஞ்சு [ஒருகா. நோய்ந்தான் ? நோஞ்சான்
முறிச்சான்: ௰0600-41௭ - நஞ்சான்.]
மறுவ. நச்சுக்கொல்லி. கொண்டைச் [நைந்தான் ? நஞ்சான்.]
சாணிக்கிழங்கு. குஞ்சு - பறவைக்குழவிப்பருவம்.
ருஞ்சு * அறுப்பான். கட்டுப்பாடின்றி, அளவிற்கு அதிகமாகக்
எல்லாவகைத் தோல் நோய்களையும் குழந்தைகளைப் பெறுவதாலும், சரியான
அகற்றும்: இதன் இலைகளையும், உணவு இன்மையாலும். மெலிந்து
வேரினையும், சுண்டக்காய்ச்சிக் காணப்படும் குழந்தைகளை, “நஞ்சானும்.
(கருக்கிக்) குடித்தால். நாட்பட்ட கோழை குஞ்சானும்" என்று கூறும் வழக்கு.
அகலும். அளவுக்கு அதிகமான சிற்றூர்களில் இன்றும் காணப்படுவது
வேர்வையால், நச்சு நுண்மங்கள் நைந்து கண்கூடு.
நலியும், பச்சை வேரினைத் தண்ணீரில்
இழைத்துக் கொடுத்தால், மலச்சிக்கல் நஞ்சி ஈசஷி! பெ. (௩), 1. குன்றிமணி: 0205
அகலும், உடம்பிலுள்ள அனைத்து நச்சுத்
தன்மைகளும் நீங்கும் (சா.௫௧). - 8/6. 2. கொண்டைச்சாணிக்கிழங்கு; 009.
பிஜு.
நஞ்சறுப்பான்? ஈச௫27ப2022. பெ. (௩) நஞ்சு
முறிச்சான் பார்க்க; 56 ஈசட/-ஈப/10040. நஞ்சிச்சி ஈசஷில்! பெ. (8), நஞ்சி பார்க்க:
998 [சர்ர்
மறுவ. நாய்ப்பாலை, பேய்ப்பாலை.
ந்ஞ்சி*தஞ்சிச்சி]
நஞ்சறுப்பான்வேர் ஈச௫8ப220-சி; பெ. (௩)
நஞ்சிடல் ஈசற்/ச! பெ. (ஈ). நஞ்சு கலந்த
ஒருவகைக்கள்ளி; 8 180 04 $2பா06.
அழுதிடல்; ஈ 409 ப௦ ௦0801 8 1000 0 0%
ருஞ்சு* அறுப்பான் * வேர், ர்ஞ்சு4 இடல்]
நஞ்சிலுறுக்கிப்பாய்ஞ்சான் 70 நஞ்சுகத்தல்
நஞ்சிலுறுக்கிப்பாய்ஞ்சான் ஈ2௫//07ப/47-2- [நை நைஞ்சு நஞ்சு]
2ஜரீகிர, பெ, (௩). 1. நல்லபாம்பின் நஞ்சினை
முறிக்கும் ஒர் இலை; 8 (884 ப860 (ஈ 08568 நஞ்சுக்கல் ஈச$-/-/௪/ பெ, .(ஈ.), ஈயக்கல்
01 ௦0072 0185. 2. நஞ்சறுப்பான் பார்க்க; 596. (சிலாவங்கம்); 680 51006 1680 - 076.
ரிசரிரபற02ர. நஞ்சு *கல்.]
நஞ்சினி ஈசஷரற! பெ. (ஈ.), கேழ்வரகு; 80. நஞ்சுக்காளான் ஈக%/-/-6தி2ந பெ. (8),
நச்சுத்தன்மையுள்ள ஒருவகைக் காளான்:
நஞ்சீடு ஈசு, பெ. (ஈ.], நஞ்சிடப்படுகை; (1௦ 608000ப5 ஈபல௦00.
91816 01 681௦ ற0150060. “அவன் நஞ்சிட்டால்
துன்பப் படுகிறான்”, ௨. வ). மறுவ. நாய்க்குடைக் காளான்.
முஞ்சிடு - நஞ்சீடு] ர்ஞ்சு * காளான்.]
நஞ்சீயர் ஈசநிந்சா, பெ. (ஈ.), 12ஆம். நஞ்சுக்குறி ஈச௫ப-/-6ப/1 பெ. (ஈ.),
நூற்றாண்டினரும், திருவாய்மொழிக்கு நச்சுத்தன்மையைக்காட்டுங்குறி; ஐ01500005
ஒன்பதினாயிரப்படி, அகலவுரை முதலிய வற். பாம்பு கடித்தால், நஞ்சுக்குறி
இயற்றியவருமான, ஒரு திருமாலிய
வாச்சாரியர் (உபதேசரத் 47); பாபரி ௨
உடலில் மெல்லிய நீலவண்ணாமாகப் பாவும்
8008௫2, 04 12 08£ர்பறு, பர்மா ௦4 8
(இவ).
௦௦௱௱ள௱ு 0ஈ ரிப/வ-ற0] 08160 000800- ர்ஞ்சு 4 குறி]
ஷர்80ற80/ 800 00 40116.
நஞ்சுக்கொட்டை ஈ௪௫ப-4-/0/௪/ பெ. (௩).
ரும் *சீபர்] காக்கைக் கொல்லி விதை; ௦௦ 8660 8:
009 /41௭.
நஞ்சு ஈச பெ. (ஈ.), 1. உயிர்க்கொல்லி;
00190. 460௦. “பெயக்கண்டு நஞ்சுண்ட ரஞ்சு* கொட்டை]
மைவர்' (குறள். 580). 2. தீயது; (0௨( வார
18 ஈவ]0ாகார், 08டர்ப, 96ர/010ப5. 1218. 3. நஞ்சுக்கொடி ஈகு/ப-/-/௦21. பெ. (௩)
நஞ்சுக் கொடி; ப௱ம!/08] ௦010. “குழந்தை கொப்பூழ்க்கொடி; பாமர/021 ௦௦1
பிறந்து ஒரு நாழிகையாகியும், இன்னும் நஞ்சு 116090(8.
விழனில்லை' ௨. வ) 4. பாம்பின்நஞ்சு; 5721௦
0050௩. 5. விலங்குகளின் நச்சுநீர், 46 005000ப5. [நஞ்ச * கொடி.
ரிப10. 59076160 ர/ 097ண் காரக6. 6. மூன்றுவகை
புகள் (மூப்புகள்) மாற்று வேதியல் முறையில் குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து,
வெளியாவதும், கருப்பைக்குள் இருப்பதும்,
மாழையைப் பொன்னாக்கு பவை; ஈ வள்ள குடல்பஞ்சு போன்றதுமான, சல்வுப்படலம்.
ராஸ ள் ௦ 9சி6 7. மூவகை நஞ்சு, ர4௭௦௦
10009 01006078. 8. மரவகை; 50ப(05 (8ப9 ௬0. நஞ்சுகத்தல் ஈ2௫/ப7௪//2/, பெ. (.), நஞ்சு
கலத்தல்; ஈ)0 ற0180ஈ.
மறுவ, கருப்பு. தீது.
க.து. நஞ்சு. ர்ஞ்சு * உகத்தல்.]
நஞ்சுகரையல் 71 நஞ்சுண்ணி
நுஞ்சுகரையல் ஈச$ப/-(2/சட்ச[ பெ. (௩), நஞ்சுண்டனெண்ணெய் ச௫8020-20ாஐ;
கருப்பங் கரைகை; 86௦101; ஈ॥508(806. பெ. (௩). நஞ்சுண்டன் மரத்தின்
விதையினின்று பிழியும் எண்ணெய்; 8 1990
நஞ்சு 4 கரையல்,] ரீ2நு 01 060260 100 16 5660 ௦1 116 186-
கருப்பம் கரையுமாறு, உருவாக்கிய நஞ்சு. வி8ா/(65 800/04808
கலந்த உணவு.
நுஞ்சுஉண்டன் * எண்ணெம்,]
நஞ்சுசுரம் ஈசர/ப-சபாச௱, பெ. (ஈ.]. மகப்.
பேற்றிலுண்டாகுங் காய்ச்சல்; றப௭0எவ! (வ... நஞ்சுண்டான் ஈ279/பரச£. பெ. (ஈ.)
மறுவ, பேறுகாலக் காய்ச்சல். *. நஞ்சினையுண்ட சிவன்; 51480, 85 62/09
54/81/0460.
நஞ்சு * விழாமை..]
நஞ்சுவிழியரவு 73 நஞ்சொளி-த்தல்
நஞ்சுவிழியரவு ஈச௫$ப-98-7/-அ௮ப) பெ, (ஈ), | கொடுத்தல்; 1௦ 888 0050௩. “தஞ்குட்டு
பார்வையாலேயே நஞ்சு செலுத்திக் | மெனவுரைப்மீ (பெரியபு, திருநாவுக். 109).
கொல்லதாகக் கருதப்படும் பாம்பு வகை;
திட்டிவிடம்; & 140 ௦4 9001800008 86[06£். (ஞ்சு * ஊட்டு-..]
"'நஞ்சுவிழி யரவி னல்லுயிர் வாங்கி'"
(மணிமே. 23. 84. நஞ்செடு-த்தல் ஈ2௫200-. 5,செ. கு. வி.
(1.4), நஞ்சுமுறித்தல்; 1௦ ஈ6பர£8126 (66
மஞ்சு - விழி* அரவு 616015 01 001501.
நன்செய் -: நஞ்சை]
நஞ்சுறு-தல் ஈக௫ப-,20 செ. கு. வி. (01),
மனமுருகுதல்; 1௦ 61; 88 ௦87 ௦000 (0/6. ஒ.நோ புன்செய் -) புஞ்சை
“நஞ்சற்ற காம நன்நாகரிக் துய்த்தவாறும்"
(கேச. 1. நஞ்சையன்வெட்டு ஈ2௫2%20-16/ப பெ. (௩).
மறுவ, நெஞ்சுருகல். நாணயவகை (பணவிடு144); 80 80020 ௦01
[நைந்து-? நைஞ்சு-? நஞ்சு 4 உறு-.]
நஞ்சொட்டி ஈ௪௫௦0/ பெ. (ஈ.), மூலிகைச்
மனம். அன்பு மிகுதியால் நைந்து, செடிவகையுளொன்று(குருகூர்ப்.45); ௨ 480 04
உருகுந் தன்மைய்க் குறிக்கும்.
ஸ்ப
நஞ்சுறை ஈச௫4/2] பெ, (ஈ), 1. நஞ்சு கலந்த குஞ்சு * ஒட்டி]
மருந்து; ௨ ஈ601076 080860 ரி 00807, 85.
006 04 (06 1806018018. 2. நஞ்சையே நஞ்சொழி-த்தல் ஈச௫௪/-, 4.செ. கு. வி.
மருந்தாகப் பயன்படுத்தல்; ப50 3 ற0190 8$ (410. நஞ்சை நீக்குதல்; £9௱௦10 2060
& ரகு. 3, நச்சுக்கனிமம்; ஈா॥ஈஊவ! 001801. 70௱ (06 0௦0.
ருஞ்சு- உறை] மஞ்சு *ஒழி-.]
நீர்மநஞ்சு உறைந்த நிலையைக் நஞ்சொளி-த்தல் ஈஈ%௦/-. 4.செ. குன்றாவி.
குறிக்கும். (4.1), நஞ்சுக்கொடி வெளிப்படாதிருத்தல்; (76
10ஈ 80082:8006 0( (06 24௪ மாம் 5ப00பலா!
நஞ்சூட்டு-தல் ஈச, 5 செ.குன்றாவி.
1௦ ரி 66 ௦௦0௦6க௱௨ ௦ ஊரி எம் ஈ
(4.ப, 1, படைக்கருவி முதலியவற்றுக்கு.
106 ௦ம்.
நச்சுத்தன்மை ஏற்றுதல்; 1௦ 1000௨ பரி
00190. 88 & 68800. 2. நஞ்சு கலந்து: குஞ்சு * ஒளி-.]
நட்சை 74 நட்டநடு
நட்சை ஈச/5௪/ பெ. (௫) தணக்கு மரம்; நட்டணை? ஈ2//20௪/ பெ. (ஈ.). 1. சிந்தனை
கெ்காகா 1166. யின்மை; [6011658॥888, [85॥688. 2.
பொறுக்குந் தன்மையின்மை; 185/010ப30655,
நட்டக்குத்தாக ஈ22-4-/ப78்ச வி. எ. (204). 800888
658.
செங்குத்தாக(நெல்லை); 0606 010ப18ரூ
ஜு. நட்டு அணை]
மறுவ. நெட்டுக்குத்தாக. அறியாமையை நட்டுவைத்துப் பிறரை
அணைபோல் தடுத்து எண்ணுதல்.
நட்டகண் ௪//2-6௪, பெ. (ஈ.), கண்
இமைக்காதும், கருவிழி அசையாதும் நட்டணைக்காரன் ஈ2//20௮/-/-627௪,
இருக்கும் நிலை; 6/6 (24 ரஉ௱வ/ா5 5811 பெ. (ஈ., ஆணவமிக்கவ 1ஈ801211.
ரிர்௦பர் வர்ற ளட 1ல் 8 ஈ௦ ரளி 8000௬. வள்கோர ஈக.
மட்டுவன்
- துரவு] நட்டுவாங்கம் ஈ௪(/ப-/2692௱. பெ. (ஈ..
துரவு என்று, நாட்டியம் பயிலிடத்தைக்
'நட்டுவம் பார்க்கு; 595 ஈ/ப/.
குறித்த இச்சொல், நாட்டியத்
தொழிலுக்கும் ஆகிவந்தது. நட்டுவாய்க்காலி ஈச/0/ஞ்-/-62ி பெ. (௩)
கவ்விக் கொட்டுந் தன்மையுள்ள நச்சுயிரி;
800100 ௦1 ௨ 1870௭ (40.
நட்டுவம் ஈ2///2௱, பெ. (ஈ.), நாட்டியம்.
கற்பிக்கும் தொழில்; 196 றா0165810ஈ ௦4 ம. நட்யகாலி.
ர்வு கோள 1 810 ரொச௦ரஈ0 ள் நண்டு போன்ற வாயையும், காலையும்
0௦. கொண்டது.
நட்டுவாற்காலி 80 நட்டோடு
நட்டுவைத்தவன் ஈ௮(ப-/2//௪/௪, பெ. (ஈ.),
1. மரக்கன்று முதலியவற்றை நட்டு,
வைத்தவர்; 06 4/௦ இிலா(60 85 98105.
2, காப்பாளன்: றா௦180100, பலா.
ட்டு * வைத்தவன்.
நட்டுவைத்தெலும்பு 7ஈ௪1//ப2///2/ப௱மப,
பெ. (0), தொடைப்பக்கத்து எலும்பு: 180
0016, [8௱பா.
நட்டுவாற்காலி ஈ2//0247-6271 பெ. .,
,நட்டுவாய்க்காவி பார்க்க; 598 (பஜ ர்க] நட்டு - வைத்த - எலும்பு
நட்டுவிழல் ஈ௪(/ப-0/2/ பெ. (ஈ.), நட்டெலும்பு ஈ௪//௪/ப௱சப, பெ. (ஈ.)
1. மெய்க்குற்றமைந்தனுள் தலைச் சாய்கை
(பிங்); 8லாரஈ0 908140 ௦4 6 1680, 006 ௦4
முதுகெலும்பு (நெல்லை): 0804-0006
ரிய௨ றவு-1பாரவா. 2. தலை கீழேயூன்றி ௧. நட்டெலும்பு.
விழுகை (யாழ். ௮௧); 820010 0ஈ 1௨ 680
80 (பாம் 100, வர்ற 5009156ப/( டி நட்டு * எலும்பு]
நடமாதிரை ஈசரசீ2ொ2/, பெ. (௩, நடல் ஈ208/ பெ, (ஈ.). ஊன்றுகை: 9810.
கொத்துமல்லி; 0௦/80௪ 584/பற.
டு -அல்-- நடல்.]
நடமாளிகை ஈ22-ஈசி/9௮/ பெ. (ஈ.). திருநடை அல்லீற்றுத்தொழிற்பெயர்.
மாளிகை
* (பெரியபு திருநாவு. 987) பார்க்க;
896 ரரபாச09/-ற419௮.
நடலம் ஈச9௮/௪௱, பெ. (ஈ... 1. ஊகம்;
[நடை * மாளிகை நடமாளிகை, 8$$ப௱00ஈ. 2. ஆணவம், செருக்கு; காடு.
(ஒ.நோ) மடைப்பள்ளி 2 மடப்பள்ளி] 11501808. 3. வீண் செலவிடுகை (வின்);
80056 ௦1 றா௦ற8டு. 180116831855
நடமாளிகைமண்டபம் ஈ௪72-௱௮//9௮/- ஜபகசசற9.. 4. இகழ்ச்சி (வின்:
ாசா2சமக௱, பெ, (ஈ.1. திருநடை மாளிகை ர்ராவனா6ா06, 081810. 800179. 5. நடிப்பு
(1.14 9881) பார்க்க; 866 /7பா2௦9/-ஈ14/9௮1. (பாசாங்கு); 619006. ௫௦௦௦1 6. மித.
டமாளிகை * மண்டபம்] மிஞ்சிய நாகரிகங் காட்டுகை; ௦௦6080
7, கூர்நனிச் சுவை: 185//010ப5 ௦55.
நடமிடுமீசன் ஈ202௱//ற-8௪ற. பெ. (௩), இருகா: நடனம் - நடலம்.]
சரக்கொன்றை; பாடு 10 08592.
நடலம் பண்ணு-தல் ஈ2028-0௮0ப- 5,செ.
நடமுருடு ஈசரச-௱பாப2ப, பெ. (ஈ.) கு. வி. (91). அளவுக்கு அதிகமாக நாகரிகம்
நடனத்துக்குரிய முருடென்னும் இசைக் கருவி காட்டுதல். 1௦ 06 1880010ப5.
(சிவக்.பிரபந்.பக்.237); உ ௱௫௦௨! ஈரப்.
ிலு/60 ௦ 8 80008 1௦ ௦6. மறுவ. நனிநயம் பண்ணுதல்.
முடம் * முருடு.]] ரரடலம் * பண்ணு-.]
நடராசதங்கம் ஈச024252-/279௪௱, பெ. (8).
நடலமடி-த்தல் ஈஈ௦௦௭௱-2௦-. 4,செ. கு. வி.
மாற்றுயர்ந்த தங்கம்; 9010 ஈ1௦9! 8பறசார 8 (41), பாசாங்கு செய்தல்(இ. வ); (0 60
ஐயாறு.
நடவு ஈச; பெ, (ஈ.), 1. நாற்றைப் பிடுங்கி நடவுகூலி ஈ20210/-/04 பெ. (ஈ.), நடுகூலி
வயலில் நடுகை; 1875018ா(810 ௦4 96601005. பார்க்க; 566 ஈச2ப/-4077.
“பேர்த்து நடவு செய்குநரும்" (திருவிளை
நாட்டுப். 20). உங்கள் வயலில் என்றைக்கு: [நடவு * கூலி]
நடவு?(உ.வ), 2. நட்டபயிர்; 709110 000.
“தண்ணிரில்லாமல் நடவு காய்கிறது.” 6. வ). நடவுகூறு ஈசசய-பரப, பெ, (ஈ.,
புயல்மழையில் நடவுமுழுவதும் காட்டாற்று நிலத்திற்குரியவன் அதனில் மரங்கள்
வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய் முதலியன வைத்து வளர்த்தவனுக்கு
விட்டது (இக்.வ). 3. நடவுகணக்கு (8.7); 2. கொடுக்கும் பங்குக்கூறு நாஞ்); 8 88876 ௦4
8000 ௦௦ஈ(ச/0 ஐகரிப/க$ ௦4 (8கா5-
106 0006 90 ௫ 8௩ மள ௦1 8 081-
இவரா.
091 1870 10 8 0850ஈ 0 18 1800பா 80.
து. நட்டி ௱௦வு 800 (ஐ ஈசகாரஈ ஈ2ய இலா ௦4 (ல
[நள் நடி நடவு] 8016 500065.
[நடவு * கூறு,]
ருடவுதொளி
* அடி-.] நடவை? ஈசர2௮/ பெ. (ஈ.. 1. நடவு பார்க்க;
696 ஈச7210: 2. நுணா (மலை); $௱வ]| ரூ
பரு.
நடவுப்பயிர் ஈ௪220ய-2-2ஆ, பெ. (ஈ.,
1, நடுவதற்கு அணியமாக வைக்கப்பட்ட
நாற்று; 010ற 4/0 18 801 ரஉ80ு 10 125- நடன் ஈச092ற தொ. பெ, (401. ஈ.) கூத்தாடுபவர்;
இ (8101. நடவுப்பயிரின் வேரை அறுபடாமல் 081௦87. “வளிநடன் மெல்விணார்ப் பூங்கொடி
பிடுங்கு (.வ). 2. முதலில் நட்ட பயிர்; 010]. மேவர நுடங்க” (பரிபா, 22, 42),
184 85 066௱ 8ா$ற18ா(60 0006 ௦.
இயற்கை உரம் போட்டால்தான் நடவுப்பயிர் த. நடன் -) 8/4. 188.
செழிக்கும் உ.வ),
ள் 5 நளி - நடி, நடித்தல் -
ருடவு*பமிர்] ஒத்துச்செய்தல். நடி * அம் -) நடம்
நடன்..]
[நடனம் - நடை-நடனமாடுவதுபோல்,
அசைந்து,அசைந்து நடக்கும் நடை,]
நடு *கட்டு-.]
நடுக்கண்டம்! ஈசஸ்-4-/ச£ஜ்௱, பெ, (8).
நடுக்கட்டு? ஈச2ப-/-/௪//ப, பெ. (ஈ..
1. நடுத்துண்டு: ௱/0016 01606. 2. இடை
1, மகப்பேற்றுக்குப்பின் பெண்களுக்குக்கட்டும்.
இடுப்புக்கட்டு; 8 080806 106 10பா0 116
மண்டலம்; 018! ௦௦0 ௦4 ௨ ௦0ஈபிஈ ளர்.
மு! 01 உ ரே (ஈ 180௦ பா. 2, இடுப்பிற்கு நடு * கண்டம்]
வலிவும் ஆண்மையுமுண்டாக்கும் அரைக்
கச்சை; /2/5( 0611 பர் ஈ01 ௦ 90/5
நடுக்கண்டம்? ஈச3-4-/ண௱, பெ. (8).
ஜா 1௦ (86 (1. 0ப( 88௦ 0௦௦66 ஈடு தலைக்கும் இடுப்பிற்கும் இடையிலுள்ள பகுதி:
0௦௧௭. ரர் வா ௦7 16 0௦0 02/68 16 680 800
மப10016.
(நடு- இடுப்பு. நடு * கட்டு.]
டு - கண்டம். நடு - இடை,]
நடுக்கட்டு? ஈச2ப-/-/௪(/ப, பெ. (ஈ.)
1. அரைக்கச்சை; 0016. 2, பெரிய வீட்டின் நடுக்கம் ஈச2/4௪௱. பெ. (ஈ.) 1. நடுங்குகை;
நடுவிலுள்ள பகுதி; ஈ॥0016 ற010ஈ ௦1 8 1806 10. 5வா0, பேவ, 8080.
௦05. ் “மின்னையற்ற நடுக்கத்து மேனியாள்” (கம்பரா.
நகர்நீங்கு. 2203. 2. மிக்க அச்சம்; 801240
[நடு
* கட்டு] 16010241௦1. 0௦81 182. “தள்ளிர விடையறும்.
௧, நடுக்கட்டு. ம. நடுக்கெட்டு. "நடுக்க நீங்கலார்' (கம்பரா. மாரீச. 120), 3.
துன்பம்; 01511888. “நாட்பட்டலைந்த நடுக்க
அரண்மனை போன்ற பெரியமாளிகை
க்கல் நடுக்கால்'
107
நடுக்கு! -தல் ஈச3/4ப-, 5.செ. கு. வி. (41, நடுக்குடி ஈசஸ்-/-/பளி; பெ. (ஈ.). 1, நடு
1. நடுங்குதல்; 19 8ஈப்/ளா, (16. “வயது: நிலைமையிலுள்ள குடும்பம்; ௨ [கரடு ௦4
முதிர்ச்சிமினால் தாத்தாவின் உடல் ஈ॥009 ளொ௦பற௭கா085 ௦ ரா 2. ஒரு
நடுங்குகிறது ௨. வ). வகுப்பின் தலைமைக்குடி, (யாழ்ப்); 16 1880௭0
கடி- நடுக்கு-] ர்வு ௦4 & 1106 0 01855. 3. நடுவூர்க்குடி,
(யாழ். அக); 0096 6 (76 ௦6016 ௦1 உுர1206.
நடுக்கு”-தல் ஈ௭3/20-, 5, செ. கு. வி. (41), நடு *குடி..]
1. நடுங்கச் செய்தல்; (௦ 808/6, 08096 ௦
பெ. குளிர் உடலை நடுக்குகின்றது (௨. வ).
நடுக்குண்ணல் ஈச2ப/4யரரச! பெ. (௩),
2. மயக்கங் கொடுத்தல் (வின்); 1௦ 08ப96 0/2-
நடுக்கமுண்டாதல்; 099 8100௦0 மரம் உரப-
21858 0 801688, 85 6619, 1008000.
ட்ப
[நடுங்கு (த.வி) -) நடுக்கு (பி.வி9.] [டுக்கு 4 உண்ணல்,]
நடுக்கு ஈசஸ்/6ப; பெ. (ஈ.), 1. நடுக்கம்
உண்ணல் ஈண்டு, உள்ளதன் அல்லது
இருப்பும் பொருளில் வருகிறது.
பார்க்க; 586 7௪7ப//2௱. “முழுதுசேண்
ஒ.நோ. நெருக்குண்டேன்; அடியுண்டேன்:
விளங்கி நடுக்கின்றி நிலியரோ” (புறநா. 2.
2, மனச் சோர்வு; ஈ9(£! 802040. “நடுக்கற்ற. சோறுண்டேன்.
காட்சியார் ” (ஆசாரக். 100).
டு-* கேள்-.]
நடுக்குவாதம்! ஈசர்//ப-ரச௪௱, பெ. (83,
உதறு வலிப்பு (வாதம்) (பாழ். ௮௧9; 8॥வ//9
நடுக்கொண்டவீடு ஈ220-/4-(079-0/2ப.
றவிலு.
பெ. (ஈ.), நடுவத்திலுள்ள வீடு; ஈ(0016 -
நடுக்கு 484. வாதம்.] ௦056.
நடுக்குவாதம்£? ஈச8//0-/20௭௱, பெ. (8). நடுகல் ஈசரப-ரக பெ. (8), போரில் இறந்த
நடுக்கல் முடக்கு நோம் பார்க்க; 592 வீரரின், உருவமும் பெயரும், பீடும் எழுதிப்
17220//2/-ஈப0௮/4ப-10). பெரும்பாலும், அவ் வீரரைப் புதைத்த
நடுகல் 110 நடுகல்
விடத்தில், நடுஞ்சிலை அல்லது கல்; ஈ9௱௦- ஜந்து துறைகளாம். காட்சி என்பது நடவேண்டிய
ரிவி (8016 561 பற ௦2 6 08/6 04 8 06- கல்லை மலையில் கண்டு தேர்ந்தெடுப்பது.
068960 (8101 810 11501050 மர்ம 16 19-
கால்கோள் என்பது, கொண்டு வருவது.
நீர்ப்படை என்பது கொண்டுவந்த கல்லில்
ப6 800 80/66. “காட்சி, கால்கோ இறந்த வீரனுடைய பெயரையும், அவனுடைய
ணிர்ப்படை நடுகல்” (தொல், பொருள், 60. சிறப்பையும் பொறித்து நீராட்டுவது. நடுகல்
என்பது, அந்த வீரக்கல்லை நடவேண்டிய
மறுவ. வீரக்கல்.
இடத்தில் நட்டு, அதற்கு மயிற்பீலிகளையும்.
டு 4௧ல்] மாலைகளையும் சூட்டிச் சிறப்புச் செய்வது.
வாழ்த்து என்பது, யாருக்காகக் கல்
போரில் விழுப்புண் எய்தி, வீரச்சாவு நடப்பட்டதோ அந்த வீரனுடைய திறனையும்
அடைந்த வீரனுக்கு, இறந்தவிடத்தில் புகழையும் வாழ்த்திப் பாடுவது. கல்நாட்டு
நடப்படும் கல். நடுகல் பற்றி மமிலை சீனி விழாவுக்கு ஊரார் மட்டும் அல்லாமல் சிறப்பாக
வேங்கடசாமி அவர்கள் கூறுவது:- வீரர்களும் வந்து சிறப்புச் செய்வார்கள்.
பழங்காலத்துத் தமிழர் வீரத்தைப் போரில் இறந்த வீரர்களுக்கு, நடுகல்
போற்றினார்கள். போர்க்களத்தில் புறங்காட்டி நடுகிறவழக்கம், பழந்தமிழகத்தில்
ஒபாமல், திறலோடு போர் செய்த வீரர்களைத் மட்டுமல்லாமல், வேறு நாடுகளில் பழங்காலத்தில்
தமிழர் புகழ்ந்து போற்றிப் பாராட்டினார்கள். இருந்து வந்தது. ஐரோப்பாக் கண்டத்திலும், சில
திறலோடு போர்செய்து, களத்தில் விழுந்து நாடுகளில் நடுகல் நடுகிற வழக்கம்
உமிர்விட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டு, பழங்காலத்தில் இருந்தது. அந்த நடுகற்களுக்கு.
நினைவுச்சின்னம் அமைத்தார்கள். விறல் அவர்கள் மென்கிர் என்று பெயர் கூறினார்கள்.
வீரர்களின் நினைவுக்காக நடப்பட்ட மென்கிர் என்றால் நெடுங்கல் அல்லது
நடுகற்களைப் பற்றிக் கழக நூல்களில் உயரமான கல் என்பது பொருள். மென்கிர்
காணலாம். (ரள) என்பது பிரெடன் (8௨௦0
வெட்சிப் போர், கரந்தைப் போர், வஞ்சிப் மொழிச்சொல். (“1488-5006 “ஈர்
போர், உழிஞைப் போர், நொச்சிப் போர், தும்பைப் இந்தோனேசியத் தீவுகள் எனப்படும், சாவா.
போர், வாகைப் போர் என்று போரைத் தமிழர் சுமத்திரா போன்ற கிழக்கிந்தியத் தீவுகளிலும்.
ஏழு வகையாகப் பிரித்திருந்தார்கள். சங்க நடுகல் நடுகிற வழக்கம், பழங்காலத்தில்
காலத்தில், அரசர்கள் போர் செய்வதைத் தங்கள்: இருந்தது. இதனால், பழந்தமிழரைப் போலவே.
கடமைகளில் முகாமையானதாகக் கருதினார் வேறு நாட்டாரும், நடுகல் நடுகிற வழக்கத்தைக்
ஏழு வகையான போர்களிலே, எந்தப் கொண்டிருந்தார்கள் என்பது தெரிகின்றது.
போரிலானாலும், ஒரு வீரன் திறலாகப் போர் வீரர்களுக்கு நடுகல் நட்டதைச் கழகச்
செய்து உயிர் விட்டால், அந்த வீரனுக்கு நடுகல் செய்யுளில் காண்கிறோம். கரந்தைப் போரில்
நட்டு, அவன் வீரத்தைப் பாராட்டினார்கள். இறந்துபோன ஒரு வீரனுக்கு, நடுகல் நட்டதை
வீரர்களின் நினைவுக்காகக் கல் நடுவதைத் ஆவூர் மூலங்கிழார் தம்முடைய செய்யுளில்
திருக்குறளும் கூறுகிறது. “என் ஐமுன் கூறுகிறார் (புறம். 261: 13-15), இன்னொரு
நில்லன்மின் தெவ்விர், பலர்என்ஐ முன்நின்று கரந்தைப் போரில் வீரச்சாவு அடைந்த ஒரு.
கல்நின்றவர்” (குறள்,771). வீரனுக்கு, வீரக்கல் நட்டபோது, அவன் மீது,
வீரத்தைப் பாராட்டி நடப்படுவதனால், கையறுநிலை பாடினார் புலவர் உறையூர்
நடுகல்லுக்கு வீரக்கல் என்றும் பெயர் உண்டு. இளம்பொன்வாணிகனார். அந்த நடுகல்லின்
வீரக்கல் நடுவதற்கு ஐந்துதுறைகளைக் மேல் அவனுடைய பெயரைப் பொறித்து
கூறுகிறார் தொல்காப்பியர், அவை, காட்சி, மாலைகளாலும், மயிற்பீலிகளாலும் அழகு.
கால்கோள், நீர்ப்படை, நடுகல், வாழ்த்து என்று படுத்தியிருந்ததை, அச் செய்யுளில் அவர்
கூறுகிறார் (றம். 2643.
நடிகல் 111 நடுகல்
ரடு-தலை.]
நடு -தரம்/]
நடுத்திர்ப்புநாள் ஈச-/-ர02ப-ரசி] பெ. (81
நடுத்தரயவம் ஈசஸ்/ச ஆக, பெ. (8), இறைவனுடைய கடைசித் தீர்ப்பு நாள்: /ப006-
வெண்கடுகு ஆறுகொண்டதொரு யட்ப
நிறையளவை (சங். ௮௧); 8 ற௦85பா6 ௦4
வுடன் ஒரபபபவ6ா( 10 (06 901 ௦1 6 88808 மடு “தீர்ப்பு -நாள்.]
௦4 பூர்((6 றப51270. நடுத்தீர்ப்பு நாளில் இறைவனாக வரும்
ஏசுவும், இறைத்தூதராக வரும் நபியும், முறையே
ஈசரப//4/2-/-ப22ம்ப, கிறித்துவமத உறுப்பினர்க்கும், இசுலாம்
நடுத்தரவுடம்பு மதஉறுப்பினர்க்கும், துறக்கம், நல்குவர் என்பது.
பெ, (ஈ.), வாகானவுடம்பு; ற60(ப௱ 8ப0ப6.
இருமதக் கருத்துக்கள் ஆகும்.
டுத்தரம் - உடம்பு]
மிகப் பருமனுமின்றி, மிகமெலிவுமின்றி நடுத்தீர்வை ஈச2ப/-/-//௪( பெ. (௨)
நடுவாட்டமாக அமைந்த உடல். ,நடுத்திர்ப்பு பார்க்க; 596 7ஈசர்ப-/-/420ப.
டு * தீர்வை]
நடுத்துஞ்சல் 116 நடுநாடி !
[நடு*பார்-..]
நடுப்பகல் ஈச2ப-2-0272/, பெ. (ஈ.)
காலையுமல்லாது மாலையுமல்லாது சூரியன்
உச்சியை அடைந்த பகல் வேளை; ஈ॥0-08), நடுப்பார்£ ஈசரப-2-2ன்; பெ. (௩). இடைமை
(யாழ். அக); கோர6.
1௦௦.
நடுப்பார்வை 120. நடுமுதுகு
டு -பார்.] நடுப்போக்கு-தல் ஈ2/-0-20/4/-, 5.செ. கு.
பரப்பு - பார்-திரிபு, வி. (44), நயன்மைவழங்குதல் (யாழ். அக): 1௦
றாவ 8 /ப5( 060180.
நடுவழி ஈசஜப/-௮/ பெ, (8), 1. பயணத்தின் [99/805 800 நபர. “நடுவன் மேல்வர”
இடை; ஈ(006 ௦1 8 /௦ப௱ஜு. 2. வழியின் நடு;
(பெருங். உஞ்சைக் 53, 70). “நாடுநகர்
வீடுமாடு நற்பொரு ளெல்லாம் நடுவன்
௱/0416 04 (06 ஜ்-வலு. வரும்பொழுது நாடி வருமோ” 2. முறை
ந்டு* வழி
மன்றத்தில் தீர்ப்பெழுதும் அறமுதல்வன்
நடுவனாள். 124 நடுவில்
(நீதிபதி) (யாழ்ப்.); ]ப008, 870121. நடுவன் மறுவ. உண்மைச்சொல்,
தீர்ப்பெழுதுவதற்கு பல ஆண்டுகள் [நடு -50.வார்த்தை. ]
வழக்காளிகள் காத்துக் கிடக்கின்றனர்
(இக்.வ). 3. நடுவர் பார்க்க; 596 ஈசான நன்மை, தீமை இரண்டிற்கும் நடுநின்று,
நண்பர்-பகைவர் அல்லது , உற்றார், அற்றார்
நடு-வு-
நடுவு -௮ன்- நடுவன்.] இரண்டிற்கும் அப்பாற்பட்டு, ஒருபாற்கோடாது
செங்கோற் கடவுளாகிய யமன் உரைக்கும் சான்றாண்மைச் சொல்லே,
நடுவநிலைமையை உடையவன். உற்றார் நடுச்சொல்.
அற்றார் எனும் வேறுபாடின்றி,
உரியகாலத்தே தமது செங்கோலை நடுவான் ஈச20/-/2, பெ. (ஈ.), நடுவிலான்
நடுவுநிலைமையோடு பயன்படுத்து
பவனாகிய நமன். (இ. வ) பார்க்கு; 596 ஈச2பப/2.
மடு-ஆன்.]
நடுவனாள் ஈ22(/௪24ி! பெ. (ஈ.), உரு (பரணி);
116 690000 512. “நடுவனாட் சித்திரைத்திங்க நடுவிரல் ஈ270/-0/௮/ பெ. (ஈ.), ஐவிரல்களுள்
ணகையம்புலிமின் வள௱்பக்கம்" (வேதாரணி. இடையிலுள்ள விரல்; றற046 - 1ஈ08
விசுவா. மேனகை. 68).
மறுவ. பாம்புவிரல்.
நடுவன் -நாள்.]
ம., நடுவிரல்.
நடுவாந்தரம்! ஈசரபள்ர௱, வி. ௭. (804), டு 4 விரல்,]
ஒரு செயலின் நடுவே; 1௦10214810.
நடுவாந்தரத்திலே கிடைத்தது. கைவிரலைந்தனுள் நடுநின்றதும், சற்றே
நீளமானதுமான விரல்.
தெ. நடுமந்தரமு.
[நடு -94அந்தரம்]
[நடு வீடு]
நடுவூர் ஈசரப-1-0்; பெ, (ஈ.) ஊரின் நடுவிடம்; நடுவே ஈசஸ்-டகீ இடை, (௦81, இடையில்;
ரவா 04 81097, சோர ௦1 ௨1001. “நடுவரு ர 106 ௱/00ி6 ௦7, /ஈ 16 ௱(05(.௦4
ணச்சுமரம் பழுத்தற்று” (குறள், 1009. ““உன்னடியவர். தொகை நடுவே”
(திருவாச.44:1). “நல்லவன் ஒருவன் நடுவே
நடுவெலும்பு ஈச2ப-/-2/ப2ப, பெ. (ஈ.) (நின்றால் அறாத வழக்கும் அறும் (பழ).
பெரியோர் பேச்சின் நடுவே இளையோர்
முதுகெலும்பு (யாழ்.௮௧; 6804-0006. குறுக்கிடக்கூடாது (உ.வ). கடலின் நடுவே
மறுவ. முதுகந்தண்டு, வீணைத்தண்டு.
கப்பல் போவது தெரிகிறது. (இ.வ).
நடு
* எறும்பு. டு. நடு-௭./
டை * காவல் 4 காரன்.
நடைச்சீக்கு ஈச22/-0-0/40, பெ, (ஈ.)
'நடைநோய் பார்க்க; 999 ஈசர21து:
நடைகிணறு ஈச02/-///சப) பெ. (ஈ.) இறங்க
ஏற உதவும் படிகள் கொண்ட கிணறு (வின்); (நடை * மம சீக்கு...
முல வர்ர 605 000/0 10 66 வுல்சா 2 (டி
685௦.
நடைசாரி ஈ208/-28 பெ. (.) 1. குதிரையின்
நடை 4 கிணறு, மந்தகதி (வின்); 176 08016 0806 01 ௨ 0156.
2. உலாவுகை (யாழ், ௮௧); 886
'0£9](ப10வி. 3. இடையறாத நடை (வின்);
09953985 (21470.
நடை சாரி.
(நடை 4 நோய்...
இரவில் தன்னையறியாது நடக்கும் நோய், நடைப்பயணம் ஈ௪29/-2-௦ஆ௫ரச௱), பெ. (8)
இந் நோய் கண்டவர்தம் தன்னினைவு நெடுந்தூரம் நடந்துசெல்லும் பயணம்; (12/6
இன்றி, செயற்பாடுகள் அனைத்தும் ௦ 1001. நடைபயணம் மேற்கொண்டு,
நடைப்பயில்-தல் 131 நடைப்பொன்'
(நடை * பெருவாயில்,]
நடைப்பரிகாரம்' ஈச2/-0-0க19௮௪௱) பெ. (௩)
வாழ்விற்குரிய பொருள்கள்; ஈ௱68ா5 ௦4 நடை - வாயில்,/
161௦௦0. “நட்டோ ரவப்ப நடைப் பரிகார
முட்டாது. கொடுத்த... நள்ளியும்" (சிறுபாண். நடைப்பொன் ஈ272/-,2-200, பெ. (ஈ.)
104). 2. பயணத்திற்கு வேண்டிய பொருள் நடப்புச் செலவுக்குத் தேவையான பணம்: 8
(யாழ். ௮௧9); 18/08 ௦8 றா0/18008 ॥606888ர 8௱௦பார் ௦4 ஈ௱௦௱ஈவு 160ய/60 10 போர்
100 8 /0பா௱வு. ஓற2ா565. “ஆக நடைப்பொன் பதினெட்டு
லட்சமும்” (கோயிலொ. 16).
நடை 4 பரிகாரம்,./
நடை * பொன்./
நடைப்போடு-தல் 132 நடைமச்சம்
நடை *பரி-.7
(நடை 4 பேசி...
நடையைக்கட்டு-தல் ஈசஜ்ந்௪/-/-/௪7ப/-, 15
செ.கு.வி. (4.1.) இருக்கும் இடத்தைவிட்டு
நீங்குதல், அல்லது புறப்படுதல்; 1௦ 6ப22 ௦7, |
௦168 ௦44. “வந்த வேலை முடிந்துவிட்டால்,
- நடையைக் கட்டு' (பழ$. | நடைவரம்பு ரசரக/்பனணைம்பு பெ. (1) நடந்து
நடை -ஐ.* கட்டு-./ செல்லுதற்குத் தக்கபடி அமைந்த வயல்வரப்பு;
[1006 ௦7 ரி6105, ப560 85 8 நல்்-வுலு.
நண்டு ஈ௭ரஸ்) பெ.ருப 4, நீரோரத்தில் வாழும் |" நீலக்காலி நண்டு; 6106 160060 0726.
உயிர்வகை; 0780. ௦09/2. 2. நண்டு வடிவான. 6. ஒருகால் நண்டு;02ம் வரர் 006 04 ழு.
ஒரை (சூடா); 08௭௦8 1 196 200180. 7. செம்பாறை நண்டு; (8106 800 790 02ம்.
3. குளிர்மை; ௦010. 4. கள்ளி; ர, 50பா06. ் ்
8. தில்லை நண்டு: 020% ரஸ்
தெ. (என் , நண்டு. 9, வயல் நண்டு: 1914 ரால்.
தடரண்டிர், ம நண்டு
சநொண்டு -) நண்டு./ 10. வெள்ளை நண்டு; ர்(16 ஸ்.
11. கருப்பு நண்டு; 040% 02.
நண்டுதல் - கிண்டுதல், கிளறுதல். 12. வானம்பாடி நண்டு; 80௦1௭ புக்ஸ்:
நண்டு - வண்டலிலும், மணலிலும்
கிண்டினாற். போல், கீறிச்செல்லும் | 13, பால் நண்டு; ஈர் 02ம்.
நீருயிரி) (வே.க.3:17.
14. மீ நண்டு;
இடுக்கியின் முன்பகுதி போன்ற இரு | 15, சீமை நண்டு; 6ஈ0186 0180% 08/60
முன்னங்கால்களையும், ஒடு மூடிய எல்.
உடலையும் கொண்டது, நீரிலும்
நிலத்திலும் வாழும் உயிரினம். மருந்துக் 16. சூக்காய் நண்டு;
குணமுள்ள இவ்வுயிரி ஏரி, குளம், 17. பெரு நண்டு; 09 02.
நன்செய் வரப்பு, ஆற்று நீர்ப்படுகை
போன்ற இடங்களில் காணப்படும். குடலில்
இவ்வினம் மிகுதியாகக் காணப்படும். நண்டுக்கண்ணுக்கினி ஈச£2ப-4-/காரப/-
//91 பெ. (௩) எலுமிச்சம்பழம்; 1௨ 4
நண்டுக்கண்ணுப்பூடு 138 நண்டுக்குழி
நண்டுக்கண்ணுப்பூடு ஈச£20-4-/௪ற0ப-2- பகுதிகள், ஒடாக அமைந்திருக்கும்.
2020; பெ. (ஈ.) கடலுராய்ஞ்சி மரம்; ஈம அதை உடைத்து உள்ளே கட்டைவிரலால்
றவர் 1006.
தோண்டி எடுக்கும் குறிப்பகுதி.
இக்கறியினை உரிய பதத்தில் சமைத்து
ண்டு - கண்ணு * பூடு... உண்பதால், இசிவுநோய், நாட்பட்ட
கோழை, போன்றவை குணமாகும்.
நண்டுக்கரம் ஈச£ர்ப-/-6௪௭௱, பெ. (ஈ.)
கற்கடகம் பார்க்க; 866 ((8[-(80808௱.
“சமநிலையிலே நின்று நண்டுக்கரத்தைக் நண்டுக்காற்கீரை ஈசஈ2ப/-/-47-//7௮)
கோத்து” (சிலப்:17; பக்.455). பெ. (ஈ.) கீரைவகை (மூ.இ௧); 8 460 ௦169:-
8016 06015.
மண்டு
- கரம்.
நண்டு 4 கால் 4 கீரை...
நடனமுத்திரைவகையுளொன்று.
நண்டுக்கால் போன்ற வடிவமைப்புக்
நண்டுக்கல்! ஈசஈரப--/௪/ பெ. (ஈ.)
கொண்ட கீரைக்கொத்து.
இணைவிழைச்சு நோயினைத் தீர்க்கும் கல்;
8400 01 51006 ப981பி 1 (20௭௦8 0568565, நண்டுக்காற்புல் ஈச£ஸ்-/-/8--றய/ பெ. (ஈ)
ஸ்ஸ்ரிர்! 0003), 600. (ளா.௮௧). புல்வகை (யாழ்.அக.); ௨ 1/6 ௦4 01855.
15ள்ஷ௱ப௱ வ19/2/ப௱. (சா.௮௧).
நண்டு - கல்,/
நண்டு - கால் “புல்,
நண்டுக்கல்? ஈகற2ப-/-6௪/ பெ. (ஈ.) நண்டுக்கால் போல், வண்ணமுடைய
நச்சுத்தன்மையை நீக்குவதும், நண்டு இறுகி புல்வகை; ஈளை நோய்கண்டவர்க்கு இக்
மாறியதாகக் கருதப்படுவதுமான கல்வகை கீரைச்சாறு கைகண்ட மருந்து.
(வின்); ௨100 01 ஐளாரரி60 106912, 05௦0 2
உ ௦்லா௱. நண்டுக்கிண்ணி ஈச£ர-/2-//2ந( பெ. (ஈ)
(நண்டு *கல்.7 நண்டின் சிறுகால்; 8௱வ] 169 ௦1 ௨ 0126.
மநண்டு-கிண்ணி; கிண்ணம்
நண்டுக்கழை ஈ2ர20-/-4௪89] பெ. (ஈ.) ஒரு. கிண்ணி]
வாழையினம்; 8 48ா/ஸ் ௦7 இிகாரகஈ 66.
ஓ.நோ. கிண்ணிக்கோழி..
நண்டு - கழை.
நண்டுக்குழி ஈசா2ப-4-40/ பெ. (௩) நண்டின்
நண்டுக்கறி ஈ2ற20/-/6-/௪ற பெ. (௩) சமைத்த வளை: (6 016 ப/0௨௭6 6 எஸ் 8 (6/9:
நண்டுக்கறி; 5, றா9௦850 01 01 ரஸ். 01205 606.
[நண்டு * கறி. நண்டு குழி...
நண்டின் கால்கள், வயிறு போன்ற
நண்டுக்குழிநீர் 139. நண்டுச்செலவு
(நண்டு
4 சினை...
நண்ணுநர் ஈகரரபாச; பெ. (8) நட்பினர் (பங்); நண்பல் ஈசர-ற௫/, பெ. (ஈ.) இரண்டு
ர்ரளா05, 0926. பற்களினிடை; 80806 061/660) (9616. “தின்ற
,நண்ப லூஉன்றோண்டவும்” (புறநா. 384).
[நள் நண்- நண்ணு. நண்ணுநா்...
[நள் நண்* பல்.) நண்பல்,.]
நண்ணுவழி ஈ20றப-(௪/ பெ. (௩) அருகிலுள்ள
இடம்; 01806 ஈக 0ு.. “கண்ணிற்கான நண்பன்! ஈசற2ஈ, பெ. (ஈ.) 1. தோழன் (ரங்);
'நண்ணுவழி யிரீதி” (பொருந, 76). ர்ர்ள0, றக, 888001816. 2. காதலன்;
10/௭. “நின்றாடனி நண்பனை நினையா”
[நண்- நண்ணு * வழி... (சீவக, 1324). 3. குறிஞ்சிநிலத் தலைவன்
(திவா); ரெ ௦4 உறு (20.
நண்ணைப்பாரை ஈசரர2/2-0௮௮1 பெ. (ஈ)
ஓரடி. வளரும் வெண்ணெய்ப்பாரை [நள் நண்-) நண்பு * நண்பன்.
நண்பன்₹ 143 நணுகு-தல்
நண்பன்” 20௦௭, பெ. (ஈ.) 1, சணல்; 1ஈபிக (ஞானசம்பந்தர். 208-1).
ற்ற 008818. 2. சணற்பயிர்; ஈ8௱ 010058. பவானி என்பது பூவானி என்றதன் திரிபு
(சேரர்.வர$.
நண்பாலம் ஈ௪ற௦௮௪௭௱, பெ. (ஈ.) நண்பாலை
பார்க்க; 866 ரகவ. நணி ஈசா! பெ.(ஈ.) அணிமையான இடம்;
068898, ஜா௦ரஈர்டு. “திரைபொரு முந்நீர்க்
நண்பாலை ஈ2ஈ2சி௪/ பெ. (ஈ.) வெட்பாலை; கரைநணிச் செலினும்", (றநா. 154.
16 நர ௦5... [நண் நணிப.
நண்பு சரம, பெ.(ஈ.) 1. அன்பு; 1௦6, நணியான் ஈச்ச, பெ. (ஈ.) அண்மையி
இர(0்௱ளார், 8116004௦; “எம்மானே நண்பே லிருப்பவன்; ௦06 ௬௦ 18 ஈ82. “சேயாம்
யருளாய்” (திருவாச. 44: 3). 2. நட்பு, நல்லுறவு; ,நணியானே” (திருவாச. 1: 44).
வோடு, ரர. 'நண்பாற்றா ராகி நயமில:
செய்வார்க்கும்” (குறள், 998, 3. உறவு (பிங்); /நண்-, நணி* ஆன்.
ரஒ2ி௦கம.
நணுகலர் ஈக£பர௫2 பெ. (ஈ.॥ நண்ணார்
க, ம, நண்பு தெ. நணுபு. பார்க்க; 598 ஈவர்.
[நள் நண் நண்டு
[நண் நணு - நணுகு * அல் * அர்./
அல் - எதிர்மறை இடைநிலை
நண்மை ரஈசா௱சர் பெ. (ஈ.) அண்மை;
நார்... “நட்பெதிர்ந் தோர்க்கே யங்கே
'நண்மையன்” (புறநா. 38011). நணுகார் ஈசரயஏன்: பெ. (ஈ.) நண்ணார் பார்க்க;
866 ரகாச:
/நள்- நண்-) தண்மை...
ம்ணுகு -ஆ4ஆர்]
நணந்தம் ஈகாகாச௪௱, பெ. (ஈ.) 1. சணல். “ஆ” எதிர்மறை இடைநிலை.
(மலை); 8பா௱ ஈழ. 2. காட்டுப் பச்சிலை
பார்க்க; $96 18(1ப-0-ற80018(. 3, புன்கு நணுகு-தல் ஈ2றப2ப- 5, செகுன்றாவி, (1.
(மலை. பார்க்க; 886 றபப. அண்மித்தல்; 19 80றா0804, செல ஈ00.
வார்2 நானணுகு மம்பொன்குலாத் தில்லை”
நண் * அந்தம்... (திருவாச. 40: 6). 2. ஒன்றிக்கலத்தல்; 1௦ 68007௨
நணா சரக பெ.(ஈ.) ஈரோடு மாவட்டத்தில் ஸீ20௦0 (0 0 பார் வரி5 'நம்புமென் சிந்தை
உள்ள ஊர், இன்று பவானி என்ற பெயருடன் ,நணுகும் வண்ணாம்” (திருவாச, 40: 6).
உள்ளது; & 411806 |ஈ 8ர00ப 0. நள் நண் - நணுகு-]
“குன்றோங்கி வன்றிரைக் கண் மோத நள்' எனும் பொருந்துதற்கருத்து:
மயிலாலும் சாரற் செவ்வி வேரினின்று கிளைத்த சொல், கிட்டுதல்
பொருந்திக்கலத்தல் என்னும்.
சென்றோங்கி வானவர்களேந்தி பொருண்மையில், இலக்கியங்களில்
அடிபணியும் திரு நணாவே வழக்கூன்றிபுள்ளது.
நணுங்கு-தல் 144 நத்தத்தனார்?
நணுங்கு-தல் ஈச£பரசப-, 5, செ.குன்றாவி. ்்தம் * கோயில், நத்தம் -களர்.]
(41); 5. செ.கு.வி. (44). நணுகு பார்க்க; 866.
[/சறபழப-. சரும்பினங்கள்....நரம்பென வெங்கு நத்தச்சூரி ஈ212-௦-லி/் பெ. (௩ நத்தைச்சூரி
நணுங்க” (காம். உலா. 276). பார்க்க; 566 ச(2/-0-000/7
ற்ணுகு - நணுங்கு-, ஒ.நோ.
ஊசல். ஊஞ்சல், சிணுகுதல் -, நத்தத்தனார்! ஈச//2//௪ரச், பெ. (ஈ.)
சிணுங்குதல்,] திருவள்ளுவமாலையில் ஒரு பாடலைப்
பாடியவர்; 8 8000 488 8பாற ரூ 1421181815,
நத்தகம் ஈசர்4ர2ஈ) பெ, (௩) கந்தை (யாழ்.௮௧) 18 ரயில்
1911915. தத்தன்
- ஆர்]
[நொள் நொம் நம் நந. திருக்குறளின் புகழ்பாடும் நத்தத்தனார்.
2 நைந்து -) நொய்ந்து - நொந்து. பாடிய, திருவள்ளுவமாலைப் பாடல்.
நொந்து நந்து - நந்தகம். வருமாறு:-
,நந்தகம்- நத்தகம்.]
“ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும்
பாயிரத்தினோடு பகர்ந்த தன்பின் - போய்
நீந்துதல் - அழிதல், நத்தகம் - நைந்து: ஒருத்தர் வாய்க்கேட்க நூல் உளவோ?
அழிந்துபோன கந்தைத்துணி, மன்னு தமிழ்ப்புலவராய்க்கேட்க வீற்றிருக்
கலாம்". இவர் சிறுபாணாற்றுப்படை
நத்தகா ஈ௪(௪78, பெ. (.) புன்கு; |ஈ௦ி8. பாடியவரினின்று வேறானவர்.
6௦6௦.
நத்தத்தனார் ஈச/ச42ர௮; பெ. (ஈ.) நத்தத்தம்.
ருந்து -- நத்தகா-வளர்தல்,] என்ற இலக்கண நூலாசிரியர்; 106 8ப11௦ ௦4
ஆக்கப்பொருளிள் ஈஸ்டு, நன்மணம் 16 உளை 4/0 08160 14/88. ய௨5
பரவும் பொருளைக் குறித்தது. ர0பர0 1ஈ $/800வாபர்தவ/8-
பர்பி -/-பாவு
[5 *தத்தன் -ஆர்.]
நத்தகாலம் ஈச/2-42ி2௱, பெ. (ஈ.) 1. இரவு
நேரம்; 01-16. 2. ஒருவன் நிழல் கிழக்கே இந் நூலாசிரியர் நத்தத்தம் என்னும்
16 அடி நீண்டிருக்கும் மாலைப்பொழுது இலக்கண நூலை இயற்றியதாக
(சைவச. பொது, 21, உரை); 106 81/81/0 16
நச்சினார்க்கினியர் நவிலுகிறார்,
யாப்பருங்கல விருத்தியுரையில்
ஏு/ரி6 00615 808009 லர606 685420 1௦ 16.
நத்தத்தனார் இயற்றிய நூற்பா
ர். காணப்படுகிறது.
'நீட்சிப்பொருளில்' ஈங்டு வந்துள்ளது.
நத்தத்தனார்? ஈச(/௪(/சரச, பெ. (௩)
புறநானூற்றில் 218-ஆம் பாடலைப் பாடியவர்;
நத்தங்கோயில் ஈச//௪7-/84; பெ. (ஈ)
& 88ர்08ோ 0௦6 ௦ம் ௨ 8000 (88 பார ந
சிற்றூரிலுள்ள கோயில்; 11806 18001௦
நிவிவ்கரன் ஈ யாகாஜபப.
“பரமபதம் கலவிருக்கை நத்தங்கோயில்” (திவ்.
திருமாலை, 15, வ்யா. 61). ம தத்தன்
- ஆர்]
145 நத்தத்தனார்*
நத்தத்தனாரைப் பற்றிய குறிப்பு:- (ஒ.நோ) ந * பசலையார் -, நப்பசலையார்.
உ.வே.சா, அவர்கள் புறநானூற்றில் உள்ள,
218-ஆம் பாடலை நத்தத்தனார். ந பூதனார் - நப்பூதனார்.
பாடியதாகக் குறிப்பிட்டுள்ளார். இப் “ஆர்” -மதிப்புறவு விகுதி.
பாடலைக் கண்ணகளார் பாடினார்
என்றும். கூறுவர். “பொன்னுந் துகிரு நத்தத்தனார் என்ற பெயரில், தமிழிலக்கியப்
முத்து மன்னிய மாமலை பயந்த காமரு பரப்பில் நால்வர் காணப்படுகின்றனர்.
மணியும்” என்று தொடங்கும் இப் பாடல்,
பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனோடு, இந் நால்வருள் சிறுபாணாற்றுப்படை
வடக்கிருந்த போது பாடப்பட்டது. எழுதியவரே, நுண்மாண் நுழைபுலமிக்க
புலவராவார். இவர் இடைக்கழிநாட்டு நல்லூர்
நத்தத்தனார் என்று சிறப்பிக்கப்படுவார்.
நத்தத்தனார்* ஈ௪/2(/2ர௪, பெ. (ஈ.) இவர் திண்டிவனத்தை அடுத்துள்ள
சிறுபாணாற்றுப்படை என்ற சங்க நூலை நல்லூரைச் சார்ந்தவர். இவ்வூருக்கு 8
எழுதிய புலவர்; 8 58ற்றோ ற06(, 8ப௦ ௦7 கல்தொலைவில் தெற்கே நல்லியக்கோடன்
9ரெப-0808[ரப-0-ற80வ், 006 04 றளிப-ற-08(1ப. ஆண்ட ஒய்மாநாடு உள்ளது.
[5 *தத்தன்-ஆர்]
இப் பகுதி இப்பொழுது, “இடைக்க நாடு”
என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளுவ
இவர் இடைக்கழி நாட்டிலுள்ள நல்லூரைச் மாலையைப் பாடிய நத்தத்தனாரினின்று, இவர்,
சேர்ந்தவர், இவர் உவமையை உவமேயமாகவும் தம் சிறுபாணாற்றுப்படைப் பாடல் அமைப்பால்,
உவமேயத்தை உவமையாகும் காட்டியுள்ளார். முற்றிலும் வேறுபட்டவர், ஆகிறார்.
“.. இரும்பிடித் தடக்கையிற் சேர்ந்துடன் திருவள்ளுவமாலையில், நத்தத்தனாரின்
செறிந்த குறங்கிற் குறங்கென மால்வரை பாடல் அமைப்பும், நடையும் மிகவும்
ஒழுகிய வாழை வாழைப் பூவெனப் பொலிந்த நெகிழ்ச்சியாயுள்ளது. சிறுபாணாற்றுப் படையில்.
ஒதி...” பாடினியின் கொங்கையைப் திருவள்ளுவமாலை நத்தத்தனாரின் சாயல்.
போன்றிருந்த தாமரை மொக்குகள், அவளின் சிறிதும் இல்லை. ஆகையால் இருவரும்
முகத்தைப் போன்று மலர்ந்து திகழ்ந்த வேறுவேறு என்று துணியலாம்.
தன்மையை; “வருமுலையன்ன வண்முகை
யவிழ்ந்து திருமுகம் அவிழ்ந்த நத்தத்தம் என்ற இலக்கண நூலாசிரியர்
தெய்வத்தாமரை"' என்று நத்தத்தனார் பற்றிய குறிப்பு, நச்சினார்க்கினியர் உரையில்
நவிலும்பான்மை நயமிக்கது. “மூல்லை சான்ற. மட்டும் காணப்படுகிறது. யாப்பருங்கல
கற்பின் மெல்லியல் விருத்தியுரையில், ஒரேயொரு எடுத்துக்காட்டு.
மடமா நோக்கின் வாணுதல் விறலியர்” நூற்பா மட்டும் காணப்படுகிறது. எனவே
“மணிமயிற் கலாப மஞ்சிடைம்' பரப்பித் இருவரும் நல்லூர் நத்தத்தனாரினின்று,
துணி மழை தவழுர் துயல்கழை நெடுங்கோட் வேறுபட்டவர், எனலாம்.
டெறிந்துர மிறந்த வேற்றருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச் புறநானூற்றில் காணப்படும், 218-ஆம்
செல்லிசை நிலைஇய பண்பின் நல்லியக் பாடலைப் பாடிய புலவர் பெயர், பாட
கோடனை நயுந்தனிர் செலினே!” வேறுபாடாகவே, நத்தத்தனார் என்று
வந்துள்ளது. இப் பெயருக்கு முன்பு ஆற்றுப்படை
தத்தன் என்ற பெயர் வழக்கு. கி.பி. 12- பாடிய நத்தத்தனார். போல எவ்வித
ஆம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்ததைப் அடைமொழியும் இல்லை. எனவே நத்தத்தனார்
பிற்கால இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். எனும் பெயரில் நால்வர் இருந்தனர் என்பதில்.
“ந” சிறப்பினை உணர்த்தும் இடைச்சொல், யாதொரு ஜயழுமில்லை.
நத்தப்பலா 146. நத்தம்!
இந்நால்வருள் இலக்கியச் செழுமை பகைவரால் அழிக்கப்பட்டுப் பாழடைந்த
செறிந்தவராகவும், பன்முகநோக்கில் ஊர் இருந்த இடம். நத்தப்பாழ் என்று
நற்சிறப்புகள் பல பெற்றவராகவும், நத்தத்தனார் அழைக்கப்படுகின்றது.
விளங்குகிறார். இவர் தம் ஊருக்கு அருகில்
இருந்த ஒஓய்மா நாட்டுத் தலைவன் நத்தப்பிலா ஈ௪(/2-0-௦/2. பெ. (௩ | எருக்கு
நல்லியக்கோடனையும், அந்நாட்டில் சிறப்புற்றுத்
திகழ்ந்த எயிற்பட்டினம், வேலூர், ஆமூர், பார்க்க (மூ.௮); 896 சாப/6ப: [ஜில60-0618190
கிடங்கில், மாவிலங்கை ஆகிய ஊர்களைப் லாம் 5வவ1/08-10௩.
பற்றியும், தெளிவான செய்திகளையும்
தெரிவித்தூள்ளார். மத்தம் * பலா -நத்தப்பலா -, நத்தப்பிலா.].
மேலும், இவர், தம் சிறுபாணாற்றுப்
படையுள், சேரநாட்டு வஞ்சிமா நகரையும், நத்தப்பூரிதம் ஈ௪//2-0-207௪2௱, பெ. (8)
பாண்டி நாட்டுக்கொற்கைத் துறைமுகத்தையும், சிற்றரத்தை; $௱வு1௦ 0௮8008
மதுரையையும், சோழர்தம் உறையூரையும்.
குறிப்பிட்டுப்பாடி, மூவேந்தர் வரலாற்றிலும் (த்தம்* பூரிதம்.]
இடம்பெற்றுள்ளார். (௩.
நத்தபத்திரி ஈ2//2-2௪///% பெ,
நந்தியாவட்டை (மலை); ௦௦௱௱0 9ல:104-
நத்தப்பலா ஈ2/2-0-௦௮/2, பெ. (ஈ.) எருக்கு. 660 0௦00-0876.
பார்க்க (மூ.அ); 599 எப.
ுத்திபத்திரி 2 நத்தபத்திரி.]
நத்தப்பாலை 22-02-௦௮21 பெ. (ஈ.) எருக்கு;
ராச களே. நத்தபிரகி _ஈசர்2௦429 பெ. (ஈ.) நத்தப்பாலை:
பார்க்க; 566 7௪//2-0-028/.
[த்தம் * பிரகி/]
நத்தபாடி ) நத்தமாி - திரிபு] நத்தவரி ஈச/2-1லா! பெ. (ஈ.) பழைய வரி வகை
(811/9/4/122; 80 8௦1 (ல:
நத்தமாதிதம் ஈச/ச௱சி/ச௱, பெ. (௬) சிறிய [நத்தம் * வரி]
சிவப்பம்மன் பச்சரிசி; [60 14596 [84 106 இலார்.
நத்தமார் ஈசர்கசி; பெ, (௨) நத்தமக்கள் (87) நத்தாங்கூடு ஈ2//27020, பெ. ஈ.)
பார்க்க; 596 ஈசர் - ஈாசர்ர்சர
நத்தைக்கூடு; 8ஈவி 8/8]
(நத்தை - கட்டை]
[த்தை * வரி]
நந்தகி ஈசான! பெ. (ஈ.) திப்பிலி (யாழ்.அ௧3:
நத்தைவேகம் ஈச/௪/-ப872௱, பெ, (ஈ.) மந்தம்; 1௦09 08002:
0680 8104. கந்தன் நத்தைவேகத்தில்
படித்ததால் தேர்வில் தோல்வியடைந்தான்" முந்து நந்தகி.]
(உவ). உடல் நோய் தீர்ந்து மிகு நலம் நல்கும்
(நத்தை
- வேசம்,] தன்மையுள்ள திப்பிலி.
மிகவும் மெதுவாகப் பணியாற்றுகை.
நந்தபாலம் ஈசாச2-2சி௪௱. பெ. (ஈ.) பண்
நது-த்தல்! ஈச20-, 4 செ.குன்றா.வி. (4.4). (இராகுவகை (பரத. ராக, பக் 103); 8 826-
1, அவித்தல் (திவா); 1௦ ஐபிஈப156, பெரம். 0140 ற௭௦ர-ட/06.
"நாற்கடலு மேவினு நதுப்புறிய ஷழிக்காற்
கனலி னோதை” (கந்தபு. சதமுகன்வ.4). நந்தம்! ஈசாச2௱, பெ. (ஈ.) 1, சங்கு; ௦08௦
2. மறைத்தல் (வின்); 1௦ 601086, 85 185; 2. மான்மணத்தி (மூ.அ); ஈ1ப8%, 3. காக்கை
3, கெடுத்தல் (பாழ்.௮க); 1௦ கொரு. (வின்); ௦109. 4. பெருமுயற்சி (இலக்,அ௧9;
நந்தம்” 153 நந்தன்!
$ாாசாப௦ப5 811011. 5. தொண்(ஒன்பது) சொய்ந்தல் - கெடுதல், அழிதல்,
மணிகளிலொன்று; 06 01 1௨ ஈ/9 050005 நொந்தல் - கெடுதல், பதனழிிசல்,
9035
[நந்து நந்தம்] நந்தல்£ ஈசாசச/ பெ. (ஈ.) ஆக்கம்; 106856.
0058. * முன்னாயம் பத்துருவம் பெற்றவன்
நந்து - மெல்லிய சதையுள்ள நீருயிரி, மனம்போல நந்தியாள்” (கலித். 196).
அது இருக்கும் சங்கு.
உத்து தந்து துந்து நொர்து அ நந்து,
நந்தம்? ஈசாச2௱, பெ. (ஈ.) 1. குபேரனது தொந்துதல் - தூண்டுதல், ஊக்குதல்,
கரூவூலத்துள் ஒன்று; ௨ 188316 01 (000880, வளாதல்,
076 01 ஈவ8-ரி0. 2, புன்கு; (ஈ2ர 62௦0 1௦0. துந்து. தந்தி. தொற்தி,
3. எருக்கு; றக இர்.
தொந்தி
- பருத்து வளர்ந்த வயிறு. தூண்டுதற்:
கருத்தினின்று பெருகுதல், வளர்தல், விளங்கித்.
[நந்து நந்தம்] தோன்றுதல் முதலான, பொருண்மை பொதிந்த
கருத்துகள் முகிழ்த்தன. (தமிழ் வரலாறு 1-பக்
நந்தம்? ஈசா, பெ, (௩) 1. நாரத்தை (வின்); 69.
146 002006. 2. கடார நாரத்தை; 61081906.
008006. 3. வாழை; 818 196. நந்தவனம் ஈசாச2-02ர௪௱, பெ. (ஈ.)
பூந்தோட்டம்; 70/87 087060, 6906014117
[நந்து- நந்தம்] 21180160 (௦ ௨186. “நந்த நந்த வனங்களி
னாண்மலர்” (கம்பரா. கிளைகண்டு. 14).
நந்தமாமதி ஈ2௱௦2-ஈக௱சம; பெ, (ஈ.) விரலின்
நகம்; ஈ£॥ ௦1 196 79௭ 0 106. [நந்தல் -96.வனம், ]
வளரும் பெருநிலவு போன்ற வடிவமைப்பு, நந்துதல்
- பெருகுதல், தழைத்தல், வளர்தல்,
உவமைப்பொருளில் வந்துள்ளது. வளர்ந்து விளங்கித்தோன்றுதல் என்னும் பொருண்மை.
வரும் நகப்பகுதி, நிலவை பொத்து களிற் பமிலும். பூந்தோட்டத்தில், பலவண்ண
மலர்கள் பூத்து, அழகுடன் வளர்ந்து,
வளர்ந்து திகழ்ந்த தன்மையைக் குறித்து விளங்கித்தோன்றுதலால். நந்தவனம் எனப்பெயர்
வழங்கியதெனலாம். பெற்றது.
நந்தமாலம் ஈச௦9-ஈ2௪௭, பெ. (௩) நத்தமாலம் நந்தளம் ஈக௱௭8/9, பெ. (ஈ.) 1, நத்தை; 8!
(சங்,.அக) பார்க்க; 598 ஈச12-ஈ82௱ 2. நாரத்தை; 6187 0806. 3. நச்சுப்பூடு
வகை; & (00 ௦1 றூ01800005 பிலா
நந்தல்! ஈசாசச/ பெ, (ஈ) 1. அழிவு, கேடு
(சூடா); 060, 06016. நாடற்கரிய நலத்தை நந்தன்" ஈ222ஈ, பெ. (ஈ.) 1. நந்தகோபாலன்
'நந்தாத்தேனை” (திருவாச. 9:15). 2. இகழ்ச்சி, பார்க்க; 896 ॥8௩080608180. ''கடைக்
ஏளனம் (யாழ்.அக); 800, 01508. கண்ணினுங் காட்ட நந்தன் பெற்றனன்” (திவ்.
பெருமாள்.
7: 3). 2. இடையன்; ௦04/610.
[நொய் நொய்ந்தல், நொந்தல் - "'ஈட்டனன் பைந்தொடை நந்தர்கோன்
நீந்தல்] பண்ணிகாரமே” (பாகவத. 10, கோவர்த்),
நந்தன்* 154 'நந்தாமணி
3, திருமால்; */£ப௱க!. “நந்தனும்... ஏத்தும் [நந்தனம் 4 5/0, வனாம்,]
வெங்கை விமலர்” (வெங்கைக்கோ. 324).
4, பாடலிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு நந்தனார் ஈசா22ரச; பெ. (ஈ.) 63: நாயன்
ஆண்ட ஓர் அரசகுலத்தன்; ௨ (40 ௦4 (௨
18008] நே௱850ு, ஈய/6ா 04 ற80வ0பா8௱.
மார்களுள் ஒருவர்; 006 018 58/8 5வா! 010.
“நந்தன் வெறுக்கை பெய்திறும்" (அகநா. 25) 63 |/வுஹ௱08.
5, தோற்காசு வழங்கியவனாகக் கருதப்படும்
ஒரு அரசன்; ௨1000 691860 1௦ 2/6 (55060. த. நந்தனார் -9 /யகா02.
162௭ ௦௦௬. 6. நந்தனார், நாயன்மார்களுள் இவரைத் திருநாளைப் போவார் என்று, சேக்கிழார்
ஒருவர்; 14/8ஈ08ரச், 58/8 5வார்; 7. மகன் குறிக்கிறார்.
(இலக். அக); 80. [நந்தன் -ஆர்]
[நந்து -௮ன்..] ஆர் -மதிப்பொருமை விகுதி.
அனைவராலும் விரும்பப்படுபவன், எஞ்ஞான்றும் நந்தனார்சரித்திரகீர்த்தனை ஈசாச2ச்
மக்கள் மனதில் விளங்கித் தோன்றுபவன். தேதரிரரச-/ர்ர்சரச[ பெ. (ஈ.) அறுபத்து மூன்று
நாயன்மார்களுள் ஒருவரான நந்தனாரின்
நந்தன்? ஈச௱௦2ற, பெ. (ஈ.) வைப்புநஞ்சு வரலாற்றை, (கீர்த்தனை) இசைப்பாடல் வடிவில்
'வகையுளொன்று; 8 (00 04 815810. கூறும் நூல்; ரூ 8 1185456 பணர்
ரிலால்ஜே (6 18100 ௦1 148008), 06 ௦( 63
நந்தனம்! ஈசாச௪ர௪௱, பெ. (ஈ.) 1. நத்தை; ரி/ஷுஹா௱வ 081.
(சங்.அ௧); வி. 2. தவளை (யாழ்.அக); 1100.
3, நாரத்தை; 01187 01806.
இந் நூலைக் கோபால கிருட்டிண பாரதியார்
இயற்றினார். சேக்கிழார் இயற்றிய
திருத்தொண்டர் வரலாற்றில், நிலவுடை
நந்தனம்? ஈசஈ௦8ர௪௱, பெ. (8) 1. நந்தவனம் மையாளர் எனப் பொதுவானவராகக் நந்தனார்
பார்க்க; 596 ஈ8௱08/808௨௱. “சுரகுலாதிபன் குறிக்கப்பட்டுள்ளார்.
நூய்மலர் நந்தனம்" (ரிரபுலிங். கணபதி காப்பு.
2, பூந்தோட்டம்; 10491-081081. “சந்தமிகு நந்தனை ஈசாச2ரச/ பெ. (ஈ.) மகள் (பாழ் ௮௧);
கல்யாணமா நந்தனந் தன்னில்" (டிரபுலிங். '08ப0(6.
வசவ. 3), 3. நந்தன் (வின்) பார்க்க; 566.
8.
[நந்து -. நந்தனை]
வளர்ந்து விளங்கித் திகழும் அழகுடையாள்
த. நந்தனம் -? 8//802௨ என்னும், வளர்ச்சிப். பொருளில் வாய்த்த
[நந்தம் - வனம். நந்தவனம் சொல்லாகும்,
நந்தனம்.]
நந்தாமணி ஈக௱ச2-ஐற/ பெ. (ஈ.) 1. வேலிப்
பருத்தி (மலை); 84/00 548108 401
நந்தனவனம் ஈக௱2202-/20௪௱, பெ. (௩) 2, உத்தாமணி; 6006 ௦01101.
பூந்தோட்டம்; ரின் -08060;
"நந்தனவனத்திலீச னல்லுமை விநாயகன்” மறுவ. நத்தாவணி.
(புட்பபலன், 1).
155 நந்தி!
நந்தி! ஈசர் பெ. (ஈ.) 1. எருது (பிங்); பர்.
2, சிவகணத்தலைவராகிய நந்திதேவர் (சூடா);
480, ரெரர் வி19ரக்கோர் ௦4 82, ஈஸா ௨
ய!!'$ 1808. ““நங்கணாதனா நந்தி
தவஞ்செய்து” (பெரியபு, மலை. 35).
3. விடையோரை; (யாழ்.அக). 1போப5 ஈ (06
200180. 4, சிவன் (பிங்); 81/8£. “நந்தி.
மகன்றனை ஞானக் கொழுந்தினை” (திருமந்.
ரி. 5. பல்லவ அரசர் சிலர்தம் பெயர்; 806
றவ வக 0005. 6. மைசூர்ச் சீமையில்,
நந்தாவனம் ஈசாச2-/சர௪௱, பெ. (ஈ.) பாலாற்றின் பிறப்பிடமாகிய நந்திதுர்க்கம்
நந்தவனம் பார்க்க; 866 ஈ802ப/8ர. என்னும் மலை; 807009 8 ஈ௦பா(8ஈ ஈ.
“நறுமலர் பொய்கையு நந்தாவனமும்" (பெருங். 38016 (ற வர்ிள் 109 றகி8 (8005 (6 186.
நரவாண, 1,186). “நனைமுடி தந்திக்குன்ற நளிபடப்பொழியுர்
[நந்தவனம் -, நந்தாவனம், ]
தெண்ணீர்” (காஞ்சிப்பு, நாட்.19). 7. சமணர்
பட்டப் பெயர்; /வர8 (06: “கனகநந்தியும்
புட்பநந்தியும் பவண நந்தியும்” (தேவா. 859:6..
நந்தாவிளக்கு ஈசாச2-0/௪//ப, பெ.(ஈ.) 8, நந்தி நாகரம் பார்க்க; 599 ஈ8௱௦ி-ஈ802ா8.
கோயிற் கருவறை முதலியவற்றிலுள்ள
அணையா விளக்கு; 08ற61ப8! 0 84/8- “பழுதறு நாகரநந்தி முதலிபியைப்
பமின்றுவலான்” (சிவதரு. சிவஞானதா,32).
பாற (ஊர (62 ஈ 66 (ராள 88௦ ௦4 9. பதினெண் தொன்மத்து ளொன்று; ௨
8 (006 0 1॥ ௨08806. “நந்தா விளக்குச். 860008 ஐபா808, 016 01 18 ப08 றபா3ர8ஈ.
சுடர் நன்மணி நாட்டப்பெற்றே” (சீவக, 3144), (93). 10. நந்தி கிராமம் பார்க்க; 966 ஈ£ஈப-
[நந்தா விளக்கு நந்தா விளக்கு.] ள்கறகா. “நந்தியம் புதிபிடை நாதன்” (கம்பரா.
கிளைகண்டு.110). 11. நந்தியாவட்டம் பார்க்க:
உந்து நந்து - தூண்டுதல், 996 ஈ8௱00/8-ப8112௱. “நந்தி நறவ
நந்தா
- ஈறுகெட்ட எதிர்ரறைப் பெயரெச்சம், நறும்புன்னாகம்” (குறிஞ்சிப். 91).
பெரும்பாலும், கோயில் கருவறை அல்லது.
அரண்மனையினுள், எப்போதும் எரிந்து: [உந்து - துந்து தந்து - நந்து -
கொண்டிருக்கும். விளக்கு, தந்தி - தந்து - தந்தி - தொந்தி -
பெருத்த வயிறு நந்தி - பெருத்த காளை
விலங்கு, குமிழ் ஊரலாறு-7 பக்,88, ]
நந்துதல் - வளர்தல்,
நந்துதல் - தோன்றுதல், விளங்கித்
தோன்றுதல், விளங்குதல்; பெருகுதல்; வளர்தல்,
தழைத்தல், தழைத்து ஒங்குதல், ஆக்கம்
தருதல்.. தழைத்துச்செழித்தல், தூண்டுதல்
என்னும் பொருண்மைகளை உள்ளடக்கிய,
“நந்து” என்னும் வினையடியினின்று கிளைத்த
சொல்லே நந்தி.
நந்தி! 156. நந்தி!
நந்து - நந்தி - விளங்கித்தோன்றும் இறைவனைக் கண்டேன் என்று நவின்றுள்ள
அறிவிளன். பாங்கு, நானிலத்தார்க்கு, நன்னெறி காட்டும்
தன்மையில் அமைந்துள்ளது.
அறிவு, வளமை, அழகு, செழுமை, வெற்றி,
நற்பேறு முதலானவற்றை அனைவர்க்கும் “மூலன் உரைசெய்த மூவாயிரந்தமிழ்:
நல்கும் இறைவன் நந்தி. இவன் பிறங்கொளி ஞாலம் அறியவே நந்தி அருளது:
நல்கும் பேராளன் ஆவான். வாழ்வியல் காலை எழுந்து கருத்தறிந்து ஒதிடின்
வளங்களை வாரிவழங்குபவன், புகழின் ஞாலத்தலைவனை நண்ணுவரன்றே”.
இருப்பிடம். ஆக்கத்தின் உறைவிடமாகத் “பிதற்றுகின்றேன் என்றும் போ்தந்தி தன்னை
திருமூலரால், நந்திதேவர் சிறப்பிக்கப்படுகிறார். இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
அறிவுக் கொழுந்தாக, அச்சத்தை முயுற்றுபவன் ஒங்கொளி வண்ணன் எம்மானை
அகற்றுபவனாக நந்தியம்பெருமான் திகழ்கிறார். இயுற்றிகழ் சோதி இறைவனுமாமே”
வளங்களை வாரி வழங்கும் வள்ளல்
நந்தியம்பெருமான். இது பற்றித் திருமூலர், இத்தகைய நலந்தரும் வாழ்வியல்
வளங்களை வாரி வழங்கும் இறைவனைக்
“அப்பனை நந்தியை ஆரா அமுதினை குறிக்கும் நந்தி எனுமிச்சொல்,
ஒப்பிவி வள்ளலை சனழிமுதல்வனை நந்தமிழ்மொழிக்குரிய நற்றமிழ்ச்சொல். நந்து.
எப்பரிசாயினும் ஏத்துமின் ஏத்தினால் என்னும் முதனிலைகள் தோன்றுதல்,
அப்பரிசீசன் அருள்பெற வாமே” என்று விளங்குதல், பெருகுதல், விளங்கித்தோன்றுதல்
வியந்து போற்றுகிறார். என்னும் பொருண்மைகளில் தொல்காப்பியம்,
நந்தியே அனைத்தையும் அருளினான். பதிற்றுப்பத்து, முல்லைப்பாட்டு, நாலடியார்.
அவன் அருள் வாய்த்திடின் நானிலத்தில், பெருங்கதை முதலான இலக்கியங்களில்
அனைத்தும் நல்லவண்ணம் நிகழும். அவனே, பரவலாகக் காணப்படுகிறது. “நந்த” எனும்.
ஆகமங்களை அறிவித்தான். ....நத்தி உரனாகி உவமஉருபு தொல்காப்பியத்துள்
ஆகமம் ஓங்க நின்றானே அனைத்தையும் இடம்பெற்றுள்ளது.
அறியும் அறிவு தந்தவன் நந்தியே, “தமிழ்ச்சொல் %. “நேர வியப்ப நளியநந்த என்று
வடசொல் எனும் இவ்விரண்டும் உணர்த்தும் ஒத்துவரு கிளவி உருவின் உவமம்”
அவனை உணரனுமாமே”, நந்தியின் திருவருட் (தொல்.பொருள்.1237).
சிறப்புக்களைப் பலவாறு போற்றிப்பரவுகின்றார்,
திருமூலர். 2. விளங்குதல் பொருண்மையில்:-
நந்தி அருளாலே நாதனாம்பேர்பெற்றோம் “நந்திய செந்நிலப் பெருவழி” (முல்லைப்.97)
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி வழிகாட்ட யானிருந்தேனே; 3. பெருகுதல் பொருண்மையில்:- “நூல்வேறு
நனந்தலை யோராங்கு நந்த”
“நந்தி அருளாலே மூலனை நடப்பின் (பதிற்றுப்.69.16)..
நந்தி அருளாலே சதாசிவ னாயினேன்.
.நந்திஅருளால் மெய்ஞ்ஞானத்துள்நண்ணினேன். 4. ““நலனந்த நாடணி நந்தப்புலனந்த”
நந்தி அருளாலே நான் இருந்தேனே" (ரிபா-9)
தமது வாழ்வியல் நிகழ்வுகள் 5, “நிலநலத்தால் நந்திய நெல்லை. போல்”
(நாலடி,179).
அனைத்தையும் நடத்துபவன் நந்தியே. நந்தியின்
திருவருளாலே, மூவாயிரம் திருமந்திரப்
பாடல்களை, திருமூலர் பாடியதாகத் தெரிவிப்பது, விளங்கித்தோன்றுதல் பொருண்மையில்:-
ஈங்கு குறிக்கத்தக்கது. முடிவில், நந்தியை “பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
நாள்தோறும் நெஞ்சகத்தில் நிறுத்தியே, வரிசை வரிசையா நந்தும்” - நாலடி,125),
ந்தி! 157 நந்தி
“நந்தாவிளக்கே நாமிசைப் பாவாய்” உரியது என்று மொழியியலார் கூறுவர்.
தமிழ்மொழியில் நந்துதல் எனும் வினை, கழக:
பெருங்கதை இலக்கியத்தில் 'நந்தி' எனும் இலக்கியங்களிலும், பிற இலக்கியங்களிலும்
சொல்லாட்சி இடம் பெற்றுள்ளது:- பரவலாக வழக் கூன்றியுள்ளது. வடமொழியில்
"நாளினு நாளினு நந்தி வனப்பெய்திதி
(பெருங். நரவாண. 5,169).
வினைவடிவம் இல்லை; மகிழ்ச்சிப்
பொருண்மையும் தொன்மப் பொருளுமே, “நந்தி”
என்னும் சொல்லிற்குச் சுட்டப்பட்டுள்ளது.
“நரவாண தத்தனாடொறு நந்தி” (பெருங், தொல்காப்பியத்துள்ளும். கழககால
நரவாண. 8.81)
இலக்கியங்களிலும். நாலடியார் முதலான
இங்கு குறிக்கப்பெற்ற எடுத்துக்காட்டுகள் அறநூல்களிலும், காப்பிய இலக்கியங்களிலும்.
கழககால இலக்கியங்களான பதிற்றுப்பத்து சமயஇலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ள “நந்த”
முல்லைப்பாட்டு, பரிபாடலில் நந்த, நந்து எனும் முதனிலையே “நந்து” எனத்திரிந்து, பின்பு
என்னும் பொருண்மையில் இடம் பெற்றுள்ளதைக் நந்தி என்றாயிற்று. (நந்து -, நந்து - நந்தி) நந்தி
குறிப்பனவாகும். அறநூலான நாலடியாரில், என்பது நந்தமிழ்ச் சொல்லாகும்.
பெருகுதல் என்ற பொருளில் இடம்பெற்றுள்ளது.
மொழிபெயர்ப்பு இலக்கியமான பெருங்
கதையில் நந்தி என்னும் பெயர்
காணப்படுகிறது. தமிழ் மொழியில்
ஸீ, ஜை
உள்ளதுபோல், வடமொழியில் வேர்ப்பொருள்
வினைவடிவிலும் இல்லை; வளர்தல்
விளங்கித்தோன்றுதல் எனும் பொருண்மையிலும்,
இலக்கியத்தில் இடம் பெறவில்லை, என்பது,
குறிக்கத்தக்கது.
தொல்காப்பியம் முதல், பெருங்கதை
ஈறாகத் தமிழிலக்கியப்பரப்பில் நந்த. நந்து
எனும் முதனிலை பல்வேறுபட்ட பொருண்மைகளில், நந்தி? ஈசாளி பெ. (ஈ) நன்றாக விளையாத
'இலக்கியப்பரப்பில். இடம் பெற்று விளங்கித் சிறுபூசணிக் காய். (நாஞ்): 80. ௱௱ல(பாக
தோன்றுவதால், நந்தி என்னும் சொல், நந்தமிழ்ச் றழி.
சொல்லேயாகும்.
வடமொழியில் இச் சொல்லிற்கு இன்பம், (ந்து நந்தி]
மகிழ்ச்சி என்னும் பொருண்மைகளே நந்துதல் - தோன்றுதல், வளர்தல், தோன்றி
சுட்டப்பெற்றுள்ளன. வடமொழியிலக்கியப் வளர்ந்து நன்கு விளையாத பூசணி. இங்கு இச்
பரப்பிலும், விளங்கித்தோன்றுதல், பிறங்கொளி சொல் வளர்தல் பொருளின் தொடக்க
நல்குதல், பெருகுதல், வளர்தல் போன்ற நிலையைக் குறித்தது.
பொருண்மையில் மமின்றுள்ளதாகத்
தெரியவில்லை. வேர்ப்பொருளும் உரிய நந்தி? ஈசாள் பெ. (ஈ) 1. செக்கான் (ரிங்); ௦1-
பொருண்மையில் இடம்பெறவில்லை யென்பது
குறிப்பிடத்தக்கது. தொன்மக்கதைகளே 09௭. 2. பேரிகை (சூடா); 8 (460 ௦1 ரபா.
வடமொழியில் குறிக்கப்பட்டுள்ளன. 3. மதகரிவேம்பு; 6௱௱0௱ 088(870 09087
4. சின்னி; 10014 8/ப003 0000௭ 884
ஒருமொழியில் வினைவடிவம் அல்லது.
முதனிலை மிகுதியாக இலக்கியத்துள் [தந்து நந்தி]
பயின்றிடின். அச் சொல் அம் மொழிக்கே
நந்தி: 158 நந்திகை
நந்தி* ஈகாச! பெ, (௩) 1. தூணுமரம்; 1௦0௦ 186. நந்திக்கோல் ஈ௭௱௭-/-9/; பெ. (ஈ.) மரபுவழிப்
2. உப்புக்கீரை; 11018 01885 ௩௦1. 3. வாலை; பணியாற்றும் ஊர் நிருவாக அலுவலர்:
9000885 60810). 4. நந்திதேவர்; 06 ௦4 16. 9608ரு 411806 ௦110லி (8.34. 310.).
ற 0௭% ௦1 16 ௦19௮ 80௦0 ௦1 500025.
5, வெண்தேக்கு; 4/116 198/6 40௦0. 6. வசிவி; [்நந்தி* கோல்,]
8 010511ப19. 7. கோனந்தி; 46106 ௦௭. தொன்றுதொட்டு, மூதாதையர் வழியில்,
00008 1884. 8. சிறுபூசணி; 8௱வ॥ பிர் சிற்றூர் நிருவாகத்தை மேற்கொள்ளும்
ரரளிக எாபடஷு. 9. வலம்புரி; ஈச 80088 அதிகாரி.
106.
நந்திகம் ஈசார9ச௱, பெ. (ஈ.) 1. உப்புக்கீரை;
88/1-00868058. 2, நந்தி பார்க்க; 896 ஈ8௱௦.
நந்திக்கலம்பகம் ஈச௱£2--/௪/8௱ம22௱,
பெ. (ஈ.) 9-ஆம் நூற்றாண்டினனும், பல்லவ.
அரசனுமாகிய மூன்றாம் நந்தியைப் பற்றிப் நந்திகேச்சுரம் ஈசாளஸ்-92-0-௦ப2௱. பெ. (ஈ.)
பாடப்பட்ட கலம்பக நூல்; 8 ற0௭௱ 0ஈ 106 நந்தி!, (ரிங்) பார்க்க; 898 ஈ801..
றவில/௨ (09 ஈக ॥॥, 9- ௦8ப்பறு.
[[நந்திகை -ஈச்சரம்.]
தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவன்மனைப்
பாராட்டிப் போற்றுவதே, நந்திக்கலம்பகமாகும்.
பதினெண் கலம்பக உறுப்புகளால் பாடப்பெற்ற, நந்திகேச்சுரன் ஈ2௱௭-72-௦-பப௪ற, பெ. (ஈ.)
இந் நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை. நந்தி', 2, 4; பார்க்க; 896 ஈ801, 2, 4.
காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு. அதில் 144,
பாடல்கள் உள்ளன. [[நந்திகை * ஈச்சரன்.]
சிறந்தபாடல்::
நந்திகேசரன் ஈசஈ௦-/28சாசற. பெ. (ஈ.)
வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி நந்தியாவட்டம் பார்க்க; 596 ஈகா08-02(12௱.
கானுறு புலியை அடைந்ததுன் ஸமம். [[நந்திகை ஈசன்.
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்:
தேனுறு மலராய் அரியிடம் புகுந்தாள். நந்திகேசன் ஈசா21-ரச்ச2ற, பெ. (ஈ.)
செந்தழல் அடைந்ததுன் தேகம்
நந்திகேச்சுரன் பார்க்க; $68 ஈ8ஈ01-0600ப80.
நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே நந்தியா பரனே! [.நந்திகை - ஈசன்,
[தந்தி* கலம்பகம். ]
நந்திகை ஈசாள்9௪ பெ. (ஈ.) மட்பாண்டம்;
நந்தி - மூன்றாம் நந்திவன்மன். ளா 0.
குல் கல கலவை. கல 4 கலம் 4.
கலம்பம் கலம்பு கலம்பகம்
2 பலவுறுப்புகள் கலந்து வருஞ் [தந்து -இகை,]
செய்யுள்நூல். (மு.தா. 176).
நந்திதேவன் 159. நந்தியாவட்டம்.
ர்ந்தி * 94-வாகனம்/]
நந்தியுப்பு ஈசாசி-ர-ப2௦ப, பெ. (ஈ.)
நஞ்சுக்கொடி; ஈ8/9] 0870.
161 நந்து”-தல்
குந்திவிருட்சம் ஈச௱2-//ப/0௪௱, பெ. (ஈ.) போய்விட்டான்!" என்னும் மக்கள்
1. தூணிமரம்: 025210 06087 090912. 10012. வழக்குகள், ஈங்கு நினைவு கூரத்தக்கன.
2. சின்னி மரம்: |ஈபி80 ஸ்ப 0000௪ (62 அவிதல் பொருளிலும், இச் சொல்
பயிலும். பதனழிந்த சோற்றைச் “சோறு:
நந்தி - 56. விருட்சம்] நைந்து விட்டது” என்று நாட்டுப்புறத்தார்,
இன்றும் கூறுவது நோக்குக. நொய்,
நொய்ந்து நைந்து ௮ நந்து என்று
நந்தினி ஈசாள்ற/ பெ, (ஈ.) 1. காமதேனுவின் ஏரணமுறையில் வளர்ந்து மக்களிடையே,
கன்று; 16 ௦விர் ௦4 (06 06165(181 ௦௦4. இச் சொல் வழக்கூன்றியுள்ளது.
“நந்தினிப்பேர் மேன்மை தொக்கவச் செய்ய
சோதிச் சுந்தரத் தோற்றத் தேது” நந்து?-தல் ஈகாம-, 5 செ.கு.வி. (44)
(இரகு.குறை,64). 2. மகள்; 08பரர18:; “நந்தி” 1. வளர்தல்; (௦ 10016896, 91௦, 4௨௦
நந்தினி” (தணிகைப்புநகர.133). “பெரியவர் கேண்மை பிறைபோல...நந்தும்"
ம்ந்து நந்தினி] ாலடி.125), 2. தழைத்தல்; 1௦ 06 |மயாகா்.
1916. “கான நந்திய செந்நிலப் பெருவழி"
(முல்லை.97). 3. விளங்குதல்; 1௦ றா௦508,_
நந்து'-தல் ஈசா4ப-, 5செ.கு.வி, (4.1.)
ரி௦பரகர். “நால்வேறு நனந்தலை யோராங்கு
1. கெடுதல் (சூடா); 1௦ 08006 500160, (௦
நந்த” (பதிற்றுப்,69,16). 4. செருக்குதல்; 1௦ 0௨
ஒன், 060ஸு, 8516. “நாடற்கரிய நலத்தை
நந்தாத் தேனை” (திருவாச.9;15). 2. சாதல்; 0௦ப0, 9/௦ ரர் 9106 ௦1 8080௦0. “பான்
செலினந்திச் செறிர்சாம்புமிவள்” (கலித்.78).
1௦ 06. “திருமைந்த னந்தறிர்ந்தது மாயுளைப்
பெற்றதும்” (பிரமோத். 21,609). 3. அவிதல்; 1௦. நும்) நம் தந்து]
06 8)1100ப18॥60, இப1 ௦பர். 88 & 18.
“நந்தாவிளக்குச்சுடர் நன்மணி” (8வக.3144) 4. உந்து துந்து நந்து நொந்து நந்து.
மறைதல்; 1௦ 861, 01580088. “இடையுறு நொந்துதுல் - தூண்டுதல், ஊக்குதல்,
'திநவென விந்தநந்திளான்" கம்பராஉண்டாட்67). வளர்தல்.
5, வசைபாடுதல், பழிதூற்றுதல் (யாழ்ப்); (௦ 0௦ துந்து துந்தி-. தொந்தி.
151160, 800560. தொந்தி- பருத்து வளர்ந்த வயிறு.
க, நந்து, தூண்டுதற் கருத்தினின்று பெருகுதல்,
வளர்தல் முதலான பொருண்மை தரும்.
நாய் -) நொய்ந்து கருத்துகள் தோன்றின.
நொந்து - நந்து-..] நந்துதல் என்னும் வினைச்சொல்.
தோன்றி வளர்தல், தழைத்து ஓங்குதல்
நொய்ந்து போதல் - நசிந்து போதல்; விளங்கித்தோன்றுதல் என்னும்
அழிந்து போதல். நைந்துபோதலால் பொருண்மையில், கழகக்கால
ஏற்படும் பேரழிவும், நந்துதல் எனப்படும். இலக்கியங்களில் பமின்றுள்ளதை
நோக்குக.
நந்துதல் என்னும் வினைச்சொல், நொந்து
அல்லது நைந்து போதல் என்ற
நெகிழ்ச்சிப்பொருண்மையினை, நந்து? -தல் ஈசாஸ்-, 5 செ.குன்றாவி. (44)
அடிப்படையாகக் கொண்டது. “நொந்து தூண்டுதல் (இ.வ); 1௦ 9440. விளக்கை நந்து
நூலாய்ப்போனான்” “நைந்து நாசமாய்ப்: உல.
நந்து* 162 நப்பசலையார்
நந்து” ஈகாம( பெ. (ஈ.) 1. சங்கு (திவா); ௦௦00 நந்தை£ ஈசாச/ பெ. (ஈ.) 1. சில சிறப்பு
2, நத்தை (பிங்) மெல்லியசதையுள்ள நீருயிரி; நாள்கள் (பிங்); 50௫௨ 101184 0206.
821... “கதிர்க்கோட்டு நந்தின் சுரிமுக **“நவமியுவா நந்தை யொடு'' (காசிக.
வேற்றை” (புறம்.266:4.), “'நந்தும்முரலும் இல்லொழு.26). 2. கபிலைப் பசு; 0௦4 0௦4.
ஈந்துறிவினவே” 9(தொல்.பொருள்.9). “நீர்வாழ் ““தரபில நந்தை கரியசுபத்திரை''
சாதியுள் நந்தும் நகே” (தொல்.பொருள்.1563). (தணிகைப்பு.அகத்திய.486). 3. அருகக்
கடவுளது சமவசரணத்தின் கீழ்த்திசையிலுள்ள
[தொது நது- நந்து நந்து-.] தடாகம். (மேருமந்.1086); (8]78.) 8 180 1௦ 116
நந்து : பிற உயிரிகளால் கேடுறுங்கால் முகப்புப் 698 04 கீற்லி5 ஈ௦வள.
பகுதிமில் உள்ள, கதிர் போன்ற
உணர்வறிகோட்டின், _ சுரிமுகப்பகுதி நந்நான்கு ஈசரசிரரப: வி.எ. (804.) நான்கு
முழுவதையும், உள்ளிழுத்துக்கொள்ளும் நான்காக; 9 10பா5, 84 86 1818 ௦4 10பா 1௦.
இயல்பினது. 650.
நம்? ஈசஈ, இடை. (28௩) எல்லாம் என்னும் சொல் நூற்பாவின்படி, நம்பு விருப்பக்கருத்தில்
உயர்திணையாயின், அஃது உருபேற்கும்போது வந்தது, (தொல். சொல், 812),
கொள்ளும் சாரியை; 8 ஈரி 80060 (௦ 16
18/00 ஏ18௱ 061016 0886 801065, பர்ள 1 6 நம்பல்* ஈகாம்ச! பெ. (ஈ.) 1. ஆசைப்பெருக்கம்;
ஸரல-பிரவி. “உயர்திணையாயி னம்மிடை 1656 088௭6. 2, பொருட்பேரவா; ௦ப00]ு.
வருமே” (தொல்.ழுத்.190). 3. மாளாக்காதல், அளவுக்கதிகமான அன்பு:
8010050655.
நாம் நம்]
எடு, எல்லேம் * நம்மையும் - எல்லே ர்மம்பு-.தம்பல்/]
நம்மையும் என்று, இலக்கியத்தில் அல்லீற்றுத் தொழிற்பெயர்.
மட்டும் வழக்குண்மையால், மக்களிடையே
வழக்கூன்றவில்லை. என்பது தெளிவு, நம்பலங்கம் ஈச்ச) பெ. (ஈ.) முப்பத்து
இரண்டு வகைச் சாலாங்கவைப்பு நஞ்சுகளி
நம்பகம் ஈச௱ம்2ரக௱, பெ. (ஈ.) நம்பிக்கைக்கு, லொன்று; 006 07 166 (ஈ/ர்ு 04௦ 1005 ௦4
உரியதாகுகை; (1ப8(, பரா(்10255. ரவி/6 8990106.
தெ. நம்பகழு.
நம்பளவன் ஈகாம்222 பெ. (௩) நம்முடையவன்:
ந்மம்(-அசம்] ௦ 0650.
நசம்மளவன் -. நம்பளவன்]
நம்பகமாக _ஈசஈம்87210-208, கு.வி.எ. (804).
ஐயமற, நம்பத்தகுந்த; 1705, ம௦ரரு. ஒ.நோ, இம் * மட்டு -இம்மட்டு-, இம்புட்டு.
அவருக்குப் புதிய பொறுப்புத்தரப்படலாம் என்று:
நம்பகமாகத் தெரிகிறது. நம்பன் ஈசஈம்சர பெ. (ஈ.) 1. அனைவராலும்
ந்ம்பகம்* ஆக] விரும்பப் படுபவன்; 8 18/0பா/818 067501.
“நம்பன் செல்லு நாளினும்” (சீவக.363).
2, கடவுள்; 900. “நம்பனே பெங்கள் கோவே”
நம்பகமான ஈச௱ம்47477-202, கு.பெ.௭. (20].) (தேவா.954;1). 3. சிவன் (சூடா); 81/80.
கட்டாயமான, உறுதியான; ௦82). அவர் ஒரு *்பள்மாதுவள் வெல் தன்ணினான்”"
நம்பகமான ஆள் 6.௮). (கம்பரா.ஆற்றுப்.3..
ந்ம்பகம் ௪ ஆன] (ம் நம்பன்]
அனைவராலும் நம்பப்படுபவன்.
நம்பல்! ஈச்ச! பெ. (ஈ.) 1, விருப்பம் (சூடா); அனைவராலும் நம்பிப் போற்றப் படுபவன்.
0686. 2. நம்புகை; (£ப5100, 66/1. பேரருளை அனைத்து மாந்தருக்கும்
“நம்பலென்பதுவே யள்மினிலைமை”” (ஆதனுக்கும்) வாரி வழங்கும்
(மனோன்), வள்ளன்மையுடையவனான கடவுள்.
ம்/- நம்பல்/]
நம்பாசு ஈச௱ம்ச£ப, பெ. (ஈ.) நம்பிக்கையின்மை
அல்லற்றத் தொழிற்பெயர் “நம்பும் மேம்
நசையா கும்மே" என்ற தொல்காப்பிய (யாழ்.அக); ப.
நம்பாடுவான் 167 நம்பி
ரரம்பிக்கை * செலுத்து-..]
நம்பிக்கை ஈகம்! பெ, (1) 1. உறுதியான
'தன்னார்வம், முனைப்பு; 006, பஸ் ௦௦ரி- நம்பிக்கைத்துரோகம் ஈசஈம்//2/-/-1ப1072௭.
06709, [வரர் 859பாவா௦8. “இதுவே நம்பிக்கை பெ. (ஈ) 1. நம்பும்படி நடித்திருந்து, சமையம்
தேறிக்கொள்” (இராமநா.உயுத்.28) 2. ஆணை வரும் போது, குழிபறித்து வீழ்த்துகை,
(வின்9; பூட்கை; ௦88, 404. 9. நம்பியொப்பு நன்றிகொல்லுகை; 09800) ௦1 11ப91, (10810௩
விக்கப்பட்டது (வின்); 1084 ஈர்/6் (5 ௦௦ஈரி௨ொ- ௦4 ௦0ஈரி06106. 2. இரண்டகம் (யாழ்.௮௧);
நிவி ஸ்ஸ் புள்ர் (5 சார்ப560. 4. உண்மை ஏமாற்றுகை; 08061, றஎரிர். 3. கீழறுப்பு;
(யாழ்.அக); ரபா. ர980்வறு.
௧, நம்பிகெ, ம., நம்பிக்க. (நம்பிக்கை / ௮/7 துரோகம்.]
நும்புகை-, நம்புக்கை
நம்பிக்கைநட்சத்திரம் ஈச௱//4/-
ஈக/சசர்ர்ண, பெ. (ஈ.) குறிப்பிட்ட ஒரு
நம்பிக்கைஓட்டு ஈ2௱௰/42/-2/0) பெ. (ஈ.) துறையில், அருஞ்செயல் நிகழ்த்தும் விதத்தில்,
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு சிறப்பாகச் செயல்படுவார் என்று நம்பப்படும்
வரப்படும்போது நடத்தப்படும் வாக்கெடுப்பு; ஆள்; 06150 50910 01681 0086, 16-
4016 04 ௦0ஈரி06006. “7999-இல் தேசிய
நம்பிக்கைப்பட்டயம்' 169. நம்பிக்கையோலை
மிட்டு) நமட்டு]
நமடு ஈ2௱௪00; பெ. (ஈ.) சிறுபேன் (அபி.சிந்; (பு.வெ.ஒழிபு. 5), 2, நம் சார்பானவர்; ற௨-
10056. 8075 01 0பா ற்:
4/நமுடு-, நமடு./ ம்நம் * அர்.
நமத்தம் ஈச௱ச/க௱, பெ. (ஈ.) சடாமாஞ்சி; நமரி ஈச௱சா பெ. (௩) நீண்ட எக்காளவகை
(சங் அக) 81௭0 0௭1. (தஞ்சை); 8 1080 ௦4 089 பறற.
நமுட்டு -தல் ஈச௱பரப-, 5 கெ.கு.வி. (41) நழுடு* ஈச௱பஸ், பெ. (ஈ.) 1. தரையிலேயே
தினவுண்டாதல்; (௦ (06. கூடுகட்டி வாழும் பறவை; ஈர் 0ப105 0651
01 070பா6. 2. பட்டு நூலில் விழும் முடிச்சு;
நமட்டு நமுட்டு-..] 10௦ (5 5॥:-ரி06.
நயவன் ஈ ௪8 பெ. (ஈ.) கலை, நயன்மை ஈஆக£மை, பெ. (௩) முறைமை; /ப5-
போன்றவற்றைப் பேணி வளர்ப்பவன்; 8 ஈக 109.
01 0ப1442160 (8506 (0 2 8ம் (162/6. மறுவ, அறம்.
[நயம் * அன்.] [நயன் - நயன்மை.]
நயவார் ஈஷன்; பெ. (ஈ.) பகைவர் 90/65. நயனவல்லி ஈஐ,272-/8//, பெ. (8) வல்லாரை;
நயவார் தலைபனிப்ப (.வெ.7,2. ர்க றளறாவ0ர்.
[நய* ஆ *அர்.]
நயனி 187 நரககதி
நயிச்சியம்பண்ணு-தல் ஈ0027-0200-
5 செ.குன்றாவி. (41) நமிச்சியம் செய்-தல்.
பார்க்க; 896 ஈ200ட௪௱-3ஆ--
6௭9, 006 ௦1 82-80, (04). “நரககதித் 06587/00 01 991. 'நரகன் வெல்வதே' (கம்பரா.
துன்பம்”. (சீவக. 2762, தலைப்பு, 2. நரகம் சபாயுவுமி, 183). 3. நரகாசான் பார்க்க (திவ்.
'பெறுகை (யாழ்.அக); 1816 01 090 00080060 பெரியாழ் 4.3.3; 596 ஈ82025பாரர.
1௦ 0௮1
த. நரகன் -) 84081808-/880.
ரகம் 4 கதி.]
நரகம்-) நரகன்..]
நரகல் எனும் மாந்தக்கழிவு போன்று,
நரகர் ஈச௭9ச பெ. (ஈ.) நரகன் பார்க்க; 866: வெறுக்கத் தக்க இயல்பினன்: கீழ்மைக்
ஈ880ரே. “நரகர் துயர்கெட” (மணிமே.11.69). குணத்தன். தீய பண்புகளின் இருப்பிடமே
கெட்ட மனம்; வெறுக்கத் தக்க
பண்புகளின் விளை நிலமாகச்
நரகல் ஈ2218[ பெ. (ஈ.) 1. மலம் இ.வ); 010ப6. செயலாற்றுபவனே நரகன்.
2, தூய்மையின்மை (அசுத்தம்; 4116, கரூரிராட
0180051110 -0 0119ஈ91/6 1௦ 106 ஒர். நரகனாதி ஈசாசரசாச2 பெ. (ஈ.
தேட்கொடுக்கி (சங்.அக.) (மூ.அ9; 1ஈ௦ி2
த. நரகல்-) 8/4.081208. 1பார5016.
நரகன் ஈச272, பெ. (ஈ.) 1. நரகவுலகத்தி நரகாரி ஈசாசரக1 பெ. (ஈ.) நரகாந்தகன்.
லுள்ளவன் (நன், 261); 80 [ஈரல் ௦1 106 பார்க்க; 586 ஈ81808௭08080.
ர்வ ₹60/0ஈ. 2. மாபாவி; 01981 ரள. 85:
189 நந ல
நரகாலி
நரலுதல்
- ஒலித்தல், கத்துதல்; பேசுதல். நரன் -நரகி...
நரல் -) நரன் - மனிதன்.
நரகால்-) நரகாலிகம்./'
(நரஈ94 கேசரி.
சம்பங்கோரை முதலான மெல்லிய நரகோன்மத்தம் ஈச:௪700-ஈ2(1௪௱, பெ. (ஈ.)
கோரைப்புல் வகைகள், கால்நடைகளின்
தீவனத்தின் பொருட்டு வளர்க்கும் 'கொலைப்பைத்தியம்; ஈ௦௱/0021 ஈ௦௱௦௱818.
இடம், நரகேரன்- மத்தம்..]
நரம்புக்குடைச்சல் ஈ272௭60-4-/ப22/0081.
பெ, (ஈ.) நரம்பு நோய்வகை; 8 ர01௱ ௦1 ஈ௦பா292
(ற.
நரம்பு * குடைச்சல்,
நரம்புக்குத்து'-தல் ஈ22௱ப-4-/ப//ப-.
நரம்புக்கழலை ஈ௮௭௱ம்ப-4-(2/2/2/ பெ. (ஈ.)
5செ.குன்றாவி. (46) நரம்பிலுண்டாகும் வலி;
'தசைநீர் நரம்பின் வீக்கம்; (ஈரிகா௱க10ஈ 01 (16 1௦ 16185 றவ.
நுறர்வ்௦ 165996.
/நரம்பு* குத்து-../
நரம்பு
* கழலை.
நரம்புக்குத்து” ஈ22௱ம்ப-/-பரப-, பெ. (௩).
நரம்புக்காய் ஈசாச௱சப-/-/2, பெ. (ஈ.) நரம்பிலுண்டாகும் வலி: ஈ9/0ப5 ஐவ,
1. நீண்டு மெலிந்த காய் (வின்): ௧ 10ஈஐ 18ஈ
ரபர். 2. முருங்கைக்காய் (சங்,அக.); 116 நரம்புக்கூட்டம் ஈ22௱சப-4-/ப02௱, பெ. (6).
1806 0 ற00 ௦4 0156-2018. நரம்பு வலை; 8௦ ௩011 ௦1 ஈ6ங/65. (சா.அ௧)
ரம்ப
* காம். (நரம்பு * கூட்டம்./'
நரம்பு * கூடு.
நரம்பு *கூறு,
நரம்புக்காயம் ஈஃச௱2ப-4-/ஸ௪௱, பெ. (ஈ.)
நரம்பில் ஏற்படும் புண்; ஈ6பா௦112பாக. நரம்புக்கேடு ஈச2௱ம்ப-/-/சீரப, பெ. (ஈ.)
(நரம்பு * காயம், 1. நரம்புத்தளர்ச்சி; ஈ67/008 00986 000.
நா௦்வி0௩. 2, நரம்பு அழற்சிகண்டு மெலிதல்;
நரம்புக்கோளம் 199 நரம்புச்சிலந்தி
(நரம்பு
* சுற்று...
நரம்புச்சுருட்டல் ஈ௮:2௱2ப-0-0பப/க/ பெ. (ஈ.)
நரம்புச்சுருட்டு பார்க்க; 596 727211மப-௦- நரம்புச்சூலை ஈ272௱2ப-0-00/௪1 பெ. (ஈ.)
பொய்ப: நரம்புக்குத்து; 6௨5 றவா.
(நரம்பு * சுருட்டல். நரம்பு
* சூலை.
நரம்பு * திரட்சி.
நரம்புத்தலைவலி ஈ272௭2ப-/-/2/2//2//.
பெ. (ஈ.) நரம்புக்கோளாறினால் ஏற்படும். நரம்புத்திருகு ஈசஈ2௱௪ப-/-பஏப, பெ. (ஈ.)
ஒற்றைத் தலைவலி; 8 ஈ6£40ப5 81160110ஈ. நரம்புமுறுக்கம்; 1191௭0 ௦1 (99 905. ௮௧).
8160 03 8 06100௦ 680-806. (சா.அ௧)..
நரம்பு * திருகு.
(நரம்பு 4 தலைவலி.
நரம்புத்துடிப்பு ஈ2ச௱சப-/பஜி2ப. பெ. (௩)
நரம்புத்தளர்ச்சி ஈசாகஈம்ப-/-/4/200] பெ. (௩) நரம்புநோய்; ௦௮92 (14.ட)
நரம்பிலுண்டாகும் உறுதிக்குலைவு; 84008.
நரம்பு - துடிப்பு...
௦ெரிறு.
நரம்புத்தேர்ச்சி ஈசச௱ச்ப-/-/20௦1 பெ. (ஈ.)
நரம்பு * தளர்ச்சி../ நரம்பு வளர்ச்சி; 08/600௱61 ௦4 ஈ6716 (15806.
(சா.௮௧).
இந் நோயினை எளிதில் கண்டுபிடிக்க
இயலாது. உடலில் உண்டாகும் நரம்பு 4 தேர்ச்சி...
மிகுகளைப்பும், ஆற்றல் குறைவும். இதன்
அறிகுறியாகும். நரம்புத் தளர்ச்சியின்
விளைவால், கட்டுப்பாடின்றி உடலுறுப்புகளில். நரம்புத்தோற்றம் ஈ22மப-/-/272௱. பெ. (ஈ.)
நடுக்கம் ஏற்படும். தூக்க மின்மையும் இந் 1. நரம்பின் எழுச்சி; 0122(60 ௦0ஈ0100ஈ 01 6
நோயின் அறிகுறியென்று, சா.அ௧. கூறும். 191. 2, இறப்பின் அறிகுறி; 8 வரா(0௱ ௦1 062/6.
(சா.அ௧).
நரம்புத்தாபிதம் ஈ2௪ஈமப-/-/26/02௱ பெ. (௩) (ந்ரம்பு4 தோற்றம்,
நரம்பிற்குண்டாகும் அழற்சி; ஈரி10 ௦7
௦௫6. (௪.௮௧). நரம்புநடுக்கம் ஈ௮௮௱ம்ப-ச220/4௪௱. பெ. (௩)
(நரம்பு - 90 தாபிதம்,] நரம்பினை நடுங்கச் செய்யும் ஒரு நோய்;
௦610 ர9/0ப80685 மரன் ஜநடு௦வ பாரா68(.
(சா.அ௧).
நரம்புத்திடம் ஈ2:2௱2ப-/-/92௱, பெ. (௩)
நரம்பின் உறுதி; 8180074106 80604௦ 80௭3
நரம்பு -.நடுக்கம்..
960ப॥8 1௦ 106 ஈ9௭/0ப6 8/9(6௱.
நரம்புநரை ஈசாச௱ச்ப-ராஅ௮ பெ. (ஈ.
ரம்ப * திடம், நாரம்பிலுள்ள சாம்பல் நிறமான பொருள்: 198
ராவு றலிஎ ௦1 உ ௱உ௫ஷ. (சா.௮௧3.
நரப்பநார்
202 நரம்புப்பின்னல்.
நரலுகை ஈ2௪/ப௪௪( பெ. (ஈ.) 1. பேசுகை: நரவம்பூ ஈ௮2-/-2-றப். பெ. (ஈ.) அனிச்சம்
806810. 2. ஒலிக்கை: 80போரோட பார்க்க; 966 ௮ரம2.
ரி * காரம்]
நரிக்கிண்டி 214 நரிக்கெளிறு
நரிக்குளிப்பாட்டு--தல் ஈ21-4-4ப//202/ப-. 5
செ.கு.வி. (41) நயவார்த்தைகளால் ஏமாற்றுதல்;
10 0606146 ூ 50014/00 84005 85 8 8014.
“உரிமை போலவந்து நரி குளிப்பாட்டுகிற்"
(மதுரகவி. 47.
ந்ரி*குளிப்பு* ஆட்டு-.]
ந்ரி
* சின்னி]
நரிநாட்டாண்மைசெய்--தல் ஈக7-ஈ2/20௱௪-
நரித்தலைவாயு ஈ௪-/-/௪//-ஆய, பெ. (௨) கு 1 செ.குன்றாவி. (44) தேவையில்லாமல்
,நரித்தலை வாதம் பார்க்க; 596 ஈ277-/-/2/2/- வீண்அதிகாரம் செய்தல்; 1௦ 60670156 48
1202. பரர௦ாநு.
மநரித்தலை -9/6. வாயு] ரி நாட்டாண்மை - செய்-.]
தேவையற்ற இடத்தில், தேவையற்ற
நரித்தொம்பன் ஈ௪7-/-000௪, பெ. (ஈ.) வரிடம், அதிகாரம் செல்லுபடியாகாத
நரிக்குறவன் (இ.வ); 8 06050 ௦80100 1௦ வரிடம், அல்லது தம்மைவிடத்
16 ஈல!- பாவக. தாழ்ந்தவரிடம், மொட்டையதிகாரம்
செலுத்துதல்.
[நரி* தொம்பன்.]
நரிநாமம் ஈசா-ஈச௱ச௱. பெ. (8. ஐகாரம்; 116
நரித்தோல் ஈ௮--/-/9/-, பெ. (௩) நாவற்பட்டை;, ராறு சார (62. “லி”
106 08% ௦1 /8ப௱௦௦ஈ 1766. நரி 4 நாமம்]
நவி) நரி * தோல். நரியின் நெற்றிச்சுழி 'ஜ' போல் தோன்றும்,
நரிநாவல் 217 நரிப்பள்ளம்
நரிநாவல் ஈக/-ஈ௪/௮( பெ. (ஈ.) 1. மரவகை ரி *பயறு -அம்* கொடி]
ஞ்); 8 400 01 1196. 2. நரி நவ்வல் பார்க்க; இப் பயறு, வெட்டைநோய், பித்தம்,
866 [27-௪௧ புண்ணீர் போன்ற நோய்களுக்கு
மருந்தாகப் பயன்படும் என்று, சா.௮௧.
நரி 4 நாவல்,] கூறும்.
நரிநிறம் ஈ27-ஈர௪௱. பெ. (௩) 1. பல நிறக்கலப்பு;
நரிப்பயறு ஈ27-2-0227ய; பெ. (ஈ.) வயற்பயறு
றய/4-௦௦1௦ப. 2. பலவெண்ணம்; ௦00/060
(பதார்த்த, 347); (144,829) 190-ரா8௱.
1ஈ௦ப0ா15. 3. வெறுப்பு; 0189ப81.
2, நரிபச்சைப்பயறு; 8068! 91980-008௱.
மரி *நிறம்.] மறுவ. சிறுபயறு, பனிப்பயறு,
நரியின் நிறம் பழுப்பேறிய வெளுப்பு. திரு. மின்னிப்பயறு.
வயவர். சி.வி. இராமன்
லி நரி* பயறு.]
ஏழுவண்ணக்கலப்பே வெண்மை என்று
மெய்ப்பித்து, நோபல் பரிசு பெற்றார்.
நரிப்பல் ஈ௮/-2-2௪/ பெ. (ஈ.) நரியின் பல்; 10%
நரிப்பயம் ஈ2ா-2-௦ஷ௪௱, பெ. (௩) புலிப்பயம். 10௦1. 2, ஒருவகைக் கழுத்தணியுரு; 0680 ௦4
(வின்); 07950 01 ௨ 1991. *இந்தக் காட்டில் 8100 01 601806, 85 1689ஈ௰॥ஈ0 8 80215.
நரிப்பயமில்லை, மாடு கொண்டுபோய் 1௦௦4.
மேய்க்கலாம்” (இ.வ). ர்நரிஃபல்.]]
நரி *பயம்,]
புலி உலாவும் காட்டில் நரி வாராது. நரிப்பல்சங்கிலி ஈச-0-02/-82797 பெ. (௩)
அதனால், சிறுதுயர் செய்யும் நரியும், ஒருவகைக் கழுத்தணி; 0820 01 ௨ 10ஈ0
பெருந்துன்பம் நல்கும் புலியும், 0141600806. 88 1989௱010 8 80/25 1௦௦0.
அச்சந்தரும் தன்மையை உணர்த்துதற்
பொருட்டு, நரிப்பயம் என்னும் இச் சொல், [நரி *பல் * 56 சங்கிலி. ]
மக்களிடையே வழக்கூன்றியுள்ளது. நரிப்பல்லைப் பொற்சரட்டில் கோத்து
(ஒ.நோ.) தவளை உள்ள குளத்தில் அல்லது, பொன்னில் பதித்துச்
பாம்பின்மை அறிக. செய்யப்படும் கழுத்தணி.
544. சங்கிலி ததொடரி.
நரிப்பயற்றங்கீரை ஈ2-/-0-௦௮/272-7-6/21.
பெ. (ஈ.) நரிப்பயற்றுச்செடியின் கீரை; நரிப்பள்ளம் ஈசா/-2-0௮//2௱, பெ. (ஈ.)
1௨07௦9 16/68 ௦1 (60 ராக. 1. ஆற்றில் பள்ளமான இடம் (வின்);
நுரிப்பயறு
- அம் * கிரை] பறி 08015 ௦ ஐ 1 உ௱ு௭.
2, நீர்தேங்குங் கிடங்கு (வின்; 046 ஈ 16
உணவோடு சேர்த்து உண்பதற்கு
உகந்தது என்று, சா.௮௧. கூறும். 0 060 01 உள. 3. வழியிலுள்ள குழி; 916:
18 ௨ 1080.
நரிப்பயற்றங்கொடி ஈ௭7-0-22278-7-600! நரி 4 பள்ளம்.]
பெ. (ஈ.) சிறுபயறு; 9188 008௱.
ரிப்பாகல்!
218 நரிப்புறம்
நரிப்பாகல்! ஈச-0-2494/ பெ. (ஈ.) பாகல் நரிப்புடல் ஈச/-2-2ப22/ பெ. (ஈ.) சிறுபுடல்;
வகை (மலை); 090196 08/58௱ ற௦ 8௦1 512/6 0000.
நரிப்பாகல்? ஈ2/-2-2சீரசி! பெ. (ஈ.) சிறுபாகல்; நரிப்புத்தி ஈ2-2-2ப/8: பெ. (ஈ.) தந்திரபுத்தி
றவ! 80160 0187 ௦பேபோட்௭. (இ.வ); ஈவிா55
ம. முரிகத. (ரி
* புத்தி]
நரி * பாகல்] குழந்தைக்கதைகளில். சூழ்ச்சி விலங்காகக்
சிற்றூர்களில் உணவிற்காக வேளாண்மை: காட்டப்படுவதில் உள்ள அறிவியற்
செய்யும் பாகல். பிழையை. நரித்தல் தலைப்பில் காண்க.
நரிப்பாலை ஈ4-2-௦2/2/ பெ. (ஈ.) சிறுபாலை: நரிப்புத்து ஈ27-0-2 பப. பெ. (ஈ.) முட்சுண்டை:
001056 (68/60 806 10427 றா ஜ்௦0ஈ0வு
நரிப்பித்தம் ஈ2/-2-ஐ/2௱, பெ. (ஈ.) நரியின் நரிப்புள்ளடி ஈ27-0-2ப/ச2ி பெ. (௩. சிறுபுள்ளடி:
ஈரல் பித்தம்; (96 616 07 98] ௦4 106 10% *றச! 605 (001
[நரி * பித்தம்,] லி? நரிஃபுள்
* அடி]
[நா£- தரிப்பு]
நரி*பு- பண்புவிகுதி.
ஓ.நோ. மாண்: * பு- மாண்பு.
நரிப்புறம் ஈக-2-2ப72௱. பெ. (ஈ.) ஜந்தாம்
நரிப்பு£ ஈசா/220. பெ. (ஈ.) நொறுங்குகை விண்மீனான மாழ்கு; 186 50 812.
(யாழ்.அக9; 6880 0ப560. தொலைநோக்காடி இல்லாத
[ஹரி - நரி. நரிப்ப.] பழங்காலத்தில், வெறும் கண்ணால்
பார்த்த மக்களுக்கு, மரிமதுகுபோல்
தோற்றமளித்தது.
நரிப்ூடு 219 நரியக்காளான்
நரிப்பூடு ஈ27-2-2020, பெ. (௩) கோவை: நரிமிரட்டல் ஈ2-ஈ/௮/2/ பெ. (ஈ.) தூக்கத்தில்
கொ 080௭. குழந்தைக்கு உண்டாகும் சிரிப்பும்,
அழுகையும்; (ஈர்கா(6 8௱ரிஈ0 ௦ 69௨௦௦ ஈ
நரிஈபூண்டு- நரிட்ூடு] 16 51662.
நரியண்டம் ஈ27-)-2ர௦௱, பெ. (ஈ.) நரி நரியீஞ்சு ஈ௮)-/9ப/ பெ. (௩) சிற்றிஞ்சு; மேலா
மண்டையோடு; 16 56ப॥ ௦4 8 10% 0216.
ந்ரிஃ ஈஞ்சு.]
நரியரிசி ஈசா/--காகி! பெ. (ஈ.) சிறிய அரிசி;
ச! 10௧
நரியீராகி ஈச்ச்கிற! பெ. (௩) சிறுபூனைக்காலி;
மறுவ. நரிச்சம்பா, நரிக்குறுணி வுற்பிதர் 085அ௦ஈ ரி.
ந்ரி* அரிசி] நரிஃஈர்* ஆகி]
நரியன் ஈசந்௪ற பெ. (ஈ.) 1, பெருநெல்வகை; நரியுடை ஈச7-)-ப08/ பெ. (ஈ.) முசுமுசுக்கை:
௨1/00 01 008158 0800]. 2. குள்ளன்
ற்றுர.
(யாழ்.அக$; மேலார் 91௦7 0௭50. 3. கவடன்,,
சூழ்ச்சிக்காரன்; 024ட; 061801. நரி * உடை]
ரரி) நரியன்,]
நரியுண்ணி ஈகா-)/-பறற! பெ. (ஈ.) நரியால்
நரியன்கடம்பு ஈசந்ச-/அசறம்ப, பெ. (௩)
விரும்பி உண்ணப்படும் நண்டு: 050, 85
6819 03 10%
சிறுகடம்பு; 8 000 ௦1 ௦8088.
ரி * அன் * கடம்பு]
நரியுணி ஈக) -ஈபற/ பெ, (௩) நரியுண்ணி
பார்க்க; 566 ஈச-)/-பாறு,
நரியாணங்கை ஈசாடச£ரச£தக/ பெ. ௩.)
சிறியாணங்கை; 8 8060185 ௦1 8௬வ॥ ஈர-௨௦7 [ரி* உண்ணி, உணி]]
மரியாள் - நங்கை.]
நரியுப்பு ஈச/-)-பறறப. பெ. (ஈ.) கறியுப்பு
ஒ.நோ: சிறியாள் 3 நங்கு * ஐ. (சங்,அக3; ௦௦௱௱0 581
நரியிலவு ஈ௮7-7-/2ய; பெ. (௩.) இலவமரம்; 816 நரியுமரிக்கீரை ஈசந்பாசா4-47௮) பெ. (௩)
0010 166. உப்புக்கீரை; ௦0௱௱௦் ஈ௦ி8 581 601.
நரி * இலவு] நரி* உமரி கிரை.]
நரியூளை 221 நரிவிளா
நரியூளை ஈசா--ப/௪: பெ. (௩) நரி இடும் நரிவிட்டையிலை ஈ2௨ொ2/- 27/21 பெ. (௩)
கூக்குரல்; 1௦09 0061ப], 6 ௦1 10% நரிவிட்டைப் பூண்டின் இலை, 8 பாவ
கார் 58/0 10 0085688 (66 ப1ப6 ௦4
ந்நரி* ஊளை]
௦009010219 ஈ8௦பரு. இதளியத்தைக்
நாய் குரைத்தல் போல், நரிஊளை கட்டியாக்கும் மூலி
இடுதல் மரபுச் சொல்லாட்சி.
நரிவிரி ஈச, பெ. (ஈ.) 1. தறிவிரியன்
நரிவரி ஈகு்சா; பெ. (ஈ.) 1. நரிவிரியன் பார்க்க; பார்க்க; 566 ஈசரந் கற. 2. நாய் நறுவிலி; 8.
996 ஈரா-மாடு2. 2. நாய் நறுவிலி: 508010 1400 01 860988162.
(68/60 520512 (ப,
ரரி
* விரி]
நரி *வரி]]
நரிவிரியன் ஈசஈ-ப/்ந2ற, பெ. (ஈ.) நறுவிலி'
நரிவழுக்கை ஈச7/-02/ப4/2/ பெ. (ஈ. வகை; ௦410௩0 12816௭ ஈ67ப60 96028120 (ட)
பிரமிப்பூடு; மாகு. சிக0௦1௦௨ நிலா நரி ஃ விரியன்.
நரி
* வழுக்கை.
நரிவிருசு ஈ27-/ப8ப, பெ. (ஈ.) மரவகை
நரிவாதம் ஈ2/-௦22௪௭,
பெ. (ஈ.) (இவ); 8 40 011
நரித்தலைவாதம் பார்க்க; 996 ஈக/-1-121- நரி * விரக]
மகக.
[நரி 4 சரவாதம். ] நரிவிருத்தம் ஈசா/-ஈ/ப//௪௱. பெ. (ஈ.)
திருத்தக்க தேவரால், நரியின் கதையொன்றைப்
பற்றி, இயற்றப்பட்ட ஒரு நூல்; 8 ற௦௱
நரிவாலலரி ஈ27-௦கி௮௪ பெ. (ஈ.) ஆற்றலரி; 10பா050 0 119 90௫ ௦ 19 6 *[பர௮0-
௦௦௱௱0 (8௨196 முள
நநரிவால்
4 அலரி] [நரி- விருத்தம். ]'
கம்பன்பெயரில் நான்கு சிறுநூல்
நரிவாழை ஈச/-/2/2/ பெ. (ஈ.) நீண்ட இருப்பவற்றுள், கம்பராமாயண நடைபோல்
கொடிவகை; (ப௦6100/6. அழகில்லாததால், பிற்காலத்தில் யாரோ.
எழுதிவழங்கிய பெயர் என்பதுபோல். இந்
நரி
* வாழை] நூலிலும் சீவகசிந்தாமணி மொழி
நடையும், கலையுணர்வும் இன்மையறிக.
நரிவாற்புல் ஈச/ச்-2ய/ பெ. (6) [நரி * விருத்தம், ]
ஒருவகைப்புல் (யாழ்.அக); 8 140 ௦4 07858.
08௦015 801022. நரிவிளா ஈ௪ஈ॥8 பெ. (ஈ.) நில விளா (மலை;
நரி
* வால் அபுல்] 8 506085 ௦1 6௦௦0 - 8006.
மரி * விளி
நரிவிளி 222 நரிவெரூஉத்தலையார்.
[தருக்கு * பிருக்கல்.]
நருக்கு'-தல் ஈச0/407, 5 செ.கு.வி, (4..)
1. நொறுக்குதல்; 1௦ ஈ85ர, ப8ர் ௦ 90 ௦. நருக்குப்பிருக்கு ஈ27ய/4ய-ஐ-0/ப//ப,
16065. நகத்தினாலுயர் நகங்களை நருக்குமா. பெ. (௩) நருக்கும் பிருக்கல் (வின்) பார்க்கு;
போல” (பாரத. நிரை, 17). 2. கொல்லுதல்; (௦ 5996 7சாப/4ப/-0-0ரப//௪/.
101. ஆட்பகத்தியா வரக்கரை தருக்கி” (கம்பரா.
மீட்சி, 184). 3. துண்டாக்குதல்; 1௦ ௦04 ஈ. ம்ருக்கு * பிருக்கு.]]
018085, ஈ॥ர௦6, 88 4609120165. “ஈயத்தை
'நருக்கி வெள்ளியுதாக வருக்குவோம்” (அட்டப். நருக்குப்பிருக்கென்றிரு-த்தல் ஈ2/40-2-
திருவரங்கக். 42). மர்ய/ார்ப-, 5 செ.கு.வி, (4.1.) நோய்
நிரம்பியிருத்தல் (வின்); 1௦ 66 £(46 மரம்
தெ, நருகு, ம, நருக்குகறு. (0159899, 95 8 1045.
நருக்குப்புடம் 2 5 நருபிரு-த்தல்
கருக்கு * பிருக்கு 4 என்று * இருத்தல்-.] ஈ௦பஸ் 2010 பரிஸ் 1000. 2. மிகக் குறைவாதல்
1௦ 08 819/4 ௦ ஈரி 85 18/2, நருநருத்த
நருக்குப்புடம் ஈசப/0/-20-2பரக௱, பெ. (௩) காய்ச்சல் (யாழ்ப்).
குறைந்தபுடம்; 0810ஈ810ஈ பரிஸ் ஊவி| 46 [தெருநெரு-;நருநரு-.]
ம்ருக்கு -புடம்.]
நருநரெனல்! ஈசப-ஈ2/20௪/ பெ. (ஈ.
நருக்கெனல் ஈசப/௪0௪( பெ. (ஈ.1 நெறநெறனல் (வின்); ஐழா ௦1 951ஈஐ ரரி ஈ.
1. விரைவுக்குறிப்பு; 5800060685, 80பற1ா858. 16 ஈ௦ப் ௮0௦ ரிம் 1000. சினத்தில் பல்லை
0 ஜ0௱0ா63%. “தாரியத்தை நருக்கென்று: நெறு நெறுவெனக் கடித்தான் (பே.வ)
முடித்தான்” ௨உ.வ), 2. குத்தல்-வலிக்குறிப்பு: (௬ .ந௫ 4தருநரெனல்.]
ரிகா, கோரிறத றவ. நெஞ்சு நருக்கென்று.
குத்துகிறது. இ).
நருநரெனல்* ஈ2ப-722781 4செ.கு.வி. (11)
ருக்கு * எனல். ல நெறு நெறுத்தல்: 908810 (660.
னத்தில் பல்லை நெறு நெறுவெனக்
நருங்கல் ஈசாபரக!. பெ. (ஈ.) வளர்ச்சிக் கடித்தான் (பேவ)
குறைவு; 51பா160 0௦816. அவன்
ரு 4ந௫ 4 எனல்]
நருங்கலாயிருக்கின்றான். ௨.வ).
[நெருங்கு - நருங்கு 7 தருங்கல்,] நருநாட்டியம் ஈசாப-ஈசிந௪௱. பெ. (ஈ.)
அல்லீற்றுத்தொழிற்பெயர். 1, அளவுக்கு அதிகமாகத் தூய்மையாக
நருங்கல்-தன்வினை.
நருக்கல்-பிறவினை. மறுவ, நொறுநாட்டியம்
நொறு- நரு 4 நாட்டியம்]
நருங்கு-தல் ஈசாபாரப- 5 செ.கு.வி. (411
1. நொறுங்குதல்; (0 06 88060, 0ப860 (௦.
1609. 2, தேய்கடையாதல்(யாழ்.அகு); 1௦ 06 நருநாட்டியம்பேசு--தல்12:ப-4/0/2௭-023ப-
ளெ 1ஈ 0௦, 16 860வு,, 1௦ 0700 168௬, 5 செ.கு.வி, ((1.) குற்றத்தைக் கண்டுபிடிப்பதே
85 8 040; (0 ரவி, 85 ௨ 6ப89855, க ஈக/௦8 குறியாகப் பேசுதல் (இ.வ); 1௦ 100ப196 (ஈ (ப
ரியோ
[நொருங்கு - நருங்கு-. ]
௬ * நாட்டியம் * பேசு-.]
நருஞ்சோந்தி ஈசபரி£சாளி; பெ. (ஈ.) ஒரு.
வகைப் பூமரம்; 8ஈ பரவ பிள். நருபிரு-த்தல் ஈ2௩2/ப-, 4 செ.கு.வி. (41) நர.
பிரென்றிரு-. (யாழ்ப்.) பார்க்க; 868
நருநரு-த்தல் ஈசப-ஈ௮0-,4 செ.கு.வி, (4. ரளபறர்றாரப-
, நெறுநெறுத்தல் (வின்); (௦ 169] நார், 6 106 நர -பிர-]
நருபிரென்றிரு-த்தல் 226 நருளிகை?
மரு
- விஞ்சி]
நரும்பு-தல் ஈசப௱ம்ப- 5 செ.குன்றாவி. (41)
1. நறுமு-, பார்க்க; 888 ஈசாப௱ப-. நருவிப்பு ஈ2ப420பஇ பெ. (ஈ.) நாயுருவியுப்பு;
2. துண்டாக்குதல்; 1௦ 0! |ஈ௦ 01603 591 ௦4(வி௪0 40௫ 166 85965. 901 6 பாரா
[ரு*நரும்பு-.] (6 றக ஈபிக மபா
மருவி உப்பி]
நருமு-தல் ஈசாய௱ப-, 5செ.குன்றாவி, (41)
பல்லை நறநறவென்று கடித்தல்; 98510௦ 11௦ நருவி-நாயுருவி,
19616 (009049 பிர் 10006.
நருவியுப்பு ஈசாபா/-),-ப20ப. பெ. (ஈ.) 1. உப்பு
[நற நர,நருநருமு-.] வகையு ளொன்று; 8 (010 ௦4 581. 2. நருவிப்பு
பார்க்க; 566 ஈகா£பமறறப
நருவல்நொருவல் ஈ2:00௮/-0௦7ப1௮! பெ. (ஈ.)
1, இருவல் நொருவலானது: (921 வார் 6 மருவி *உப்பு]
008750) 000%9ஈ. 88 ரவ; 1684 மற் 6
918ாப18160. 2. மலம் கட்டி முட்டியாயிருக்கை: நருள்! ஈசப/ பெ, (ஈ.) புண்வகையுளொன்று;
680 01௦60 ௭6 80 1166, 85 810016. ௨1000 01 போ
[்நருவல் * நொருவல்.]
நருள்? ஈசப/ பெ. (௩. நரன்! மாழ்ப்) பார்க்க;
நீறுவல்
* நொறுவல்-திரிபு. 866 724/7
நருளிச்சாரம் ஈசய//-0-௦27௧௱, பெ. (ஈ.) நரை? ஈ௮91 பெ. (81. வெளுத்த மயிர்; 918)
,தருளிசை/ பார்க்க; 896 ஈசப/9௪/5. நில்5. “பாண்டு பலவாக நரையில வாகுதல்”
(புறநா. 101). 2. வெண்மை; (180655
ரளி சாரம்] “மரையரவின் கருநரை நல்லேறு""
(குறுந். 317). 3. எருது (சிங்க; ப. சீட 8
நரேசன் ஈசச£9ர. பெ. (ஈ.) நநேந்திரன் யாழ்ப்), மற 006. “கரு நரைமேற் சூடேபோல்””
பார்க்க: 596 ஈனசரப்2ற. “நின்குலத்து நரேசா”' (நாலடி, 186). 4. காளையோரை (யாழ்.௮௧));
(பாரத. அருச். தீர். 37). 1சபரப$ ட (66 200180. 5. சாமரம்; (பிங்) ௦௨9
9 ரம பறட. “இன்னரையின் பந்தி
நரன் -5டாசன்.] யசைந்தாட
” (காளத் உலா. 550), 6. கவரிமான்
(பிங்); 486. 7. மூப்பு; ௦00-806 'நரைவரு
நரேசுரன் ஈசாசீ4பரசற. பெ. (ஈ.) நரேந்திரன் மென்றெண்ணி நல்லறிவாளர் குழவியிடத்தே
(யாழ்ப்) பார்க்கு: 586 ஈசாகாள்சா, துறந்தார்” நாலடி. 11). 8. பெருமை; 016810685.
“நரையுருமி னேறனையை” (மதுரைக். 63). 9.
நரன் -9)யாசுரன்.] வெள்ளைக் குதிரை (சூடா); ள்16 ஈ௦௧௨ 10.
கருமை கலந்த வெண்மை: ஈ0பா6 ௦1/16
நரேந்திரபோக்கியம் ஈ2ஈ812/2-00//0௮௱. 80 0806. 11, பறவை வகை (பிங்); 8 06.
பெ. (ஈ.) சந்தன மரம்; 88! 4௦௦0 86. 12, நாரை (யாழ்.அக); 8 0806. 13. மரத்தினது.
அடியின் உட்பாகத்தில் காணும் சொத்தை
ரன் 4 இந்திர * போக்கியம்.] அல்லது கேடு; |ஈ/பா20 000100 ௦1 4௨ ஊர
மாந்தர்கள் வேந்தர்போல், மார்பில் ௦4 ௨98. நல்ல மாத்தில் நரைவிழுந்தது.
பூசிக்கொள்ளும் தன்மையுடையது. போலாச்சு. நாஞ்).
மான் - இந்திரன்,.]
நரைக்கொம்பு ஈ௮௮/-/-40௱மப, பெ. (௩)
1. எலும்பு; (சங்.அக;: 006 2. வெள்ளைக் கழி;
நரை'-த்தல் ஈ௮௭/ 4 செ.கு.வி. (41) 1. மயிர்
வெளுத்தல்: 1௦ 06007 ரா 18/60: ௦ 000 முற்6 20%
ராவு, 8 ஈகா... “மயிர். நரைப்ப முத்தைப் ரை * கொம்பு. நா - வெண்மை..]
பழவினையாய்த் தின்னு மிரை மூன்றும்”
(திரிகடு. 67): 2. பயிர் வெளிறுதல்; (௦ 1508.
85 518000) 0008 7௦ 08ப0(. 3. நிறம் நரைக்கொள்ளல் ரகாச! --00//௪/
வெளுத்தல் (வின்); 1௦ 08 0816 1 001௦பா. 4செ.குன்றா.வி. (41) மயிர் வெளுத்தல்:
க, நரெ தெ, நரையு. ம, நரெக்க.
041௦ ராவு.
நரைத்தல் ஈ22/2/ பெ. (ஈ.) மயிர் சாம்பல் நரைதிரைமூப்பு ஈ2/௮//2/-ஈ14220 பெ. (ஈ.)
நிறத்திலாதல். 88 (பாரா ஈ (௦ ரஷ. கிழப்பருவ அடையாளங்கள். 8/௱010௱5 ௦4
மல் நர நரை-த்தல்.] 0 உர10ப195 10 016: 806.
நரைநாசினி ஈ௪ச/ரசகற/ பெ. (ஈ.) விழுதி: இவர் இயற்றிய பாடல் அகநானூற்றில் 339
௨ ௱௦(10108! இக. ஆவதாக உள்ளது. நிரைமுடிநெட்டையார்.
என்ற வேறுபாடுமுளது.
நரை 494. நாசினி] “வீங்குவிசைப் பிணித்த விரைபரி நெடுந்தேர்
நரைப்பு ஈ௭௪2ப; பெ. (ஈ.) மயிர் வெண்மை நோன்கதிர் சுமந்த ஆழியாழ் மருங்கிற்
யாகை; 01100 ராஷ/-ஈ21160. “நரைப்பு பாம்பென முடுகுநீர் ஒடக் கூம்பிப்
மூப்பொடு நடலையுமின்றி நாதன் சேவடி. பற்றுவிடு விரலிற் பயறுகாய் ஊழ்ப்ப
நண்ணுவர்” (தேவா. 462: 10).
அற்சிரம் நின்றன்றாற் பொழுதே முற்பட
நரைப்பூதம் ஈ27௪/-2-2402௱, பெ. (ஈ.) ஆள்வினைக் கெழுந்த அசைவில் உள்ளத்து
நாணற்றட்டை; (860 818. ஆண்மை வாங்கக் காமத் தட்பக்
நரை
* 516. பூதம்] குவைபடு நெஞ்சங் கட்கண் அசைய
இருதலைக் கொள்ளி யிடைநின்று வருந்தி
நரைமயிர் ஈச2/-றஜச்; பெ. (ஈ.) வெளுத்த
மயிர், னு ஈகா. ஒருதலைப் படாஅ) உறவி போன்றனம்.
நோங்கொல் அளியள் தானே யாக்கைக்கு,
ரை * மயிர்
உயிரியைந் தன்ன நாட்பின் அவ்வுயிர்
நரைமாடு ஈசாச/-௱சிரப, பெ. (ஈ.) மங்கின வாழ்தல் அன்ன காதல்
வெண்மை நிறமுள்ள மாடு; 98156 ௦
சாதல் அன்ன பிரிவரி யோளே”
881-0000பா60 08116.
நரையான்! ஈ௮சந்கிற, பெ. (ஈ.)1. நாரை இ.); நரையேடு ஈ௪க/_-சீ2: பெ. (௩.) அரத்த நீரின்
061௦4௩. 2. மீன்-கொத்திப் பறவை; !40- மேற்புறம் படிந்த ஏடு; 16 0816 0பர* ௦௦1௦பா60
ரி5௭. “ஏழினரையான் வரத்தே கண்டோம்” சபற 0 106 8பார206 01 8 0000 001 ஈர்.
(தனிப்பா. |, 289:5). 3. காகம் (யாழ்.அ௧3; ரளவ5 பள 0080/440ஈ (8 ௦௦6160.
0014. 4. நெல்வகை; 8 1400 ௦4 080].
ரை
* ஏடு]
நரையன்-? நரையான்.]
நல்ல - கணிசம்....
நல்முருங்கை ஈ2/-ஈபாபச௫ பெ. (ஈ.)
முருங்கை; ரெப௱ - 8406 166.
நல்லகாரை* ஈ௪/8-/42/ பெ. (8). செங்காரை;
(நல் *முருங்கை,.] ௦௱௱0௱ ஈ௦ஈஷு-௦. (௪.௮௧).
(ந்ல்ல * காரை]
நல்லகாரை£ 234. நல்லசனனம்.
ரல்ல * சோறு...
நல்லசாரம் ஈ219-82௪௱, பெ, (ப) அத்திப்பிசின்
(சங்.அக); 101290 நெல்லரிசியில் சமைக்கப்பட்ட சோறே
நல்லசோறு: சிற்றார்ப்புறத்தே அன்றாடம்
நல்ல * சாரம் கூலிவேலை செய்து வாழ்வோர்.
விழாக்காலத்தும். பண்டிகை நாட்களிலும்
தான் நல்லசோறு(நெல்லரிசிச்சோறு)
நல்லசாவு ஈ2/௪-98ய பெ, (௩) அகவை சமைத்து உண்பர். ஏனைய நாட்களில்
(வயது) முதிர்ந்த நிலையில் தானும். குறைந்த விலையில் கிடைக்கும். கம்பு.
துன்பப்படாது. பிறருக்கும் தொல்லை சோளம். வரகு. சாமை முதலான
இல்லாமல் ஏற்படும். இயற்கைச் ஏற்படும். புன்செய்த் தவசங்களில் சமைத்த
சாவு; ஈசிபாச 310 0வ/55 சேக். பபர்கா2௨ | சோறினையே உண்பர். ஊரகத்தே
நல்லடிக்காலம் 236 நல்லதம்பிரான்
நல்ல *துவரம்./
(நல்ல “துளசி...
நல்ல “புத்தி...
நல்ல * பாலை...
நல்லமுத்து ஈ௪//2-ஐப140, பெ. (ஈ.) சிப்பி நல்லவர் ஈ௪/ஸன; பெ. (௬) 1. நல்லோர்; 4
9000 116 601. 2. நண்பர்; 112005. 3. அறிஞர்
யிலிருந்து எடுக்கும். நல்லமுத்து; 051௪ 02215.
(திவா.); 186 (8வாா£ம். 4. பெண்கள்:
மறுவ. நன்முத்து. 8/௦ “நல்லவர் நுடக்கம் போனயம்
அந்த கொம்பொடும்'' (கலித்.32).
(நல்ல முத்து... 5, நாகப்பாம்பு (இ.வ9; ௦௦07
நல்லவர்ணக்காரி 245
நல்லன்
4 கார்... நல்லாடு ஈசர்; பெ. (ஈ.) முற்காலத்தில்
ஆடுகளின் மீது விதிக்கப்பட்ட வரி; 8
நல்லா! ஈசர8; பெ. (ஈ.) நல்லாக பார்க்க; 896 கோர் (84 0 5062.
ஈவி1808. நல்லாப்பேசினான். (உ.வ). ரல் ஃஆடு..]
நல் நல்லா... நன்கு வளர்க்கப்பட்ட பொலிகடா.
ஆடுகளின் இனப்பெருக்கத்திற்காக.
நல்லா? சரச, பெ.(ஈ.) 1. முற்காலத்திற் வளக்கப்படும், பொலிகடா ஆட்டின்மீது,
ஆநிரைகளின் மேல் விதிக்கப்பட்டிருந்த விதித்த வரி.
வரிவகை; 8 801611 18% ௦ 0045.
“நல்லாவும் நல்லெருதம்” (8.1.1. 521). நல்லாடை ஈச/20௪( பெ. (ஈ.) சிறந்த துகில்;
2. காராம் (0சி)ஆ; 8 580760 ௦௦4 பூரி 01806 (திவா); 16, 5$பர810£ 0௦18. “கொர்புலித்
80 றற. தோல் நல்லாடை” (திருவாச. 12:3).
நல்லாதிமண் ஈ௪/௪௭௭௧ பெ. (ஈ.) சவட்டுமண்; நல்லார் ஈ௮/2: பெ. (ஈ) 1. நற்குணமுடையோர்.
ரீபிஎ'5 கர். 16 0000. “பொல்லா ரிணை மலர் நல்லார்
புனைவரே” (சி.போ.காப்பு). 2, பெரியார்; (6
(நல் -ஆ.தி-* மண். 0788( 06150. “நல்லார் தொடர்கை விடல்”
(குறள். 450). 3. கற்றவர்; (96 16270௨0 06750ஈ.
நல்லாப்பிள்ளை ஈ2/2-2-௦1/௮. பெ. (ஈ. “நல்லார்கட் பட்ட வறுமையின்” (குறள். 408).
மாபாரதக் கதையைத் தமிழில் செய்யுளாக 4. மகளிர்; ௫௦௭. “மைப்படு மழைக்க
இயற்றிய புலவர்; 8 ஐ0( 44௦ ௦0௱00560 ணல்லார். வாய்க்கொண்ட வமுதம்"”
ணார மா ௦4 றக08-08808ஈ. (சீவக. 288).
இவரது நூல் நல்லாப்பிள்ளை பாரதம் என்று (நல்
- ஆர]
வழங்கப்பட்டது.
இயல்பாக மேன்மையான குணங்கள்
காலம் 18ஆம் நூற்றாண்டு. இந் நூல். கைவரப்பெற்ற பெரியார். யாவருக்கும்
பதினான்காயிரம் பாடல்களால் ஆனதென்பர். தீமை செய்யாத உயர் குணம் வாய்க்கப்
இவர் பெரும்பற்றப் புலியூரில் பிறந்தவர் என்பர். பெற்றவர். கற்றுத்துறை போயவர்.
நற்குணத்திலும். நல்லறிவிலும் சால்புடன்
விளங்கும் பெரியோரே, நல்லார் ஆவர்.
நல்லாப்பு ஈச/00ப. பெ. (ஈ.) நன்மை (யாழ்ப்;
9000, 02. ௦4 0௦1800.
நல்லாரை ஈ௪/8/௮( பெ. ஈ.) ஆரைக்கீரை;
(நல், நல்லாப்பு. 7
௪0016 போது 078605. (சா.அக3.
(நல் ஆரைப/
இச்சொல், நன்மைதருஞ் செயலைக் குறித்து
யாழ்ப்பாணத்தில் இன்று வழங்குகிறது.
பொல்லாப்பு என்ற சொல்லிற்கு
எதிர்மறையானது.
நல்லி! ஈசி; பெ. (ஈ.) பெண்; ௩௦௱8 85 18. நல்லிடதம் ஈ2//9802௱, பெ. (ஈ.) மாழைக்காடி
(உலோகத்திராவகம்); ஈ1ா௦12] 900.
(ல் - இ.
நல் *இடதம்,'
“இகரம் பெண்பால் ஈறு.
நல்லிடாமாசி _ஈச/22௭28( பெ. (ஈ.) பத்மினி
நல்லி ஈச/; பெ.(.) 1. விலங்குக் காலின் இனப்பெண்; 06 ௦4 186 10பா 085995 ௦7
எலும்பு; 18/90-0076 04 & 080060, 18பா. றாள் 091060 800000 1௦ |ப8்
2. முதுகெலும்பு; 116 0801 0006. “என்னிடம்
நீ வாலாட்டினால் உன் நல்லியெலும்பை: நல் *இடமாசி...
உடைத்து விடுவேன்" (பேவ).
நல்லிடையாள் ஈச//சந்கி! பெ.(ஈ.) உடும்பு
த. நல்லி யாளி
0ப8ா௨. (சா.௮க).
நுல்) நல்-) நல்லி.] (நல் * இடையான்./
நல்லிணக்கம் நல்லிறையனார்
(நலங்கு * சாந்து...
நலங்கு!-தல் ஈ௮877ப-, 5 செ.குன்றாவி. (44)
1. நொந்து போதல்; 4௦ 004 சாரர், சிர். “உயிர் நலுங்குபூசு-தல் ஈ2/௯77ப-20:
வருந்த நலங்கி வந்ததும்” (அரிச் பு.வெட்டஞ். செ.குன்றாவி, (44)1. நலங்கிடு-. 1. பார்க்கு;
40). 2. வருந்துதல்; (௦ பரி, ற8். “விஞ்ச
'நலங்கியதும்” (திருவாய் 4), 3, கசங்குதல் 896 ஈ௮/279/20/-1. 2, வைசூரிக்கு (அம்மை.
நோய்க்கு) வேப்பிலையையும், மஞ்சளையும்
(இ.வ); 10 1056 51/19685, 66௦௦6 0160.
அரைத்துப் பூசுதல்; 1௦ 80 8 ஈம்ர்பா6 04
4. நுடங்குதல்; (௦ 0870, 85 8 004. “மலைமாவி
000பா0 ஈ8ற0058 (68/68 810 07880 1பா-
னலங்க லுளைத்தவர்' (மருதூரந். 100).
6/௦ 10 போ6 8௱வி]-00)
தெ, ௧. நலகு,
நலங்கு -பூச-..]
தலி. நலிங்கு- நுங்கு, நலங்கு-...
நலங்குமா 262. நலதம்பு
நலங்குமா ஈ2/279ப-௱2; பெ, (8) குளிக்கும். நலச்செம்பி ஈ௮/22௦௮8ஈம்/ பெ. (ஈ.) செந்திராய்:
போது பயன்படுத்தும் நறுமணப்பொடி; 17202! 90 (ரி 0106 4990. (சா.அ௧)
ற௦வெ0ள ப560 புஸ்பி6 1வ//0 64ம். (நலம் * செம்பி...
(நலங்கு *மா...
நலஞ்சாற்று-தல் ஈ2/சரீ-சச77ப-,
நலங்குலை'-த்தல் ஈ௪/277ப/2/-, 4 செ. 5 செ.குன்றாவி. (4.1.1 அரசனாணையை
குன்றாவி. (44.) 1. கெடுத்தல்; 1௦ 86 ௦ வெளியிடுதல்; 1௦ றா௦௦4௱. 25 ௨௦௮ ௦௦ஈ-
ஐ01ப16. 2. கற்பழித்தல்; (௦ 0/9 1௦ 8 5பா- வாம். “பெரும்பயண மெழுக வென்று
60௦ ௦7 ௦80௫ 56006. நலஞ்சாற்ற”. (பெரியபு. சேரமான் பெ. 46).
நலம் -குலை-./. (நலம்
* சாற்று-../
நலங்குலை£-தல் ஈ2/27-9ப/8/ 2 செ. கு. வி. நலஞ்சுடு-தல் 1ச/274ப2ப- , 20
(பம்) கற்பழிதல்; 1௦ சகி 1000160096 ௦/ ௨ செ.கு.வி.(॥.1.1॥ காளை. எருது
8408 10000 காம 898௨ ௭ ஏரி: ௦ 96- ஆகியவற்றிற்கு கடுப்புச் சூடிடுதல் (வின்);
0௦401; 10 1806. 1௦ 0910 8 6ப!| 806 08ப(61/26 196 ௦00.
[நலம் * குலை-./ நலம் *சுடு-.
நலங்குலைவு ஈ௪/சா7ப/2//0, பெ. ஈ.)
நலம் - எருதின் விதைக்காய்
குற்பழிவு; ₹806, 580ப0401. (சா.அ௧))
நலத்தம் ஈ௪/2/2௱. பெ. (ஈ.) சடாமாஞ்சில்
நலம் * குலைவு... மூலிகை (சங்.அக); 59168080௭1.
நலச்சம் ஈ௪/2௯௪௭. பெ. (ஈ.) விலாமிச்சைவேர்; நலதம் ஈ2/228௭. பெ. (ஈ.) வெள் வெட்டிவேர்;
ரூப ரப5 00. (சா.அ௧). ுர்ரி6 0ப9008 10010 01855.
(நல்ல கூடு...
/இருகா. நலம்- சுள்- சுடு- கூடு.
(நலம் * சூடு.
நலதை 263 நலம்.
நலநிலம் ஈ௪2-ஈ॥௭௱ பெ, (௩7 துருசு; 610௦ ர1- நலம் ௪/8, பெ. (ஈ.) 1. நன்மை, ஒழுக்கம்;
110, $ப080618(6 01 0600௭. 90000658. ர்ர்ப6. “நலந்தா ணிலாத சிறியேற்கு
நல்கி” (திருவாச. 1:58), 2. அழகு; 088படு,
(நலம் - நிலம். ரீவார2$5, ஈவா050ற6655. “தொன்னலந்
தொலை பங்கி யாந்துய ருழப்ப£ (கலித். 16).
நலப்பாடு ஈ௮2-2-ச20, பெ. (௩) 1. நன்மை; 3. அன்பு; 1046, 8/160110ஈ. “நன்னலம்
(யாழ்ப்); 00000885. 2, சிறப்பு, மேம்பாடு; 6: மவுற்கேவைத்த நங்கையே” (சீவக. 1336).
நலம்பலம்.
ரிதம்
264.
நலம்
* பாராட்டு.
நலம்பலம் ஈ2/270-22/9, பெ, (ஈ௩.) இலந்தை;
௦௦௱௱0௱-]ப/ப06.
நலம்பிடி-த்தல் 74/2௱-0//-, 4
நலம் *பழம் ௮. பலம். செ.குன்றாவி. (1) நலந்தட்டு-. நாஞ்) பார்க்க;
566 ஈ௮சா-சர1ப-
நலம்பாடு ஈ௪2௱-றசி2, பெ. (.) வளமை,
'வெற்றிப்பொலிவு, தகுதி; றா௦றஸ், 140835 நலம் * பிர...
“நலம்பாடில்லை நரணுடைத்து” (மணிமே, 2:36,
பாடவேறுபாடு). நலம்புரிதம் ஈ௫9-2ப72௭௱, பெ, (ஈ.) ஆண்டு;
[நலம் * படு நலம்பாடு... 06362.
நவரைவாழை ௪௮2/8 பெ. (ஈ.) மகரவாழ; நவான்னம் ஈசஈ2றரக௱, பெ. (ஈ.) சுடுசோறு:
$060185 ௦4 றிகா(வ/ஈ. 1௦1 00060 106.
நவிழ்-த்தல் ஈ௮- 4 செகுன்றாவி (91) நவுகா ஈ௫ய94 பெ. (ஈ.). தவுகு பார்க்க; 566
அவித்தல் (சது); 1௦ ஐரிஈ9ப15ர. “குழிகட்பேய்: [சபபழப:
சூழுநோக்கிச் சுடலை நவிழ்த்து” (பதினொ. (நவுகு- நவுகா../
காரை. மூத்த. 2).
க. நவுரி..
'விட்டுவிலகுதல்; 10 80806, 1௦ 8[2 வலு.
/நழுவு- நழுவி...
க, நள்.
/நுள்-2 நள்.
நழுவு-தல் ஈச/பய- 5 செ.கு.வி, (4...
1. வழுவுதல்: 1௦ 8/0, 85 ௨ 08௦.
நள்-உள், நடு, ஓ.நோ. அகடு -உள்,
2, தந்திரமாய் நீங்குதல்; 1௦ 5182] ௦ 5601 நீடு.
வேரு. 850806... “என்னல மேகொண்டு
,நழுவினர்காண்” (அருட்பா, ॥/, இன், 5). நள்? அ. பெ.எ. (80) செறிந்த; 08086
8ே பிடி கொடாது பேசுதல்; 1௦ 6/806, 8/1,
“மழைகுழுமி நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள்”
(திருக்கோ. 156).
இரிபரரி6. 04/6 80 ஈ060௫ 5௭.
ர்நுல் நல் ௮ நள்.//
கழு அ தழுவு-.
நள் *நள்ளு - செறிவு. (வே.க.3-52)
தல்லிற்றுக்கொழிற்பெயர்.
நள்ளலர் 274. நள்ளிருணாறி
நள்ளலர் ஈ௧/௪2: பெ. (௩) தள்ளார் பார்க்க; பொருளளிக்கும் வள்ளலும், செறிதற்,
696 £௮//4. “நள்ளலர்க் கடந்த துப்பி கருத்தில் வந்த சொல்லாகும்.
னம்பியை” (ந்தபு. மூன்றாநா. பானுகோப, யுத்.
169), நள்ளி* ஈ௮/: பெ. (ஈ.) உறவு (சூடா); (9வ10ஈ 5112.
[நள் *அல் -அர்-2 நள்ளலர்.]. நள் நள்ளி...
நடுவில்லாதவர், நடுநீங்கியவர் நெருக்கம்பற்றியது உறவு.
'ஒருபாற்கோடி, மற்றொருவர்க்கு
,தீமைசெய்பவர் நடுவுநிலைமை நீங்கியவர். செறிந்த உறவு.
நளபாகம் ஈ௮/2-மச7க௱, பெ. (ஈ.) 1. நளன் நளம்பள்ளு ஈ௪/2௱-0௪/ப: பெ. (ஈ.) நளவரும்'
சமைத்தது போன்ற மேன்மையான உணவு; பள்ளருமாகிய 106 ஈலுவகா 80 176
6)0061160( 000110 88 1684 ௦4 144]8£. றவு(8ா 085165.
2. நன்றாய்ச் சமைத்த உணவு; 1௦00 ௦௦010
09190. ய்ரளம் 4 பள்ளு.
களம்
* பாகம், நளமீன் ஈச/2-ஈ், பெ. (ஈ.) ஒருவகைமீன்; 8.
நன்கு பக்குவப்படுத்தி, உண்பதற்கு 1400 ௦4 18.
ஏற்றவண்ணம் சமைத்த உணவு. நளமின்.]
நளம்? ஈ2/2௱, பெ. (1... அகலம் (சது); ஈர0், நளவெண்பா ஈ2/2-/20ம௪ பெ. (ஈ.) ஒரு
5804, ஒர்சார். செய்யுள் நூல்; .& 00640 4856; 1ஈ 48008.
நள் நளி-நளம்.] யூப்பப்
/நள் நளி...
இரவின் நடுப்பகுதி குளிர்மிக்கது.
கடுங்குளிரால், நடுங்கச்செய்யும் நடுஇரவு..
நளன்” ஈ௮/2£, பெ. (ஈ.) ஒருவகைக் குரங்கு; 8 [நல் நள் நளி (வே.க. 3:52.
1000 ௦ றவு.
நளி ஈ௮/; பெ. (ஈ.) தேள் (ரிங்); 5001010ஈ.
நளி!-தல் ஈ2/-, 2 செ.கு.வி. (44) 1. செறிதல்;
1௦ 66 01086 1008102, 0104080. “நளிந்துபலர் /நள்
2 நளி./
வழங்காச் செப்புந் துணியின்” (மலைபடு. 197), செறிந்த நஞ்சினைக் கொடுக்கில்
2, பரத்தல்; 1௦ 08 485( (ஈ ஒசர. நளிந்த கொண்டது.
கடலுட் டிமிறிரை போல்” (களவழி. 18).
3, ஒத்தல் (தொல். பொருள். 297); (௦ 1852£06.
நளிகை 278 ் நளிர்?
[நளி நளிய./]
உவம உருபுகள் நான்குவகைப்படும்.
அவற்றுள். 'நளிய' எனும் உவம உருபு
உருவகம் வகையைச் சார்ந்தது.
(எ.டு) “போல மறுப்ப ஒப்பக் காய்த்த
நேர வியர்ப்ப நிய நந்த என்று
ஒத்துவரு கிளவி உருவின் உவமம்"
(தொல். பொருள். 1237),
மேற்குறித்த உவம உருபுகள். வரலாற்று
முறையால். பொருள்களை யுணர்த்தும்
நளிகை ஈ2/9௮/ பெ. (ஈ.) 1. ஒருவகைக் குழல்;
தன்மையைச் சுட்டுவனவாகும்.
880 01 ஜாா96. 2. மூங்கிற் குழாய்;
8௦௦ 0106.
நளிர்'-தல் ஈ௮/4- 4 செ.கு.வி (4.1) 1. குளிர்தல்
/நுல் நள் நளி நளிகை,] 1௦ 06 ௦00. *ணிர்ந்தசீல னயாசலன்” (திவ்.
நள். நூள் நாளம் - உட்டுளை, பெரியாழ். 4:4:8). 2. நடுங்குதல்; (௦ 80865,
உட்டுளைப்பொருள். அரிசி அல்லது ம்ாம்6.
நெல்லளக்கும் ஸர முதன்முதல் மூங்கிற்
குழாயாலேயே அமைந்தது. “உட்டுளைப் £நள் 2 நளி - நளிர்,7
பொருளைத் தோற்றுவிக்குஞ் சொற்,
கனைத்தும் “நுல்!” என்னும் துளைத்தர்
கருத்தில் தோன்றியவையே” (ஈ.டு]). நளிர்£ ஈ௮/: பெ. (ஈ.) 1. குளிர், ௦௦0. 2. நண்டு:
'இசைக்குழல், நாதசரம், புல்லாங்குழல், (சூடா); (005127
மூங்கிற்குழல், மூங்கிற்படி புறக்காழது. [நள் நளி நளிர்./
(வேக.
3: 19.
குளிர்ந்த இடத்தில் வாழும் நண்டு, குளிர்மைப்
நளிநீருகம் ஈச/ஈர்பரச௱, பெ. (ஈ.) தாமரைத் பொருளைக் குறித்தது.
தண்டு; (0105 91216
நளிர்? ஈச; பெ. (ஈ.) 1. குளிர்ச்சி (பிங்); ௦௦0.
நளி *நீரகம். ர்ர் ட், 00100655. “நளரிளந் திங்கள் சூடுங்
'கோலமார் சடையினானே” (தேவா. 231: 4).
நளிப்பு ஈச/900; பெ. (ஈ.) செறிவு; 0௦580655 2. காய்ச்சல், குளிர்சுரம்; 80ப6, 80/81 18,
௫/9௭00/0600655. “பழந்தூங்கு நனிப்பில்” ராவிலாரக. 3. பகை (யாழ்.௮௧); 8௱ஞு.
(அகநா. 18:15).
ரீநுல்* நல் நள் நளி நளிப்பு. ம, நளிர்.
(வே.க.3:52)/ நள் நளி நளிர் 7
உருபு “நள் எனும் செறிதற் கருத்துவேர், செறிந்த
நளிய ஈச இடை. (087௩) ஓர் உவம குளிர்மையைக் குறித்துச் செய்யுட்களில்
(தொல். பொருள். 1237); 8 ற2(016 ௦4 கடுங்குளிர், கடுங்காய்ச்சல், கடும்பகை
௦00880.
279. நளினம்!
முதலான செறிதல் பொருண்மையில் நளிர் நளிவு ஈ௮/%ப; பெ. (ஈ.. செறிவு; 8480௭1.
இடம் பெற்றுள்ளது, அறிக. ௦09 1851. “வளியா வறியாவுயிர் காவல்
கொண்டு நளிவாய்” (கலித். 103).
நளிர்காய்ச்சல் ஈ௮//-2,00௮/ பெ. (ஈ.) குளிர்
காய்ச்சல்; 56//ன1ஈ0 18/9, 80ப6.
நள் நளி நளிவு..] வே.க.3-52)
[நளி நளிர்4 காய்ச்சல், நளினக்கதை ஈ௪//72-4-6௪௦2/ பெ. (ஈ.)
நன்கு செறிந்த காய்ச்சல் என்னும் பொருளில் 1. நகையாட்டும் (விகடப்) பேச்சு (யாழ்.அ௧);
வந்துள்ளது. ]99(, 0166, ரபா. 2. இச்சகப் பேச்சு (யாழ்.அக)
௦௦ல், ரி22ாஈ0 1216.
பள்ளி” (கம்பரா. சூர்ப்ப, 4), 2. தண்ணீர் நளினவேதி ௮02-082. பெ. (ஈ.) செம்மரம்:
(யாழ்.௮௧; 2/8. 3. நறுமணப் பண்டம்; 8 160 166.
ர்80க( $ப0518106. 4. பாசி; ஈ055.
நளினம் * வேதி...
த, நளினம் -, 84. ஈ8[ஈ௨
நளினாட்சமாலை //74/02-௱௪/2/,
[நளி நளினம் 7 பெ, (ஈ.) தாமரை மணிமாலை இந்தியா. 6);
11800806௦7 10105 86608.
நளினம்? ஈ௮/ர௪௱, பெ. (ஈ.) 1. நயச்சொல்;
18280 247201/6 50660. பயிலு மானவர்
ரளி-) நளினா 4 246 அட்சமாலை...
பேச னளினமே” (சேதுபு. திருநா. 115).
2, நகையாட்டு ஏளனம் (வின்); ற16888ரு,, நளினி! ஈச/8/ பெ. (ஈ.) 1. பாற்சோற்றி; |ஈ08ஈ
/99110. 3. முரண்நகைச் சுவை, நிந்தை (வின்); 9ப18 ஜ9£0்்& - 010004 11200௧. 2. ஒரு.
10, 581102 |ாரப806. 4. ஏளனம் (வின்); நறுமணப் பொருள்; 8 48078 8008918006.
£பரி௦௦ணு, ௦௦400, 800180, 11010ப16 3, தேங்காய்ப் பாலினின்று தயாரிக்கும் ஒர்
வகைப் போதைப் பொருள்; 8 19௱6(60 80
நனி) நளினம்.
ர்ர6040விர0 8ப0518006 றா8021௪0 40௱ 106
ஈரி ஓர்80(60 ரண 106 00008றப். 4. தாமரை;
பிறர்தம் உள்ளத்தைக் குளிர்விக்கும் 1௦08. 5. பத்மினி இனத்துப்பெண்; 165! ௦1 16
பொருட்டு, செறிந்த நகையுணர்வுடன் சொல்ல 1௦பா 089565 04 4௦8 011060 800000.
ஈடுதல் நனம் ஆகும். 1௦ 108. ்
ல் 450. கருணை * பரி * மாறுதல், நற்காட்சி ஈ௭-/8/0. பெ. (ஈ.) சமண
சமயத்தின் மும்மணிக் கோட்பாடுகளுள்
பிழைசெய்தவர், அத் தவற்றைக் கூறுங் ஒன்று; [1901 பா061518ா00 006 ௦4
நற்காந்தபற்பமாக்கி 283 நற்குடி
௱ப௱றவ-(--161080ப. “மதிமாண்ட தற்காட்சி நற்காலம்£ ஈ2-6அ8௱. பெ. (ஈ.) பருவமழை
வழிநின்று தவுந்தாங்கில்” (சூளா. துற. 228). பொய்க்காது பெய்து, பயிர்விளையுங் காலம்;
14 (06 ௱௦ற900ஈ [வ 1வ6 ॥௱ஷ், (66 0005.
(ரல்
* காட்சி]
0௦8 ர் ஈட ரர யாக. “இரண்டு நந்தா
தூயமனம். தூயமொழி, தூயசெயல் விளக்கு எரிப்புதாகவும். நற்கால வுற்கால.
என்று சமணம் கூறிய நற்காட்சிக் மெல்லாம்” (8111/1.10.
கருத்துகளை எட்டாக்கி பெளத்தம்
பகுத்தது, தழுவும் முயற்சியே. ல் 4 காலம்.]
நற்குணம்! ஈ2ர*பாச௱, பெ. (ஈ.) நல்ல பண்டு; அழைத்துண்பதும், ஒரு காக்கை இறந்து,
9000 800. விடின், நூறுகாக்கைகள் கூடுவதும்,
இதற்கு எடுத்துக்காட்டு.
[நல் 4 குணம், ]
மெய்யுரை, நற்சொல், இனியவைகூறல் நற்குலம் ஈச-(ய/2௱, பெ. (ஈ.) உயர்ந்தகுடி:
பயனுடையன சொலல், இவை வாய்மொழி 9000 01 ₹8$060(80016 (8௱1ு... 'நீடுகுத்திர
நலம். 'நற்குலஞ் செய் தவத்தினால்” (பெரியபு.
திருக்கோயில் வலம் வரல், இளையான். 1),
பூங்காசெல்லல், விளையாட்டு, இவை [நல் -குலம் -நற்குலம்]
உடலின் நலம்.
அருள் நினைவு, அவா அறுத்தல், நற்குலமேரு ஈ2/ப/2-௱சய; பெ. (ஈ.) செம்பு.
தவப்பற்று இவை மூன்றும் மனத்தின் மலை: (சா.அக) ௱௦பா(8் ௦1 6௦00௭ 018.
நற்குணம்,
நற்குறி ஈசர-/யர பெ. (ஈ.) நன்னிமித்தம்.
நற்குணம் ஈச-(பாச௱, பெ. (ஈ..
(வின்); 9000 0; 18206 801.
நல்லொழுக்கம் அல்லது நல்ல தன்மை (வின்);
9000 008780187 போ/80(6 0150081101.
மல் குறி தற்குறி]
[நல் ஃகுள்-: குணம்,]
நற்குன்றம் ஈஅபராச௱, பெ. (ஈ.॥
குணம்
- பணிவு, வளைவு, ஒத்துவரும் 'திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இடம்; 8
இயல்பு. மேன்மை, நிறம் மேம்பட்டுத்
திகழும் அறிவு போன்ற பொருண்மையில், 080260 01806. 6. 71பர802-58£ம்கா.
மக்களிடையே பயின்று வழங்குகிறது. “குறும்பலா நீடு திருநற்குன்றம்” (சம்பந்த.
நற்குணம் நான்கு வகைப்படும். தேவா.175-9)
1. வடிவம்
- டு) குள்ளவாத்து. [நல் 4 குன்றம் - நற்குன்றம்.]
2. வண்ணம்- (எ.டு) செந்தாமரை. பலாமரங்கள் நிறைந்த குன்றுப் பகுதியான
3. அளவு - (டு) முத்தமிழ். இடம் என்பதால், நற்குன்றம் எனச்
சுட்டப்படுகிறது.
4. இயல்பு
- டு) சுடுநீர்.
நற்கேசி 32-45! பெ. (ஈ.) நற்கோலி பார்க்க;
நற்குணி ஈச/ய; பெ, (ஈ.) 1. நல்ல 866 சர
குணமுடைய பொருள்; ரப 4/1 00௦0
மளாறச॥85. 2. காக்கை; 07014.
நற்கையான் ஈசர/கற்கிற, பெ. (ஈ.) கரிசலாங்
[தல் குணம் குணரி]] கண்ணி; 601086 இலா
ல் - கீந்தல்,]
நற்சித்தன் ஈ௮-௦//20, பெ. (ஈ.) உயர்ந்த
நுண்கல்; 8 (470 04 080008 81006. (சா.அக).
நற்சிர்! ஈசமர்; பெ, (ஈ.) நற்சீரகம் பார்க்க; 586.
(நல் * சித்தன் - நற்சித்தன்.]. ரசரமர்சரச௱.
நற்செய்தி! ஈ௮:-௦ஆ/9 பெ. (ஈ.) நல்லசெய்தி நற்சொல் ஈ௮:-00/ பெ. (ஈ.) நற்குறி மொழி:
(வின்); 9009 441008, ஈ8ற;ூ வார். 900 01 9000 09. “இருண்ட மாலை
யிடத்து நற்செய்தி கேட்டது” (பு. வெ. 14.
(நல் * செய்தி 2 நற்செய்தி. கொளு. உரை).
(ரல் * சொல் - நற்சொல், ]
நற்செய்தி? ஈ௮--௦ஷ01 பெ. (ஈ.) ஏசப்பாவன்
வாழ்வு, அறவுரை குறித்து, புதியஏற்பாட்டில் விரிச்சி என்று: இடைக்காலத்துக்
நால்வர் எழுதிய குறிப்புகள்; 90508! குறிக்கப்பட்ட குறிமொழி இன்றைய
அறிவியலுக்குப் பொருந்தாமை அறிக.
(ல்செய்தி 2 நற்செய்தி.
நற்பகல்நாயகி ஈ3/2292/-7ஆ,௪9/ பெ. (ஈ) புதர்
நற்செய்தியாளர் ஈ2/-௦ஆர்கி2; பெ. (ஈ.) போன்ற செடி வகை; 1060 ௦4 ௨ (10/41
புதியஏற்பாட்டில் நற்செய்தியை எழுதியவர்; இதன் இலைகள் பூக்களில் இருந்து மணநெய்
209151. எடுக்கப்படுகின்றது (மூலி. களஞ்9.
நற்சேந்தனார் ஈச௦௪௭௦2௪; பெ. (ஈ.) சங்க நற்பச்சை! ஈ௮02002/ பெ. (௩) துரிசு; 6108
காலப்புலவர்; ௨ ஐ06( ௦1 58ர்ரவா 06100 41110.
நற்பலா ஈ௮ற௮/ச; பெ. (ஈ.) வேர்ப்பலா; பா நற்பிரியம் ஈ2-2/ந௪ா. பெ. (ஈ.) 1. மிக்க அன்பு
80 ரபர் (யாழ்.அ௧); ஈக). 2. பற்படாம் (மலை);
8 00/06 660.
மல் -பலா௮ நற்பலா..]
வேர்ப்பகுதியில் காய்த்துப் பழுக்கும் (நல் 48/6. பிரியம்.]'
சுவையுடைய பலா நற்பலா. உடல்
நலத்திற்கு உகந்தது. நற்பிறப்பியல் ஈ2:-21202ந௮( பெ. (ஈ.) மக்கள்
இனத்தின் பண்புகளை உயர்த்துவதற்கான,
வழிகளை ஆராயும் இயல்; 6ப080/05.
நற்பவளம் 7ஈ2702/8/2௱), பெ. (ஈ.) நல்லபவழம்;
9000 ௦0ல. மரபுநிலை, சூழ்நிலை ஆகிய இரண்
டினாலுமே, மக்கட் பண்புகள் உருவாக்கப்
நல் * பவளம் -/ நற்பவளம். ] படுகின்றன. ஆனால், இவ்வியல்
மரபினை மட்டுமே, முதன்மையானதாக
நற்பன்னகம் ஈ20200272௱, பெ. (௩) பாம்பின் எடுத்துக்கொண்டு செயல்படுகிறது.
நஞ்சு; 808/6 ற0150..
நற்பீடகம் ஈ2--௦0292௱, பெ. (ஈ.) வாதுமைக்
நல் * பன்னகம் 7 நற்பன்னகம். ] கொட்டை; 800
நற்றவமூர்த்தி ஈ௮7௮/௪-ற௱யார; பெ. (௩) புத்தன் நற்றானம் ஈசர2ரச௱, பெ. (ஈ.) தலைவனியற்
(திவா); 80020. பெயரின், முதன்மூன்றெழுத்துகளும்.
சிற்றிலக்கியத்தில், முதற்கண் வருமாறு பாடும்,
[நல் - தவம் நற்றவம்
* மூர்த்தி. ] நன்மை விளைவிக்குஞ் செய்யுட்டானம் (ங்);
உ௱ள்/0வ! 09/06 நே வர்ர உரி மா
நற்றாய்! ஈச12); பெ. (ஈ.) பெற்றதாய்; ௦ 191195 ௦1 (06 ஈ8௱%6 ௦4 166 687௦ ௦4 ௨ ற௦௭
௦௦. “நற்றாய் தனக்கு தற்றிறஞ் 86 ற506 (9 006/0 161808. ௦000808160
சாற்றி” (மணிமே. 22. 99, 8ப5010008.
[நல் தாய் 2 நற்றாம்.] [நல்தானம் 2 நற்றானம்.]
நற்றிணை 292 நற்றுளசி
நற்றிணை ஈ3/7/0௮/ பெ. (ஈ.) பன்னாடு தந்த. காலத்தும், எல்லாமாந்தரிடத்தும்,
பாண்டியன் மாறன்வழுதி தொகுப்பித்ததும். குமுகாயத்தில் எஞ்ஞான்றும், பொருந்தித்
எட்டுத்தொகையுள் ஒன்றானதும், அகப் திகழும் வாழ்வியல் உண்மையை,
பொருளைப் பற்றியதுமான தொகைநூல்; 8 நிலையாமையை, நிலைநிறுத்துவன.
08890வ1 கார்௦௦0 ஈ ரகா, ஈவா ௦ “தேய்புரிப் பழங்கயிறு போல வீவது.
808-0-0௦ப| ௦௦160 பூ ஐ8ஹர50ப-1808- கொல்ளன வருந்திய உடம்பே” ௫நற்.284)
கஞ்
கர -௱2ர20-451ப01, 006 04 ஏர(ப-(-(௦9வ எனும் வரிகள் உணர்த்துகின்றன.
[தல் - திணை நற்றிணை, ]
நற்றிறம் ஈஃரர்ச௱, பெ. (ஈ) 1. அற௫தி)நெறி;
நல் -நன்மை பயப்பது. [19/160ப5 0௦பா56. 'நற்றிறம் படராக் கொற்கை:
வேந்தே” (சிலப். வழக். 66). 2. நோன்பு; 404.
திணை - ஒழுக்கம். “நற்றாய் தனக்கு நற்றிரஞ் சாற்றி” (மணிமே.
எந்நிலையிலும் எக்காலத்தும் வாழும் 22:99),
மாந்தர்தம் வாழ்வியல் நெறிகளைக் [நல் - திரம் 7 நற்றிறம்.]
கூறும்பாடல்,
புறப்பாடல் நானூற்றைத் தொகுத்தபோது, நற்று ஈ௮7ய, பெ. (ஈ.) நன்மை; 1624 விர 6
ஆயிரத்து இருநூறு இருக்கவே, 9000. “நற்றாங்கதி யடைவோமெனில்”
அவற்றுள் எட்டடிக்கு உட்பட்ட நானூறு (திருவாச. 34:5).
பாடல்களைக் குறுந்தொகை என்றும்,
முப்பத்து மூன்றடிக்கு உட்பட்ட நானூறு மல் சது -நற்று.]
பாடல்களை, அகநானூறு என்றும்
வரையறுத்தபின், இடைப்பட்ட ஒன்பது
அடிமுதல் பதினைந்து அடி வரை இருந்த நற்றுடி ஈகரபஜ; பெ. (ஈ.) 1. நாவல்மரம்; /8ா௦ப
பாடல்களை, நற்றினை நானூறு என்றும் 2. வேர்; 166. 001
வகுத்தமை உணரளாம்.
ஒருகா, நன் * திணை - நட்டிணை; ஈன்று நற்றும்பை ஈதரய௱ம்அ( பெ. (ஈ.) 1. மூலிகை
நடுப்பட்ட அடிகள் கொண்டநூல் வகையுளொன்று; 8 1460-01 ௫௨000௨
என்றுவழங்கி, நற்றிணை எனத் 2, காசித்தும்பை; 1089 1௦௦ஈமவூ.
(ல் * திணை) திரிந்திருக்கலாம். ரல் - தும்பை நற்றும்பை/]
நற்றிணைப் பாடல்கள் பழமையில்
புதுமையைக் கூறுவனவாய் நற்றுளசி ஈ௮7 25 பெ. (ஈ.) நல்லதுளசி; 0
அமைந்துள்ளன. தொகுக்கப்பட்ட
காலத்திலேயே நல் எனும் 689].
அடைச்சொல்லைப் பெற்றுள்ளன. [நல் *துளசி-நற்றுளசி,]
“முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்: நாய்த்துளசி போன்று பயன்பாடாத்
நஞ்சும் உண்பர் நனிநாகரிகா” (நற்.355) தன்மையினின்று, கடவுள் வழிபாட்டிற்கும்
இப் பர்டல்வரிகள், அகநாகரிகச் நுண்ணியிர் ஒழிப்பிற்கும், மருத்துவத்திற்கும்
பயன்படும் தன்மையினால், இஃது
செம்மையும், நட்பின் பெருமையும் பேணிக் நற்றுளசி என்றாயிற்று.
காக்கும் பெற்றிமையுடையன. எக்
நறவம்
[நறு 2 நறுந்தை.]
[நல் -நுதல்]
நறும்புன்னை ஈ2ரப௱-2பரச! பெ. (௩) 32
நறுநெய் ஈச£ப-£; பெ. (ஈ.) ஆவின் நெய் ஓமாலிகைளு ளொன்றான நறுமணச்சரக்கு; 2
(சங்.அக); 0045 066 ௦1 106 0851 பெகர்நு. ர்[808ா( $ப0918106, 006 ௦4 32 68/0வ.
“நண்ணு நறும்புன்னை நறுந்தாது” (சிலப். 6.
(நறும்
* நெய். ] 77, உறை.
௧. நறு.
நறுமு'-தல் ஈ8ப௱ம-, 5 செ.கு.வி. (4.0)
பல்லைக்கடித்தல் (யாழ்ப்); 1௦ 91005 (6 1280, று நறுமை/]
856.
[நறு நறமு-]
நறுவட்டாணி ஈ௮ப-1சரசீ் பெ, (8) 1.மிகு
திறமை; ஒஸ20ரோகரு 81411. 2. செயல்திறம்,
நறுமுருங்கை ஈ27ப-௱பாபரர2/ பெ.(ஈ) அறிவுடைமை; 0164610888. 3. கருத்துப்
முருங்கை வகை; ரபர-$10% பொருளேதுமின்றித் திறமையாகப் பேசுமாற்றல்;
நறுவல்லி 300 நறுவிலி
நன்மக்கள்
* பேறு, நன்மச்சினி ஈ20-௱௪௦௦/ பெ. (௩) தாய்மாமன்
முதல்பத்தாண்டுகள் பெற்றோரால் மகள்(வின்); 08ப04(6 ௦1 & ஈ2ாவி! பா௦6.
வளர்க்கப்படும் பிள்ளைகள், பெற்றோரின்.
சோர்வுற்ற இறுதிப் பத்தாண்டுகளில், நன்மை * மச்சினி]
நன்கலமாய்த் திகழ்ந்து, குடும்பத்திற்கு
ஆதாரமாய் அமைவர். மனைக்கு
ஆண்பால் மச்சான் என்பதற்குப்
பெண்பால் மச்சினி என்றறிக.
மாட்சிமை பயக்கும் நன்கலமே
நன்மக்கள். ஒருவர் பெறற்கரிய
பெரும்பேறுகளுள், உயர்ந்தபேறு, நன்மதை ஈ20௱௪௦2( பெ. (ஈ.) நருமதை; 116
நன்கலமாகத் திகழும் நன்மக்கட் ரப்ளா பிகாபறக0௮. “நன்மதைக்கரை நற்றவம்.
பேறேயாகும், இதனை வள்ளுவர், போற்றுவான்” (சேதுபு.தனுக்.38).
“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறா” (குறள்,60). ருமதை நர்மதை, நன்மதை.]
என நவில்கிறார்.
ஒ.நோ. தருமம்-தர்மம்-தன்மம்.
நன்மக்கள் ஈ௪-௱௪//௪/ பெ. (ஈ.) சிறப்புறு.
மக்கட் செல்வம் (குறள்,அதி.7.); 0௦00 நன்மரம்! ஈ2ர-ளச௪௱. பெ. (ஈ.] கட்டட
ள்ள. 2. சான்றோர் (வின்); (6 0000, 106. வேலைக்குப் பயன்படும் உறுதிமிக்க மரம்;
ர்ர்ப௦ப5, (6 வாளர் $॥070, 0ப40ி6 1000, 590 (8 6பட
மறுவ, நற்சான்றோர், மேன்மக்கள் நல்
* மரம்].
(ல் ஃமக்கள்.]
அறிவறிந்த நன்மக்கட்செல்வமே, நன்மரம்* ஈ20-ஈ௮2௱; பெ. (௩) 1. காய்க்கும்
பெறற்கரிய பெருஞ்செல்வம். அறிவறிந்த மரம்; ரஈயரரீப! 166. 2. பழம் முதலியன தரும்:
நன்மக்கட் செல்வமே, ஞாலம் போற்றும் மரம்; 17665 41900 00௦0 *பர். (சா.அ௧),
நற்செல்வம். இந் நன்மக்கட் செல்வம்
நல்லமுறையில் ஒருவருக்கு வாய்த்து ல் *மரம்.]
நன்மருகன் 30%. நன்முருங்கை
நன்மருகன் ஈசர-௱2/ப94, பெ. (ஈ.) சொந்த நன் *மாமன்,]
மருமகன் (யாழ்ப்); 800 ௦48 ஈ85 8919 0
உ௱றகா$ ௦0௭. நன்மாமி ஈ௪-௱க௱. பெ. (ஈ.1. தந்தையுடன்
(நன் 4 மரு(ர/கன்.] பிறந்த அத்தை (யாழ்ப்); ஐசரி கபாட
'தாய்வழியிலோ அல்லது தந்தைவழியிலே [நன் *மாமிர]
வாய்த்த மருமகன்.
நன்மார்க்கம் ஈசர-௱௮//௪௱. பெ. (ஈ.)
நன்மருகி ஈசர-௱௮/ப_( பெ. (ஈ.) ஒருவனுக்கு 1. நன்னெறி (வின்.); ஐ816 ௦7 பரப
உடன் பிறந்தாள் மகள் அல்லது ஒருத்திக்குத் 2. அறநூல், நீதிமுறைமை; ஈ௦1எ1ரு
தமையன் மகள் (வின்); 08ப07/௪ ௦1௨ ஈ௨%5.
ஒள 0 ௨௫0௨5 நா௦ள நன் 94 மார்க்கம்]
மறுவ. மருமகள். நன்முகம் ஈ2ற-௱பரக௱, பெ. (ஈ.) 1. அழகிய
ரல் -) நன் * மருகி] முகம்; 068ப111ப! 1206. “கையுணன் முகம்
வைக்கும்” (திவ்.திருவாய்.5:5.8). 2. இன்முகம்
நன்மருமகள் ஈ2ர-௱௪1ப௱க94/. பெ. (ஈ.) (வின்); ௦68ரப! ௦0பார்£ர8008. 068584
,நன்மருகி (வின்) பார்க்க; 596 720-௮10. 1௦06. 3. தாராளம் (யாழ்.அக.; ॥02விு.
நமை நனை-.]
நனிபள்ளி ஈசர04//; பெ. (ஈ.) தஞ்சாவூர்
மாவட்டத்தில் உள்ள ஒர் சிற்றூர்; 8 141806. தளிர்; நளிர்மை 5 ௫ளுமை)- நமை.
உ ரவிவபா 0151. இன்று புஞ்சை எனச் நமத்தல் - ஈரமாதல்.
சுட்டப்படுகிறது. “செழுர் தரளப் பொன்னி குழ்
திருநனி பள்ளி” (பெரிய, 34-112,1). நளிர் -குளிர்ச்சி,
26
06 ரா௦ஜ 0 1000ப6 160.
[நாக்கு உளறல்]
நாக்குச்சப்பு-தல் ஈ2//ப-0-0202ப-, 5
செ. குன்றாவி. (4.1). குழந்தைகள் பாலைச்
சுவைத்துக் குடித்தல்; 1௦ ஈ816 8 880 ஈ0196
மரி 10௨ 1000ப6 85 8 0006 ரூ உ௦௱॥0 மர்
நாக்கு? ஈச. 4 பெ. (8), மரக்கட்டையின். 8ப00.
விளிம்பில் தனியே புடைத்து நிற்கும் நாக்குப்
போன்ற அமைப்பு; 1800, [நாக்கு * சப்பு-.]
நாக்குச்சாதல் 330. நாக்குத்தட்டு-தல்
நாக்கும், மேலுதடும் சேர்ந்து இயங்குதல், வாய்ப்பட்டோர், மருத்துவரின் அறிவுரையின் படி,
சப்புதல் என்றும், மேலுதடும் கீழுதடும் சேர்ந்து காரவுணவைக் குறைத்துக் கஞ்சியை மட்டுமே,
இயங்குதல், உறிஞ்சுதல் என்றும், மக்கள் அல்லது விலக்கு (பத்திய உணவை உண்பதால்,
வழக்கில் குறிக்கப்படும். சிறிது, காலத்திற்குச் சுவையறியுந் தன்மையை
நா இழக்கும்.
நாக்குச்சாதல் 7ஈச//0-0-0229/. தொ.
பெ.(401). நா சுவை உணர்ச்சியை இழத்தல்; நாக்குச்சொறசொறப்பு ஈ2//0-0-0072-
1089 16 56056 ௦4 (8516, 85 1000ப6. 007200, பெ. (ஈ.). நாக்கின் மேற்பகுதியில்
முள்பாய்கை; 100093 01 11௦ 5பா150௦ ௦1 (0௦
[நாக்கு - சாதல்,] 100006.
தல்வ்றுத் தொழிற்பெயர்
[நாக்கு
* சொறசொறப்பு]
முதுமையிலும், நெடுநாள் நோய்வாய்ப்பட்ட
ஞான்றும், நாக்கு மரத்துப்போதலை நாக்குச் காய்ச்சலால் ஏற்படும் இச் சொறசொறப்பால்,
சாதல் என்று குறித்தல் உலகவழக்கு. எந்த உணவும் சுவைக்காது என்று, சா. ௮௪.
கூறும்.
நாக்குச்சூலை ஈச4/0-0-00/9] பெ. (8),
நாக்கில் உண்டாகும், ஒரு குத்தல் நோய்; நாக்குட்டிநகசம்வேர் ஈஅ4ப//-ாசர23௱-ப;
றா ௦ 9௦படு ஐவி ௦4 (66 100006 - பெ. (ஈ.). தாய்க்குட்டிச் செடி பார்க்க; 866.
010558018. [கர்ர்ப[/-0-0௪02.
நீரக்கு *பிடப்ப
நாக்குப்புரளாமை? ஈ2/6ப-2-,2ப72/2௭௮/
நாக்குப்பிளவை ஈ2/ப-0-2/2௪1 பெ. (ஈ) பெ, (ஈ.). சொல் தவறாமை; (8809 பற ௦0௨5
நாக்கில் தோன்றும் கட்டி; 08108ஈ016 ௦4 (16 8௦10. நாக்குப் புராளாமையே ஒருவனை
1௦00ப௨- உயர்ந்த மனிதானாக்கும் (இக்.வ3.
நாக்கு -) பிளவு ௮ பிளவை] மறுவ: மாற்றிப் பேசாமை.
(இறுவையால்) பிளக்கும்படியான கட்டிக்குப் நராக்கு * புரளாமை,]
பிளவை என்பதாகக் கொள்ளலாம்.
(ஒ.நோ) பிளந்த நாக்கினைப் போன்ற வடிவினது நாக்குப்புற்று ஈச440-2-2ப/ரப, பெ. (௩.1
பிண்ணாக்கு. நாவிலுண்டாகும் புண்வகை (யாழ்.அ௧;
௦8௦௭ ௦7 (6 (0006.
நாக்குப்புண் ஈச0/-0-2பந பெ. (ஈ.) நாவில் நாக்கு
4 புற்று]
தோன்றும் நோய்வகை (வின்); |ஈரிவா௱க0ா
௦7 16 1000ப6, 01088/16. நாக்கில் உருவாகும் கொப்புளங்களால்
ஏற்படும் புற்று. (சா.அக9.
நாக்கு -புண்.]]
நாக்குப்பூச்சி! 335 நாக்குமாறி
நாக்குப்பூச்சி! ஈச/0-2-202௦1 பெ. (ஈ.) நாக்குப்பூர்த்தல் ஈ20/ப-2-2ம்ரக! பெ. (௩)
1. நாக்கிலுண்டாகும் பூச்சிகள்; (000ப6- 80. நாக்குமா பார்க்க; 566 ஈசி//ப-௱சி.
2. மலப்பைச் சிறுபுழு; ₹௦பா0 4/௦௱, 18820
மீநாக்கு * பூர்த்தல்.]
மரற, 85086 |ப௱மா1001085. 3. வயிற்றிலுள்ள
நீண்ட புழுவகை; 1806-0. 4, நாங்கூழ்: போர்த்தல்-பூர்த்தல்.
சோம் மாற. 5. நாகப்பூச்சி பார்க்க; 896:
1742-0-000௦7. நாக்குமம் ஈசி/ப௱சற. பெ. (ஈ.) சுக்கு; நோ.
9100௭.
மறுவ. குடற்புழு.
நாக்கு * பூச்சி] நாக்கு -நாக்கும்.
பெரும்பாலும் மாந்தர்தம் குடலிற் நாக்குமறுத்தல் ஈ24/ப-ஈ௮1ப/௪/ பெ. (ஈ.)
காணப்படும் பூச்சிகளை, நாக்குப் பூச்சி நாக்கு மரத்து, உணர்ச்சியற்றுப் போகை: (௦35
என்று சா.அக.கூறும். இப் பூச்சிகள் ௦1 56082040ஈ ௦7 16 1000ப6-0105$001601௨.
உடம்பின் ஆற்றலால், உயிர் வாழ்கின்றன.
இவற்றின் விளைவாக வயிற்றுவலி, நாக்கு
* மரத்தல். மறத்ல அமறுத்தல்.]
இசிவுநோய், அரத்தசோகை முதலான.
நோய்கள் ஏற்படுகின்றன என்று சா.அ௧.
கூறும். நாக்குமா ஈசி/ப-ஈசி பெ. (ஈப) நாக்கில் படரும்
ஊத்தை; (ஸ்ட [ஷா 0 106 5$பா*506 01 1௨
100006.
நாக்குப்பூச்சி? ஈ2//40-2-2020/ பெ. (ஈ.)
விலங்குகளின் உறுப்புகளில் காணப்படும் நாக்கு -மா.]
பூச்சி; ௨0905 ௦1 /0௱ 10பாப 1ஈ (0௨ 0027௩ மா:- - உணவுண்டு உறங்கியெழுந்த
௦4 வாராவ6. - 07008றர21ப5. நிலையில், நாவிற் படர்ந்து காணப்படும்
நாக்கு 4 பூச்சி.] ஊத்தை,
ஊற்றை -, ஊத்தை.
நாக்குப்பூச்சிநோய் ஈ2//ய-2-2420/-12%
பெ. (8) வயிற்றிற் பூச்சியுண்டாக்கும் நோய்; நாக்குமாபடிதல் ஈச4/ப௱ச-றசரிகே! பெ. (௩)
ராக! ௨௦ (ற. நாக்கின் மேல் மாவைப்போல் வெண்மையாகப்
படரும் ஊத்தை; 100006 0048160 ஈர் ௨
மறுவ: நாக்குப்பாம்பு நோய். மண்ப்க் (வள - 0௦8160 (00006.
நாக்குப்பூச்சி - நோய்] நநாக்கு * மா * படதல்,]
நாக்குப்பூச்சியாணி ஈ2//ப-2-2000/-)/-291 நாக்குமாறி சி/ப-௱அ் பெ. (ஈ.)
பெ. (ஈ.) சிறுகொண்டையுள்ள சிற்றாணி முன்னுக்குப்பின் முரணாகப் பேசுபவன்-ள்:
(வகை (இவ; 8 ஈவி மர்ம 106 8! 680. ௱ஊ வர௦ (வ 100008 /0ாப... 'நாக்கு
மாறிகளே நாட்டில் பெரிய மனிதர்களாக
மறுவ. நாவூத்தை. உலாவருகின்றனர்' (இ.வ).
ந்சக்குப்பூச்சி* ஆணி.
நாக்குமீன் 336. நாக்குரோதம்
மறுவ: பேச்சுமாறி. நாக்குமூக்கு ஈச//ப-ஈ௦4/0, பெ. (ஈ.)
மூக்கிரட்டை (சங்.அ௮௧); 809800 ௦0-1/660.
நாக்கு மாறி]
நுராக்கு -மூக்கு.]
நாக்குமின் ஈசி/ய/-ஈற், பெ. (ஈ.) 1, கடல்
மீன்வகை; 100140 8016. 16ப707601102 5016௨. நாக்குமூக்குச்சாதல் ஈ244ப-711/ப-0-0209/
2. பதினாறு அங்குலம் வரை வளர்வதும் பெ. (ஈ.) நாக்குப் பகுதியும், மூக்குப்பகுதியும்'
கருநிறமுள்ளதுமான வாரையென்னு மீன்வகை; உணர்ச்சியறுகை; 10896 01 5905210 ௦1 1889
ரி24 156, 6௦8 ௦ யாற! 6180௩, 80 86! ௦4 (6 100006 80 ஈ0856 பே ௦
விவா 16 ஈ.ஈ ளர், 9640085 பாச. 900655.
தெ, நாலுகசேப. ம. நாக்குமீன். நாக்கு 4 மூக்கு * சாதல்,]
நுரக்கு - மீள்.]
நாக்குமூக்குச்சுடுகை ஈ4/ப-ஈ4/40-௦-
உருவானும் நிறந்தானும், நாக்குப் போற் பெஸ்ஏசி[ பெ. (ஈ.) உடம்பினைத் தூய்மைப்
காணப்படும், கடல்மீன்' படுத்துதற்குச் சூட்டுக்கோலினால்,
நாக்குமீன்வகை நாக்கையும், மூக்கையும் சுடுதல்; 01200 19௦
100006 80 16 0086 பற் 18 ௦000908160
எருமைநாக்கு மீன். வு உ ஊர்க் 85 உறபாரிகெரிரரி ௦4 10௦
குடல்நாக்கு மீன்.
தலய
மாக்கு
- முடிச்ச] நாக்குமேற்றாளி ஈச6ப-எகர௮]; பெ. (ஈ)
நாக்கு நோய் வகையுளொன்று; 8 096896 04
106 100006.
நாக்குமுள் ஈசி4ப-ஈய பெ. (ஈ.) நோயினால்
நாக்கில் காணப்படும் முள்ளைப் போன்ற நராக்கு * மேல்தாளி-, மேற்றாளி.]
எழுச்சி; 0ப0/78$5 07 (6 1000ப6 0ப6 806.
01868969-1*பரா60 10006.
நாக்குரோதம் ஈச//ப-222௱, பெ. (ஈ.)
மறுவ, களசுண்டி காட்டாமணக்கு; 00026 168460 ஜர9௦ ஈப-
481008 0083211018.
நாக்கு -முள்.]
நரக்கு - 5/2 ரோதம்,
வரி நாக்கு மீன்
நாக்குலர்-தல் 337 நாக்குவாங்கு-தல்
நாக்குலர்-தல் ஈ2/00/-/2-, 2 செ. குன்றாவி, மதிப்புற்றுப்போன ஒன்றை எதிர்மறைப்
(பம) நாக்கு பசைத்தன்மையற்றுப் போதல்; 1௦ பொருளில் வழங்குதற்கும். இழிவு.
ற் 01 (06 1000ப6..
பயன்பாடின்மை, சிறுமை முதலான
பொருண்மையிலும் வழங்குவதறிக,
நாக்கு * உலர்-]
நாக்கு * வழி-.]
நாக்குவரி ஈசி/ய-/27 பெ. (ஈ.) நாக்கு. நாக்குவழு ஈச:4ப-/2/. 4 பெ, (ஈ.) நாக்கின்.
வெடிப்பு; 078080 10006, ரி85பா6 01 (66 மேற்காணும் வழவழப்பு; ரச 0௪௦ எரு
107006.
றவ 06009160 0ஈ 166 $பாரீக06 ௦4 6
மாக்கு * வரி] 100006.
நாக்கு 4 வழு.]
நாக்குவலி ஈ24/ய-/2/1 பெ. (ஈ.) நாக்கில்
ஏற்படும் வலி; ஐ8் 1ஈ 196 1000ப6 0105881018. நாக்குவளை-த்தல் ஈ244ய/-0௮/2/, 4செ.
குன்றாவி (41.) பழித்தல்; 1௦ 085, 085096
மநாக்கு * வனி] "நாக்கு வளைக்கும்படியான செயலைச்
செய்யலாகாது (இவ),
நாக்குவழி'-த்தல் ஈ24ப-/87-, 4 கெகு.வி,
நாக்கு * வளை-..]
(44) நாவின் மாசினை வழித்து நீக்குதல்; 1௦
80806 80 01888 0ஈ6'5 (00006.
நாக்குவாங்கல் ஈச/4ப-0277க/ பெ. (8)
"'நாக்குவழித்து .நீராட்டு மிந்தம்பிக்கு'” முடக்குவளியினால், நாக்கு பேசவொட்டாது
(திவ்,பெரியாழ்.1:2:19.
இழுத்தல்; நாக்குச் செயலிழத்தல்; 02ால)95
நாரக்கு 4 வுழி-.] 04 16 (00006.
நாக்குறுதி ஈசி%பபம் பெ, (ஈ.) சொல் நாக்கூறல் ஈசிப7ச!. பெ. (ஈ.) நாவில்
தவறாமை இக்.வ); 089 1ப6 1௦ 006'5 4010. தண்ணீர் கசிதல்; 59/210ஈ.
இழு எக நடத்தலே நாக்குறுதி ஆகும் நீநாக்கு 4 ஊறல்.
வ).
மறுவ. நாக்கோடாமை. அளவிற்கு அதிகமாக நாக்கில் உமிழ்நீர்
ஊறுதல், நாக்கூறல் எனப்படும்.
நாக்கு - உறுதி]
சொன்னசொல்லைக் காப்பாற்றுகை. நாக்கூறல்? ஈகி பெ. (௩) நேருக்கு நேர்
கொடுத்த வாக்குறுதிப்படி. ஏசுதல்; 181/0 ரொ6000/ 86ப8//6 1810ப806.
செயலாற்றுகை, நாக்குறுதி நல்லவர்க்கு ந்நா* கூறல்,]
அழகு என்பது மக்கள் வழக்கு.
நேருக்குநேராக இருந்து. இழிந்த
சொற்களைக் கூறி, ஏசுதல். நாக்கூசும்படி
நாக்கூசு-தல் ஈ௪-/-/08ப- 5 செ.கு.வி. ப.) யாரும்கூறமுடியாத தீய சொற்களைக்
1. விருப்பத்திற்கு ஒவ்வாத சுவையால் நாக்கில் கூறுதல்.
வெறுப்புணர்ச்சி ஏற்படுதல்; 1௦ 4661 [ஈரக்
585210 0ப6 1௦ பா£ப/18016 (8516 நாக்கெடு!-த்தல் ஈ244220- 4 செ.குன்றாவி
மாங்காயின் அளவிற்கு அதிகமான (41) 1. நாக்கை நீக்குதல்: (௦ 8016 ௦1 106.
புளிப்புச்சுவையால், நாக்கூசுகிறது (இக்.வ3. 101006. 2. நாக்கு வழித்தல் பார்க்க; 996
2. விரும்பாதவற்றைச் சொல்லத் தவிர்த்தல். ராகிய.
10 1991 080 (8816 85 ௦7 1௮109 பாயகா(60 ௦
800546 1810ப806. “அல்லவை தேய நாக்கு -எடு-.]
அறம்பெருகும் நல்லவை நாடி இனிய
சொலின்” (குறள்,96). கற்றோர் அவையில் நாக்கெடு?-த்தல் ஈ2//22ப-. 4௪.
நாக்கூசும்படி இழிந்தசொற்களை, அவர் குன்றாவி, (4.4) ஒருவரைத் தவறாகப் புரிந்து
பேசினார் (௨.௨3. கொண்டு பேச வாயெடுத்தல்; 1௦ 211802! 1௦
மா* கூச] 50921 மம் மாரு பர0சக(கபடு 88 ௦4
௦்ளா5.
விருப்பத்திற்கு ஒவ்வாத சுவையால் ராக்கு * எடு-.]
நாக்கெரிச்சல் 340 'நாக்கைப்பிடுங்கிக்கொள்*(ளு)-தல்
நா* கொட்டு.
நாக்கைப்புரட்டு-தல் ஈ242/-2-2ப2/ப-, 5
நாடகப் பின்புலத்தில் காட்சிக்கு ஏற்ற
செ.குன்றாவி, (4.4) ஒகநிலையில் அடிநாக்கை வண்ணம், குதிரையின் குளம்படியோசை
இடையண்ணத்திற் படும்படிச் செய்தல்; 1௦ 1பாஈ போன்றும், களிற்றின் பிளிற்றொலி போன்றும்,
16 100009 பறவ/லா05 10 1980 16 றவில16 1 பறவையின் கீச்சொலி போன்றும், நாவினால்
8008. 5806. ஒலித்துக் காட்டுதல்.
நாக்கை *புரட்டு-.] முற்காலத்தே நாக்கொட்டிப் பல்வகை
ஒலிகளை ஒலிக்கும். பாங்கு,
அடிநாக்கை இடையண்ணத்தில் தெருக்கூத்துகளிலும், நாடகங்களிலும்
பொருத்தல், ஓகநிலையில் ஒன்றாகும். இருந்தது. இக் காலத்தே, நாக்கொட்டி
பல்வகை ஒலியெழுப்பும் பாங்கு
திரைப்படங்களில் காணப்படுகிறது.
நாக்கைப்பூச்சி £42/-0-200௦] பெ. (ஈ),
'நாக்குப்பூச்சி பார்க்க; 896 ஈ21/ப-0-,0000 நாக்கொட்டு*-தல் ஈ240/0-, 5 செ.குன்றாவி,
(94) உணவின் சுவை மிகுதியால், நாவினைத்
நாக்கு *ஐ “பூச்சி,
தட்டுதல்; 1௦ 80பஈ0 4/7 16 108006 10௱.
ஐ சாரியை, நா- நழுவலாக வந்துள்ளது. 6009881/6 (8516.
நாக்குப்பூச்சி என்பது, “ஜூ சாரியை பெற்று, மறுவ. சப்புக்கொட்டுதல்.
நாக்கைப்பூச்சி என்று மக்களிடம்
நாநழுவலால் ஏற்பட்ட, தவற்று வழக்காகும். நா4 கொட்டு-./
நாகம்
* குவடு.]
நாகக்கள்ளி ஈ£92-/-/4//. பெ. (ஈ.) நாகக்கொல்லி ஈச7ச-4-0//. பெ. (ஈ.
நாகதாளி... பார்க்க; 586 ஈச7௪47
சருக்கரை வேம்பு; 3 8//95( சஸ். 01 ஈ87005&
நாகம் * கள்ளி] 166 - சீ280/க0(8 (00108.
நாகம்
* கொல்லி.
நாகக்கறுப்பு ஈ562-4-/சரப22ப, பெ. (ஈ.)
மூலிகை வகையுளொன்று; 8 (40 04
நாககர்ணம் சர2-/௭ா௭௱. ஈ.॥
சர்ச 62. ளா.௮க).
'செவ்வாமணக்கு (மூ.௮); [60 088187 நிசார்
நாகம் * கறப்பு.]
[நாகம்
* கருணம்,]
நாகம்
* 9/7 சகம்] நகம்
4 சம்பவம், 54%. சம்பவம்,
நாகசண்பகம் ஈசிரச-ச2ரம்சரச௱, பெ. (ஈ.) நாகசர்ப்பம் ஈச7ச-5212௦22௱, பெ. (.)
1, பொன்னிறப் பூக்களையுடைய பாதிரி மரம்; நாகப்பாம்பு; ௦௦08 88/6.
புளிய ஈயா 10/௭ 166. 2. நாகசெண்பகம்:
பார்க்க; 566 7892-28[ம்2ரகா.. த, நாகம். -. 96. சர்ப்பம்]
நாகம் * சண்பகம்.
நாகசரம் ஈ£72-5272௱), பெ. (ஈ.) நாகசுரம்
நாகசத்துமூலி ஈ272-ச௪/ப-ஈப]] பெ, (ஈ) பூடு ந்பாழ் அக) பார்க்க; 506 7272-572௭.
(வகை; 8 084216 ஈ௭0- 1௭6546 ஈ௦பா/௭58.
நாகம் * சரம்].
நாகம் 4 சத்து * மூலி.
நாகசாகம் ஈ22-287கஈ, பெ. (ஈ.) பேரிலாழம்;
நாகசந்திரன் ஈ£ர2-சசா2்2, பெ. (ஈ.) ௨௭0 0 ௱௦0ளெலி ௭1.
தீர்த்தங்கரரு ளொருவர்(த.நி.போ.249,உரை)),
வக க்ற்ல். நாகம்- சாகம்
நாகசப்பூ 87252-2-) டீ பெ, (௬) நாகப்பூ நாகசுபூ ஈசீரச5ச-றம் பெ. (ஈ.) நாக சம்பங்கி
பார்க்க; 566 7272-2-/ பார்க்க; 596 292-28ஈம்கர97
நகம் *பூ/]
நாகசாவம் ஈ292-48௮௱, பெ. (௩) நாகசாவம்,
நாகசம் ஈசீரசக2௱, பெ. (ஈ.) 1. சிந்தூரம்; தெறுமொழி, வசைமொழி சாபம் (சர்ப்பு; ௦3௦
புளி... 2, செவ்வீயம்; [80 1980. 07 0411016880686. முற்பிறப்பில் நல்லபாம்பைக்
.நாகசு -அம்.]
கொன்றதனால், பிறங்கடையற்றுப் போம்படி
நேருஞ்சாவம்; பொ$8 ௦1 04/14158 ₹65ப400.
தம்' சொல்லாக்க ஈறு, 110 ௦௦018 (4180 ஈ 1௭ 66.
நாகம் *சாவம்]
நாகசம்பங்கி ஈசிரச-க2௱ம்சர/ பெ. (.)
சிறுநாகப்பூ பார்க்க; 596 5/ப-1272-0-20
ரிலா௦ர- (68/60 06101 101-40௦. நாகசிகு ஈ£ச-8சப, பெ. (ஈ.) நாகசிகுவிகை
பார்க்க, 896 727௪-811௪!
௧. நாகசம்பகெ.
நாகம்
* சம்பங்கி, 546 சம்பங்கி] நாகம் - சிக]
நாகசிகுவிகை 346. நாகசுரம்
மறுவ. மாஞ்சரோகனி.
நாகம் * செந்தூரம்-) செந்தூரிச்சி/
கண்களின் பார்வையைக் கூர்மையாக்கி,
நீண்ட நாள் வாழச்செய்யும், வாணாள்.
மூலிகை,
நாகசேதகன் _சி72-5242720, பெ. (ஈ.)
மலைகளின் சிறகை அரிந்த இந்திரன்
(யாழ்.அக9; |ஈபி8ா, 88 006 4/௦ 012060 (௦
ஏர00$ 04 ஈ௦ாரவா5.
நாகசுவந்தை ஈ92-8002709] பெ. () கிரிம்
பூண்டு பாழ்.௮௧) பார்க்க; 596 /847-0-ப்றஸ். நாகம் 4 சேதகள்.]
நாகம் 4 சுவந்தை.]
நாகஞ்சம் ஈ8ச$கர, பெ. (௩) திருமால்காந்திச்
நாகசெண்பகம்' ஈ9௪-£ம்சர2ஈ, பெ. (௩) (விட்டுணுக்கிராந்தி) செடி, அரியமருந்துச்செடி;
1. சிறுமரவகை; ௦00௦ 46108 பா உ 816 ற600வி இகர.
ரி01660 1796.8.1ர., 76000௨ 8808. நாகம் *நாகஞ்சம்,]
2, சிறநாகப்பூ பார்க்க; 596 ிரப-272-0-20:.
9, பொன்னிறப்பூக்களையுடைய பாதிரிமரம்; நாகஞ்செம்பாக்கி ஈ2ிரச£)சம்கி0ர பெ. (0).
பறழ் ரி௦ய9 1196.
செம்மரம்; 60 8010 088016 04 [பாரா 2௦
நாகம் * சண்பகம், ர்ா்௦ 0000௭.
நாகம்
* செம்பாக்கி-.]
நாகசெண்பகம்* ஈ£72-48ரச்சரக௱, பெ. (8)
பொற்கரை வேய்ந்த ஆபை; ௫01088 601087 /துத்த நாகத்தை தாமிர மாழையாக்கப்:
0110௦ 0685. பயன்படும் மூலிகை, என்று, சா.௮௧.
கூறும்]
நாகசெந்தூரம் ஈசரசசசாஸ்ச௱, பெ. (8)
நாகத்தைப் புடமிட்டுச் சுண்ணமாக்கிச் நாகஞ்சேர்வை ஈசீரசரீ-/கரச[ பெ, (ஈ.)
செந்தூரிக்கும் மூலிகை; 0ய0-0808016 ௦1 மட்டமான மாழையும், துத்தநாகமும் இணைந்த
ரபாரர்றடு 20௦ 1ஈ॥௦ 160 00406 0 றா௦0888 ௦4 குலவை; 8ஈ 803 04 240௦ ௦ கார ௦௦ஈழ0௦பா0
௦80210. ௦2௦.
மறுவ. மாகாளி சுரபுன்னை. நீரகம் * சேர்வை.
நாகம் * செந்தூரம், சேர்வை - மானழக்கலவை,]
செந்தூரம்; 8 160 009 01 20௦ 050850 பரிஸ் நாகணவாய் 920௪-12: பெ. (௩) நாகண
0197 0105 60) 000885 ௦1 081/0200ஈ.. வாய்ப்புள் (மாழ்.௮௧,) பார்க்க: 886 ஈச928-
12-2-றய/
நாகஞ்சோவை - செந்தூரம்]
நரகணம் 4 வாய்.]
நாகடமண் ஈசிரச72௱௧, பெ. (1. உவர்மண்:
8206-5011 நாகணவாய்ச்சி ஈ92ாச-/8௦௦ பெ. (ஈ).
மறுவ. நாவடமண், 'நாகணவாய்ப்புள் பார்க்க; 596 ஈசிரசாச-/ஷ்-
2-2ப. “கேகயப்புள்ளும் நாகணவாய்ச்சியும்”
உழை மண். (குற்றா.குற.87.33.
சவட்டு மண்,
களர் மண். நாகணவாய்ப்புள் ஈச9ச0ச-/2)--2-றபு]
பெ. (ஈ.) பூவைப்பறவை (திவா); பக ஈடாக.
நாகணத்தி ஈச9க0௪/4 பெ. (ஈ.) காக்கட்டான் 708005 801100108185- 14810816.
கொடி; 004/ 0660௭- 04018 18789௨.
மறுவ. மைனாக்குருவி
நாகணப்பேரி ஈச7௪0௪-2-௦2% பெ. (ஈ.) ரராகண 4 வாம் புள்.
சுடலையாவரை; (8915 08388 10பா௦ 900௨
1 பாரவி 0௦பா0.
ாகணம்*பேரி.]
மறுவ. நகம்.
நாகம்.) நாகணம்,]
இந் நறுமணச்சரக்கு மலட்டுத் நாகணி ஈசி9கற! பெ. (ஈ) புன்கு; ஈஸ
தன்மையைம் போக்கும், கூர்மையான 0௦0
பார்வைக்கும். கண்களிலேற்படும்
மிணிகளுக்கும், கைகண்ட மருந்து.
பெருவபிற்றைக் குறைக்கும் தன்மைத்து நாகணை ஈச9சா௮; பெ. (1. திருமாலின்
என்று; சா.௮௧. கூறும்,] பாம்பணைப் பள்ளிக் கொள்கை; 16 581081-
நம் ௦7 பறி. “ நாகணைமிசை நம்பரா”
நாகணம்* ஈ£920௪௱, பெ. (ஈ.) 1. நேர்வாளம்; (திவ்.நாய்ச்.10:10),
000100 ௦1 18. 2. நாகணவாய்ப்புள்; 106 நாகம் - அணை]
ஈஸ், 3. சங்கு; ௦௦௦.
'நாகணையான். 349. நாகத்துரு
நாகணையான் ஈச£ீரசாச[/2ற. பெ. (ஈ.) நாகத்தி ஈசிரசரி! பெ. (ஈ.) மையிலை: 8௧]
(பாம்பைப் படுக்கையா யுடைய) திருமால்; இ]10146, 18/60 ரி0 (68 - 001000/8 001058.
ரர்பறகி (ரப, 88 000060 0 8 881081.
மாகம், நாகத்தி/]
நாகணை-, நாகனணையான்.]]
நாகத்திசை ஈ92-(-ர8௮( பெ. (௩) வடமேற்கு:
ஈ௦ாம்- 65.
நாகத்தம் ஈ3ர2/2௱. பெ, (ஈ.) நாகத்தாதனம்
பார்க்க: 896 47௪1180202. “ நாகத்த நாகம் * திசை.
மிடாதனம்" (தத்துவப்107).
நாகத்தின்சத்துரு ஈ272/40-2சரப/ப; பெ. (ஈ
இரண்டுகால்களையும் கழுத்தில் ஏறிட்டு
வைத்துத் தலைகால்களுக்குட்படுமாறு சிறு பூனைக்காலி: 085905 109௭
உடலை வளைத்து நிற்கும் இருக்கை நாகத்தின் 4 சத்துரு.
வகை.
நாகத்தின்பாம்பு ஈ292110-28௱ஈம்ப. பெ. (௩)
நாகத்தம்பிரான் ஈ292-/-/2ஈம்ரசற, பெ. (ஈ)
பூநாகம்; $௱2॥ 5081 10பாம் ஈ 10/88.
தெய்வமாக வைத்து வணங்கப்படும்
'தலைமைப்பாம்பு (யாழ்ப்; 00018, 6081060 85: மறுவ, சிறுபாம்பு.
௨000. நாகத்தின் 4 பாம்பு]
/ஒருகா: நகர் நாகு - நாகம் *
தம்பிரான் - இளமையுடன் விளங்கித் நாகத்தினுயிர்பெந்தத்தி ஈச02//ஈய-
தோன்றும், ஒளிமிக்க தலைமைத் ,28104047 பெ, (௩. வெள்ளைக் கிலுகிலுப்பை;
தன்மைப்பூண்ட நாகம், முர்6 ரி0வ௭௦0 [2116 60௩
நாகத்தைச்செந்தூரியாக்கி ஈ27212/-௦-
சொயிற்கிரர் பெ. (ஈ.) 1. கரூமத்தை; 01808.
0ெசர்பா&. 2. கசப்புப்பசளை; 6148 01ப1808
0 80080௩. (சா.அ௧)
நாகத்தை 4 செந்தூரி
* ஆக்கி]
நாகத்தொட்டி ஈ272-/-/017; பெ. (ஈ.) நாகம்
நாகத்தைச்சொர்ணமாக்கி 92/2/-0- சேர்த்துச் செய்த, தொட்டி வைப்பு நஞ்சு; 8
000௪௱௪//, பெ. (ஈ.) பொன்னாக்கி; 1070 ௦4 060860 856010 00௱௦பா0.
நாகம் - தந்தி]
நாகம்-பிரண்டை...!
நாகப்பாலை ஈ£492-0-௦2/2/ பெ. (ஈ.)
கொடிப்பாலை: ௦0108 ஈரி றி21-01509& உணவிற்குக் கறியமுதாகப் பயன்படும்,
40015. மிரண்டை வகை.
நாகம்? ஈசரச௱, பெ. (ஈ.) 1, நல்ல பாம்பு; 00018. ஒருகா. /யாகு -, ஞாகு 7 நாகு * அம்.
* நன்மணிமிழந்த நாகம்போன்று ”
(மணிமே.25:195). 2. பாம்பு (ரிங்); 86£ற8 யா- கருமைக்கருத்து வேர்.
“ஆடுநாகமோட” (கம்பரா. கலன்காண்,37). நாகம் - கருநாகம்
3, நஞ்சு; 00800, “அதகங் கண்ட பையண கருங்குரங்கு, கருநாகம். காரியம் போன்ற
னாகம் போல'” (சீவக.403). கருமைப் பொருட்களைக் குறிக்கும்.
4. நாகவுலகம்; 16116 160100. “ நாகரோகமும்” கருமைக்கருத்து வேரினின்று, “நாகம்'
(சீவக,2550), 5. யானை; 618084. “காளமேகமு தோன்றிற்று என்றும் கொள்ளலாம்.
,நாகமுந் தெரிகில'' (கம்பரா.சித்திர.2).
6. குரங்கு; றவு. “வேடச்சிறா
கருமைக்கருத்து வேரினின்று நாகம்
தோன்றியது என்பதற்குக் கீழ்க்கண்ட
நெற்றாற் கொட்ட.” (திருப்போ.சந்.அலங்.14).
இலக்கியச் சான்றுகள் வருமாறு.
7, கருங்குரங்கு (யாழ்.அக$; 080 ௱௦௱வு 1. “நீலநாகறல்கிய கலிங்கம்”
8, காரியம்; 01801 650 9, துத்தநாகம் (பிங்); 20௦ (சிறுபாண்:96)
10, நஞ்சு வகை; 8 080860 818900 11. நற்றூசு
(பிங்); 16 ௦1௦04. 85 ஈ886£டரா0 & 80866. 2. “திருமணி முமிழ்ந்த நாகம்"
(கம்:198:17)
510பரர். 12. நாகப்பச்சை பார்க்க; 596 202-
,2-02004/ 13, மாட்டு வாலிலுள்ள தீச்சுழிவகை 3. “வேக வெந்திறல் நாகம் புக்கென”
(இபி.சிந்); 80 பாரிப௦வு ஈவ் போ! (ஈ (௨ (21 ௦4 (ுறம்37:2),
081185. 14. குறிஞ்சிப்பண் வகை(பிங்.).; 8.
4. “எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்"
ஏரு ௦4 196 (பாரீர் 0855. 15. கந்தகம் (குறன்,763).
(யாழ்.அகு); 5பிற்பா.
5, “பை அவிந்த நாகம் போல்”
த. நாகம் 54. ஈ808., நாகடு. காலடி,66:3)
மேற்குறித் வெக்கியங்களில், நாகம்
ரந்கர்வு- ஊர்ந்து செல்லுதல் நகர் --
நாகம்- பாம்பு, ஊர்ந்து செல்லும். கருமைக்கருத்துப் பொருண்மையில்
நச்சுயிரி. ஆளப்பட்டுள்ளது. இல் வுண்மையினை அறியாத
வடவர் மலையில் உள்ளது என்னும்
/இ.நோ./ 8.878/6, “50/08, ௦ 0260. பொருண்மையில் மா.வி.. அகாமுதலியில் நாகமு!
ஓ.நோ. நல்ல வெயில். என்று குறித்துள்ளது. நாகம் அனைத்து
இடத்திலும் வாழுந்தன்மைத்து. நாகம்
வடவர் நக(மலை) என்னுஞ் சொல்லைக் தொடர்பான நல்ல தமிழ்ச்சொற்கள், நற்றமிழில்
காட்டி, மலையிலுள்ளதென்று பொருட் காரணங் பேராளமாகப் பமின்று வந்துள்ளன. அவற்றுட்
கூறுவர். (வ.வ.பக்.19). சில வருமாறு:-
இஃது பொருந்தப்பொய்த்தலே. நகர்வு (எ.டு) நாக்கல் - நாகவுரு அமைந்த
என்னும் வினையினின்று நாகம் தோன்றியது சிலை.
“என்று மொழிஞாயிறு கருதுகின்றார். நாகணை - திருமாலின் நாகப்படுக்கை.
கருமைக்கருத்து வேரிலிருந்து, “நாகம்” நாகதாளி (நாகத்தாளி) நாகப்படம் போன்ற
என்ற சொல்லை வருவிப்பதும், இன்னொரு, தோற்றங்கொண்ட கள்ளிச்செடி நாகக்கள்ளி,.
ஆய்வுப் பார்வையாகும்.
நாகம்? 364 நாகம்*
நாகப்பாம்பு - நாகம், கருநல்லரா. நாகம்* ஈசரச௱. பெ. (ஈ.) 1. சுரபுன்னை: 000-
நாகப்பகை - நாகத்துக்குப் பகைவனான 16860 140 - 990860 080௦08 ,“நறுவீ.
கலுழன், இன்னும், நாகமல்லி: நாகவல்லி, யுரைக்கு நாகம்" (சிறுபாண்.881. 2, புன்னை
நாகவடம் போன்றசொற்கள் தமிழ்மொழியின் (பிங்); ஈ88-/000 3. ஞாழல் வகை (திவா),
இருவகை வழக்கிலும், வழக்கூன்றியுள்ளது ரொ. ரோபா. 4. கஞ்சாங்
குறிக்கத்தக்கது. தமிழிலிருந்து வடவர் கோரை; பரச 6851 5, இலாமிச்சைவேர்;
கடன்கொண்ட இச் சொல், இந்திய
ஆரியமொழிகளில்' பின்வருமாறு 0ப50ப85 100
இடம்பெற்றுள்ளது. [ஞாகு-2 நாகு -அம்-2 நாகம்../
த. நாசும்-) 8/6 1808; ற8!-ஈ808. புன்னை மரத்தின் தோற்றம் கருநீல நிறத்து.
914 ஈு8-0௫/ 888 ௭8656 ஈலு, ஈ8.
இரவு போன்ற இருண்ட நிறத்தையுடைய புன்னை.
என்று, நற்றினை நவில்வது காண்க.
மேற்குறித்தசான்றுகளை அடிப்படையாகக் (எ.டு) 'எல்லியன்ன இருள்நிறம் புன்னை"
கொண்டு இலக்கிய வழக்கிலும், மக்கள் (நற்.354:5) “கருங்கோட்டுப் புன்னை” (3119)
வழக்கிலும் பமின்றுள்ளதால், நாகம் என்பது நற்றினை, ஐங்குறு (611-2) போன்ற கழக
நற்றமிழ்ச்சொல்லே யெனலாம். இலக்கியப் பதிவுகள், புன்னை கருமை வண்ணத்தது
என்பதற்கு நற்சான்றாய்த் திகழ்கின்ற தெனலாம்.
நாகம்? ஈகா, பெ. (ஈ) மலை(ரங்); ஈ௦பா-
(8. “பொன்னாசமும்” (கம்பரா.கார்முக.32) நாகம்? ஈசிரக௱. பெ. (ஈ. 1. கண்டத்
திப்பிலிவேர்; (00 ௦1 1009 08008. 2. நாகம்.
மீமாகம்- மேலான இடம், உயர்ந்த இடம் விரும்பியுறையும் வெண்சம்பங்கி மலர்; ட/115
மாகம், நாகம். ௦08 100௪.
ஒருகா. /மாகு- ஞாகு-2 நாகு - அம் மஞாகம்-, நாகம்./
- நாகம்,/
யாழ்ப்பாண அகரமுதலியும், பிங்கலமும், நாகம் நாகம்” ஈசரக௱, பெ. (ஈ.) நாவல்மரம் (இவ);
என்னுஞ் சொல் மலை என்னும் பொருள் /போ௦௦8 ப௱.
பற்றியது என்று குறித்துள்ளது காண்க.
(எ.டு) 1. நாகு-மலை (யாழ்.அ௧.)
ஞாவல்- நாவல்-நாகல் நாகம்...
2. “நாகபென் கிளவி..... வெற்பும்” (சிங்) யா-கருமை நிறத்தினைக் குறிக்கும் வோடி
கரிய கனிகளைத்தரும் நாகம் என்னும் சொல்லும்
கருமைப் பொருண்மையிலிருந்து முகிழ்த்த சொல்
நாகம்* ஈசிரசா. பெ. (௩) 1. சிறு கண்ணாகம், எனலாம், நாகப்பழம் என்று மக்களிடையே இச்சொல்
பெருங்கண்ணாகம் முதலான துத்த நாகவகை; வழக்கூன்றியது அறிக.
19 ஈஎ்ளாஈ0 1௦ 01 (406 01 2௦ 85
௱ள(0160 $[ப-80-0802௱ 80 ற6பர்கா- நாகம்” சிரச, பெ. (ஈ.] நாகமல்லி
08080. 2. ஐம்மாழைக் கலவை நாகதாளி, நாகமுள்ளு. நாகவல்லி முதலான
(பஞ்சலோகக்கலவை); 8 81௦) 01 1/6 ற686. மருந்துச் செடிகள்; 1௨ ஈ600சி கா
/ மாகம் 2 ஞாகம்-) நாகம். நாகு * அம்- நாகம்,/
நாகம்” 365 'நாகமதி
நாகு - இளமைப்பொருள் பயப்பது. ஹார இகர 2. நாற்கள்ளி பார்க்க; 866
அம் - சொல்லாக்க ஈறு. ரில-/0]/
மறுவ, சப்பாத்திக்கள்ளி.
[நாகம் * முள்ளு. 7
நாகமூக்கத்தி ஈசிரச-௱ப/4௪141 பெ, (௩)
'நாகமூக்கொற்றி பார்க்க; 59௦ ஈ202-ஈ101407.
[நாகம் 4 மூக்கத்தி, /.
நாகமுடிச்சு ஈ47ச-௱பஜ்மப பெ. (௩) பெண்
களணியும் அனந்த முடிச்சு என்னும்
காதணிவகை; 8 (400 ௦4 /0றகா'$ 68 0 நாகமூக்கொற்றி ஈ402-ஈப/4081 பெ. (ஈ.)
ரன் 1. தாளிவகை; !ஈ018 ஈ௦௦ 1008. 2. தாளிக்
கொடிவகை; 461080 ௱௦௦ 1௦0௪.
[நாகம் 4 முடிச்ச, ]
மறுவ. நச்சுமூக்கொற்றி, சீமைநாக
நாகழுத்தக்காசு ஈச72-௱1//2-4-628ப, மூக்கொற்றி.
பெ. (ஈ.) நீண்ட கோரை; 811810 86006-
நாகம் * மூக்கொற்றி...
ஜெறளப$ 0உஙிாப(5.
-. நல்லபாப்பு முதலாக அனைத்து, நச்சுயிரிகளின்
மறுவ, தருப்பைப்புல். நஞ்சினை, அகற்றும் அரிய மூலி, இதன் இலை,
விதை அனைத்தும் உணவுக்குப் பயன்படும்.
[நாகமுத்தம் 4 காசு, பிஞ்சுவிதைகளுடன் கூடிய காயினை, குறிசமைத்து,
உண்பர். இதன் முற்றிய விதைகள் உயிர்ச்சத்து,
நிறைந்தது. சீமைநாக மூக்கொற்றியின் வேர்
நாகமுல்லை ஈ29௪-ஈப/௪/ பெ. (ஈ.) நாகமல்லி. 'நெய்ச்சத்து நிறைந்தது. உப்புச்சுவை தருவது. அதன்
வேர்ப்பட்டை மலமிளக்குந் தன்மையது.
பார்க்க; 596 7ச72-ற௧/.
நாகரவண்டுத்தூள் _ஈச272-ட2ர8ப--/0/
நாகராசன் ஈசரச-ச22ற. பெ. (ஈ.) காண்க:
பெ. (ஈ.) பாம்புப்புற்றுகளில் சிதைந்து கிடக்கும்
ஆதிசேடன்; &015680, 85 ௦161 01 16 ஈ8085.
வண்டுகளின் உடம்பிலுள்ள தோல் துண்டுகள்;
106 வள 04 1756015 ப$பவிடு 10பா0 ௦ஈ 16 (நாகம் * அரசன்) அரைசன் - ராசன்...
காட்ாரி6.
நாகராசா 372 நாகரிகம்:
நாகரீகம்பண்ணு-தல் ஈ27க19௪7-02070-,
5, செ.கு.வி. (4.4) 1. பண்பட்ட பழக்கத்துடன்
நடத்தல்; 1௦ ௦6ல/6 ற0118[/. 2. ஆடம்பர
நாகரிபு ஈசிரசாம்ப பெ. (௬) பருந்து; மாள்ஈார் மாயிருத்தல்; 1௦ 06 1000166.
146.
/நாகரிகம்-நாகரீகம் 4 பண்ணு--...
நாகரீகக்காரன் ஈ29சா2-(-/82, பெ. (8)
பண்பட்ட பழக்கவழக்கமுடையவன்(வின்); மிதமிஞ்சிய பகட்டாரவாரம் காட்டுதல்.
அளவிற்கு அதிகமாகச்செயற்கை
06ஈ116, 8000118060 06501. ஆடம்பரம் செய்தல்.
மறுவ, நகர்ப்புறத்தான்.
நாகரீகம்விடு-த்தல் 378 நாகலிங்கம்
நாகரு ஈச்ச, பெ. (ஈ.) குருக்கத்தி (மூ.அ;; நாகல் ஈசரச/ பெ. (ஈ. நாவல்(சங்.௮௧.)
௦0௱௱௦ஈ 089 0 16௦ 10005. பார்க்க; 596 ஈசி௪/
நாகருகம் ஈசிர2ப72௭, பெ. (ஈ.) தேன்றோடை நாகலதை ஈ292-/229/ பெ. (ஈ.) ஆண்குறி
(யாழ்.௮க); 8 84661 08006. (யாழ்.அ௧); ரி ஈர.
மறுவ, இலாமிச்சை. கிச்சலி, நாகரம். மறுவ. தண்டு.
[நாகம் 4 வங்கம்,/
நாகம் * வல்லி,
/நாகம்-);நாகன் 4 ஆதி.
நாகன்? ஈ£9௪ஈ, பெ. (ஈ.) நாகவளி(ாயு
பத்துவகை வளிகளுள் ஒன்றானதும், ஆதி: முதன்மையானது விலங்கில் வால்.
கொட்டாவி, விக்கல், குமட்டல், முதலிய முதன்மையென்று கருதப்படுதலால், இம்
குணங்களையும், ஆண்குறிக்கு எழுச்சியையும் மூலிகை, நாகனாதி எனப் பெயர்பெற்றது.
ஏற்படுத்தும். தன்மையுள்ள வளி (வாயு); 006.
07 106 196 எரிக வாத ஈ 6 ஈப௱கா ஆ.
யூர் 15 58/0 10 08 8500181016 10 08056.
நுறு, 100பற5, 40 8௭0 816040 ௦7
086.
ந்குநாகு../
வலிமையுடன், வளர்ந்து விளங்கித்
தோன்றும் மலை.
நாகுணம் ஈசரபாச௱. பெ. (ஈ.) நாகணம் என்ற நாகுருவேர் ஈசிரபாப-/2. பெ. (ஈ.)
நறுமணப்பண்டம் (பெருங்.மகத.17,135); 196 சவர்க்காரம்; 0௦0165 98110-50॥.
கோ௦றலி௦ $ப091806. 808080.
நாகு -);நாகுரு 4 வேர்.
்நாகணம்-?நாகுணம் /
நாகுலி! ஈசிரப; பெ. (ஈ.) 1. அரத்தை:
981818! 2. பேரத்தை; 918816 98/80.
நாகுதா ஈ22ப08. பெ. (௩) மீகாமன்(வின்); 3, கீரிப்பூண்டு (மலை); |ஈ0180 8786-1001
0828 ௦1 8 8/2.
நாகு-)நாகுலி../
தோவுநாகு-)நாகுதா./
நாகுலி? ஏஈசிரபர்; பெ. (ஈ.) மிளகுக்கொடி;
நாகுதாளிலை ஈச7ப- 0600ள 006908.
நாகதாளி பார்க்க; 866 29௭/4]
நாகு -)நாகுலி.]
மறுவ, நாகமணி இலை.
நாகுலிகம் ஈசிரப/9ச௱, பெ. (ஈ.) சுக்கு;
நாகதாளி-);நாகுதாளி * இலை. 7] 0160 90௭ -2ஈ௦06௪ ௦170.
சிறிய வெற்றிலை போன்றம் சிறிய,
நாகத்தின் படம் போன்றும், அமைந்துள்ள நாகூர் ஈசிரம்; பெ. (ஈ.) நாகப்பட்டினத்திற்கு
மூலிகை. இதற்கு ஈசுவர மூலி என்றும். வடக்கிலுள்ளதும், முகமதியருக்கு சிறப்
பெயர், பிடமாகத் திகழ்வதுமான, கடற்றுறையில்:
உடலைத்தூய்மை செய்வதற்கு அமைந்துள்ள ஒர் ஊர்; 8 568-007 ஈம் ௦4
நாகுதாளிச்சூரணம் மிகவும் பயன்படும், 15080வ11ர8, ௦0(வார0 ௨ ஈ௦80ப6 மரி &
ஈரல் 90 196 (00, & 0806 ௦4 9ிராா௨06
1௦ றயக1ஈ5.
நாகுராசிகம் ஈசிரப-ச5/72௱, பெ.(ஈ.)
சீயக்காய்; 5080-000- 08018 0௦0088.
நாகூர்க்காசு 388 'நாகேசரப்பூ
நாகூர்க்காசு ஈசீரம்-4-/28ப, பெ, (ஈ.) 2, நாகேசரப்பூ பார்க்க; 896 74782ப2-0-௦ப.
,நாகூர்ச்சல்லி பார்க்க; 666 ஈசீ707-0-081 3, சுரபுன்னை. 80012000..
நாகம் 4 ஈசுவரம்.]'
நாகேந்திரன் ஈசிரசாம்சற, பெ. (ஈ.)
நாகப்பொடி (பற்பம்) இளங்கம், மனோசிலை, அரவரசன் (ஆதிசேடன்); &045808, 88 00 ௦4
கந்தகம் முதலானவற்றுடன், கடைச் 59025.
சரக்கினையும், நாகேசுரப் பழச்சாற்றையும்
சேர்த்து, ஆயுர்வேத முறைப்படி புடமிட்டு
எடுக்கப்படும் பற்பம், இப்(பற்பத்து) பொடியுடன் நாகை! ஈசி] பெ, (ஈ) நாவல் (இ.வ9; /8௱பா
தேன்கலந்து, ஒருமண்டலம் உண்டு வந்தால், ியா..
ஆண்களும், பெண்களும் ஆற்றல் அதிகரித்து,
மகப்பேறு காண்குவர் மீநாவல்-)) நாகல்? நாகை,].
நாகை! ஈர பெ. (ஈ.) 1. வெற்றிலைச் செடி நாங்கல் ஈசிர்சச! பெ. (8) நாகரகசம்பங்கி
(சா.அ௧9; 0619 4178. 2. வெள்ளை நாகை; மரவகை; ௱65ப8 0605.
ீறா00915$ப5 (841018.
நாங்கல் மரம், நாகசம்பங்கி என்று
நாகு) நாகை, அழைக்கப்படுகிறது. இம் மரத்துள்
ன்டு:- 1. மண்ணை நாங்கல்.
நாகைக்காரோணம் ஈச7௭/-/-/ச£2ரச௱, 2, நீர் நாங்கல்,
பெ. (௬) நாகப்பட்டினத்துள்ள சிவன்கோயில்;
8 ரர 1ஈ 11808-ற-வ1ர௨௱. நாங்கள் ஈசிர்சகு/ ப. (0ா.ஈ) பெ. (௩) தன்மைப்
பன்மைப் பகரப்பெயர்; 15/ 091801 ற1பாலி றா௦-
நாகை * காரோணம்.
1௦0.
நாகோதரக்கருப்பம் ஈ27202:2-4-44பற0கஈ, நாம் கள் நாங்கள்.]'
பெ. (ஈ.) முறையற்ற உறவின் மூலமாகவோ,
அல்லது ஆண், பெண், இருபிரிவினருக்கும் இச்சொல், பேசுபவர், முன்னிருப்பவரை,
ஏற்படும் வளித்தொல்லையின் விளைவாகவோ, உட்படுத் தாத தன்மைப்பன்மைச்
உண்டாகும் கருப்பம்; 18199 ௦0 ஊறப் றா60- சொல்லாக வழக்கிலுள்ளது.
வாடு. யாழ்ப்பாணத்தில், முன்னிருப்பவரையும்,
உள்ளடக்கிய தன்மைப்பன்மைச்
நாக 4 8/4. உதரம்
4 கருப்பம், சொல்லாக வழங்கி வருவதறிக.
பெண்களுக்கு ஏற்படும் வளித்
தொல்லையால், இக் கர வளர்ச்சி நாங்கில்மரம் ஈகிர்சர்-௱சாச௱, பெ. (ஈ.)
தடைப்படும். இக் குறைபாட்டினால், 1. மரவகையு ளொன்று; 8 1460 ௦1 (166.
கருவுற்ற பெண்ணுக்கு, மிகுதியான 2. நாங்கு பார்க்க; 566 ஈ8ற்றப..
அரத்தப்போக்கு ஏற்பட்டு, கருச்சிதைவு
உண்டாகும். நாங்கில் மரவகை;
1. சிறுநாங்கில்,
நாகோதரம் ஈசிரசசசாச௱, பெ. (ஈ.)
2, பெருநாங்கில்,
கருப்பையில் உண்டாகும் கருவின் கேடு; 8.
(01698595 91160100 16 106105 1ஈ (௨ ௦௭ம்.
நாங்கு'-தல் 391 'நாசகரம்ம்
நாசயோகம் ஈ£52-)672ஈ), பெ. (ஈ.) கேடு | நாசனன் ஈச£௪ரசற, பெ. (.) அழிவு
விளைக்கும் வார விண்மீன்களின் சேர்க்கை செய்பவன்; கேடு விளைவிப்பவன்; 0680/8.
(பெரியவரு); 178050100ப8 ௦௦/௦௦ ௦4 “திமிரநாசனன்” (பாரத.சூது.141).
ஈலிக்ஸ்வா 80 448.
நாசன்-) நாசனன்...
நாசம் 45/6. மோகம்...
நாசனி சற பெ. (ஈ.) அழிவு செய்பவன்;
நாசவக்கணை ஈச82/2//௪ர௪ பெ. (ஈ.) 8௦0௭. “கன்மநாசனி” (ாமதீப).
காகதும்புரு (சா.அக; (கோரி85 ௦4160 9௦. £நசி-) நசம் நாசம் நாசம்
பூநாசன்*இ.
நாசவாயு _ஈச22-(-2),ய; பெ. (ஈ.) வளித்தனிமம்;
009. “நசி” என்னும் அழிவுக்கருத்து
வேரினின்று கிளைத்த சொல்
நாசம் -916. வாயு.
நூசி-த்தல் ஈ28-, 4செ.கு.வி (41) 1. அழிதல்;
1௦ 09/15, (௦ 06 065060, 2. ஒடுங்குதல்; 1௦
நாசவேலை சி£ச-ரசி21 பெ, (ஈ.) யாரும்
அறியாது, மந்தணமாகச் செய்யும், தீய 06 160ப௦60 10 றார் ஏறள(6,
நோக்கமுடைய செயல்; $98001806. ந்சி-) நசம்- நாசம்
“தொடர்வண்டியின் பேரழிவிற்குக் காரணம், ஒருகா நசித்தல்- நாசித்தல்.]
நாசவேலைதான் என்று கூறப்படுகிறது. இ.ல);
அமைதி (சமாதான) ஒப்பநீதத்தைக்
கெடுப்பதற்கென்றே இந்த நாசவேலைகள் நாசித்தலை ஈச8/-/-௪/௪1 பெ. (ஈ.) கோவில்.
நடைபெற்றுள்ளன. திருமதில் கோபுரங்களில் அமைந்த யாளியின்
தலை (யாழ்.அக); 10பா50 980 ௦4 11698
மறுவ. அழிவுப்பணி. ௦16 வலி ௦4 ௨1906.
நாசம் * வேலை, நாசி - தலை,]
நாசன் ஈக88, பெ, (ஈ.) 1. அழிப்பவன்; 06- நாசுகம் ஈசீ2பரசர, பெ. (௩) பீர்க்கு; ௦பாம்
ஜல. “என்பிறவி நாசனே” (திருவாச.5:51); பிலா
2, எமன் (ங்); 88, 88 000 01 0624.
நாசுவன்காறல் ஈச£பாகர-42௪1 பெ, (ஈ)
மறுவ. கூற்றுவன். வெண்மைகலந்த நீலநிறமுள்ள கடல்மீன்; ௨
நாசம்-)நாசன்.7 $98-ரி8ர, 01ப/86-அபளு..
நாசனம் ஈசி£2ரக௱, பெ. (ஈ.) நாசம் பார்க்க; நாசோற்பத்தி ஈசிசசறசர்[ பெ. (ஈ.) உலகம்
666 சள. மாறிமாறி அழிந்து தோன்றுகை(வின்); 081-
00108 015901040௦ 810 80068806 ௦4 16
(நாசம், நாசன் 4 அம்.]. 80105.
நாசம் * உற்பத்தி...
395 'நாட்கணக்கு
நாட்கோள் ஈ4-/6/ பெ. (ஈ.) அரச சின்னங் நாட்செலவு ஈச/-092/0, பெ, (ஈ.) 1. நாள்
களைப் புறவீடு விடுகை; 88ஈ09 (6 ரஷ! கழிகை; ற8$9806 01 (106. 2.அன்றாடஞ்
€0ப/0806 0880 0 8 8050101005 ஜே செலவாகும் பணச்செலவு; 0 080888.
றாஜவ2(0ரு 1௦ ௨ 4098 பாஜ. * புறத்தோன்
3, நாட்செலவிற்காக நாள்தோறும் மகனுக்கோ
மகளுக்கோ கொடுக்கும் சிறுசெலவிற்கான
குடைநாட் கோள்" (தொல்,பொருள்.68.உரரை?. காசு; 90061 ஈ௦ஷ.
நாள் * கோள். மறுவ, கைச்செலவு.
நாட்சரக்கு ஈ4/-௦௮7ச//0, பெ. (ஈ.)
நீநாள்* செலவு...
1. மகளிரின் பேறுகாலத்தைக் கணக்கிட்டு வாழ்நாளில் ஒவ்வொரு நாளும், கழிதலும்
முன்கூட்டியே நல்ல நாளில் வாங்கும் நாட்செலவே யாகும். சிறுசிறு
மருந்துகள்; 005 000914 ௦0 8 8050100005 செலவிற்கும், இன்றியமையாத
0லெ 06106 ரரி 6ம் 10 ப56 85 ஈ6௦்06 தேவைகட்கும் புதல்வர்க்குத்தரும்
707 8 வறக ஈ ௦௦ரிரகளார 2. நாள்தோறும் கைப்பணமும் காலப் போக்கில்
வீட்டிற்குத் தேவைப்படும் பலசரக்கு; 070091-
நாட்செலவு, என்று பெயர் பெற்றது.
195 00 வெட ப56.
நாட்சென்றவியாதி' ஈ௪/-02072-ப0/20.
நாள் * சரக்கு. பெ. (ஈ3ி நெடுநாட்பட்ட நோய்; ரொ௦ா/௦ 05-
6856.
நாட்செய்'-தல் ஈ2-௦௯-, கெ.குன்றாவி, (44)
நல்ல வேளையில் பணியினைத் தொடங்குதல்; மறுவ. நாட்பட்ட நோய்.
10 89 0 8 406 0 0ப80685 00 8 8ப5- நாள்* சென்ற 4516. வியாதி.
ஐ16௦05 8ஷெ. “ மொய்யமா நாட்செய்து””
(சீவக.449. நீண்டநாள் ஆகியும் நீங்காத நோய்;
வாழ்நாள் முழுமையும், மருந்துகள்
நாள் * செய்-..] உட்கொண்டும் தீராத நோய்.
நாட்சென்றவியாதி* 399. நாட்டம்?
நாட்டம்கார் ஈசரச௱-/௪, பெ. (ஈ.) ஒரு நாட்டமிலி ஈசர்! பெ. (௩) குருடன்:
நிலத்தை வேளாண்மை செய்தற்குரிய (சா.௮க) 61௦ 8.
நிலையான உரிமையுடையோன்;(8.1.). 1௦96
வா ௨0 எரா ஈ0ர1 ௦4 பேலி 18௦ நாட்டம் - பார்வை
ரர ௦141 8065.
நாட்டம் * இலி!
மறுவ. நிலவுடமைக்காரன்.
(ஒ.நோ) தேட்டமிலி, வாட்டமிலி.
நாட்டம் * காரா கார்]
நாட்டமைதி ஈஃ/௪-ஈ௫/். பெ, (௩) 1. நாடு.
நாட்டம்பலம் ஈசி/2ற-௮/2௱, பெ. (ஈ.) குழப்பமின்றியிருக்கும் நிலை (வின்); 561190.
ர. ஊரவை; 411806 ௦௦ய௦॥ 116 ௦4 ௨.௦௦பார்று.. 2. செல்வம்; விளையுள்,
2. நாட்டுத்தலைவன்; 196808 ௦7 8 411206. பல்வளம், செங்கோல், குறும்பின்மை.
பிணியின்மையென நாட்டை வளம் படுத்தும்,
நாட்டு நாடு* அம்பலம். அறுவகைப் பொருள்கள் (பிங்); 19005 (02
றாறொ௦்6 106 மாவபெரிரடு ௦4 4 8௭86. ஜடா
ஊரவையைக் கூட்டுந்தலைவனுக்கும், ரிப௱ட் ௭5 1/2. 56/8. ஏரிஷ்ப[, ஐவபலுக௱.
ஊளரார் கூடும் மன்றத்திற்கும், அம்பலம் $சரி/லி, (யரபறிர௱வ், இறு றல. 3. ஊரில்
பொதுவாகி நின்றது. சிற்றூரை
நோயின்மை (சா.அக.); 51818 486 1௦௱ 80-
ஆளுந்தகுதி பெற்றவன்./
0805.
நாட்டா ஈசி பெ. (ஈ) சிற்றூரில் உள்ள “காரன்” உடைமை குறித்து வந்த
ஆவினத்தைச் சார்ந்தது; ௦௦பார்று 004. பெயர்விகுதி.
நாட்டார்
* வழக்காறு...
சிற்றூர்வாழ் மாந்தர்தம் மனத்தகத்தே
கருக்கொண்ட தாலாட்டுப்பாடல்,
விடுகதை, ஒப்பாரி, பழமொழிகள்
முதலானவற்றில் வெளிப்படும்
வாழ்வியுற்கூறு அல்லது. வழக்காறு,
நட்டம். நம் அனைவர் நெஞ்சிலும், நட்டம் நடு என்னும் சொல்லோடு கூடி நட்டுவம்.
பயின்றாடும் நாயகனே, நம் தலைவன். இவனே என்பது, நட்டு எனக் குறுகிற்று.
தென்னாட்டில் குடிகொண்ட சிவன். முட்டு - நட்டுவ இசைக்கருவிகள்.
எந்நாட்டவர்க்கும் இறைவனாகத் திகழ்பவன். நட்டுமுட்டுவர் - நட்டுவமேளக்காரர்.
நாட்டியத்தான் என்னும் பெயர், தொன்முதுச்
செந்நெறித் தலைவனான சிவன் என்னும் 'தலைக்கழகக் காலத்திலிருந்து. தமிழ்
செம்மேனி அம்மானுக்கேயுரிய செஞ்சொல். இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் வழங்கி
"*நாட்டியத்தான்குடி” என்னும் ஊர், வந்துள்ளது. “கூத்து” என்பது, நாடகம், நாட்டியம்.
திருநாவுக்கரசராலும், நம்பியாரூரராலும் போன்றவற்றை உள்ளடக்கிய, பழஞ்சொல்.
திருப்பதிகம் பெற்றது. ஆரூரரின் நற்றமிழ்ப் வள்ளுவப்பெருந்தகையும்,
பாடல் வருமாறு:-
“கூத்தாட் டவைக்குழாத் தற்றே'”
பூணாணாவதோ ரரவங்கண்டஞ்சேன் (குறள்,332.) என்று கூறியுள்ளது. இங்கு
புறங்காட்டாடாடல் கண்டிகழேன் எண்ணத்தக்கது, மொழியாராய்ச்சி இல்லாதாரும்
பேணீராகிலும் பெருமையை யுணர்வேன் தமிழ்ச்சொல் வளத்தை அறிந்தும் அறியாதும்,
பிறவோனாகிலு மறவேன் தெரிந்தும் தெரியாதுபோன்று நடிப்போருமே,
காணீராகிலுங் காண்பெனென் மனத்தாற் “நாட்டயம்" வடசொல் என்று, கருதுவர்.
கருதீராகிலுங் கருதிடிலிகழேன்
நானேலும்மடி பாடுதலொழியேன் பரதமுனிவரின் நாட்டியசாத்திரம்
நாட்டியத்தான் குடி நம்பீ, தொன்மச்செய்திகள் செறிந்தது. ஆனால் தமி
ழில் உள்ள நாட்டியம் என்ற சொல் ஆட்டம்,
நாட்டியத்தான் குடி நம்பி ஆடிய நாட்டியக் பொருத்தமுறச் செய்தல் என்னும் பொருட்
கரணங்களைக் குறிக்குஞ் சிற்பங்கள், பொருத்தப்பாட்டினை உள்ளடக்கியது.
தில்லைக்கோயிற் கோபுரத்தில் திறம்படச்
செதுக்கப்பட்டுள்ளதை. இன்றும் காணலாம். “நள் நடி” என்னும் வேர்ப்பொருள்
வளர்ச்சியே, நாட்டியம் என்ற சொல்லின்
(ஒ.நோ? நாட்டியம், நாட்டியக்கலை குறித்த தோற்றம்! ஒத்தல், ஒத்துச்செய்தல், ஆட்டம்
செய்திகள், இரட்டைக்காப்பியங்களில் என்ற பொருட்பொருத்தப்பாட்டின் பொதிவே
மிகுதியாகக் காணப்படுகின்றன. ''நாட்டிய நாட்டியம். திருஞானசம்பந்தரும். “ஆட்டம்
நன்னூல்" நாட்டிய நுணுக்கங்களை நுவல்வது:- என்னும் பொருண்மையில், “'நடி”” என்ற
“நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடத்து” என்ற சொல்லைத் தமது தேவாரத் திருப்பதிகத்துள்
சிலப்பதிகாரச் செய்யுளால், நாட்டியம், எடுத்தாண்டுள்ளார்.
மக்களிடையே பெற்றிருந்த செல்வாக்கு இனிது
புலப்படுகின்றது. மாதவி ஆடிய எட்டுவகை 'நடிகொள் நன்மமில் சேர்திர நாரையூ'
நாட்டியங்களாக இளங்கோவடிகள் கூறுவது:- (தேவா.261:5) உள்ளத்தெழும் உணர்வுகளை
“பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் ஆட்டத்தின் மூலம் 108 உடற்கரணங்கள்
கண்ணியசெலவு, விளையாட்டுக்கையும் வாயிலாக நடித்து வெளிப்படுத்திக்
கண்ணியகுறும்போக்கு என்று நாட்டியம் காண்போர்தம் நெஞ்சில் நிலைநிறுத்துவதே.
எண்வகை” (கானல்வரி). நாட்டியம்.
நாட்டியம் என்ற சொல்லிற்கு “ரத்” “த்ருதி என்ற வடமொழி முதனிலைக்கு
என்னும் வேரடியை, வடவர் மூலமாகக் வேர்ப்பொருளே இல்லை.
காட்டுவர். இஃது பொருந்தப் பொய்த்தலாகும்.
“நள் நடு- நட்டு”- என்னும், ஏரணச் “ஆட்டம்போடுதல்", “நடித்தல்"-என்னும்
சொற்பிறப்பில், “நட்டு” என்பதே, “நாட்ய”' பொருட்பொருத்தப்பாட்டில், நாட்டுப்புறத்தே
என்பதன்” மூலம் என்பது தெள்ளிதிற் இன்றும் பலநல்லதமிழ்வழக்குகள், வேரூன்றி
தெரிகிறது. ஒ.நோ) வள்- வடு வட்டு, யுள்ளன.
நாட்டிருவழுது 407 நாட்டு-தல்
(எடு) 1. அளவுக்கு அதிகமாக ஆடுகிறான் நாடு * இலவு.
2, ஆட்டம் போட்டு நடிப்பதில்
அவனுக்கு நிகர் யாருமில்லை. நாட்டிலுப்பை _ஈச///ப22௮ பெ. (௦) இலுப்பை
மரவகை(சா.அக); ஈக௭8 ௦1 80ய1 10௨.
3. ஆட்டம்போட்டு நடிப்பதில் அவள்
கைதேர்ந்தவள்.. நாடு * இலுப்பை...
4, நொறுநாட்டியம் பிடித்தவன். காட்டிலுப்பைக்கு மாறுபட்ட குணமுள்ளது.
5, ஆட்டம்போட்டு பாட்டுப்பாடும்
அழகான கோமாளி வந்தோமய்யா! நாட்டீருள்ளி ஈசிய///) பெ. (ஈ)
நாட்டுவெங்காயம் (சா.அ௧); ௦0பரறு 000.
மேற்குறித்த நாட்டுப்புற வழக்குகள்
“நாட்டியம்” என்பது, தூயதென்சொல் என்று. நாடு *ஈருள்ளி...
தெளிவுறுத்துகின்றன எனலாம்.
நாள்
* திருவமுது...
நாள்தோறும் இறைவனுக்குப் படைக்கும் நாட்டு!-தல் ஈச/ப-. 5,செ.குன்றாவி,:1)
பகல்நேரத்து உணவு. 1.நடுதல்; 1௦ 891 புற, 1, கார், 0806 ஈ 6
070பா0, 88 8 0016 , 1௦ ௭601: 1௦ 667. “ கற்பக
நாட்டிலந்தை ஈ2//௪௦8/ பெ. (ஈ) முரட்டுத். நாட்டி” (திருவாச.9:3). 2. நிலைநிறுத்துதல்;
தன்மையுள்ள இலந்தை; (ஈ0181 91பா. 1௦ 6$(26186, 88 (846, 0ப5105, £ப/65. 1216,
76 (2401; 1௦ (ஷு 004. 8$ 8 (60ரு.. 80 ௦0்-
நாடு 4 இலந்தை... 1௦1. “ சிலப்பதிகார மென்னும் பெயரா.
னாட்டுதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள்
நாட்டிலமிர்து ஈசி04-ச௱ர்ப; பெ. (௩) நாடுபடு' (சிலப்.பதி.60). தமிழே ஞாலமுதன்மொழி
திரவியம் (8வ௧.2710,உறை பார்க்க; 596 ஈ2//ப- என்று நாட்டுதல் பணியில் தமதுவாணாளைச்
,0201/-ப/௮ந்2ா.
செலவிட்டவர் மொழி ஞாயிறு (இ.வ3. 3.
வாழவைத்தல்; 1௦ 95(801156 006 1ஈ |16.
நீநாடு 4 இல் * அமிர்து. “அவனை நன்னிலையில் நாட்டினான்' (இவ).
4. படைத்தல்; 10 016516, “ மண்ணாட்டுநர்
காக்குநா£ வீட்டுநாா வந்த போதும்"
நாட்டிலவு ஈசி/8/200) பெ. (௩) இலவமார (கம்பரா.நகர்நீ.122). 5. எழுதுதல்; (ஈடு.4:5:2)
வகையுளொன்று(சா,அக)); 8 40 ௦4 8//-00- 1௦ ஏராா்6, 10801106, 85 றொ800 & 84/16 பர௦ 8
10௩. றவற 284.
நாட்டு” 408 'நாட்டுளமத்தை
க,தெ. நாடு ம, நாட்டுக, நறுமணங்கமழும் குன்றிவேர் இவ்
வகையைச் சார்ந்தது என்று சா.௮௧.
[நடு நட்டு - நாட்டு-..] கூறும்.
ட்டு நாட்டு...
நாடு * அக்ரோட்டு...
நாட்டுஇரவேல்சின்னி ஈ£//-/20/2/-29ற/
சிறப்பான மருந்துக்குணமுள்ள அக்ரோட்டு பெ. (ஈ) நாட்டுமஞ்சட் சீளக்கிழங்கு பார்க்க;
எண்ணெய், குமட்டல், வயிற்றுவலி 566 2/1 -ஈ120௪/-002-/-/272ப.
முதலானவற்றைப் போக்கும்; உடம்பின்.
மிகு வெம்மையை அகற்றிக்
குளிர்மையூட்டுந்தன்மைத்து என்று, நாட்டுஈச்சை 704//ப-/0027/, பெ. (1)
௬.௮௧. கூறும். ஈச்சமரவகை; ௦௦௱௱0ஈ 0216.
நாட்டுஅதிமதுரம் ஈச(/ப-௪4/2007௭௱,
நாடு - ஈச்சை...
பெ. (ஈ) அதிமதுரவகையு ளொன்று; ௦௦பா-
ர 1000706 நாட்டுஊமத்தை ஈசி/ப/-பாசரச[ பெ. (8)
ஊமத்தை (சா.௮க)); |ஈ08 02408.
மறுவ. குன்றிவேர்.
நாடு * ஊமத்தை/
நாடு * அதிமதுரம்...
409. நாட்டுக்கணக்கன்
மறுவ, கொண்டைக்கடலை,
நாடு - கடலை...
நாட்டுக்கடுக்கன் ஈச//ப-/-/௪2ப//௪7.
பெ. (1) இலங்கையில் வடபாலுள்ள ஊர்களில்
வாழ் வோ ரணியுங் கடுக்கன்வ கை (யாழ்ப்):
68/- 1005 0 (௬ 106 ஈபாலி பிள106 ஈ01
நாட்டுஎரிவண்டு ஈச1ப-ச7/-120ஸ்) பெ. (8) ௦4 08/10.
எரிவண்டு வகை; 18/ஈரிடி.
நாடு * கடுக்கன்.
நாட்டுக்கஞ்சா ஈச/0-/-(2$2, கஞ்சா பொதுவாக ஆடவர் அணியுங் காதணி.
வகையுளொன்று(சா.அக3; 11018 ஈம.
நாட்டுக்கடுக்காய் ஈ2//4-/-6௪2ப//2),
நாடு * கஞ்சா. 7. பெ, (8) கடுக்காய் வகை; (சா.அ௧); (ஈக
மறைவிடத்தில் வெற்
சிற்றூர்ப்புறத்தே
பமிராகும் கஞ்சா. நாடு * கடுக்காய்.
நாட்டுக்கட்டை! ஈ£/ப-/-/௪ர௮
நாட்டான். 2, பார்க்க; 566 ஈசர்2ர.2.
பெ. (௩)
நாட்டுக்கடுகு ஈசி1ப-/-/ச/்சப, பெ. (௩)
முருட்டுக்கடுகு; 61806 ஈப8210.
நாடு 4 கடுகு]
நாட்டுக்கட்டை? ஈசிப-4-/௪121 பெ. (௩)
உழைத்து உரமேறிய கட்டுடல் வாய்க்கப்பெற்ற சிறிது பருமனான கடுகு.
சிற்றூரைச் சார்ந்த ஆண் அல்லது பெண்;
்பாஞ் ற ௦( 106 0௦பாரர 806; 0ம௱ ௦௦பா-. நாட்டுக்கடுகுரோகனி ச/0-4-/22ப7ப-
ரு ரர ரர பெ. (௩) கருப்புக்கடுகு ரோகனி; 0504:
நாடு 4 கட்டை... ௪16076.
நாடு -௧௫.]]
நாட்டுக்கருணை ஈ(ப-/-/21ப0௮! பெ. (ஈ)
கருணைக்கிழங்கு வகையுளொன்று: 3 40 ௦4
நாட்டுக்கதலி ஈச14-/-4௪08/1 பெ. (6) வாழை இிஒரகார் 1001 பு8௱.
வகை ப(பதார்த்த.391); 8 1/0 ௦4 கொக மறுவ. காராக்கருணை..
மறுவ. நாட்டுமொந்தன், நாட்டுவாழை. நாடு 4 கருணை...
நாடு - கதலி... காட்டுக்கருணைக் குணத்திற்கு
மாறுபட்டது.
நாட்டுக்கந்தம் ஈ4ி/ப-/6-/சாச, பெ. (6)
பேராமுட்டி (சா.௮க); 80 ஐவ0/&.
நாட்டுக்கருவா ஈ2/ப-/-/சபாகி பெ. (௩)
[நாடு கந்தம். கருவாப்பட்டை; 0௦பாாறு ரொணப௱.
நாட்டுக்கற்பூரவல்லி ஈ2/-/-/2700/2-/211
நாட்டுக்கலக்கல் ஈ2//-/-42/2/4௮ பெ, (௩) பெ. (8) நாட்டுப்புறத்தே பயிராகும்
நாட்டுச்சரக்கு பார்க்க; 866 14//0-0-02௪//0. கருப்பூரவல்லி மருந்துப்பூடு; & 1460 ௦4 ஈ௨-
0/லி ௦௦பார்நு வே.
நாட்டுக்கலப்பை ஈ2//0-/-/2/220௮| பெ, (௩) நாடு * கருப்பூரவல்லி -. கற்பூரவல்லி...
மரக்கலப்பை; 00091 00ப00..
மறுவ. காறுகலப்பை.
ராடு * கலப்பை.
தரிசு உழவிற்கும், தொளியுழவிற்கும்
முதன்முறை உழுவதற்குப் பயன்படும்
கலப்பை, இக் கலப்பை முதன்முதல்
நிலத்தை உழும்பொழுது, அஃதாவது
மேட்டுப்பகுதியயச் சமப்படுத்தம்போது,
சிற்றூர்ப்புறத்தே இன்றும், பயன்
படுத்தப்படுகிறது.
நாட்டுக்கற்றாழை 412 நாட்டுக்குடி
நாட்டுக்கற்றாழை ஈச(ப-/-/ஜரகிக/ பெ. (௩) வெளியூர்க் கிச்சடிநெல்லியினின்று
கற்றாழை வகையுளொன்று; 8 470 ௦1 108 வேறுபட்டது.
209.
நாட்டுக்கிச்சிலி ஈ£/0/-/-//0014 பெ. (0).
மறுவ. குமரி, சோற்றுக்கற்றாழை.
நாட்டுப்புறத்தே விளையும் உள்ளூர்க்கிச்சிலி;
நாடு * கற்றாழை, ர்றளி8ு யாரு 0806.
நநாடு- கிச்சிலி...
நாட்டுக்கறிவேப்பிலை ஈச/ப-/4-/27-082௨2/
பெ. (ஈ) சமையலுக்கு நறுமணஞ்சேர்க்கும்
நாட்டுக்கிச்சிலிக்கிழங்கு 7ஈ2/0-/-//227-/-
கறிவேப்பிலை; போரு |68/ 166.
சரிசம பெ, (0) கருப்பூரக் கிச்சிலிக்கிழங்கு;
நாடு * கறிவேப்பிலை... 018006 100(.
நாடு * கொட்டை...
நாட்டுக்குற்றம்! ஈ2/ப-/-/பரச, பெ. 0)
விட்டில், கிளி. நால்வாய், வேற்றரசு, தன்னரசு. நாட்டுக்கொட்டைக்களா ஈ2/ப-4-(012/4௪6,
நட்டம், பெரும்பெயல், காற்று என்ற பெ. (௩) கொட்டைக்களா எனும்
எண்வகை நாட்டுத் துன்பங்கள்: 196 ஏ115 ௦1 முட்செடிவகை (சா.அக9; 5966 ௦7
& ௦0பாரறு. ஒ10/! ஈ ஈப௱௦எ. ஏறி, 81. ஈகி
புகீரராக$ப. (8ரறகாக$ப. ஈவ((8௱. ஐாபறறவுவ நாட்டுக்கொடிமுந்திரிகை ஈ௪//0-/-/02-
ரப. ௪௦ ஈபால்ா/9௮, பெ. (ஈ.) கொடிமுந்திரி
வகையுளொன்று; 0௱௱௦௱ 0806 116
தாடு - குற்றம்./
நாடு * கொடி * முந்திரிகை...
நாட்டுக்குற்றம்? ஈ4ி80-4-(பரச௱, பெ. (0).
மலைச்சாரலில் அமைந்த
சிற்றார்ப்புறத்தே விளையும் திராட்சை;
நாட்டுக்கு நாடு செய்யும் மறைமுக (இக் கொடிமுந்திரி பழச்சாறெடுத்,
வன்முறை; பா00பா0 8014465 (2 (1008 "நீண்ட நாள் வைத்துப் பயன்படுத்துதற்கு
ளானஷு 6ல் 18105. உகந்தது. விழாக்காலங்களில், சிற்றூர்
வாழ்நர், இந் நாட்டுக் கொடி
நாடு
* குற்றம். முந்திரிப்பழத்துடன். பல்வகைப்பழச்
சாற்றினைச். சேர்த்துக் கலக்கி,
'நாட்டுத்தேறல் அல்லது நாட்டுக்கலக்கல்
நாட்டுக்கூட்டம்! ஈசிப-/-/ப0௪௱, பெ. (6) மதுவை, உருவாக்குவர்.]
மக்கள் கூட்டம்: 8986ம் 04 0௦பணறர.
ம. நாட்டுக்கூட்டம். நாட்டுக்கொய்யா ஈ8/0/-/-40
58 பெ. (0)
கொய்யாப்பழ வகை: ௦0ஈ௱௱௦௱ ௦௦பா(ரூ 0218.
ராடு * கூட்ட்ம்,/ நாடு * கொய்யா.
நாட்டுக்கொழுஞ்சி 414
நாட்டுக்கொழுஞ்சி ஈச/ப-/-/0//றி1 பெ. (0), நாட்டுச்சடாமாஞ்சி ஈ//0-௦-௦272-ஈச2ற்].
'சிறுகிச்சலி; 88! 018708. பெ. (௫) பெருங்கோரை௫ங்.வை); 8022ம்
ர்எ்.
நாடு * கொழுஞ்சி...
நாடு 4 சடாமாஞ்சி...
நாட்டுக்கொன்றை ஈச/0-/-(0ஐ7௮ பெ. (59). நாட்டுப்புறத்தே, அஃதாவது சிற்றூர்ப்
சரக்கொன்றை; 00௱௱௦ 085818. புறத்து வயல் வரப்புகளிற் காணப்படும்.
பெருங்கோரை வகை.
நாடு * கொன்றை.
காட்டுக்கொன்றையினின்று மாறுபட்ட நாட்டுச்சடாமாஞ்சியெண்ணெய் ஈச/ப-௦-
தென்று சா.அ௧. கூறும். ௦௪72-௱28/-/-ஐ; பெ. (ஈ) சடா
மாஞ்சிலோடு, ஏனைய கடைச்சரக்குகளைச்
சேர்த்துக் காய்ச்சித் தலையில் தடவப்
பயன்படுத்தும் எண்ணெய்(சா,அக); ௨௱௦0-
08160 01 060860 100 42618 ஈ00! 88 8
௦164 1106ம் ௮௦௭௦ வரர் ௦௭ 0008 10
1மயாரீகார் ரா௦ர்் 04 ஈகா.
நாடு
- சந்தனம். ர்றூ பல்வகைப்
கடும் வெய்யிலில் தோன்றும் வோர்க்குரு, முச்சரற்றினை; மட்பாண்டத்தில் வைத்துப்
வேனற்கட்டி போன்றவற்றின் மீது, பலநாள் கழித்துப் பருகும் புளிப்பூறல்,
கடைச்சரக்கோடு கலந்து பூசுவதற்கும்,
உடலின் வெம்மையைப் போக்குதற்கும் நாட்டுச்சருக்கரை ஈ8//-0-027ப//21௪1,
பயன்படும் சந்தனம், பெ. (9) 1. கரும்புச்சாற்றில் காய்ச்சி எடுத்த
பழுப்புச்சருக்கரை வகை; 8 (460 ௦4 $ப08-
416. நாட்டுச்சிமிக்கி
நாட்டுச்சருக்கரைவள்ளிக்கிழங்கு_
0806 0௦//ர $பர2. 2. தூய்மை யாக்கப்பட்ட நாட்டுச்சாம்பல் ஈ2ிப-0-௦2௱௪ பெ. (6)
வெள்ளைச் சருக்கரை; 1//16 58பர8 றபா!ரி60 நாவல்; 0௱௱௦ /8ப௱௦௦.
ர 00// 5ப02.
நாடு * சாம்பல்...
மறுவ. சிவப்புச்சருக்கரை,
நாடு * சருக்கரை, நாட்டுச்சாம்பிராணி ஈ2/7ப-௦-௦2௱ம்ர்கற
பெ. (8) குங்கிலியம் (சா.அக); 1870009006.
தமிழகத்தில் இன்றும், நாட்டுப்புறத்தில்
உள்ள கரும்பாலையில் நாட்டுச் நாடு * சாம்பிரானரி....
சருக்கரை, குடிசைத் தொழிலாக
உருவாக்கப்படுகிறது.
நாட்டுச்சார்பு! 2/-0-௦2மப. பெ. (0).
மருதநிலம் (வின்); 80710ப1பா2] 180
நாட்டுச்சருக்கரைவள்ளிக்கிழங்கு ஈசி1ப-௦-
2ச7ப/272/-/2///-6-/0//க7௪ப, பெ. சார்.
நா*டு
சருக்கரை வள்ளிக்கிழங்கு; 5466 001210.
முதற்கண் மனித நாகரிகந் தோன்றியது
நாடு 4 சருக்கரை * வள்ளிக்கிழங்கு... ஆற்றுப் படுகையிலேயே எனலாம். இப்
படுகையைச் சார்ந்தே நாட்டுவளம்
கணிக்கப்பட்டது.
நாட்டுச்சலம் ஈ//ப-0-02/2௱, பெ. ())
நிலத்தடிநீர்; பச ௦4 1௦4 19/9] கார், நாட்டுச்சார்பு? ஈசி/0-0-௦2மப, பெ. ()
நாடு
* சலம். ஒருநாட்டின் கொள்கைகளும் செயற்
பாடுகளும் இணைந்து செல்லும் தன்மை; 10-
19078160 801/1065 ப/ர6£6 680/0 800
நாட்டுச்சவுக்காரம் ஈ2//ப-0-௦2/ய//4௪௱,
080106 9௦ 10024௭.
பெ. (ஈ.) 1. உழமண்; ர்ப॥2'5 கோம்.
2, சுண்ணாம்புச் (சவுக்காரம்); சவர்க்காரம்;
நாடு * சார்பு.
௦0பார்று 5080.
[நாடு
* சவுக்காரம்...] நாட்டுச்சாரி ஈச//-0-227/. பெ. (8)
சுடலையாவாரை; 8 (480 ௦1 5608.
நாட்டுச்சவுண்டல் ஈ௪//ப-2-02/ப021,
பெ. (0) பெருந்தகரை; 68! 1018 0௦80 66. நாட்டுச்சாவல் ஈ2//0-0-௦2௮/ பெ. (8) உயர்
இனமல்லாத ஆண்கோழிவின்); 8 ஈ(21௦
நாடு
* சவுண்டல். ]
0001 ௦0. 1௦ 5801-0௦-08].
நாடு
* சீனி...
நாட்டுடைமைச்சாலை ஈச/பர2/௪/-0-02ி௪/
நாட்டுச்சீனி, சீனத்திலிருந்து தமிழகத் பெ. (9) தேசியநெடுஞ்சாலை; ஈவி0ஈ£! (/0-
திற்கு வந்த கரும்பிலிருந்து எடுக்கப்பட்ட யல.
சீனி, ஒளவை அதியமானைப் பாடிய
புறப்பாடலில் “கரும்பிவண் தந்தும்” என்ற நாடுடைமை 4 சாலை.
அடியினால் அறியலாம்.
நாட்டுடைமையாக்கப்பட்ட நெடுஞ்சாலை.
நூட்டுச்சுண்டெலி ஈ2/0-0-00749/; பெ. (0)
வீட்டுச்சுண்டெலி; ௦௦0௱௱௦ ௦086. நாட்டுடைமையாக்கு-தல் ஈச(/ப02/௧-
நாடு * சுண்டெலி. அிஸப5, 5,செ.குன்றாவி, (44) 1. அரசுடைமை
ஆக்குதல்; 1௦ ஈ81018126. 2. நாட்டிலுள்ள
மக்களுக்கு உடைமையாகும் வண்ணம்
நாட்டுக்குரை ஈ£8ப-0-2ப727 பெ. (ஈ.) பல்வகை அறிஞர் நூல்களுக்கு நல்கை
பெருஞ்சுரை; (8106 60119 901௦ (மானியம்) தருதல்; 1௦ ஈ21408॥26 |(88ரு
நாடு * சுரை./
$0ப7065 (0 ஒ190 1808] 690 1௦0 5000187.
நாட்டுடைமைவங்கி 418
மீநாடு
- மிளகாம்./ நாடு மூங்கில்...
குண்டு மிளகாயைக் காட்டிலும் நீண்ட
வடிவினது. நாட்டுமூப்பன் ஈ௮/ப-௱ம்22கற. பெ. (6)
பள்ளர்தலைவன்; (6 6808 ௦7 (6 ஐவு[2
08506.
நாட்டுமிளகு ஈ2/ப-ஈ1/29ப. பெ. (0) மிளகு;
௦௦௱௱௦௱ 6180% - 0600௭. நாடு * மூப்பன்...
நாடு -* மிளகு,
நாட்டுமூலிகை ஈச//ப-ஈப/9௮/ பெ. (௩)
சிற்றூர்ப்புறத்தே காணப்படும் வேப்பிலை.
நாட்டுமின் ஈசிரப-ரஸ். பெ. (9) குளம் அல்லது வில்வம் துளசி போன்ற மூலிகை: ௦0பாரரூ
ஆற்றுமின்; 17656 புவிசார். ௪06.
நோடு -மிள்./] மறுவ. நாட்டுமருந்து, இயற்கைமூலி.
நாட்டுமுயல் ஈசி//ப-௱ட௪/ பெ. (6)
நாடு * மூலிகை...
சிற்றூர்ப்புறதே வீடுகளில் வைத்து
வளர்க்கப்படும் முயல்; பாறு 6876. நாட்டுரம் ஈசி//பாகா. பெ. (8) நாட்டெரு
பார்க்க; 596 ஈ4ி/சப:.
நாடு * முயல்...
நாடு 4 உரம்.
நாட்டுமுருங்கை ஈ20/-ஈபாபாசச; பெ. (0)
ஊரகத்தே வீட்டுக் கொல்லையில் விளையும்: நாட்டுரோசா ஈச(ப-ஈ௦8. பெ. (௫) சீனம்.
முருங்கை; ௦0பாரறு. ஈபாபர்வ. அல்லது வங்கநாட்டிலிருந்து வந்த மலர்;
9708] ௦ ரொ்ர8 £056.
நாடு - முருங்கை./
நாடு
* வழக்கம்... அன்'- படர்க்கை ஆண்பால் விகுதி
நாட்டுவள்ளி ஈச//ப-02//, பெ, (ஈ) நாட்டுவன்? ஈச//ப/20, பெ. (8)
சருக்கரைவள்ளி; 5466 001200. பெரியகுடித்தனக்காரன்: 6800 ௫/0 ௦ ௦ப-
நாட்டு
4 வள்ளி... நிச.
நாடு
4 வாகை../
நாட்டுவளப்பம் ஈச/ப-௪/0௪௱, பெ. (8),
1, நாட்டுவளம் பார்க்க; $96 ஈ8((பர5[8௱. நாட்டுவாதுமை ஈச(0-12பே௱ச!. பெ. (8),
2. நாட்டுவழக்கம் பார்க்க; 886 ஈ5((ப- வாதுமை மரவகையுளொன்று; 3 1400 01 00பா-
பு5|8/௱. “கிணற்றுத் தவளைக்கு நாட்டு நு வ௱௦பா0 196 - *எ௱ரவ]8 08800௨)
வளப்பமேன்” (உ.வ).
நாடு * வாதுமை]
நாடு 4 வளப்பம். பாதாம்பருப்பின் சுவையையொத்த
பருப்பினைத் தரும். இம் மரம், இந்தியா
நாட்டுவளம் ஈ2//-/௮8, பெ. (0) 1. தேச முழுமையும்“ காணப்படுகிறது. 50 அடி உயரம்
வளருந்தன்மைத்து, இம் மரத்தின் இலைகள்
செழிப்பு; [எரி 2. தேசவமைதி (வின்); ."கிளைகளை யொட்டியே அமைந்திருக்கும். சிறிய
நாட்டுவாழை 426. நாட்டுவைத்தியர்
காம்புகளை யுடையன. வெளிறிய நாட்டுவெண்டை ஈசி/ப-/282௪1 பெ. (6)
வெண்ணிறமுள்ள, இம் மரத்தின் பூக்கள் சிற்றூர்ப் புறத்தே விளையும் வெண்டைக்காய்;
சிறியன.. 00பா்று. ப/900வ/.
இம் மரத்தின் கொட்டைப்பருப்புகள்
பாதாம்கொட்டையைப் போன்றவை. தித்திப்புச் நாடு * வெண்டை...
சுவையுபையவை. உண்ணுவதற்குகந்தவை.
வாதுமைக்கொட்டைகளினின்று, வடித்தெடுக்கும் நாட்டுவேங்கை ஈச///-1சர௪௪[. பெ. (ஈ)
எண்ணெய், சமையலுக்குப் பயன்படும். இம் வேங்கை மாவகையுளொன்றா ௦௦௱௱0 /6௦-
மரத்தின் இலை, பட்டை முதலானவை,
வண்ணக்கலவை செய்வதற்குப் பயன்படு, 196.
மென்று சா.அக. கூறும், நாடு * வேங்கை./
நாடு
* வாழை] நாட்டுவேல் ஈ//-08 பெ. (0) வேலமரவகை;
மலச்சிக்கலைப் போக்குந் தன்மையுள்ள ௦௦௱௱௦ 686௦01 166.
இப் பழத்தைத் தொடர்ந்து உண்டு
வந்தால், அரத்தக்கொதிப்பு அகலும். நாடு 4 வேல்.
நோயினால் நலிந்த உடல் தேறும்,
நாட்டுவெள்ளரி ஈசி//ப-08/2. பெ. (ஈ)
நாட்டுவாறிகம் ஈசி//ப-028ரக௱, பெ. (8) 'வெள்ளரிவகை (வின்); 8 400 04 0ப௦பா௦௭.
நெருஞ்சில்; 0210065.
நாடு * வெள்ளரி...
நாட்டுவியவன் ஈசி//ப-/-ட்௪/2, பெ. (6)
நாட்டதிகாரி (81.14, 352); ர௦8ர8ா ௦ 8. நாட்டுவைத்தியம் ஈச//ப--2/ந௪௱, பெ. (0)
180ப, 8 (9ார0கி 0480௩. நாட்டுமருத்துவம் பார்க்க; 966 ஈ£/1ப-
ஏப்பா.
நாடு * வயவன்
2 வியவன்..
நாட்டு- 514. வைத்தியம்,/
வலிமைசான்ற தாட்டதிகாரி,
நாட்டுவைத்தியர் ஈசி/ப-௮/நனா, பெ. (0)
நாட்டுவினியோகம் _ஈச//ப-0/20/072, நாட்டுமருத்துவர் பார்க்க; 896 ஈகி//ப-
பெ. (௫) பழையவரிவகை (8.1.1.1/:95); 8. 7சாப//ப॥௮7. அவர் கைராசியான
கோசர் 18 நாட்டுவைத்தியர். (௨.வ)
நாடு * 5/8 விநியோகம் -) வினியோகம்]. நாடு * 27 வைத்தியா்..
நாட்டெரிவண்டு 427 நாட்பட்டிரு-த்தல்
நாடகம் * கதைமரந்தர்.]
நாட்போது? ச/-2540, பெ. (ஈ.)
குறித்தபொழுது; குறித்த நிகழ்வினைக்
குறித்தநாளில், குறித்தநேரத்தில் செய்து நாடகக்கலை ஈச7272-6-42/21, பெ. (6)
முடித்தற்குரிய பொழுது; 80( 16. முத்தமிழில் ஒன்றாகிய நாடகமாகிய
கவின்கலை; 088.
நாள். பொழுது -, போது...
நடி* அகம் நாடகம் கலை,]
நாடக்கரிவாள் ஈச72-/-/சம்க; பெ. (ு) காலந்தோறும் நாடகக்கலை தமிழ்
வெள்ளாடு; 908. மொழியில் வளர்ந்து வந்த பாங்கு வருமாறு:-
நாடகக்கலை 430. நாடகக்கலை
நாடகம்
* 5/6 கவி. நடி * அகம் நாடகம் * சந்தி.
நாடகம்ஃ9/6-விருத்தி...
நாடங்காய் சிராக; பெ. () சுரைக்காய்
நாடகவுத்தி ஈ27292-/-பரி; பெ, (9) நாடகமரபு (யாழ்ப்); 00116 00பா0.
பார்க்க; 596 சீ7272-ஈ1௮௪0ப.
நாடடிப்படு-த்தல் ஈசி721-2-0220-,
நாடகம்*உத்தி./
20 செ.கு.வி, (44) நாட்டைவென்று
கீழ்ப்படுத்தல் (யாழ்.அக.); 10 $ப0)ப0816 8
நாடகன் ஈசர2ரசற, பெ.(ஈ) 1. நடனமாடு ௦௦பாரறு.
வோன் (மிங்); 087௦81. “பதஞ்சலிக்கருளிய
பரம நாடக” (திருவாச,வ:129), 2. நடிகன்; (நாடு
* அடிப்படு-.]
8010,3. நடிப்பையும், நடனத்தையும்,
வாழ்க்கைத் தொழிலாகவுடையர்; 8/௭.
நாடவர் ஈச்ர2ச;; பெ. (6) தேசத்தார்; 0௦பா-
நீடி *அகம்-2 நாடகம் -7 நாடகன்./ 1ருறள, 060016 ௦4 106 ௦௦பாரறு.. “தாடவர்
நாடறிவான். 440 'நாடாஎக்குகை
நாடறிவான் ஈச22கற, பெ. (0) நாடுகளை நாடா ஈசிர£ பெ, (0) 1. நெசவுக்கருவி வகை:
அறியும் நிலவன் (சந்திரன்); ௦௦, 85 ம/1- 1468/௪5 8ப(16, ௦௦௱௱௦ஈடு ௨06 ௦1 ௨ 8௱வ௮॥
95900 811 ௦௦பஈரா(௨5. “ நாடறிவான். ர்வ 620௦௦. “ தார் கிடக்கும் நாடாப்போல.
பொன்புந்தி” (சினேக்.தாது.3. மறுகுவர்” (சீவக,3019,உறை, ' 2. கட்டுதற்கு.
உதவும்படி ஆடைக்கரையில் நெய்யப்பட்ட
நாடு * அறிவான். நாற்பட்டை; 10001, (806. நாடா வைத்துத் தை.
3, யூதர்கள் தம் வேதத்தொடர்களை எழுதிச்
நாடன் ஈசர௪ர, பெ. (0) 1. தேசத்தான்; |ஈ-
சிறுதோற்பையிலடக்கஞ் செய்து அணிந்து
ஈ்ஸ்ர்கார், ௦௦பாரருறக. “ வானாடர் கோருக்கே”
கொள்ளும் அணிவகைககிறித்); 91ப/180160.
ர்௦ாரி.
(திருவாச.18:5 ). “ வான நாடனே வழித்துணை
மருந்தே” (தேவா) 2. ஆளுந் தலைவன்; £பஎ, த. நாடா-) ப. நாரா.
1௦70 01 8.00 பாறு. “ தென் பாண்டி நாடனைக் நாளம் ௮ நாளி நாழி- உள்துளைப்பொருள்.
கூவாம்'” (திருவாச. 18:2).
3, குறிஞ்சிநிலத் தலைவன்; 011 ௦1 (பாரீர் நாழி - நாடி - அரத்தக்குழாய்.
150. “நாட னென்கோ ஷர னென்கோ” நாடி நாடா - நெசவுக்குழல்.
(புறநா.49). 4. கார்த்திகை விண்மீன் (திவா);
10௨ மர்ச(ரலிுவால றஹ்.
(நாடு-அன் -நாடன்.
நாடன்
* ஏக்குகை.]
நாடன்மஞ்சள் ஈசிர20-௱சநக/ பெ. (0)
மஞ்சள் வகை: 81400 ௦4 1பாறா810. “ திருச்
441 நாடான்
நாடாட்சி ஈசர2/21; பெ. (ஈ) தேசத்தை நாடாப்பூச்சி ஈச92-0-20201 பெ. (9) வயிற்றுப்
ஆளுகை (114,512); கரொர்5(எகப0 ௦4 ௨ புழுவகை; 1806-4/010.
௦௦பாரு.
நநாடாகயூச்சி...
நாடு
* ஆட்சி. நா(டாச்சி/]
நாடார் ஈசீரச்; பெ. (௭) நாடான் பார்க்க; 596
ஒ.நோ.. ஊராட்சி, நகராட்சி.
சர.
நாடி ௮ நாடிகம்,/
நாடிக்கவசம் _ஈசிரி-/-/௪/௪22௱, பெ. (0).
நாடிச்சுவரின் உள், நடு, வெளி ஆகிய மூன்று நாடிகரணம் ஈச2ி-/சசாச௱, பெ. (6)
பகுதிகள்; (16 19786 00815 ௦1 (06 215 ௦1 8
தண்டைப்போன்ற கால்களுடைய பறவை; 81216
ட்ப 160060 00.
நோடி கவசம்.
நாடிகருப்பம் ஈசிரி-/சாப2றக௱, பெ.(ஈ)
நாடிக்காயம் ஈசிஜி--/ஆ௪௱, பெ, (6) மரமஞ்சள் (சங்,அக); 1786 (பாற.
நாடிக்குழலில் ஏற்படும் சிதைவு; |ஈ/பரு ௦
14/0பா0 1௦ 010௦0 4955615. நாடிகுடிலம் ஈசிஜி-/பஜிள, பெ. (0) வளைந்து
நூர் காயம்.. அல்லது குறுக்காக ஒடும் நாடி நடை; 8 6(.
0 00060 ஈ௦48௱ர் ௦4 116 00156.
நாடிகுணம் 444
நாடிகுணம் ஈசி2ி-/பரக௱, பெ. (6) நாடிசுத்தி ஈச2-வர; பெ.() ஓகஞ்செய்வதற்கு.
மூன்றுவகை நாடியின் தன்மைகள்; 196 19196 நாடியைத் தூய்மைப்படுத்துகை; றபாரர0210ஈ 04
௦08801616௦ றற 0 166 ஐப196. £ய96 10 3698 080106.
நரி * குணம். நார* 5/2 சுத்தி.
நாடி - செங்குருதியோடுங்குழல்.
நாடிகூடம் ஈசிஜி-(ப02ர), பெ. (0) திருமணம்
உறுதிசெய்யுங்கால், பார்க்கும் கோள்சேர்க்கை;
நாடிஞானம் ஈசிரி-ரசரச௱. பெ. (0) நாடியின்
9188௫ 000/ப0140ஈ ௦05ப160 064006 8.
தன்மையை அறியும் அறிவு; 000/6096 ௦4
௱ன்௱௦றிகி 81870௦ 16 160(25101)
00/96.
நாடிர் கூடம்.].
நாடி ஞானம்.
நாடிதாது ஈச-/200; பெ, (0) உடம்பின் ஆக்க நாடிநாளம் ஏசிளி-ஈசிக, பெ. (8)
மூலப்பொருளைக் கொண்டு செல்லும். செவ்வரத்தமும், காரரத்தமும் ஒடும் குழல்;
தசைக்கட்டு நிரம்பிய வலிமை வாய்ந்த. வர்ற 800 4௩.
நரம்பிழை; 6008 (8806.
(நாடிர நாளம்...
(நாடிர்தாது../
நாடிநிலை ஈசிஜ்-ஈர2/ பெ. (ஈ) நாடியின்
நிலைமை; $(818 ௦4 (06 0ப156.
நாடிதாரணை ஏசிஜ்-/ச£காப2/ பெ. (6)
1. நாடியோட்டம் பார்க்க; 596 ஈ80-]/-6((80. நர 4 நிலை...
2, நாடிகளின் நடைமுறை (வின்); (1௦ 9500.
01 81/65 80 8191195 வர் எள் ரறர02- நாடிநூல் ஈசிர-ஈபி! பெ, (9) உடம்பில் நாடிகள்
11005. இயங்கும் தன்மையைக் கூறும் நூல்; ௨ 182-
மறுவ, நாடிநடை.
196 00 0ப/5810
மறுவ, சித்தமருத்துவம்.
நாடிப்பரீட்சை ஈச97-0-0௪11102/ பெ.(ஈ).
நாடிப்பயிற்சி பார்க்க; 566 ஈக27-0-02)/0. நள் 5 நாளம்; நாளி - நாழி
நடி * அம் பரிட்சை. நாடி*மருத்துவம்./
அறிவரால் வளர்க்கப்பெற்ற மருத்துவமே
நாடிபார்-த்தல் ஈசர-௦27, 4 செ.கு.வி, (/) நாடி மருத்துவம், முதற்கண் ஊதை, பித்தம்,
தாது பார்த்தல்(யாழ்.அக); (௦ 196 116 0ப96. கோழை என்னும் முத்திற நாடியையும் ஆய்ந்து,
நாடிதுடிப்பையும் உணர்ந்து, நோயின் தன்மைக்கு
நாளி -நாடி* பார்]
ஏற்றவாறு, செந்தூரச்சுண்ணம். வேர்களால்
உருவாக்கிய மருந்துகளினால் செய்யப்படும்
மணிக்கட்டில் விரலால் அழுத்தி நாடியை மருத்துவம். தமிழ் மருத்துவக்கலை, சித்தரால்.
உணர்தல், வளர்க்கப்பெற்றது. நாடிபிடித்துநோயின்
தன்மையை அறிந்து செய்யப்படுவதே
இந் நாடி பார்த்தலாலேயே, உயர் நாடிமருத்துவம், நாடிமருத்துவர் தமிழகத்தின்
அரத்தவழுத்தத்தினையும், குறைந்த அனைத்துச்சிற்றூர்களிலும் வதிந்து.
அரத்தவழுத்தத்தினையும், மருத்துவரால் நாடிமருத்துவக் கலையினை நன்கு
அறிவியலும். அன்று முதல் இன்று வரை வளர்த்துள்ளனர்.
நாட்டுமருத்துவத்திலும் ஆங்கில
மருத்துவத்திலும், நாடிபார்த்து, உடல் மாந்தர்தமை நூற்றுக்கணக்கான
நலத்தை மருத்துவர் கணிப்பர். ஆண்டுகள் வாழ்விப்பதும், நோயினை வேரொடு
களைவதும், நாடி மருத்துவத்தின்
தலையாயச்சிறப்பெனின் மிகையன்று. வள்ளுவப்
நாடிமண்டலம் ஈ29/-ற௪0ஈ௮௪௱, பெ. (0) பொருந்தகை நாடி மருத்துவம் பற்றிக்
1, சூரியவீதி (வின்), நிலநடுக்கோடு; ௦965- கூறுங்கால், “'மிகினும் குறையினும்
ரில] 600210, 60ப110018]. 2. நரம்புமண்டலம்; நோய்செய்யும் நரலோர் வளிமுதலா எண்ணிய
6008 160100. 3. நாடிநடையைக் மூன்று” (குறள்,94). எனக் குறித்துள்ளது அறிக..
குறிப்பிடக்கூடிய இடங்கள்; 109 ற1808 18 ஊதை, பித்தம், கோழை என்னும் முத்திற
வண்ப்ச் உ ரப 6௦0, வரக |ஈ 06 2ய/- நாடியையும் நாடி. அதனால் இற்றைக்
88101 15 0680062016.
கருவிகளைக் கொண்டு தலைசிறந்த.
தேர்ச்சிபெற்ற மேலை மருத்துவரும்
நாடிர் மண்டலம். கண்டுபிடிக்க முடியாத, நோயின்தன்மையை
கோளங்களின் இருதுருவங்களுக்கு “நோய்நாடி நோய்முதல்நரயது தணிக்கும்.
(இடையிலுள்ள நடுவட்டக்கோடு, வாய்நாடி வாய்ப்பச்செயல்" (குறள்,648) என்று,
அஃதாவது, நிலவுலக ஊடச்சுக்குச் வள்ளுவர் வகுத்த வண்ணம், நாடிபிடித்துப்
செங்குத்தான தளமூடைய, வான்கோள் பண்டுவஞ் செய்யும் சித்தமருத்துவனின் செயல்,
வட்டம், தெய்வத்திறமாம்.
நாடிமூங்கில் 447
நாடு 4 கடத்து-..
நாடு* ஈச20, பெ, (6) 1, முல்லைக்கும்.
'நெய்தற்கும் இடைப்பட்டமருதறநிலம்; 8010ப(பா2!
17201.” நாடிடையிட்டும் காடிடையிட்டும்” நாடுகண்காட்சி ஈச2ப-/2ஈ/4ி9/... பெ, (9).
நாட்டில் நடக்கும் நிருவாகத்தையும்
(சிலப், 8:61. அரும்) 2. மக்கள் வாழுமிடம்; செயற்பாடுகளையும் கண்காணிக்கும்
ஜெ, 1௦0விறு. 501201. * ஈமநாட்டிடையிராமல்” அதிகாரி: 0/91568£ ௦7 8 ஈ80ப. (14.2.09.211).
(கம்பரா. இலங்கைக்கே. 45) 3. தேசம்; ௦௦பா-
று. 4. தேசப்பகுதி; 19410, றாவ “ நாடு. ரநாடு* கண்காட்சி.
மூரு மறியவே'” (திவ்.பெரியாழ்.3:7:5.)
(எ-டு) பாண்டிநாடு (811.4.48,). 5. ஊர்; நாடுகாவல் ஈ220-6-௮/ பெ. (ஈ) வரிவகை
1௦0/ற, 4ரி1808(எ-டு) கூறைநாடு. 6. சிற்றுர்; (8.11.44. 437); 80 கான் 12%
வ! 411808. 7. நாட்டுப்புறம் (இ.வி.)
ரபாக! 18016,000.10 ஈ808-0-2ப(8௱. நாடு 4 காவல்...
8. நிலப்பரப்பு.பூமி; கார். (810. 9, உலகம்;
9016. “ புலத்தலிற்புத்தேள் நாடுண்டோ'”' நாடுகிழவோன் ஈ241/-6/௪00. பெ. (0)
(குறள்.1323) 10. முடியரசு நாடு; 1400௦0. நாட்டிற்குரியோன்; 14 ௦4 ௦/௭ ௦7 24 ₹6-
11. அரசியல்; மாநிலம்; 8818. ஆட்சிப்பகுதி, 910ஈ. “பழமுதிர்சோலை நாடுகிழவோனே”'
* நாடுகவர்ந்தான்” (கம்பரா.மாரீசன்.108). (திருமுருகாற்றுப்படை).
கதெது, நாடு ம, நாடு நாடு * கிழவோன்.
நண்-நள்-நடு-2நாடு./
நாடுகிழவோன் என்பது, ஊர்த்தலை
வனைக் காட்டிலும், ஆளுமைப் பண்பிற்குரிய
வனும், உயர்ந்த நிலையி லிருப்பவனுமான,
நாடு* ஈசி2்-, பெ, (ஈ) 1. இடம்; ற௨௦6, குறுநிலமன்னனைக் குறிக்கும். நாடு என்பது,
ஒன்றிற்கு மேற்பட்ட பலவூர்களை உள்ளடக்
2. இடப்பாப்பு(வின்); 006 1806. 50806, 3168. கியது. கிழார் என்பவன் கிழவர் என்பதன்
3. அறை: ௦0. 4. பக்கம் (வின்.) 5105. மரூஉ.
5. கால்பங்கு: 25 விழுக்காடு; பெல1. 6. ஒரு.
பேரெண்(பிங்); ௨ ஙு6ரு 1806
(ஓ.நோ9 கிழவன்-, கிழான்.
ஈபாற்ள - 8 080போ௱க. பெருமான் * பிரான்.
கிழவர் என்பது, கிழவன் என்பதன்.
(நள்-2 நடு -2 நாடு... உயர்வுப்பன்மை குறித்த, உரிமைப்பெயர்.
கிழவன் என்பவன் நிலத்திற்குரியவன்; உழவன்
நாடுகூறு 450 நாடுவாழ்க்கை
என்னும் பொருண்மை பொதிந்த சொல், இக் நாடுபடுதிரவியம் ஈச70/-228்/-24௮ட௪௱,
கருத்தினை உலகப்பொதுமறை பின் வருமாறு பெ, (ஈ) நாட்டில் விளையும் செந்நெல்.
பேசும். “செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலா். சிறுபயறு, ஆனெய், கரும்பு, வாழை ஆகிய
,இல்லானின் ஊடி விடும்” (குறள், 1039).
பொருள்கள் (பிங்); 0ா௦0ப௦18 04 ௦0பாரரு
ஈங்கு, நாடுகிழவோன் என்றவிடத்து 0219, ॥12., 561, 8ப-ஐஸு8ாப. ஷு.
“நாட்டிற்கு உரிமையாளன்" என்னும் 1சாபாம்ப, இல்,
பொருண்மையே பொருந்தும்,
நாடு * சர் திரவியம் - அரசிற்கும்
பெரு வருவாயினை ஈட்டித்தரும்
நாடுகூறு ஈச2ப/-(0ய; பெ. (0) நிலத்தீர்வை பணப்பயிர்கள்.
விதிப்போன்; (௦6185 ॥, 254); (9/80ப6 ௦1408.
நாண்
4 முல்லை, நாணம் * கேடு.
தலைவியின் கற்புநிலைக்கு
எடுத்துக்காட்டாகத் திகழும், நாணகபரிட்சை ஈ20௪72-0274021 பெ.
முல்லைத்திணை ஒழுக்கத்தினை நாணய நோட்பம்; 8583.
உரைப்பது.
[நாள் *நயம் . நாணயம் - நாணகம்
810. பரிட்சை./
நாண்முழவு ஈசிர-ஈப2ய, பெ. (௩) 1. காலை
முரசு; ௦0 ரெப௱. 2. நாழிகைப்பறை வெள்ளிபம், தாமிரம், செம்பு முதலான
மாழைகளார்செய்யப்பட்டதால், பளபளப்புத்
(சில! '7;உரை3); ॥0ப1-0ப௱ 1௦ (ஈ010816 16
தன்மையுடன் கூடிய காசு என்னும்
ஈவி/9வ. பொருண்மை ஏற்பட்ட தென்றறிக.
பளபளப்புமிக்க பணத்தாளில் அச்சிட்டது.
நாள் * முழவு நாண்முழவு. பணம் என்று பெயர்பெற்றது. போல்,
அரசன் உறையும் அரண்மனையில் தினந் பளபளப்புமிக்க மாழையிற் செய்யப்பட்டது
தோறும், அரசனின் அன்றைய அலுவல் நாணயம்,
நிலையினை அரசனுக்கு அறிவித்தற்
பொருட்டு ஒலிக்கும் முரசே, நாண் முழவு நாணகம் ஈசரசரக௱, பெ. (ஈ.) நாணயம்;
எனப்படும். 80860 ௦௦0.
நாணல் - குழாம்.
நாணற்கோரைக்கட்டை ஈ20௮7-/072/-/-
நாணல்தட்டை ஈசரச/-/௪//2 பெ. (ஈ.)
4௪/௪] பெ. (ஈ.) மருந்துக்குணமுள்ள வேர்; 8.
நாணல் புல்லின் அடித்தண்டு; (6 808/6 ௦4
140 ௦4 ஈ600வி £௦௦1. 598-008.
166001855.'
நாணற்பூ ஈசரக-20, பெ. (ஈ.) பழுத்த நாணி? ஈசி, பெ. (ஈ.) 1. வில்லின் நாண்
வெண்ணிறமுள்ள நாணற்பூ; 106 3/6109/86. (சூடா); 008981100. “ நாணிமிற் கோலொன்றி
வரி ரி0ெள ௦4 166007855. னால்” (தேவா,616:4.). 2. தொடைநரம்பு
(சா.அக3; ॥91/6 ௦7 1100.
நாணல்...
ீநாண்-,) நாண் நாணி...
நாணற்றாது ஏசிரசர-ாச2, பெ, (ஈ.) நாண் “கயிறு . கயிறு போன்று இழுத்துக்
நாணற்பூவின் கருவுறச் செய்யும் கட்டிய நாண்.
ஆண்பாற்கூறு; 0019௭ 974/05 014 1860.01858.
நாணு) நாணி-./
காலை ஞாயிறு, கதிர்கடாவுறுக்குங்கால்
தோன்றும் நிழல்.
நாணி? ஈசிற/, பெ. (ஈ.) நாணமுடையாள்ன்);
நாணு!-தல் ஈகாப-, 5 செ.கு.வி. (41)
மார்ப! 0650.
'வெட்கப்படுதல்; 1௦ 08 8, 1௦ 199] 6880.
ீநாண்-? நாணி. 1௦ 08 6£08ா88560, 88 ௨ 4௦8.
“ அஞ்ஞான்று கண்டேம் போ னாணுதுமால்”
நாணு” 463. நாணையம்
நாண் * ஏற்று-.7
நாணுகம் ஈசிறயரக௱, பெ. (௩) 1. குதிரை
(வின்.); 10156. 2. நறுமணப்பூ; 8 ர£80கார். நாணேறிடு-தல் ஈகீர-க720-, 5 செ.கு.வி.
ரில. (41) நாணேற்று-. பார்க்க; 596 20-ச7ப-
(நாணு -2 நாணுகம்.] நாண் 4 ஏறி*இடு-..
நா -தாங்கி
-7 நாத்தாங்கி;/
நாத்திக்காசு ஈசி/4-/-/ச2ப, பெ. (ஈ.)
தாழ்க்கோலின், 'நா' போன்ற தண்டினைத்: நாத்திப்பட்டத்திற்குப் பகரமாகக் கட்டப்படும்.
தாங்கும் தாழ்ப்பாள். பொற்காசு; 118880 ௦4 9010 ற6ஈ081, 8 9௦6
001 18 1160.
நாதநாதம் ஈ20௪-ஈ4௦௪௱, பெ. (ஈ.) பேரரத்தை; நாத வடியுப்பு ஈச02-/௪ர%ய0௦ய, பெ. (ஈ.)
96816 081808. கறியுப்பு; ௦௱௱௦௱ 581.
நாதேனி ஈச2சற/ பெ. (ஈ.) மணித்தக்காளி நாந்தி? ஈசம! பெ. (ஈ.) முதுகு (இ.வ); 0806
(மலை); (0080 ஈ0பஈ08-ம81ரு.
நா* தேனி.
நாந்திகந்தரு ஈசா2-9சாசசம; பெ. (௩) மர
மஞ்சள் (சங்.அக); 1பாாஊ16
நாந்தகம் ஈகா௦2௮௱. பெ. (ஈ.) 1. திருமாலின்
வாள்: 84010 ௦4 பவி. “நரந்தகஞ்சங்கு:
தண்டு” (திவ்.பெரியாழ்.4,1:2). 2. வாள் (ரிங்); நாந்திசிராத்தம் ஈசாஸி-தரசி(2௱, பெ. ஈ.
$4010. “ நாந்தக மின்னும் வீசி” (கம்பரா. நாந்தி! 3. பார்க்க; 596 ஈகிறமி. 3,
அதிகாய.209.
மநாந்து
- 816. சிராத்தம்.
நந்து
* அகம்.
நாந்திமுகம் ஈக2்-றபர2௱. பெ. (8) நாந்தி!
நாந்தல் ஈசா! பெ. (6) 1. மழைமூட்டம் பார்க்க; 586 ஈசா! “நாந்திமுக மெனுஞ்
(வின்); 00௦0010685, 2. ஈரம் (வின்); வொறா656. சிராத்த மோம்பி” (தணிகைப்பு,வள்ளி:161).
3. நாந்தற் காலம் பார்க்க;$98 ஈ2௦87-/2/2௭.
நாந்து-தல் 469. நாநாழி
நாந்து-தல் ஈச£2ப-, 5 செ.கு.வி. (117 அமைச்சிலக்கணங்களுள் இன்றியமையாது,
நனைதல்(யாழ்.௮௧; 1௦ 66006 4/6. வேண்டப்படும் தனிப்பெருங்குணம். இதனை
வள்ளுவர் வரையறுக்குங்கால்
௧. நாந்து.
நாநலம் என்பது, அறிவுடையோரால்
(நந்து நாந்து... மதிக்கப்பெறும் உயர்பெருஞ்செல்வம்.
அமைச்சனுக்குரிய தனிப்பெருஞ்செல்வமும்,
பெ. (ஈ.) நாந்தொனி
தலையாய செல்வமும், இஃதே. இச் செல்வம்
நாந்தெனி ஈச722ர/ யாவராலும் விரித்துரைக்க இயலாத
(யாழ்௮க) பார்க்க; 596 ஈக£00ற/ மாப்பேறாகும். நற்பேறுகட்கு அப்பாற்பட்ட
நனிபெரும் பேறாகும். இத் தன்மைத்து என்று
எவராலும் எடுத்தியம்ப இயலாத தனிப்பெருஞ்
நாந்தேனி ஈ2£28ஈ/ பெ. (ஈ.). நச்சுப்பூடு;
செல்வமாகும். புகழ்பெறும் அமைச்சனுக்குரிய
1001800005 81. (சா.அ௧3. வாழ்வியற் பேறாகும்.
நாப்பு * காட்டு-...
நாப்பண்? ஈசி-௦-௦௪ஈ, பெ. (ஈ.) வாய்ப்பாட்டு;
10165. நகைப்பு - நாப்பு - பிறருக்குத் துன்பமிழைத்து,
அவர்படுந் துயரங்கண்டு, அகமகிழ்தல்.
நா ஃபண்ப/
நாப்புற்று ஈசி-2-2பரப; பெ, (௨) 1. நாவினி
நாப்பாடம் ஈசி-2-2கிர2ர. பெ. (௩. நெட்டுருப் லுண்டாகும் வீண்தசைத்திரட்சி அல்லது
பண்ணிய வாய்ப்பாடம், எழுத்துவகைச் கழலை; 6)016808006. 2. நா நோவுவகை; 8
சுவடியில்லாமல் வாய்வழியாகவே பயிற்றிய 0800610ப8 01869856 0௦ 16 (00006.
பாடம் |9-1687060 (659008. “நாப்பாடஞ்சொல்லி
'நயமுணர்வார் போற் செறிக்குந் திப்புலவற் நா*புற்று.-
சேரார்” (நாலடி.312).
புற்றுக்கட்டி வகையுளொன்று; நாவிலேற்
நா படி ப பாடம்,/ படும் எழுச்சி அல்லது கழலை.
உள்ளத்தில் காலூன்றிப் படிந்து, நாவில்
எஞ்ஞான்றும் நிலைத்திருக்கும் பாடம். நாப்பொடி-தல் ஈ2-2-௦௦087-, 2 செ.குன்றாவி.
(4) நாவுலர்தல் (யாழ்.அக); 1௦ நே! பற ௦416
நாப்பிவிடு-தல் ஈ2௦௦/-/20-, 18 செ.கு.வி. 100006.
(4) நாப்புக் காட்டு-, (வின்) பார்க்க; 566. நா பொடி-/
[7200ப-/-/211ப-
ட்ட
நாபதி 471.
நாபதி ஈசி-௦ச2 பெ. (ஈ.) நாவிற்கு நீர் நாம்? ஈச்ச, ப, பெ. (றா0ஈ) 1. தன்மைப்
வார்ப்பவன்; (6 8/4056 00806 18 100150615- பன்மைச் சொல்; (தொல்.சொல்.164); 9/6.
8016 10 50260. “ நாரணனை நாபதியை” 2. தாங்கள்; $௦ப, ப$80 ௦௦17௦ விடு
(கிவ்.இயற்.நான்மு.67). “நடந்தவரோ நாமென்ன” (கம்பரா.சூர்ப்ப.119).
௧. நாவு.
நாபம் ரசிச்சா, பெ. (ஈ.) நஞ்சுவகை (வின்);
8 $1000 001801 060860 10 146 1001 ௦4 நாம்: தன்மையையும், படர்க்கையையும்
118 8௦0/6. இணைத்து வழங்கும் உளப்பாட்டுத் தன்மைப்
(பன்மைச் சொல். பேசுபவரையும், கேட்பவரையும்
சேர்த்துக் குறிப்பிடும். தன்மை இடத்துப்
நாம்! ஈச, பெ. (ஈ.) அச்சம்; 162, 0680, பன்மைச்சொல்.
19௦. “பேம் நாம் வரும் என வரூஉம் கிளவி.
ஆமுறை மூன்றும் அச்சம்பொருள"'
(தொல்,சொல்.365). நாம்பல் ஈசீ௱ம்ச/,
பெ. (ஈ.) 1. இளைப்பு
(நாமதீப,761),; 6080181100, 1680௱655.
மயா யாதும்) யாம்) ஞாம்- நாம்.7 2. இளைத்த விலங்கு (யாழ்ப்.); 8௱8௦18160
யா-கருமைக்கருத்து வேர். 065/பா6.
நாம்பு? ஈசரம்ப-, பெ. (.) 1. மெலிந்தது (வின்); (இ.வ); 8 801065 04 160 8ப087-0816 ஈரம்
ஜரா 168ஈ. 2. மெல்லிக்கொடி; $ஈ8॥ பர்ரி ௭௦6.
௪. “சுருங்கிய நாம்பின் முடிமுதிர்
பரதவர்” (நற்.207.). மறுவ. நாமதாரிக்கரும்பு.
நாமம் * கோவை./
நாமச்சி ஈச௱௪௦௦/ பெ. (ஈ.) நத்தை; 8ஈக]. நாமத்தம்£ ஈக௱ச(௪௱. பெ. (ஈ.) சடாமஞ்சில்;
80 ல0.
மறுவ, ஊமச்சி.
நாமத்தராசு ஈ£௱௪-/-/௮:௪8ப. பெ. (ஈ.) சீர்கோல்
நாமசங்கிதை ஈக௱௪-சசஜச/ பெ. (ஈ.) ஒரு வகை (இ.வ); ௨ 1460 ௦4 69/10 08270௦.
சிற்பநூல்; 8 17921156 ௦ஈ வாள்!(901ப6.
நாமம் *தராசு./
நாமத்துரு ஈ2௱௪-/-/பபு; பெ, (ஈ.) சவ்வு; ஈ9௱- நாமநீர் ஈசறச-ஈர்; பெ. (ஈ.) அச்சந்தரும் கடல்;
மாகா6. 869, 88ஈ5றாரஈ0 1881. “தாமநீர் வைப்பின்”
(குறள்,149.),
நாமநீர் * வைப்.
நாமதீபநிகண்டு ஈ22-2௪-ஈ9௪றஸ், பெ. (ஈ.)
கல்லிடைக்குறிச்சிச் சிவசுப்பிரமணிய அச்சம் பொருந்திய நீரையுடை
கவிராயரால், 808 வெண்பாக்களில் கடல்சூழ்ந்த உலகம்.
நாமப்பாறை 476.
நாமனூரலைவாய் ஈ£௱2ற07-௪௪0்ஆ; பெ. (ஈ) 16065, ப560 1ஈ 0106. “தாயிடக் குழிந்த வல்லி
திருச்செந்தூர் (திருமுரு. 125, உரை3; னல்லகம்" (புறநா.52)
*ரப௦௦ளமோ (ஈார்பா வச சன்0்.
குமது, நாய்,
மறுவ. திருச்சீரலைவாய்.
நாவைத் தொங்கவிட்டுக் கொள்ளும்
நாமநீர்-) நாமனூர் * அலைவாய். இயல்பு மிக்கதால் வந்த பெயர்.
அச்சம் தரும் கடல்நீர் சூழ்ந்த ஊர்.
நா*இயி-நாய்./
நாமுடி ஈசீ-ரய21 பெ. (ஈ.) நாவின் நுனி (ஒ.நா) குதி - குதிரை,
(வின்); 49 ௦ 106 10006.
நாய்களின் அமைப்பினைக்
நா*முடி../ கருத்திற்கொண்டு, சாம்பசிவம் மருத்துவ
அகரமுதலி வகைப் படுத்தியமை
வருமாறு:-
நாமுள் ஈச்-௱ப; பெ. (௩) நாக்கில் இலவு
முள்ளைப் போல் காணும் குறி; ஈ௦00 ஷுஈம- 1. ஓநாய்.
10௱ 1ஈ பர்/ர் (06 100906 15 10பா6் ரபா. 2. கடல்நாம்.
நநாஃமுள்... ஆ காட்டுநாய்.
4. கோம்பைநாய்,
நாமுள்தோஷம் ஈச்-ஈப/-/22௪௱, பெ. (ஈ.)
கருவுயிர்த்த காலத்தில், தாய்க்கு ஏற்பட்ட 5, கோனாய்.
மிகுபசி, நாவறட்சி முதலியவற்றால்
குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்; 8 ௦01- 6. சீமைஒநாய்.
909018] 056856 1ஈ ௦/10878ஈ ஈர்ளார்60 மர்ர6 7. சீமைநாய்.
1 உ யம். மர்ற ௨ ௱௦்ள பு8 6506-
விட 5பரா ௦ பாள, 190 840. 8. செந்நாய்.
நாமுள் - 5/1 தோஷம். 9, நரிநாய்.
10. நாட்டுநாய்.
நாய்! ஈக; பெ, (ஈ.) 1. மூலிகையின் 11. நீர்நாய்.
முதற்பெயர்; ற60104ஈ91 ஐ8ா16 ரச! 18௱..
2. புளியமரம்; (8ோகாரஈ0் 1766. 3. விண்மீன் 12, பரநாய்.
வகை; 8 (460 ௦7 8188. (சா.௮௧3.
18. மரநாய்,
நாய்க்கடி * சன்னி.
நாய்க்கடிசன்னிவாதம் ஈஆ-4-/௪ர்-2சரற/-
222௱, பெ.(ஈ.) வெறிநாய்க்கடியின்
விளைவாக ஏற்படும், இசிவுநோய்; [205 பரிஸ்
ஷுறர௦ற5 1/6 10086 ௦4 80018 087218.
நாய்க்கடிமருந்து ஈஃ-/-4௪2/-றசயாம்,
நாய்க்கடம்பு ஈக-/-/சரச௱ம்ப, பெ, (ஈ.) பெ. (ஈ.) ஊமத்தை; ே4பா8.
வெள்ளைக்கடம்பு (சா.அக.); 011841/-00ப௦0.
மிலா (ட).
ய்க் ரக பனறிறடீந்ப பெ, (ற)
நாய் * கடம்பு. வெறிநாய்க்கடியின் விளைவாக மனிதர்க்குண்
டாகும், நீர்வெறுப்பு நோய்; (80165, ப000௦-
0௨ (1/0
நாய்க்கடி ஈஷ-/-/சஜ் பெ, (௩) 1. நாயின்
கடிப்பு; 0௦0 - 016. 2. நாய்க்கடிசன்னி (வின்) நாய்க்கடி * இசிவு...
பார்க்க; 866 சி]/--௪0/-2௪0ற/
/ இழுப்பு இழிவு இசிவு...
2, நாய்க்கடியினால் ஏற்படும் புண்; 0௦0-616
்ஸ்பரு..
நாய்க்கடிவேர் ஈஃ-/-4௪ஜி-ன், பெ. (ஈ)
நாய் - கடி. நாய்க்கடிக்கு பயன்படுத்தும் வேர்; 001 ப560
ர் 009-016.
நாய்க்கடிச்சை ஈ)-4-/௪ளி௦௦௪/ பெ. (ஈ.) நாய்கடி * வேர்.
வரிக்கற்றலை என்னுங் கடல் மீன்; 8 592-186,
760086, ட்பப/காப5 56086.
நாய்க்கடுகு ஈ2/-/-/௪2ப9ப, பெ. (ற)
மறுவ, கற்றலைமீன். 1. வேளைப்பூடு; 0180% 0806. 2. நாய்வேளை
(பதார்த்த:104); ௨ 9106 இலா (2 9005 6
நாய்க்கடிசன்னி ஈஷ-4-/சரி-ச20ற! பெ, (0). 1 88ல் 018065. 3, காட்டுக்கடுகு (சா.அ௧);
நாய்க்கடியிசிவு பார்க்க; 566 £ஆ/-/-/ச07-- ர்பர0/6 ஈப5(870.
1810.
மறுவ, காட்டுக்கடுகு.
நாய்க்கடுவான். 480 நாய்க்காசு
ஜம்படைத்தாலியுள் ஒன்று.
நாய்க்காத்தான் 481
நாய்
* காத்தான். ]'
நாய் * காய்ச்சல்.
நாய்க்குட்டிமரம் ஈ&/-/-/பற/-ற2ச௱,
நாய்க்காளான் ஈ&-/-/4/2ற, பெ. (0). பெ. (0). சுணங்கன் மரம்; 0௦0 ௦ றப 166.
நாய்க்குடை பார்க்க; 596 ஈஜ-/-/பரச/
நாய் *குட்டி.
நாய்க்குட்டிச்செடி ஈஃ-/-/ப///-0-0207]
பெ. (0). செடிவகை (யாழ்.அக); & இகர.
நாய்க்குட்டி * செ...
நாய்க்குட்டி போல் தோற்றமுள்ள,
கொத்துச்செடி.
நாய்
* கெளுத்தி.
நாய்க்குரங்கு ஈஃ-/-6பசசப, பெ. (6)
கட்டைவாற்குரங்கு; 8 ஈ௦ஈ/ஷூ வரர் ௭௦ 124. கெளிறு -? கெளிற்றி -? கெளுத்தி.
நாய் * குருவி...
நாய் 4 குருவி.
நாம்
* சாறு... நாய்ச்சூலை ஈ2_/-௦-0ப/௪/, பெ. (ஈ.
சூலைநோய் வகையுளொன்று: 8 400 01 505-
ரு 01568565.
நாய்ச்சி ஈம! பெ. (ஈ.) தலைவி; 18.
றாவ2%. நாய் - சூலை. /
பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும்
நாயன் -தாய்ச்சி. சூலைநோய்.
நாய்ச்சி ஆய்ச்சி,
நாய்ச்சொறி ஈசி/-2-007/. பெ. (ஈ.1
நாயினால் மனிதனுக்கு ஏற்படும் சொறிநோய்:
நாய்ச்சிமார் ஈச,0௦ண்சி: பெ. (ஈ.) திருமாலின் 8 ௦0௱௱பா/08016 0ப12060ப$ 056896 ௦7
தேவிமார்; 46 180 00050115௦7 பாசி! 006540 கர௱க!5 88 000 610. 2. நாய்க்கு.
“ தேவரீரையும் நாய்ச்சிமாரையும்” (டு.1,3:10). ஏற்படும் சொறிநோய்; $0800165 ௦1 0005.
£நாய்ச்சி-?நாய்ச்சிமார். /' நாய் * சொறி. 7
ஒரநோ. பிள்ளை -5 பிள்ளைமார்.
நாய்ச்சோளகம் ஈ&-0-00/29௭௱), பெ. (௨)
நாய்ச்சியார் ஈக௦௦ந்ன்; பெ. (ஈ.) 1. தலைவி; பெண்துவரை; 4016 0௦1.
183, ஈா$௭55. 2, ஆண்டாள்; வா் 008]
[நாம் 4 சோளகம். /
'நாய்த்தயிர்வேளை 484 நாய்த்தேக்கு
நாய்த்தயிர்வேளை ஈஆ-/-/ஆரகிக! பெ. (5) மருந்திற்குப் பயன்படுவதுமான துளசி: ௦/௦
(நாய்வேளை (பாழ், ௮௧) பார்க்க; 566 ஈக 88], பர ௱௦ா)/08௱. ஈரி 198.
ங்கில்!
௧. நாய்தொளசி.
[நாய் 4 தயிர்வேளை,7 [நாய் 4துளசி. /
இக் காட்டுத் துளசியின் காய்கள் மருந்து
நாய்த்தருவை ஈஆ-//2பக[ பெ. (௬) புல் குணமுடையது. கடுஞ்சுரம். சிணுக்
வகை; 8 (400 ௦/ 00255. கிருமல், கோழை போன்றவற்றிற்கு. இக்
காட்டுத் துளசியின். காய்கள் பயன்படும்.
நாய் - தருவை.
மறுவ. கற்றேக்கு,
/நாம்
* தேக்கு.
இருபது அடிஉயரம் வளரும் புன்னைமரம்.
மணமிக்க பொன்னிறம் வாய்ந்த
பூக்களைத் தரும். பூ, காய் உணவாகப்
பயன்படும். ு
நாய் * நறுவிலி.
பச்சைப்பயிறு போன்ற, பயறு
வகையினைச் சார்ந்தது என்று, சா.அக.
நாய் 4 நறுவு * இலி. கூறும்.
நறுமணமில்லாத வகை.
நாய்ப்பல் ஈக-2-௦௪( பெ. (ஈ.) கோரைப்பல்;
௦/6 (௦௦ம்.
நாய்நாக்கி ஈஷ-ாசி/2 பெ. (ஈ.) நாய்நாக்கு
(வின்) பார்க்க; 566 7ஃ-72//ப. நாய் 4பல்.]
நாய்ப்பனிப்பூண்டு ஈ-2-22ற/-2-0000ப,
நாய்நாக்கு ஈஆ-ாஅி/ப; பெ. (ர) இவைக்
பெ, (ஈ.) நெருஞ்சி; 080065.
கள்ளி (மலை; 1/6-(ப060160 80பா06.
நாய்ப்பாலை ஈஷ-2-2கிக/ பெ, (ஈ.) நீர்க் நாய்ப்புல் ஈ-2-2ப/ பெ. (ஈ.) 1. சுணங்கன்
குறிஞ்சா (யாழ்ப்); (ஈ௦181 106080ப8ர்க ((.. புல்; 009-0188$. 2. அறுகம்புல்; 0005 10௦4
07855.
நீநாய் * பாலை,
நாய் ஃபுல்./
நாய்ப்புகையிலை ஈ)-0-2பசர்_-ர௪ பெ.
நாய்ப்புலி ஈஆ-2-2ப4: பெ. (ஈ.) பதினைந்தாம்.
(ஈ.) மருந்திலை; ற5010௮ இலார்.
புலி; ௨140 ௦1 0106 086.
நாய் * வணங்கி.
நாய் * வெள்ளங்கு.]
'நாய்வெள்ளை! 488. நாயகக்கண்டம்
மீநாயக்கன்-? நாயக்கச்சி,/
மறுவ. நாய்த்தை வேளை.
நாம் * வெள்ளை..] நாயக்கவரசர் ஈச,௪/49-/-அச8க: பெ. (82)
மதுரையையும், திருச்சியையும் தலைநகர்
நாய்வேட்டம் ஈ2-௦க/௪௱, பெ. (ஈ.) 1. நாயின்
களாய்க்கொண்டு ஆண்ட வடுகமன்னர்:
நிவா ஈப165 ௦4 14கபோல் 8ம் 10.
உதவிகொண்டு ஆடும் வேட்டை; பாரா
மூர் 0005. 2. நாய்கள் வேட்டையில் நாயகன்) நாயக்கன்.
விலங்குகளை வருத்துவது போன்ற. நாயக்கன் * அரசர் (மூ.தா.170)../
'இடுக்கண்; 16880 (166 8 000 6/௦ 6
9876. “நாய் வேட்ட மாடாத மாத்திரையே” நாயக்கன் ஈஆ௪//௪2. பெ. (ஈ) 1. வடுகருள்
(சீவக.2788..
ஒரு சாரார் தம் இனப்பெயர்: 1146 ௦4 0818
சநாய் * வேட்டு * அம்,/ 79ப0ப 085(65. 2, வன்னியர், வேடர். இருளர்
முதலிய தமிழினப் பெயர்: 146 ௦1 0811௮
78! 085068, 88 புகறரடு கா. 460. ஏபுகா..
நாய்வேம்பு ஈஃ-சீரம்ப: பெ. (௩) சிறுமர
3. ஒர் தலைமையாளர் (யாழ்.அ௧3; 0801௮1.
(வகை (வின்); 0௦00-0690.
50101௪. ॥ ௭௭௮.
நாம் * வேம்பு.
நாயகன்? நாயக்கன் ./
மறுவ. சூரியகாந்தி.
நாயிறு ஈஆர்பி. பெ, (ஈ.) 1. சூரியன்; 8பா.
“கருநாயிறு போல்பவா” (கம்பரா.கடிமண.4). ஞாயிறு நாயிறு * வணங்கி...
2. ஞாயிற்றுக் கிழமை; 5பா0ே.
நாயீ ஈஜ்ஈ[ பெ. (ஈ.) ஈவகை (வின்; 00௦0-1.
௧. நேறு.
நாம் ஃஈ.7
[ஞாயிறு * நாயிறு.
நாயுடு ஈய; பெ. (ஈ.] வடுகநாயக்க
நாயிறுதிரும்பி ஈஷ்ர்ய-ச்ப௱ம் பெ. (ஈ.) இனத்தாரின் இனப்பெயர்; 1116 01 16 420002
நாயிறு வணங்கி (மலை) பார்க்க; 596 ஈஷ/(ப- ஈலு/ல 08516.
புரோகர்.
நாயக்கர்-? நாயுடு...
மறுவ. சூரியகாந்தி. பொழுதுவணங்கி.
நாயுண்ணி ஈஜ்ஈபறற; பெ. (௩) உண்ணிவகை
ஞாயிறு -, நாயிறு * திரும்பி./] (வின்); 0௦0-108. 0065.
[நாம் -உண்*இ.
நாயுண்ணு 495 நாயுருவியுப்பு
நாயுண்ணு ஈஆயறரம, பெ. (ஈ.) தோற்புலவு; கவெறிநாய்க்கழ, பாம்புக்கடி, தேள்கடி
681 (68/60 4௦01 18021. (ளா.௮௧). போன்ற நச்சுக்க்ஷிகளுக்கு, இக் கருக்கு.
நீரினைப் பாவில் கலந்து: குடித்தால்,
நச்சுத் தன்மை அழியும், இதன்
நாயும்புலியும் ஈஷய௱ற-றயந்ய, பெ. (1) (இலைகளைக் கசக்கிக், தேள் கடிக்கு.
பதினைந்தாம் புலியென்னும் விளையாட்டு கொடுத்தால், நச்சுத்தன்மை அகலும்.
(வின்); ௨0106 08௨. நாயுருவி வேரினைக் கருக்கு நிரிட்டுக்
குடித்தால், முதிர்கரு அழியும். எனிய
மறுவ. ஆடும் புலியும். மகப்பேற்றிற்கும், இஃது உறுதுணை
புரியும். இதன் வேரினைச் சூரணமாக்கி.
மநாயும் *புலியும்./ நல்லெண்ணையில் கலந்து, காதில்
விடிவதால், காதிரைச்சல் நிங்கும் என்று;
15 நாய்களும், புலிகளும் என்ற எண்ணிக்கையில்,
காய்களை வைத்து நகர்த்தும் விளையாட்டு. ௪:௮௧. கூறுகின்றது.
[தாயுருவி-);நாயு[இி.]
நாயுருவி ஈஆ-பபார் பெ. (ஈ.) பூடுவகை
(திவா); 8 91814 9௦௨/௦ ஈ 660068 80 10/-
௭1
நாய் * உருவி.
நாயுருவி என்பது, சிறு கெ வகையைச் நாயுருவிஅரிசி ஈ,யபம/-க௭8; பெ. ௩1
சேர்ந்தது. விலங்குகளினால் விதை நாயுருவிச் செடியின் விதை; 16 59605 ௦1
பரவும் வகையில், இதன் விதைகள் சிறு! 106 ஈஷுபாபர் இலார்
சிறு முட்களைக் கொண்டதாக
இருக்கும்.
நாயுருவிச்சாம்பல் ஈ2)ய417-0-௦2810௮7.
நாயுருவி, இந்தியாவில் எங்கும், எக் பெ. (ஈ.) நாமிருவியின் விதைச் சாம்பல்;
காலத்திலும் பயிராகும், மழை, குளிர்
காலங்களில், இச் செடி நன்கு 85065 ௦08060 100 106 பர் இலார். |
விளையும், இச் செடி. 3 முதல் 4 ௮ ட்பா.
வரை வளரும் தன்மையுடையது. இதன்:
இலைகளின் தண்டு, நீல நிறமும், நாயுருவி? சாம்பல்,
பச்சை. வண்ணமும், கலந்து
காணப்படும். இதன் வேரைம் நாயுருவியுப்பு ஈகி யாபா/-)-பற2ப, பெ. (௩)
பற்குச்சியாக பயன்படுத்துவதன் நாயிருவிச்சாம்பலினின்று செய்த மாவுப்பு; 58/1
வாயிலாக, பல்நாற்றம், பல்லரணை 90860 ௦04 ௦4 (06 8565 04 16 பாபர் |ஈ-
அகலும். நாயுருவி வேரினைக் 080 0பா.
கருக்குநீரிட்டுக் குடித்தால், சிறுநீர்க்
கடுப்பு திரம், அரத்த மூலம் அகலும். நாயுருவி 4 உப்பு
நாயுருவிவேர் 406. நார்!
நாயுருவிவேர் ஈசயாபா-ரக; பெ. (8) நாயோட்டு மந்திரம் ஈ)”-6//ப-ற௮0௭௮௱.
நாயுருவிச்செடியின் வேர் 100! 010/8 6பா. பெ. (ஈ.) திருவைந்தெழுத்தில் “சி' என்னும்:
எழுத்து; (6 16497 ஈ 106 580160 146 (66760
நாமிருவி* வேர். 9] றசார்ச 07 (0௪ 32//௮//25. “நாயோட்டு.
பிறரைத் தன்வயப்படுத்த, நாயுருவிவேர் மந்திரம் நாதனிருப்பிடம்” (திருமந்.பதிப்புரை..
பயன்படும் என்று சா.அக. கூறும். பக்.30).
/.நாபோட்டு - மந்திரம், /
நாயுள்ளி ஈஆ-ப் பெ. (ஈ.) நரிவெண்காயம்:
108 50ய/॥, பாறுா/& ஈ௦௦௨. சிவாயநம மந்திரத்தில். 'சி' எனும் ஐந்தெழுத்து
மந்திரம் தொன்முதுச் சிவத்தின் முதல்
நாம் * உள்ளி... எழுத்தாகும். சிவநெறி, சிந்துவெளிச்
சீமையில் கிளைத்த செந்நெறி. நாயினைச்
“ச” என்று ஒட்டுங்கால். / சி-சீ / சிவாயநம
நாயுறக்கம் ஈக-பரசரக௪, பெ. பா. மந்திரத்தின் முதலெழுத்தான 'சி'கரம். “சீ”
சிறுதூக்கம் (வின்); 0௦0- 81660. காரமாக, ஒலிக்கப்படுவது, தொன்று தொட்டு
வழங்கும் வாழ்வியல் உண்மையாகும்.
ராம் * உறக்கம்.
"சி என்று, நாயை விரட்டுவதும், அதை
நாய் சிறிது நேரம் உறங்குதல் குறித்த “சிவாயநம” என்னும் ஐந்தெழுத்து
சொல்லாட்சி. மந்திரத்தின் முதலெழுத்தாகக் குறிப்பதும்.
அக் கால வழக்குப் போலும்.
ஓ.நோ, காக்கைகுளியல்.
[நார-80. அங்கி./
மறுவ. அகல்விளக்கு.
நாரதப்பிரியம் ஈ2௪௦2-௦-ஊரக. பெ. (வ)
/ நாரணி
4 சட்ட. ]. தணிகை மலை: 78004 61. “மகதியாழ்
முனிக்குறு பிரியம் விரவிய சிறப்பா னாரதப்
மிரியம்" (தணிகைப்பு.புராணவர.60).
நாரணியவன் ஈச/௪/-)/-௭/௪ற, பெ. (ஈ.)
சிவபிரான்: 51487, 88 16 ௦0 ௦4 14௧, /நாரதன் 4 5. பிரியம். 7
“அந்திவணங்கொண்ட மேனிய னஸாநந்த.
னாரணியவன்” (மரூதூரந்.47). நாரதபரிவிராசகம் ஈ௪72-0௮7%//2427௪௱.
ி; /
4 அவள்
/ நாரண
பெ. (௩) நூற்றெட்டுபநிடதங்களு ளொன்று: 8.
பறகா[590, 00௨ ௦1 108.
நாரத்தம் ஈஃசர௭௱, பெ. (ஈ.) 1. வசம்பு (வின்); [நாரதன் 4 பரிவிராசகம்.7
91691 189. 2. சடாமாஞ்சி; $ற]ரகாம் 0970.
நாரதம் ஈச்சை. பெ. (ஈ.) 1. நாரதியம் பார்க்க;
நார் * அத்தம்...
566 ஈசிசர$௪ா. 2, பெரிய யாழ்வகை; ௨ 808
1ப16. “ ஆரியப் பதங்கொ ணாரதப் பேரியாழ்”
நாரத்தம்புல் ஈசி௪/௪௱-2ப/ பெ, (ஈ.) புல்வகை (கல்லா.81). 3. மேகம் (யாழ்.அக); ௦1௦00.
(வின்.); 18௱௦1 01885, &ஈ0௭௦009௦ஈ
8000908006. நாரதன் -2 நாரதம்.7
நாரதராட்டம் 501 நாரம்"
நாரதராட்டம் ஈக்ச22-௪//2௱, பெ. (ஈ.) (சேதுபு.திருநா.22.. 2. நீர்நிலை: 8 /2/8- 510௨
புறங்கூறி ஒருவருக்கொருவர் பகை யுண்டாக் 1௦096.
குகை (வின்); 50819 015000 00/ (96
மார.
/நார*$4 நிதி. /
நாரம் - நீர், நீர்நிரம்பிய கடல்.
/நாரதர் * ஆட்டம், 7
நாரதீயம்.
7
5, ஆவின்கன்று (யாழ்.௮௧3; கர். 6. நீர்வாழ்
புள்; (பாழ்.௮க.) 80ப2110 ௦10.
நாரன் ஈ௪௪, பெ. (ஈ.) மன்மதன்: 108 0ப- நாராசமுத்திரை ஈ428௪-ஈப///௪/ பெ. (ஈ1
10. 85 ஒ0/4ஈ0 046. “வேழவில்லால்...எய்யு முத்திரை வகை; (யாழ்.அக.). 8 4991-0056
நாரனார்” (கம்பரா.இராவண.244).
/நாராச * முத்திரை. /
[நரன் -) நாரன்./
ஒருகா. நார் : அன்பு, காதல். நாராசமேற்று-தல் ஈசசி52௱-சரப- 5.
நார் * இன் -) நாரன். செ.கு.வி. (9) 1. ஒலையில் துளையிடுதல்; 1௦
18௦6 ௨6016 ௫ ற888100 8 0௦19 ஐ
ஆண், பெண் இருபாலரிடத்தும், 18௦ப00 8 6ல். 2. தண்டனையாகக் காதில்
அன்பையும். காதலையும் வெளிப்படுத்தும் இரும்புக்கம்பி செலுத்துதல்: 1௦ 17ப5 8 ஈ௦ஈ
அம்பினை எய்பவன்.
00 110 0085 82. 88 8 றப.
/ நாராயணன் 4 பூண்டு../'
நாராயணரசம் ஈசி*,2ர௫-/சககர, பெ, (௩)
குளிகை வகை; 8 ௦0௱0௦பா0 1. நாராயணி ஈசஷ்௪ா; பெ. (ஈ.) 1, வெற்றிச்
செல்வி (பிங்.); 608, 0பா0வ
/ நாராயண் 4 86 ரசம். /
2, எழுவகை பெண்தெய்வங்களுள்
ஒருத்தி; 118/ஷுஷ। 006 ௦1 106 5202-௬80௪.
நாராயணன் ஈ2௭ா௪, பெ. (ஈ.) 1. திருமால். 3. பார்வதி (சங்,அக.); 8௩0. 4. கங்கை
(திவ். இயற்.நான்மு.); 1180ப 88 180080 0 (சங்,அக); 116 கோ௦65. 5. குறிஞ்சியாழ்த்
18௨ ர2(915. 2, சிவபிரான் (யாழ்.அக.); 83/81. திறத் தொன்று; (பிங்) 8 8900008ரு ஈ9௦3ூ
3. நான்முகன் (பிரம்மன்) (யாழ்.அக.); ஈக௱௱க 1/6 04 10௪ யார 0855. 6. தண்ணீர்
4, வருணன் (யாழ்.அக.); 48ாய8ற. 5. நிலவு விட்டான் (தைலவ.தைல.); 1009 ஐபா92(
(யாழ்.அக.): ௱௦௦ஈ. 6. திருமாலின் $088185010ப1816 8508180ப5.
பிறப்பியமான ஒரு முனிவர்; 8 8806, 88 8ஈ [நாராயணன் -2 நாராயணி, /
கோலி ௦1 14/80ப. 7. நாரை வகை; 0106
ர். நாராயணிதம் ஈச்ஷ்க/ச2ர) பெ. (ஈ.) ஒரு
த. நரன் * 8/6. வு20௨. செய் நஞ்சு (மூ.அ); ௨ றா908160 818800.
நாராயணி இ)தம்./
நரன் -? நாரன்
* 8/4. அயணன். 7
நாராயணீயம் 504
நாரிகேளம் ஈச7-4ச2௱, பெ. (ஈ.) தென்னை: நாரிசண்டன் ஈக்7-22ர2௮2ற, பெ. (ஈ.) ஆணலி:
00001.
196 ஈளஷரா௦016. (சா.அ௧9.
நாரி* கேளம்,] நாரி * சண்டன்...
நுள்- நள்- நாள்
- நாளம்.
நாளம்- உட்டுளையுள்ள தென்னைமரம், நாரிசி ஈக! பெ. (௩) பேய்த்துவரை; 8 1460
புறக்காழுடையது. 01 01187 சொலி. (சா.௮௧3.
நாரி) துவரை,
புறக்காழனவே புல்லென மொழிப"
(தொல்,பொருள்.1585.) எனுந் தொல்காப்பிய
நூற்பாவால், நார்மட்டையை உடையது, நாரி நாரிசுக்கிலம் ஈச7-2ப///2௱. பெ. (ஈ
என்று தென்னையைக் குறிக்கும். புறக்காழுள்ள பெண்களுக்கு, புணர்ச்சிக்காலத்தே.
நார்த்தன்மை மிக்க மட்டைகளை யுடையது. வெளிப்படும் நீர்மம்; 00218 015008106 (ஈ 16-
தென்னை. ௱சி6 போ 560 10(6௦0ப56.
நார்- நாரி. நாரி! ௪94 சுக்கிலம்...
கீள்) கேள் * அம்- கேளம்.
நாரிசுரம் ஈசி/-சீபாசா. பெ, (௨)
கேளம்- பருப்பைத் தோண்டி எடுக்குந் வீட்டுக்கு விலக்கான (மாதவிடாய்ப்)
தன்மையுடைய காய். பெண்களுடன், உடலுறவு கொள்ளுவதால்
உண்டாகும் காய்ச்சல்; 2 (000 ௦1 18/௭
நாரிகேளாஞ்சனம் ஈ7/-/கி8நி8ச௱, பெ. 2. நாரிக்கரு பார்க்க; 596 ஈகிர-/6-/21ப
(௩) இளநீரினைக் கொண்டு செய்யும் கண்
மருந்து வகை; 60108! ௦0ய/1ப௱ 8௨0
நாரி
* அரம்,
70 66 ஈர்( 01 106 0000பா(5.
நாரிட்டம் ஈகக௱, பெ. (ஈ.) உணவைச்
நாரி * கோளம் 454 அஞ்சனம்,.] செரிமானமாக்கும் வயிற்றுத் தீ; 16 ௦1 085-
1௦ஈ, 085110 16. 2. மூச்சுக்காற்று; 106 84௭0
நாரிகை ஈச்ச! பெ. (ஈ.) பெண்; 0. 04 மார். 3. மல்லிகை; 22018 /88ஈ॥௨.
“நரணா எவனையிந் நாரிகை” (பரிபா.12,56)
நார் * இட்டம்./]
நாரிண்டு 507
நாரி- பெண்:
மாரி * மருந்து...
நாரிவல்லபம் ஈ27-12/௪௦௪௭. பெ. (௦) ஞாழல்;
0806 0ப0-081060 085॥6110-0/ஈ௦௭
148080.
'நாரிவலி! 508 நாரை
நாரிவலி! ஈகி/-(௪/ பெ. (ஈ.) நாரிக்குத்து: 0௭. நாரை - வெண்மை நிறக்கொக்கு, நாரை
0௨1௭௩ போன்றவை.
மறுவ, இடுப்புவலி. முன்னொடுங்கி இருக்கும், நீண்ட
அலகை உடைய கொக்குப் போன்ற
நாரி 4 வலி. பறலை. மினைத்தின்று வளரும்.
நாட்டுப்புறத்தில் இப் பறவையினைச்
நாரிவலி? ஈ27/-02/; பெ,(ஈ.) தாரிக்குத்து: சுட்டுத் தின்பர். நாரைமின் வகைகள்
வருமாறு:-
பார்க்க; 596 ஈச7/-/ப/ப.
1. அகத்திப்பூ நாரை.
நாரி வலி]
2, அகுலவாயன் நாரை.
நாரிவிரசு ஈ27-//௪30, பெ) நாய்நறுவிலி; 3, கருநாரை (கருப்பு நாரை (இ கருப்பு
வ! 61509080110-168160 56025(65, மூக்கு நாறை,.
நால்? ஈசி; பெ.எ. (80].) நான்கு என்னும். தொழிலை அடிப்படையாக வைத்துப் பிரித்த
எண்ணின் பெயரடை வடிவம்; 80/601148! நால்வகைப்பகுப்பு, பிற்காலத்தில். ஆரியப்
ராறு ௦4 ஈ8ற0ம. நால்வகை: நாலுலகு.. பிராமணர் பிறப்பையடிப்படையாக மாற்றி
“நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி” “நாலும். வழக்குப்படுத்தியது. வரலாறு.
கலந்துனக்கு நான்தருவேன்"” (ஒளவையார்
பாடல்). நால்வகைச்சாந்து ஈ2/-/29௪/-2-0410ப.
பெ. (ஈ.) கலவை. பொன் வண்ணம் (நீதம்,
[நால்கு - நூல்.]
புலி, வட்டிகை என்ற நால்வகையாகிய சாந்து
(திவா); 196 பா 10005 ௦1 58708] பஈப265,
நால்* ஈசி: பெ. (ஈ3 பிரம்பு; 8௨. (சா.அ௧3. 412. அவுல். ஐ00-ப8ரக௱ (01க8௱.), றப,
புல.
/ஞால் - நால்...
மறுவ. நறுமணச்சாந்து.
நாலுதல் - வளைதல், வளைத்துச் செய்த பிரம்பு.
நால்வகை * சாந்து...
நால்கண்ணாடி ஈசி-/சரசிள், பெ. ஈ.)
நால்வகைத்தேவர் 511 நால்வகைவருணம்
நாலா£ ஈ௪8 பெ. (ஈ.) 1. வாய்க்கால் (வின்); நாலாதிசீலம் ஈசி22/-3/2. பெ. (ஈ.) கடல்
அல்லது மலையின் மேல்மட்டத்திலுள்ள
18/88 சரச; ப21௭-00ப156. நாலா பக்கமும்
தண்ணீர் பாய்வதற்கு ஏதுவாக நன்செய் தண்ணீர்; 19 40௱ (66 (115 8௦ ற௦பா-
உள்ளது. (௨.வ) 2, பள்ளத்தாக்கு; [2௮/16 12105 80௦16 (0௨ 598-109. (சா.௮௧).
/ஞால்-) ஞாலா- நாலா. நாலாதிசை ஈகிச-ர22, பெ. (ஈ.) கிழக்கு,
மேற்கு, வடக்கு, தெற்கு முதலான நான்கு
நாலாங்காண்டம் ஈசி27-ரசிறகர. பெ. (௩) திசை; 81 060008 412, 685(. 651, ஈ01
'கொடிமாதுளை; |8௱௦ஈ 0170. 80 501.
நாலாம் 9. காண்டம்... நீராலாஈதிசை...
நாலிலொன்றாய்க்காய்ச்சல் ஈ21/-௦7ஆ-/-
ச்ஜ்லசி[ பெ. (௩) மருந்துக்களுக்கு நீரை
நாலில் ஒரு பங்காகும்படிச் சுண்டக்
காய்ச்சுதல்; 6௦180 ர ஸூ 460010௩ 1௦ 006
போம் ௦1 15 00/ரகி பெசரட்.
[நாலுகால் 4 96 சீவன்.]
(ஞாலு-? நாலு - தட்டு]
நாலுகாற்பிராணி ஈசிப-/ி-றர்சிற[ பெ. (௩) நாலுதல் - தொங்குதல்.
நான்கு கால்களையுடைய விலங்கு; 10516160
ட்யூப் நாலுபாதசைவம் ஈ2/-0402-சசந்கா, பெ. (8).
சைவம் பதினாறனுள் சரியை. கிரியை.
நாலுகாற்புணர்ச்சி ஈ2/ப-/27-2பர2720, ஓகங்களால் ஞானமடைந்து, பின் ஆன்மா
பெ. (ஈ.) பெண்களுடன் விலங்குகளைப்போல் வீடுபெறும் என்று கூறும் மதபேதம்; 8 5818.
கூடுதல்; 8/0 560 பர௦ மர்ம (00 0001106 (824 (6௨ ஈப்க்6 5ர௦ப10 0855 5ப0-
116 பெ2ரொ]ற605. 095/9] 18௦ப0ர வரல், |எருல். 400 8௦
ரீகரகா 518065 8ஈ0 (6௦5 002 ற5188௱.
நாலுகால் 4 புணர்ச்சி, 006 ௦4 84468ஈ 584
இக் கலை 64 இன்ப விளையாட்டுகளுள், நாலு * பாதசைவம்,/
ஒன்று.
[ நாலு
* பேர்] மறுவ. பாம்புக்கரணம்.
நாலுமா ஈசிப-ஈகி பெ, (ஈ.) ஐந்திலொன்றைக் நாவகீச்சான் 12௪-0௦2, பெ. (ஈ.) மீன்:
குறிக்கும் “கி' என்னும் பின்னவெண்;; (9௦ 420- வகையுளொன்று; 8 1400 ௦7 15
1 1/5. 85 10பா ஈ௨8.
நாவச்சென்னை ஈச,/2-0-௦80ற௪1 பெ. (௩)
(நாலு -மா.] செந்தினை; [60 (81/87 ஈரி6.
நாவறட்சி 4 காய்ச்சல்...
நாவழுக்கு ஈசி-2//4ம, பெ. (8)
நாக்கின்மேல் பகுதியில் படரும் வெள்ளை
அல்லது மஞ்சள் நிறமான மாவைப் போன்ற, மிகு நீர்வேட்கையை உருவாக்கும் காய்ச்சல்.
அழுக்கு; 06 வர் ௦ நவ் (வு ௦
00810 0 16 $பா*806 ௦4 16 100006. நாவறட்சி ஈச-/௮72/0/ பெ. (ஈ.) நீர்வேட்கை:
நா *அழுக்கு... ரக, 85 08ப8 0 ரொ688 ௦7 106 100006.
மறுவ. நாக்குலர்வு.
நாவழுவழுத்தல் ஈச-12/0-/2/௪/ பெ. ௩)
நாக்கில் சளிச்சவ்வு படர்ந்திருத்தல்; ௨ 1991- மநா** வுறட்சி./
189 04 166 1000 ப6 4௦௱ ௱ப௦௦ப8.
நாவி? ஈசஈ பெ. (ஈ.) தாவாம்2ர். பார்க்க; 598 நாவிச்சூலை ஈ2//-0-00/௪/, பெ. (ஈ1
ஈ2கி27 “வங்க நாவியி னதன்வடக் கிழிந்து” சூலைநோய்வகையு ளொன்று. இஃது
'வசநாவியினால் ஏற்படுவது: 8 1/6 ௦1 59/616
(மணிமே.26,85..
00106 ஐவ ஈ 6 ஸ்ம காவா 10
நாவாய் -2 நாவி. 18/00 8௦௦7 ஈவு (சா.அ௧).
நாவிதன்! ஈ2/௦2ஈ. பெ. (ஈ.) 1. கார்த்திகை சட்டம்; 0/6 084. 3. சவ்வாதுபூனை; 21081 081.
பார்க்க; 596 4கிர1ச௪/ 2. பூரநாள்: 6 117
ரல/2்2, ஐவர் ௦1 6௦.
[தானி ஃபூனை:]
[நாவி
* புழுகு.
நாவிலை ஈச-ட/௪ பெ. (ஈ.) வெற்றிலை; 6991
1924.
நாவிப்பூனை ஈச//-2-200௪1 பெ. (ஈ.)
1. கத்தூரிமான்; ஈப5-068. 2. புனுகுச் [நா* இலை.]
நாவிழுப்பு 'நாவுக்காசு
[1]
நாவிழுப்பு ஈ2///00பஇ பெ. (௩) நாக்கு உள்ளே (யாழ்.அக3; 10 (4705! ௦01 (06 100006 80
இழுத்துக்கொள்ளுை க: ரரி ர2வ௮ ௦1 16 ௦/6 1 5/08ய௨6. 3. நாவாற் குறிகாட்டி
100006 (066 6) 809 1௦ 080806 04 ப(- ஏளனஜஞ் செய்தல் (வின்): 1௦ ௫௦௦4 6 1ராப5-
19800௦. 109 00 16 100006
நாவுரி? ஈசியா பெ. (ஈ.) நாயுருவி நாஞ்) நாவெடிப்பு ஈசி-௪920ப; பெ. (ஈ.) நாக்கில்.
பார்க்க; 596 ஈக பாப ஏற்படும் பிளவு; 188பா6$ 01 11௦ 100006.
நாவுலர்ச்சி ஈச-_-ப/20௦/ பெ. (ஈ.) நாவறட்சி நாவெலும்பு ஈசி-_-அபஈம்ப பெ. (ஈ.) காலெலும்பு
பார்க்க; 566 ஈசி-/௮210/ வகை (இங்.வை.15); 568000 6006. ௨ ௦8-
றவ! 6006.
[நா* உலர்ச்சி, /
நா எலும்பு.
நாவுழலை ஈச்-/-ப2௪/ பெ. (ஈ) 1. விடாய்
(வின்); 1519: 2. நாக்குழறுகை; 19191௦ 04 (நாவாய்) நாவுதல் என்னும் தொழில் பற்றிக்
176 (0௩006. 3, நாஜறு பார்க்க; 896 ஈசி/ப/ப:
காலைக் குறித்து வழங்கிற்று.
[நா * உழல். உழலை,] நாவெழாமை ஈச்-/-௪/8ற௮/ பெ.1ஈ.)
நாக்கிலேற்படும் பிடிப்பினால் பேச இயலாமை:
நாவுழற்று-தல் ஈச-_-ப/87ப-. 5 செ.குன்றாவி. 8 060ப|8£ 100 ௦4 80888 0ப6 1௦ 8088ஈ.
141.) பொறாமைப்பட்டு பேசுதல் நாஞ்); 1௦ 91/6. 074 106 றப5065 01 196 1000ப6.
ஓ)ா65$108 10 0765 681008.
/[நா* எழாமை./
நா* உழல்கு.வி-)உழற்று-(8.வி)...
நாவேர்ப்பட்டை ஈசி-/2-2-02(41 பெ. (ஈ.)
நாவூறு ஈசி, பெ.(ஈ.) 1. நாவால் காட்டுமரத்தின் பட்டை: 081 01 8 10651 66.
வருங்கேடு (வின்); ஈ8௱ [95ப11ஈ0 ஈ௦௱ ஊரி
1௦0006. 2. சவித்தலால் ஏற்படும் துன்பம்; /நா4 வேர்ப்பட்டை...
எரி 4௦00 போ96. (சா,அ௧).
நாவேறு ஈசி-.-சிய, பெ. (௩) நாதுறு (வின்).
[நா
4 ஊறு, பார்க்க; 566 சிப:
/நாஃ
ஏறு * செல்வி, நாழ்மை ஈகிறச பெ. (௩) 1, ஆணவம்,
தன்முனைப்பு (திவ்.திருவாய்.4.6:9 பன்னீ,
பளார்டு, 991-000௦௪1. 2. குற்றம் (டு.
ரவ.
நான் 2 நாழ்!
2 நாழ்மை...
நாழிகைக்கணக்கன் ஈ2/9௪/-4-4272//2ஈ.
நாழிகைப்பறை ஈசி/0க/2-2872/ பெ. (௩)
பெ, (ஈ.) 1. நாழிகைவட்டிலிடுவோன்; 006 8௦
ஒருவகைத் தோற்கருவி (சிலப்.3:279.உரை): 8.
0510ப12195 106 4௨ ௦7 106 கே ரா௦ற 106
180 ௦4 ரபொ-ள்ப௱
௦ பா- 91888. 2. நாழிகையை அரசற்குப்
பாடலின் மூலம் அறிவிப்போன் நாழிகை * பறை...
(சிலப்.5:46.உரை); 106 ஐ௦௭ 6௦ ௨௦பா065.
1௦ 1௨ 100, (09 1௨ 04 (06 கே ௩ ௪8௦. நாழிகைவட்டம் ஈ௪/9௮-/௪/௪௱, பெ. (௩)
[நாள் 2 நாழிகை 4 கணக்கன்... 1. சூரிய கடிகாரம்: 5பா-02. 2. கடிகாரம்:
முளர், 0௦06. 3, கால்வாயிலிருந்து தண்ணீர்
நாழிகைக்கல் ஈ4//72/-/-/௪/, பெ. (ஈ.) பகிர்ந்து கொள்ளுமுறை (இ.வ); ௪௦0 ௦4
தொலைவைக் குறித்திருக்கும் கல் நாஞ்); 106 பி10பர௦ ௦4 வலம ரா௦ 8 கி.
றாரி6 51006.
நாழிகை 4 வட்டம்...
[நாழிகை -கல்.7.
நாழிகைவட்டில் ஈ௪/72/-/௪/81 பெ. ஈ)
நாழிகைக்கவி ஈ2/72/-/-/௯4 பெ. (௩) நாழிகையை அறிவிக்குங் கருவி; ௦1808/018,
அரசருங் கடவுளரும் நாழிகை தோறுஞ் கோசம் 01௦06 01160 0 ரிய ௦ மலா
செய்யும் செயல்களை, 30 நேரிசை வெண் *௦பா-0895. “நாழிகை வட்டி விடுவாரும் என்ப”
பாவிற்பாடும், சிற்றிலக்கிய வகை (பன்னிருபா.
290,291); ௨ 0௦௦௫ 08501101ஈஐ (0௨ ௦பாடு
(சிலப்.5:49,உரை,.
0௦086 ௦1 0005 810 (405, 980௭80 ஈ [நாழிகை 4 வட்டில்...
30 ஈ5158/-/9008.
'நாழிகைவழி 542 நாள்!
நாழிகைவழி ஈ௪/9௪/-/4/ பெ. (ஈ.) நாழிவழி நாழிவழி ஈக/-12/4 பெ. (ஈ.) ஒரு நாழிகைப்
பார்க்க; 599 ஈ£ர-1சர். போதில் நடக்கக்கூடிய தொலைவு; 0152105
11209160 18 006 ஈ8[0ல.
நாழிகை * வழி...
நாழி- வழி.
நாழிகைவெண்பா ஈசி/சச/பசரம்சி பெ. (௩)
,நாழிகைக்கவி இலக்.வி.850) பார்க்க; 896. நாள்! ஈகி பெ. (ஈ) 1. ஒரு பகலும் இரவும்
ரகி/சச/- 4-2] சேர்ந்த 24 மணி நேரக் காலப் பிரிவு; 0 01
24 6௦ப15. “சாதலொருநா ளொரு பொழுதைத்
[நாழிகை * வெண்பா... துன்பம்” (நாலடி,295). “நாளென ஒன்று போல்
காட்ட” (குறள்). 2. காலம்; 16. “பண்டை
நாழிச்செம்பு ஈ2/-௦-௦2ஈம்ப; பெ. (ஈ.) செம்பு
"நாள் (கம்பரா.நட்பு,43). 3. வாணாள்: 116-176.
வகை நாஞ்); 8 1480 ௦7 46558. 146. “நாளோடு வாள் கொடுத்த நம்பன்
றன்னை” (தேவா.219:10). 4. நல்லநாள்: 8ப5-
[நாளி -2 நாழி* செம்பு. 019005 வே. “நாட்கேட்டுக் கல்யாணஞ்செய்து”
(நாலடி.86). 5. காலை: 981) கேவ
“நாண்மோர் மாறும்" (பெரும்பாண்.160). 6.
நாழிப்பூட்டு ஈ4/-௦-2ப/ய) பெ. (௩) ஒருவகைப் முற்பகல்: ௦180௦0. "நாணிழற்போல விளியுஞ்
பூட்டு; 8 1/0 ௦1 00%.
சிறியவர் கேண்மை” (நாலடி.166). 7. விண்மீ'
தாழி -2 நாழி பூட்டு. ன்; [புரா 809812. “திங்களு நாளு முந்து
கிளந் தன்ன” (தொல்.எழுத்.286). 8. நிலவு,
நிலை (வின்); |பா££ 0, ஐ8100 ௦4 (66
நாழியுரி ஈஅ/--பா பெ, (1) ஒன்றரைப்படி: 8 ௦015 0855806 (ர௦ப0் கா 880818. 9.
ற168$பா50 006 80 8 ௧0 புதுமை; 118500855. ॥94658. “கோதையை
நாழி * உரி. நாணீராட்டி” (சிலப்.16:8). 10. இளமை: 4/0ப1ர,
ர்பபளபடு, (80855. “நெளவி நாண்மறி”
(குறுந்,282). 11. அன்றலர்ந்த பூ; ஈ89/-0108ஈ
நாழியோடு 873-220; பெ, (8) 1. ஒருவகை ரியோ. “பொன் குறையு நாள் வேங்கை
ஒடு இ.வ); 84 01416. 2. வீட்டு முகட்டில் நீழுள்" (நிணைமாலை.31).
நீர்விழ வைக்கும் ஒடு (வின்); 42191 - 5000.
10 ரெலி 014 புலா 0௱ (06 1001 018. தெ. நாடு ம. நாள்.
0056.
நள்) நாள்.
[நாழி* ஒடு- உள்துளையுள்ள ஒடு... ஒருகா, ஞால்-) ஞாள் - நாள்.
யா யாதுலே - யால் ௮ ஞால்- ஞாள்
நாழில் ஈசர்! பெ, (.) கொடிக்காந்தள்; ற௦3% நாள்.
01660௭. ச் சொல் “யா” எனும் கருமைக்
கருத்தினின்று முகிழ்த்தது என்பார் ப. அருளி,
நள்ளிரவு, நடுவிருள் நாள் என்பது
நாள்* 543 நாள்பட்டநோய்
முழு இரவுப் பொழுதையே, முதற்கண் குறித்தது. நாள்குறிப்பு ஈ௮7-60/722, பெ. (ஈ. ஒருவர்
“போனாள் கங்குல்” “பானாள் இரவு” “நடுநாள் யாமம்” தன்னுடைய அன்றாட நிகழ்வுகளைக் குறித்து
முதலான கழகஇலக்கியச் சொல்லாட்சிகள், இதனை வைத்துக் கொள்ளப் பயன்படுவதும். நாள்.
வலியறுத்தும். கிழமை. மாதம் முதலியவை, அச்சடிக்கப்பட்ட
“நாள்” என்பது தொடக்கத்தில் இரவுநேரத்தை பக்கங்களை உடையதுமான ஏடு: 0180.
மட்டுமே குறித்தது. மாலை 6.00 முதல், விடியல் 6.00 "ஆனந்தரங்கம் பிள்ளையின் நாள்குறிப்பு,
மணிவரையுள்ள காலமே நாள், எனப்பட்டது. பிரெஞ்சுக்காரரின் புதுச்சேரி ஆட்சியை அறிய
“அரைநாள்” என்னும் சொல்லாட்சி, நள்ளிரவுப்
பொருளில். அகநானூற்றில் மட்டும் ஏழு இடங்களில் உதவுகிறது”. (இ.வ).
ஆளப்பட்டுள்ளது (எ.டு.) அகம்:112-7; 138:15-9;
798:4-11: 260:11-13: 294:11-16; 298:10-14; நாள் 4 குறிப்பு...
3111-5.
நாளத்தீதகம் ஈ22//08ஏ௱) பெ. (.), இரட்டை நாளம்! ஈச8௱, பெ. (ஈ.). 1. உட்டுளை (சூடா),
ஊதுதுருத்தி; 00ப016 691005 ர்பட்பிகாடு. “கழுநீர் நாளத்தாளினா லொருத்தி'
யுண்டாள்'” (இராமநா. உண்டாட்.19).
2, தண்டு; 106 0 (பூ06, 1௦1௦8 518/6 8 ௦4
௨0108. “கமல நாளத்திடை” (கம்பரா.
மிதிலைக் 75), 3. நரம்பு; (யாழ்.அக); பஸ.
06/6. 4, பொன்னரிதாரம்; 491௦ றா.
[எ.டு] பாண்டியன் -? பாண்டியம் - பாண்டிநாடு. நாளிதம் ஈச/௪௪௱. பெ. (ஈ.) சேம்பு; 8ப௱.
(இம் முறைப்படி, சேரலன் -2 சேரலம், சேரன் ௦010025(8.
பூரம் என்று திரியும், தென்பொழிச்சகரம்
வடமொழியில், 'க'கர மாகத் திரிவதால், நநாள் * இதம் -7 நாளிதம்.]
சேரலம் -? கேரளம்; சேரம் -2 கேரம் என்றாம்.
ஆகவே, நாலிகேர என்பது, சேரநாட்டில். நாளிதழ் ஈச/08/ பெ. (ஈ) செய்தித்தாள்; 1205
சிறப்பாக வளரும் மூங்கிலொத்த புறக்காழ்த் ந8௭... இன்றை நாளிதழ்கள் பெரும்பாலும்
தென்னை என்று பொருள்படலாம்.]. நடுநிலையாகச் செய்திகளைத் தருவதில்லை.
ஒருகா. நாளி4 சேரம் -) சேரம்,
(இக்.வ). மேனிலைப்பள்ளி மாணவர்களுக்காக.
இன்றைய சில நாளிதழ்கள். வினாவிடைப்
வடமொழிமில் தென்னைக்கு, நாலிகேர' என்று! பகுதிகளை வெளியிடுகின்றன.
பெயர். அதினின்று கேரளம் என்னும். மறுவ. நாட்டுநடப்பு.
சொல்லைத் திரிக்கவுஞ் செய்வர். “நாலிகேர”'
என்பது வடமொழியில் தன்னந்தனிச்செல்; மாள் *இதழ்.]
அதற்கு அம் மொழியில் மூலமில்லை, கேரளம்
என்பது சேரலம் என்பதன் திரிபாயிருக்கவும்,
அத் திரிபைத் தலைகீழாகக் காட்டுவது நாளிது ஈ௪/00; பெ.எ. (80) நாளது இ.வ)
வடமொழியாளர் வழக்கம், ஆகவே, நாலிகேர பார்க்க; 596 ஈ4/-20ப.
என்பது, தமிழில் நாளிகேரம் என்னும் வடிவே
கொள்ளும். (வே.க.3:18). நாள் -இது:]
கற்றம் * குது]
நாற்றடி ஈசிரசஜி பெ. (௩). நாற்றங்கால் நார்)
பார்க்க; 596 ஈச1சாசசி!
நாற்றடிப்பாட்டம் 559. நாற்றம்போக்கி
நாற்றுப்பிடுங்கு-தல் ஈ£/7ப-2-௦/2ப77ப-
5செ.குன்றாவி, (4.4) நாற்றுப் பறி-த்தல்
பார்க்க; 566 12/7ப-0-027-.
ற்று * பிடுக்கு-../
17 ப-0-2௮-, நாற்று
* மரம்...
நாற்றுப்பறி-த்தல்
4செ.குன்றாவி. (44.) நாற்றங்காலிலிருந்து தென்னை, மாமரம் முதலானவற்றை,
நெல் நாற்றுகளைப் பெயர்த்து எடுத்தல்; 1௦ முதற்கண், நாற்றங்கால் போன்ற இடத்தில்
ர்காத0ிகா் 85 01 0800 ஈபா88ர... மரக்கன்றுகளாக வளர்ப்பர், தக்கபருவம்
வந்தபின்பு, தோப்புகளில் பெயர்த்து
நாற்று *பறி-./ நடுவர்.
நாற்றுமுடிமாலை 562. 'நாறற்பாக்கு
நூற்றுமுடிமாலை ஈ27ய/-ஈபரி-றசி௪! பெ. (௩) நாறடி-த்தல் ஈ*சர்-. 4 செ.கு.வி. (1)
நாற்றங்காலிலிருந்து, நடவுவயலுக்கு தரக்குறைவாக நடந்து மதிப்பின்மையை
வாய்க்காலில் இழுத்துச் செல்லும்படி உருவாக்குதல்; 1௦ 19/6 0 ஸ்வ ஈ 8௩ ஐ:
நீண்டகயிற்றில் பிணைக்கப்பட்ட நாற்றுமுடித் ரஷ் 02220 ஈறாள
தொகுதி; ற80ஸ ஐ18ா( 0பஈ316 (160 ரிம் 1௦0௦.
1006 16011816 றப! க புலா கவி! /நல் நறு நாறு * அடி-.]
பொதுவாக உயர் பணரியிலிருப் போர்
நாற்றுமுடி * மாலை. தம்கடமையைச் செவ்வனே செய்யாது,
கண்ணியக் குறைவாக நடத்தல்.
நாற்றுகளை, ஆற்றுப் பாசனம் அல்லது சால்புடைமையைக் குழி தோண்டிப்
நீண்டவாய்க்கால் படுகையிலுள்ள புதைத்துத் தரக்குறைவாக நடத்தல்,
வயல்கட்கு, எளிமையாகக் கொண்டு
செல்லுதற்குப் பயன்பட்ட வழி எனலாம்.
நாறல் ஈ2௪/ பெ. (௩) 1, நாறுகை; 81/40.
60 ௦72986 ஈ ஊன. 2. முடை நாற்றம்:
நாற்றுமுடி ஈசிரப-ரபி; பெ, (ஈ.) ஒருசேரக் 5190. 680 ற... “நாறற் பாழ்ந்துணி”
கட்டிய நாற்றின் முடிப்பு (ஏரெழு.31); 8 8௱வ! (அரிச்.பு.சூழ்வி. 919. 3. நாற்றமுடையது; 840:
பாபி ௦4 896009 10 418750121(210ஈ. 119 ௦0/60. 4. தோன்றல்: 6௦ஈர£9 ௦
60518008. 5. முளைத்தல்; 801190 ௦04.
ர்நாற்று * முழி./
நாறு நாறல்./
ய,
0]
புகல்வது எஞ்ஞான்றும் நின்றுநிலவும், செந் உலகச்சமயவரலாற்றில் எஞ்ஞான்றும்
நெறியாம், தொண்டுநெறி பற்றியது. எவரெவர், நிகழ்ந்திலது என்பர், சிவக்கொண்முடிபாளர்
எப்பணியில் காதல் கொண்டிருக்கிறாரோ, 'தமிழகத்துச் சைவம் தந்த. பெரும்பேறே
அவரவர் அவ்வப் பணிவழி நின்று, பயன்கருதா. தோழமைநெறி என்று, உலகத்தத்துவ
நன்னெஞ்சுடன் நற்றொண்டாற்ற வேண்டும். அறிஞர்கள் கருதுகின்றனர். இறைவன் ஆதன்
என்னும் பொருண்மையது. (ஆன்ம) உறவுமுறையைச் சமயவுலகில்
இறைவன். தொண்டாற்றும் தூய நம்பியாரூரர் தவிர வேறு எவரும்
அடியார்க்கு, எஞ்ஞான்றும் உறுதுணை புரிவா மேற்கொண்டதாகத் தெரியவில்லை. தோழமை
னெனும், வாழ்வியல் கொள்கை, நாவுக்கரசர் உறவினை விளக்கும் நம்பியாரூரரின்
பாடல்களில் பரவலாக பதிந்துள்ளது எனலாம். திருப்பாட்டு வருமாறு:- '*ஏழிசையாய்
நற்றமிழ்ப்பாக்களால், நானில மாந்தர்தம் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
மனத்தைத் தூய்மை செய்து, இறைமைத் தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு
தன்மையை வளர்த்ததுபோல், உழவாரப்படை உடனாகி” (தேவா. 7:51:10),
கொண்டு. திருக்கோயில்கள் தோறும் சென்று, 4. மெய்யுணர்வுநெறி (ஞானம், அறிவம்)
தூய்மைசெய்து-தொண்டு நெறியை வளர்த்தார்.
நல்லொழுக்கநெறி நின்று (சரியைநெறி) எல்லாம்வல்ல பரம்பொருளை அறியும்
பயன்கருதாத் தொண்டாற்றிய பெருமை நெறியே மெய்யுணர்வு நெறி. இம் மெய்யுணர்வு
நாவுக்கரசரையே சாரும். பெற்றோர் அடையும் உயர்நிலையை
3, ஓகநெறி தோழமைநெறி வள்ளுவப்பெருந்தகை, “தற்றீண்டு
மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
ஓகம் என்றால் மனச்செறிவு; மனம் மற்றீண்டு வாராநெறி" (குறள்,356.) என்று
ஒருமுகப்பட்டு. எஞ்ஞான்றும் இறைவனைச் விளக்குவது காண்க. மாணிக்கவாசகர்
சார்ந்து நிற்றலே ஒகம். உடல், உயிர், மெய்யுணர்வு நெறியில் (ஞானத்தில்)
உயிர்க்குிராகிய இறைவன் ஆகிய வரிசை தலைநின்றவராவார். இவர் மெய்யுணர்வ.
அமைப்பில். இடையில் நிற்கும் உயிர் நெறியில் (ஞானநெறியில்) பரம்பொருளால்.
உடலையும். உலகப்பொருள்களையுமே சார்ந்து ஆட்கொள்ளப்பட்டவர். இக் கருத்தினை.
நின்று. பிறவியில் அழுந்தும் தன்மைத்து. "நானேயோ தவம்செய்தேன் சிவாயநம
பிறப்பிற்குக் கரணியமாகத் திகழும்
உலகவாழ்க்கையில் திளைக்காது, எப்பொழுதும் எனப்பெற்றேன்
இறைவனுடன் ஒன்றியிருப்பதே ஒகமாகும். இந் தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும்
நிலையில், இறைவனும் ஆதனும் ஒகறெறியில் சிவபெருமான்
(யோகமார்க்கத்தில்) தோழமைநெறியில் தானேவந்து என்உளம்புகுந்து அடியேற்கு
நிற்பார்கள் என்று, சிவக்கொண்டுடிபாளர் அருள்செய்தான்
விளக்குவர். ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே
வெறுத்திடவே”
இவ் வோக நெறியில் இறைவனுடன் என்றபாடலின் மூலம் விளக்குகிறார்.
தோழமை பூண்டு, ஒழுகியவர் நம்பியாரூரர்
எனப்படும் சுந்தரராவார்.
மெய்யறிவுபெற்றவர். மீண்டும் பிறவார்.
முத்தியில் திளைப்பர். இக் கருத்தினை “ஞானம்
நம்பியாரூரரால், ஏழாந்திருமுறையில் இத் வந்தால் பின் நமக்கெது வேண்டும்?” என்று
தோழமை நெறி, பலவாறு சிறப்பித்துப் கூறுவதன் வாயிலாக, ஒளவையார்
பேசப்படுகிறது. வலியுறுத்துவது காண்சு.
. “நம்மைஉமக்குத் தோழனாகத்தந்தோம்"' உலகியல் பொருள்கள் மீது அதாவது மண்.
என்று இறைவன் அருளிய திறம். பெண், பொன் இவற்றில் கொண்டுள்ள
'நான்றவாய் 574 நானம்"
பற்றினையே, பற்றாகக்கொண்டு ஒழுகும் | நான்று ஈகிர ய. பெ. (௩... காலம்; ஜே, 106
நெறியே. மெய்யறிவு (ஞான) நெறியாகும். | “உலகளந்து நான்று” (திவ்.இயற்.1.173.
பதியறிவு வாய்க்கப்பெற்றவரே மெய்யறிவு
பெற்றோர். மாணிக்கவாசகரை இறைவன் [ஞான்று 2 நான்ற...
தானாக வலியவந்து ஆட்கொண்டான். இக்
கருத்தினை, நான்றுகொண்டுநில்-தல் ஈச07ப-/2220-
“ஊனாய் உமிராய் உணர்வாய் ஈர். 14 செ.கு.வி. (4... நான்று கொள்-
என்உட்கலந்து'.......“தாமேவந்து எமைத் பார்க்க; 866 207ப-40/-
தலையளித்து ஆட்கொண்டருளும்" ஊன்
கெட்டு. உமிர்கெட்டு, உணர்வுகெட்டு, என் /ஞால்-? ஞான்? ஞான்று? நான்று 4
உள்ளமும் போய். நான் கெட்டவா பாடித் கொள் -. கொண்டு - நில்-./
தெள்ளேணம் கொட்டாமோ” என்ற பாடல்வரிகள்
மாணிக்கவாசகரின் உள்ளத்தில், மெய்யுணர்வு
அருள்நெறி, எஞ்ஞான்றும் நின்று நிலவியதற்கு நான்றுகொள்ளு--தல் ஈ27ய-/0///- 16.
எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன என்று, செ.கு.வி. (4.1). கயிற்றைக் கழுத்திலிட்டுக்.
சிவக்கொண்டுடிபாளர் கருதுகின்றனர். கொண்டு. தானாக உயிரை மாய்த்துக்
(எ.டு) “இமைப்பொழுதும் என்நெஞ்சில் கொள்ளுதல்; 1௦ ஈகா ௦08561. “நான்றியான்.
நீங்காதான் தாள்வாழ்க” இம்மெய்மை வரிகளே. சாவலன்றே” (சீவக.2513).
ஜி.யு.போப் அவர்களை நெக்குருகச்செய்தன.
[ஞால் 2 நால் நாள்று-கொள்ளு-.
அவனருளாலே அவன்தாள் வணங்கியவர் கழுத்திர்சுருக்கிட்டுத் தொங்கிச் சாதல்
மானிக்கவாசகர். இக் கருத்தினைச் “சித்தமலம் (வே.க.3.76)./.
அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்
எனக்கருளியவாறு ஆர்பெறுவார்அுச்சோவே"'
என்ற பாடல்வரிகளில் தெளிவறுத்துகிறார், இம் நானச்செப்பு ஈகிரச-2-௦222ப; பெ. (6,
மும்மல நீக்கத்தை வள்ளுவர், புழுகுச் செப்பு; 00% 0 1609012016 10 01/6!
“காமம்வெகுளிமயக்கம் இவை மூன்றின் ““நானச்செப்போ டல்லவுங் கொள்க
நாமம்கெடக் கெடும் நோய்” (குறள்.360). என்ற வென்றான்” (சீவக.558).
குறட்பாவில் விளக்குகிறார்.
நானம்! * செப்பு...
நான்றவாய் ஈசாரச-% பெ. (ஈ
நால்வாய்; 681010 ஈ௦பர். நானம்! ஈச; பெ. (8). 1. நறுமணப்பண்டம்;
[கால் நால்) நான்-) நான்ற 4 வாம், ர்807வா1 5ப0518006, “நானங் கலந்திழியு
நன்மலைமேல் வாலருவா” (ஐந்.ஐம்.13.).
நாலுதல் - தொங்குதல். 2, மான் (கத்தூரி)மணத்தி; ஈப5ர். ”நானங்
குமழுங்கதுப்பினாய்” (நாலடி,294)) 3. புனுகுப்
தொங்கிக்கொண்டிருக்கும் வாய்.
பூனை: 01/64. “தேமார்ந்த நானந் தோய்த்து”
(சீவக.1652). 4. மான்மணத்தி (கத்தூரிமான்));
நான்றீஅளவு ஈசறா/௮/ய; பெ, (8.1. இரண்டு (சூடா) றபர் 062. 5, பூசுவன (ங்); பா-
பலம் அல்லது இரண்டு வராகன் எடையளவு; 9ப9ஈ($ ர (66 0௦0: ஐளர்பற60 ௦1 10 68்-
80148 வர 0 14௦ 080608 ப/வ100(. 109 8081(60 ஈ8ா். ௦4. 6. நறுமணப்பொடி *8-
ராகார் 0௦/0. “நலத்தகு நானநின்றிடிக்கு.
நானமா 575. 'நானாவிகாரி
நானம்!4 செப்பு.
௧. நானூறு.