Professional Documents
Culture Documents
பேரகரமுதலி
எட்டாம் மடலம் - இரண்டாம் பாகம்
(வா, வீ)
& மேரா டு
நாமா, டமாக றாடாா0 வர்?
ரபா தா தாப
௬௦ றகர
2007
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக வெளியீடு - 23.
பதிப்புரிமை தமிழ்நாட்டரசு
வேேளா௱ள! 017௱ரிகபபே
உருபா 400/-
பதிப்புக் குழு
கூர்ந்தாய்வாளர்
புலவர். இறைக்குருவனார்
திரு.க.கணேசன்
தொகுப்பாளர்கள்
திரு.முத்து.பிச்சை'
முனைவர் மு.கண்ணன்
முனைவர் பா.வெற்றிச்செல்வன்
முனைவர் ச.செந்திலாண்டவன் (பகுதிப் பொறுப்பாளர்),
முனைவர் இரா.கு.ஆல்துரை
திரு.கா.இளமுருகு
திரு.ச.கி.கணேசன் (ஓவியர்)
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதவித் திட்ட இயக்ககம்
மு. கருணாநிதி தலைமைச் செயலகம்
முதலமைச்சர் சென்னை -600 009
பதிப்புரை
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” - பாவேந்தர்
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரை அவரது செந்தமிழ் ஆய்வைக் கண்டு
அறிஞருலகம் பாராட்டி மகிழ்ந்தது. 'செஞ்சொற் கொண்டல்' என்னும் புலவர் பாவாணரைப்
பாடுகிறார்:
“தெந்தமிழ்ச் சியம் / சிந்தனைக் கூர்வாள் 7.
முத்தும் மொழியியல் மூத்த மறவள் 7.
உயிரும் உணர்வும் ஓண்டமிழாக
அயிர்ப்பின்றி வாழ்த்த அயர்விலாம் புலவன்:
தமிழே முூதன்மொழி / தமிழரே முதலோர்" -
அமிழ்தென உண்மையை அனைவரும் அறிய
முழூங்கிய அறிக் / முழுதும் தமிழாம்:
வழங்கிய காவலன்
ஆம் புலவர் கூறியது அனைத்தும் உண்மை ! பாவாணரது அகரமுதலி ஆய்வு தமிழையும்
தமிழனையும் பற்றியது ! சொல்லும் பொருளும் இயைந்து நடந்து எழில்மிக்க சோலையாகத்
திகழும் செந்தமிழ்ப் பூங்காட்டில் 'வேராய்வு' என்னும் தேனெடுத்து நமக்குத் திகட்டாமல் தந்தவர்
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், அவர்களாவர் ! பன்மொழிப் புலவராகவும் பல்வகைக்
கலையறிவு படைத்தவராகவும் விளங்கினார். அத்தகைய 'சொல்லாய்வுச் செம்மல்” காட்டிய
வழியில் சொற்பொருளாய்வு செய்து தற்போது வெளிவரும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
அகரமுதலியின் எட்டாம் மடலத்தின் இரண்டாம் பகுதி செவ்விய முறையில் வெளிவருகின்றது !
இம்மடலத்தில் அமைந்துள்ள சொற்களின் விரிவான விளக்கங்களும்.
அவற்றிற்கேற்ற படங்களும் இம்மடலத்தின் விரிவையும் அகலத்தையும் ஆழத்தையும்
காட்டுவதாக அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாகப் பாவாணர் கூறிய விளக்கங்களை ஒரு
சொல் விளக்கம் மூலம் இங்கே காணலாம்.
விடை? 4௮] பெ.(௫.) 1. எருது (பிங்); ப. *$*இடைய பேரவிடையன்(தேவா.529, 2). "தோடுடைய
செவியன் விடையேறியோர்" (தேவா. 2. எருது ஒரை (இடபவிராசி)) (பிங்.); 12பாப5 ௦4 (1௦ 20012௦.
9: எருமைக்கடா; ௦ப1721௦ 6ப1.. “சதாவிடையிழ் சீறி””(.வெ.2; 74). 1. மரையின் ஆண்; 151௨ ௦110௨.
4150௭. “மரையான் கதழ்விடை ”” (மூலைபடு.92). 5. ஆட்டுக்கடா; ரவா. “விடையும் வீழ்மிண்””
4றதா.262. 6. வெருகு (தொல்.பொ.623, உரை); 107-0௭1. 7. குதிரை (யாழ்.அக.); 1௦756.
கூடற்கேற்ற நிலையில் எல்லா உயிரினங்களும் அதற்கேற்றவாறு பருத்திருத்தல் இயல்வு. 'இதனாலேயே
ட சில பிலங்கனங்களும் கோழி மயில் முதலிய பறவையினங்களும் பருத்த இளமை நிலையில் விடையெனப்பட,ும்..
ஆடு
'த.வ.பக்.46).
விடைத்தல் - விம்முதல், பருத்தல், விறைத்தல், செருக்குதல்.
விலங்கினத்தில் பெரும்பாலும் ஆண் பருத்திருப்பதால், விடை என்னும் சொல் விலங்கின் ஆண்பாலை
உணர்த்தும்.
மலை
விடை 4 விடலை: இளங்காளை, காளை போன்ற மறவன், பாலைநிலத் தலைவன்.
விடலை- ட. 4ரய(8. 0%.12/05-611. 42152
விடை என்பது விலங்கினத்தின் ஆண்பாலைக் குறிக்கும் பொதுச் சொல்லாயினும், வழக்கு மிகுதிபற்றிச்
சிறப்பாகக் காளையையே உணர்த்தும்.
வடவர் காட்டும் மூலம் வ்ருஷ் (மழைபெய்) என்பதே. மழைக் கருத்தினின்று, ஆண்மைக் கருத்தை இருவேறு,
வகையில் கடுகளவும் பகுத்தறிவிற்கொல்வாதவாறு வலிந்து வருத்தி மிருக்கின்றனர்..
வ்ருஷ் - மழைபெய் (இ.வே.) மழைபோல் அம்பைப் பொழி, ஆண்மைகொள், பிறப்பிப்பு ஆற்றல் பெறு.
வ்ருஷன் : (ஒருகால், முதலில் பெய்கின்ற, தெளிக்கின்ற, சினைப்பிக்கின்ற ஆண்மையுள்ள வலிமையுள்ள,
மைந்துள்ள (இ.வே.) ஆடவன், ஆண், ஆண்விலங்கு, காளை, ஆண்குதிரை, தலைவன்.
வ்ருஷ : ஆடவன், ஆண், கணவன், ஆண் விலங்கு, காளை, விடையோரை, தலைவன், தலைசிறந்தது.
வ்ருஷப(ர்.) : வ்ருஷன் (இ.வே.)
வ்ருஷப-ருஷப - காளை (இ.வே.), க
வ்ருஷப என்பதன் முதற்குறையே ருஷப என்பது. ஆயினும் வடவர் ஃழதுவந்த வழியை அறியாமலோ,
வடசொல்லாகக் காட்டல் வேண்டி வேண்டுமென்றோ, ௬ஷ்* என்பதை ரஷப என்னும் வடிவிற்கு மூலமாகக் காட்டுவர்.
குஷ்": செல், இயங்கு; குத்து, கொல்; உந்து, தள்.
விடை என்னும் சொல்லின் திரிபாதலாலேயே, வ்ருஷ என்பதில் வகரம் உள்ளது. ஆயின், வ்ருஷ் (மழைபெய்).
என்னுஞ் சொல்லொடு அதைத் தொடர்புபடுத்தி உத்திக் கொல்வா முறையில் பொருள் தொடர்பு காட்டினர்.
அதனோடமையாது, ௬ஷப என்னும் முதற்குறைத் திரிபையும் வேறுசொல்லாகக் கொண்டு அதற்கும் பொருள்
பொருந்தா முறையிற் பொருள் பொருத்தினர்.
"விடை' என்பது கொச்சை வடிவில் 'விட' என்று நிற்கும். இடையின விடைச் செருகல் வழக்கப்படி வி 4 வ்ரு.
என்றும், மெய்த்திரிபு மரபுப்படி ட ௮ ஷ என்றும், திரிந்தனவென உண்மையறிக. (வ.மொ.வ.89-90).
[னஸ் 2 விடு 2 வட 2 விடை (சூனியக். 777]
மேலும் கூறுவதென்றால் “வா” என்னும் வினைச்சொல் வரலாற்றைப் பாவாணர்
கூறியவாறு தொகுத்துள்ளதும் 'வாகைத்திணை" விரிவைத் தொகுத்துள்ளதும், பல்வேறு மூலிகைப்
பெயர்களும் அவற்றின் பயன்களும் காட்டப்பட்டுள்ள
தும், வாய்ச்செய்கையொலிச் சொற்களைத்
தொகுத்துள்ளதும், வாழ்த்துரை வகைகளைத் தொகுத்துத் தந்துள்ளதும், வாழை வகைகளைத்
தந்துள்ளதும், வினைச்சொல் வகைகளைக் காட்டியுள்ள வகைமையும் வீணை பற்றிய விளக்கமும்,
வேர் விளக்கங்களும் தமிழே உலக முதன்மொழி, தமிழனே உலக முதல் மாந்தன்” என்ற
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் முழக்கத்திற்கு அணி சேர்ப்பதாக அமைகின்றன.
மேலும் ஆங்காங்கே விரிவாக எடுத்துக் காட்டியுள்ள வண்ணப்பட விளக்கங்களும்
இம்மடலத்தின் பொலிவுக்கு வலுச்சேர்க்கின்றன.
தமிழ் வளர்ச்சிக்குப் பல்லாற்றானும் ஊக்கம் அளித்து வரும் நமது,
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எனது. நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்கின்றேன்.
க் இந்நூல் வெளிவர அரும்பாடுபட்ட அனைத்துப் பதிப்பாசிரியர்கள், உதவிப்
பதிப்பாசிரியர்கள், பகுதிப் பொறுப்பாளர், தொகுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் மனதாரப்
பாராட்டுகிறேன்.
இராசேந்திரன்
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
&_0011௩8பட௩ங5ய டாாரா௦ட௦06டடா1௦மகக 0
ரப்டாகாரிட்டக0ப௧௦ட்
வா
வா! 92, வகர மெய்யும் அகரத்தின் நெட்டுயிரும் சொல்லாக்கத்தில் ட, த, ல, ழ, எ ஐந்தும் ரகரமாகத்
சேர்ந்து பிறக்கும் உயிர்மெய்யெழுத்து; 11௦ திரியும். அத்திரிவில் லகரளகரம் போளவும், அல்.
விரண்டனுள்ளும் எகரம் பெரும்பான்மையும் ஆகும்.
௦00௦0 04வ் 80 ஆ.
எ-டு:
[ம் ஆ] ட-ர கடு ௮ கடி ௮ கரி. படவர் 4 பரவர்.
கீழுதடு மேல்வாய்ப் பல்லைத் த-ர :விதைவிரைல-ர : உலவு
தொட்டிறங்குவதாற் பிறப்பது. வா. உரவு, குலவை குரவை, குதில்* குதிர், பந்தல்
. பந்தர்.
வா*-தல் ௦௪-, செ.கு.வி. (44) 1. வருதல்; (௦ ழு-ர :புழைஃபுரை.
0016. “தருசொல் வருசொல் .....தன்மை எ-ர :அள்௮அர் அர ௮ அருகு, கள்
முன்னிலை (தொல்.சொல்,.29), 2. நேர்தல்; 1௦ கர் 5 ௧௬, சுள் 4 சுர், தெளி 4 தெரி, நீள் 4
நீர், பிள் ௮ பிர் 2 பிரி, முள் ௮ முர் 5 முரு 5 முருகு.
ர்வறறவா. “வருப வந்துறுங்க என்றே” (இளமை) விள் 2 விர் -விரி.
(சீவக,599). 3. உண்டாதல்; (௦ ௦006 (௦ முதற்காலத்தில் முதனிலையாக வழங்கி வந்த
வாற. “நலம் வர நாடி ” (ப.வெ.ஒழிபு.9). சில வினைச் சொற்கள் வழக்கற்றுப் போனதினால்,
4. பிறத்தல்; 1௦ 06 0௦. “அத்ததன் இன்று அவற்றிற்குத் தலைமாறாக அவற்றின்:
மரபிணில்... சந்தனு... வந்தனன் (பாரத, தொழிற் பெயர்களே தமித்தும் துணைவினையொடு
குருகுல.33), 5. மனத்துப் பதிதல்; (௦ 06. கூடியும் வழங்கி வருகின்றன.
1௦, பாக65(000, ௦௦02௦ 050.
எ-டு:
முதனிலை முற்காலப் இக்காலப்
“அந்தப் பாடம் உனக்கு வந்ததா?” புடைபெயர்ச்சி புடைபெயர்ச்சி
6. நன்கறியப்படுதல்; 1௦ (600716 ௦051௮ நகு. நக்கான் நகைத்தான்.
01987, (0 06 2(81060, 8$ 8 1810ப806, 8 தள். தட்டான், தளைத்தான்,
$019706. அவனுக்கு இலக்கணம் வரும் தட்கின்றான், தளைக்கின்றான்
7. முற்றுப்பெறுதல்; (௦ 66 ௦௦116160, தட்பான், தளைப்பான்.
ரிச். “ரீமான் செய்ததெல்லாம். கள் கட்டான், களவுசெய்தான்,
ன்றாம் வருங்காண்” [ஈடு.7, 9, 9).
கட்கின்றான், களவு
8. இயலுதல்; 10 0௨ 8016. “இது என்னாற்.
் செய்கின்றான்,
கட்பான் களவு செய்வான்.
செய்ய வாராது” 9, மிகுதல்; (௦ 8பாற/ப5, (௦
86௦பா॥், 11016256. “*தணிவரு பூஞ்சிலம்பு” களவாண்டான், களவாள்கின்றான்,
(4:0௮:12 பெண்பாற்..77), களவாள்வான்; களவாடினான், களவாடுகின்றான்,
களவாடுவான்; என்பனவும் தொழிற்பெயர் துணை
தெ.ரா; க, து. பா; ம, வா. வினை கூடி முதனிலையாகிப் புடை பெயர்ந்தனவே.
ஆள், ஆடு என்பன துணை வினைகள், களவுப்,
*வா' என்னும் வினைச்சொல் வரலாறு: களவடி, களவுகாண் என்பனவும் துணைவினை
வள் 2 வர்
வார்5
2 வ. வர்
5 வர.
கொண்டனவே.
வா*தல் வா*தல்
பணம் வந்தது. 5. போடப்பட்டிருத்தல்; பா. 0160 706 110௱ ஈர்/0் ௦௦/86 85 028
“மின்சாரக் கம்மி மொட்டை மாடியிலிருந்து: 802160. “கலைக்கதிர் வரகி னவைப்புறு:
வீட்டின் பின்பக்கமா வருகிறது”. லாக்கல் "(/றநா..275).
6. ஏற்படுத்தப்படுதல்; ௦௦16 பழ. “அணுமின் கொலா. வாக்; தோட. பாக்ஸ்; ௧. பாகு;
,நிலையம் வருவதை எதிர்த்துப் போராட்டம் குட. பாக்; தெ., ௧. வாஞ்சு; கோண்ட்.
7. உட்படுதல்; 162(பா8, 80062. “ஏன் இந்தச் வாங்னா; குய். வாங்க; குவி. (பெ.பா.)
செலவு எந்தக் கணக்கிலும் வரவில்லை?” வ்வான்காலி.
8. எழுதல், தோன்றுதல்; 1661 |.
[இருகா: ஆக்கு 2 வாக்கு 2 வாக்கவ்]
“அவனுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு
வந்தது * 9. உண்டாதல்; 6 (16 126110 ௦4. வாக்கன் 82/4௪, பெ.(ஈ.) வாக்குக்
“இதைச் செய்தால் ஏதாவது சிக்கல் கண்ணன் (யாழ்.அக.) பார்க்க; 586
வருமா?” 10. இயலுதல்; 06 8016 (௦. /2/40/-/-/௪ர௪க
“அவருக்கு ஆங்கிலம் பேச வரும்:
[வாக்கு - வளைவு, ஒழுங்கின்மை]
வா் ௪, து.வி. (80.4.) ஒரு செயல் கடந்த
வாக்காட்டு-தல் ௦௪--/2/10-, 5 செ.குன்றாவி.
காலத்தில் அல்லது சற்று முன்பு (44) ஏய்த்தல் (யாழ்.அக.); 1௦ 015200௦/1, (௦.
தொடங்கப்பட்டுக் குறிப்பிட்ட கால எல்லை. 060916.
வரை தொடர்வதையும் அல்லது இனியும்
தொடரும் என்பதையும் காட்டப் பயன்படுத்தப் [ீ5ருகா. அவா * காட்டு 4 வாக்காட்டு-/]
படும் துணை வினை; 81 8மர/8ரு ப560 (௦.
101026 17௦ 0௦700 பேர பள்ள (16 804௦ வாக்காமூலி ௦௪//௪-ஈ௱மர் , பெ.(.)
15 0185 0668 90119 01. “நீங்கள் கொடுத்த பொன்னூமத்தை; 8 481160) 01 002112 ஈர்
௮1௦0 ரி0815.
வொத்தகத்தைப் படித்து வருகிறேன்”.
வா் ௭௪, பெ.(ஈ.) அத்தி; 119 (726 - 81௦05
[வாக்கா * மூலி]
918௱618. வாக்கி 9௪/8. பெ.(£.) மாறுகண்ணுள்ளவள்
வாக்கத்தமூலி /2//2//2-ஈ44, பெ.(ஈ.). (யாழ்.அக.); 50பரா(-ல/60 8௦௱௭.
இலுப்பை; ௦14/8 196 - 885818 (211018. [£வாக்கன் 2 வாக்கி (பெண்பால்)]
வாக்கம்! 62/௪௭, பெ.(ஈ.) சரக்கொன்றை; வாக்கியேசம் /2//)ச5௪௱, பெ.(ஈ.) சிறு
8 (186 மர் 062ப(/ரீப|! ஈவா 461௦8 நீலி என்னும் மூலிகை; 8 24 821 பசு
ரி0/615 - 09588 118(ப118. 011101001612 5ப௱ா22க8.
வாக்கம்? ௦2/௪௭, பெ.(ஈ.) நெய்தல் வாக்கில் 2/1) இடை. (0210) 1. நிலையில்; |.
நிலத்தூர்; 8 ற1206 ஈ2£ 04 ௦08821 6- யர6 0௦பா56 ௦4 00110. “நின்ற வாக்கில்.
910. கத்திவாக்கம், வில்லிவாக்கம். பேசிவிட்டுப் போய் விட்டான், 2. நேரத்தை
பாக்கம் 2 வாக்கம். (செல்வி,75; ஆனி.524)] அல்லது காலத்தை ஒட்டி; 900ப1, 910பா0.
“ஏப்போதும் ஐந்து மணிவாக்கில்,
வாக்கல் 6௪4/௮) பெ.(ஈ.) வடிக்கப்பட்ட சோறு; வீடுதிரும்புவார்”.
வாக்கு! வாகடபாரி
வாச்சிகேவுநெசுவு /22௦//2/0/-ஈ௪௦ப10,
பெ.(ஈ.) ஆயிரத்து நூற்று ஐம்பது
உரூபாயைக் குறிப்பது; 8 (8ர (௦ 8௦1௦
100520 8௭0 ஈபா0்60 8௭0 ரிரீடு ஈய 685.
வாச்சியம்! 18. வாசகதாட்டி
[வாய்ச்சாலகம் 5 வாசாலகன்]]
ஒருகா. நாவலன்.
516. 7௪௪5 த. சால ௮ சாலகள்.
வாசாலை சீச்சி] பெ.(ஈ.) பேச்சுத்
திறமையுள்ளவள் (யாழ்.அக.); 102 ஈர்௦
15 வள ॥ஈ 80660.
வாசாப்பு! ஈ௪220௦0ம, பெ.(ஈ.) வாசகப்பா வாசாலன்.
[வாம்சாலவன் 5 வாசாலை,
(புதுவை) பார்க்க; 966 /22௪92-0-02. (ஆ.பா) _ வாசாலை (பெ.யா))]
தெ., ௧. பாணலி,
08., 0₹. 5608. 06. 96081. 014. 560]. குமரிக்கண்டத் தமிழக் கலவரும்
ம. 5811 என்னும் சொற்களும் சேலை என்பதை கடலோடிகளும் உலக முழுவதும் கலத்திற்:
ஒத்திருப்பது கவனிக்கத் தக்கது. சுற்றினமை வடவை (&பா018 808816) என்னும்
இங்ஙனம், கட்டுமரம் (8. 0918112121) முதல். சொல்லாலும், தமிழர் கடல் வணிகத் தொன்மை,
கப்பல் வரை, பலவகைக் கலப்பெயர்கள் "முந்நீர் வழக்கம் மகடூஉ வோ டில்லை"'
மேலையாரிய மொழிகளில் தமிழாயுள்ளன.. (தொல்.980),
நங்கூரம் - 1.,210012. 0%. மச. 8. என்னும் தொல்காப்பிய நூற்பாவாலும், அரபி.
2016. 8. 80௦௦. 8615. (810௭. நாட்டுக் குதிரையும் ஒட்டகமும் தொல்காப்பியத்திற்
கவடி - 8. ௦௦00. குறிக்கப்படுவதாலும், உணரப்படும்.
மேனாடுகட்கு ஏற்றுமதியான பொருட்பெயர்கள்' பேரா. நீலகண்ட சாத்திரியாரும் தாம் எழுதிய
தோகை (மயில்) (ம். (14. திருவிசய ($ஈர 1/2) நாட்டு வரலாற்றுத்
சிர ரவ. 'தோற்றுவாயில், "706 ரா016 4/6 (82 (06 *பராஊா
1. 08ப5, 8. 068. 9065 0801 1/6 [15100 01 695167 ஈவ//02040
(6௦௦) 810 50127 85 66 (0௦0, 116 [ஈசா 0௦6212.
அரிசி- 0௩, ட. ரெ28. ர்ர்டிரிரர் சரச ௦1 (06 00681810 801/று ௦7
115௦, 08. 15, 8. 1௦8 வா” என்று தமிழர் முதன்முதல் இந்துமாவாரியிற்
இஞ்சிவேர் - 0% - 2190108115 கலஞ் செலுத்தியதையும் அவர் கடல் வாணிகத்:
|. சார தொன்மையையும் கூறாமற் கூறியிருத்தல் காண்க.
08. ரான "யவனர் தந்த வினைமாண் நன்கலம்
₹. 008 பொன்னொடு வந்து கறியொடு பெயரும்"
இர், பார வனக (அகம்.149:9-10)
இஞ்சிவேர் என்பது தெளிவாயிருக்கவும், என்பது கிரேக்கரும் உரோமரும் பொன் கொண்டு
வடமொழியாளர் (ச்ருங்ககொம்பு, வேர-வடிவம்) வந்து மிளகு வாங்கிச் சென்றதையும்,
மான்கொம்பு போன்றது என்று தமிழரை "விழுமிய நாவாய் பெருநீர் ஒச்சுநர்
ஏமாற்றியதுமன்றி, மேலையரையும் மயக்கிமிருப்பது நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்
வியக்கத்தக்கதே. புணர்ந்துடன் கொணர்ந்த புரவியோ
இஞ்சுதல் - நீரை உள்ளிழுத்தல். டனைத்தும்"' (-மதுரைக். 321-23)
திப்பிலி - 0%. 0806 . 011, ஜல. 016. என்பது அரபியரும் பிறரும் குதிரை கொண்டு.
றரீஊரில. ட. ஜென். 06. 80௭.
வந்து அணிகலம் வாங்கிச் சென்றதையும் கூறும்.
8. 08008. 516. இிறற2॥. பாவாணர், (பண்டைத் தமிழர் நாக. பண்.
பன்னல் (பருத்தி) - (.. பாராப8, 6௦10. பக்.91-100).
1. ரோ, ௦௦4. மேலும்,
கொட்டை (பக்சுச் சுருள்) - 88. பேயா, "கொடுமேழி நசையுழவர்
11,001016. ₹₹. 6௦10, 8. ௦௦10. நெடுநுகத்துப் பகல்போல.
கொட்டை நூற்றல் என்பது பாண்டி நாட்டு நடுவு நின்ற நன்னெஞ்சினோர்.
வழக்கு. வடுவஞ்சி வாய்மொழிந்து
நாரந்தம் (நாரத்தை) - &ர. 065. ஈகாகர். தமவும் பிறவும் ஒப்பநாடிக்
ஈ£. 11, 2௦௦, 8. ௦210௨. கொள்வதூஉம் மிகை கொளாது
கட்டுமரம், கலிக்கோ (௦21௦0), தேக்கு (1620) கொடுப்பதூஉம் குறை கொடாது
பச்சிலை (020 (10011) வெற்றிலை (06181) முதலிய பல் பண்டம் பகர்ந்து வீசும்" (பட்டினப்.
சொற்கள் கிழக்கிந்தியக் குழும்பார் காலத்திற், 205-21).
சென்றனவாகும். வாணிகம் கொள்வளையையும்.
கோழிக்கோட்டிலிருந்து (௦௮1௦00) விற்பனையையும் ஒப்பக் கருதுவதனாலும்.
ஏற்றுமதியான துணி கலிக்கோ எனப்பட்டது. பொய்க்கும் கொள்ளைக்கும் இடந்தராமையாலும்,
வாணிகம்* வாணிமன்
புள்ளிமூக்கு வாத்து
கருவால் வாத்து
[வாத்தியம் - பண்ணு-.]
(ஜி வாத்தின்விந்து
கற்பூரச் சீலை; ௱௦ா॥8
22///9-//2,
- &/ப௱.
பெ.(ஈ.),
ர வாத்து'-தல்
ர. வாழ்த்து-,
ஈ௪/0-, 5 செ.குன்றாவி. (4.4.)
பார்க்க;
2. கண்ணேறு கழிக்க மணமக்கள் முன்
566 68/00:
வாத்தியபாண்டம் 12001,2-02ர2௭௱,
பெ.(ஈ.) 1. இசைக்கருவி; ரப5108/
ர்ரண்யாளர். 2. வீணை; |ப16.
வாத்து ௪/0, பெ.(£.) மரக்கொம்பு (வின்.);
[வாச்சியம் 5 வாத்தியம் - பண்டம் 2. மாவ் ௦12 1126.
யாண்டம்]
வாத்துக்கறி 6௪//ப-/-/27] பெ.(ஈ.) நோயை
வாத்தியம் ௦௪7ட௪௭, பெ.(ஈ.) இசைக்கருவி;
அதிகரிக்கும் வாத்தின் கறி; 168 01 00056.
௱ாய5/0வ ஈன்யாளார்.
1௦ 9000 407 9௦௮46, மரா95 ௦0 5வஎல!
[ீவாச்சியம் 5) வாத்தியம்] 01868565.
வாத்தியம்பண்ணு-தல் ௦242%௮11-020ரப-, [வாத்து - கறி]
5 செ.கு.வி. (4.4) நகராழுழக்குதல் (வின்.); 1௦
06211௦ (616 யா. வாத்துக்கொழுப்பு 6244-4-40//௦ப, பெ.(ஈ.)
பெருந்தாராக் கொழுப்பு; 30905 85612055.
வாத்துகா 46. வாந்திசோதினி
[வாத்து * காரி
வாத்துபோதம் ௦௪(/ப-௦௧௭௪௱, பெ.(ஈ.) சிற்ப
நூல் முப்பத்திரண்டனுள் ஒன்று (இரு சமய.
உலக வழக்க.சிற்ப.3.); 8 1162(156 ௦
8ர011601பா6, 006 01 32 த/0௪-0.
[வாத்து - போதம்]
வாத்துமாதனம் ௪//ப-ஈ2220௮), பெ.(ஈ.)
வாதவூரர்ஆனந்தக்களிப்பு 624242:
இரு கால்களும் ஒருகையும் நீட்டி ஒரு முழங்கை சீரசாச2-4-/சரறறப; பெ.(ஈ.) சுந்தர
யூன்றி தலைநிமிர்த்திக் கிடக்கும் இருக்கை முதலியாரால் இயற்றப்பட்ட 20ஆம்
வகை (யாழ்.௮௧.); 2 470 ௦7 0051பா6, ஈ ஈர்/ள்
நூற்றாண்டு நூல்; 8 600% மா!((6ஈ மு
16 6௦0 15 $பறற௦ர்60 0ஈ 8 61004, (6
யபாச2௱ப02127 1ஈ 200 சர்பரு..
140 1605 80 006 ௭௱ 680 54161060 0பர்
210106 620 60 ௭௨௦. [வாததூரர் * ஆனந்தம் 4 களிப்ப]
வாத்துமுட்டை ௦2(/ப-ஈ7ப//௮) பெ.(ஈ.) வாத்து வாதினிலா ஈசீரிரர்ச, பெ.(.) சேவகனார்
இடும் முட்டை; 809 01 00056. கிழங்கு பார்க்க; 566 02/29274-//௪770:.
மறுவ. பேய்மருட்டி.
[ீவாம்க்கால் * சடைச்சி]
இச்செடி, வாய்க்கால் வரப்பு
முதலியவிடங்களில் முளைக்கும்.
வாய்க்கிரந்தி 6௪-/-/ர௭ா2] பெ.(ஈ.)
வாய்ப்புண் (கடம்ப.பு. இலீலா.124); (9£ப5[, ௨
0166886, 126 ப௦8£ 1ஈ 11௨ ௱௦யா்..
வாய்க்குருவி 6ஐ-/-/பயம் பெ.(ஈ.)
[வாம் * 5/4. ரா2ாம/2 த. கிரந்தி] விளையாட்டு ஊது குழல் (இ.வ.); (03/-
மர்ரஜ்6.
வாய்க்கிலை ௦2,447௮] பெ.(ஈ.) வெற்றிலை
(சரவண.பணவிடு.304); 6616 - 1627. [வாம்க்கருவி ௮ வாம்க்குருவி]
வாய்க்குவந்தபடி ப்] வாய்க்கூலி
[வாம் * குழிப்புண்ரி
வாய்க்குளறல்! /௯-/-6ப/2௮) பெ.(ஈ.)
நோயினால் உளறிப் பேசுகதல்; 6180087,
1௦௦0 காரு 04 506604 (6௦ பஜர் 1௦ 06
0௦௦60. வாதத்திர் பித்தமாகில் வாயது: வாய்க்கூடை -/-(029. பெ.(ஈ.).
குளறிப் போகும்: வாய்க்கூடு (வின்.) பார்க்க; 868 62-/-
40ம்.
[வாய் * குனறல்]]
[வாம் * கூடை]
வாய்க்குளறல்£ 6௪)-/-4ய/2/௪1 பெ.(ஈ.) பக்க
ஒருகா. வாய்க்கூடு 5 வாய்க்கூடை.
ஊதையினாலாவது அண்ணத்தின்
'நோயினாலாவது ஏற்படும் பேச்சுக் குளறல்; வாய்க்கூலி 6௬-ஈ/-684 பெ.(ஈ.) கையூட்டு
ரிறாறவிா60 ௦1 1௦51 8710ய/2(10ஈ ரா௦௱ (வின்.); 01106, ஈப5ர-௱௦ஷ.
வாய்க்கேட்பார் வாய்கட்டு*-தல்
[வாம் - கூலி] வாய்க்கோணல் 6௯-/-657௮1 பெ.(.).
நோய்வகை (கடம்ப.பு,இலீலா.139); 9 400 04
வாய்க்கேட்பார் 62-/-/2027, பெ.(ஈ.)
0196956.
அரசனின் வாய்மொழி ஏற்றுச் செயல்படும்
அலுவலர்கள் (5.1.1.11.353); 880ஈவ! [வாம் * கோணல்]
860160, 88 (0 8 10.
வாய்க்கோமாரி 6௯--62௪7 பெ.(ஈ.),
[வாம் * சேட்பாரி] “மாட்டுக்கு வாயில் வரும் நோய்வகை (1/.ட.;
௨ ௱௦ப14-0186296, | ௦21116.
வாய்க்கேள்வி 9௯-/ஈச/ம பெ.(ஈ.)
1. அரசனின் கட்டளை; 10/21 ௦௦௱௱௮, [வாய் * கோமாரி].
றா௦ளொசப0ஈ. “திவத்தஞ்செய்த தம்வாய்க் கால்நடைகளுக்கு வெப்பக்காலத்தில்
கேள்விப்படி ” (8.....//.306). 2. பிறர் வாய்க்கு உள்ளும் புறமும் கொப்புளங்களைத்
சொல்லக் கேட்டறிந்த செய்தி; 12215.
தோற்றுவிக்கும் நோய்
[வாய் * கேள்வி]
வாய்கட்டல் ॥ச)/௪/௮ பெ.(ஈ.) 1. பத்தியங்
வாய்க்கேள்வியர் 6ஆ-/-/கட்னு) பெ.(ஈ.) காத்தல்; (௦ 66 ௦ஈ 0164. வாய் கட்டினால்.
அரசக் கட்டளைகளை நிறைவேற்றுவோர்; பிள்ளை: 2. இதளிய கற்பூரம் முதலிய
10056 வர௦ 6)060ப18 ர0/௮| ௦௦௱௱06. மருந்தினால் வாய் வெந்து போதல்;
“மணிக்கையை வாங்கென்று வாய்க் ர்ாரிஉோ௱2(10ஈ 04 (6௨ ௱ா௦பர6 00௨ (௦
கேள்வியர்க்கு வருதி செய்தான் (தனிப்பா.]. ராஊ௦யாக! 018100. 3. வாய் திறந்து
இறந்து போனவர்களுக்கு வாயைக் கட்டுதல்;
[வாய்ச்கேள்வி 2 வாய்க்கேள்வியா] 180௨ ௱௦பர் ரளாளா5 ௦06060 81061 0621
8020806 15 800160 0/8 (06 ஈ2010௦
வாய்க்கொப்பளித்தல் /2/-/-(௦02௮//௮.
0108109 ((. 4. வாய் திறவாதபடி செய்தல்; 63
பெ.(ஈ.) வாயில் நீரூற்றிக் கொப்பளித்தல்;
வர்ர்ரெராசரி 10௨ றா௦பரர் (8 160 80௦ சொ
98101109 வரின் வுல ௦ ற6௦/0வ] (00/0.
06 006160 (18 8010).
[வாம் ச கொப்பளித்தல்].
[வாம் 4 கட்டல்]
வாய்க்கொழுப்பு /2)-4-/0//22ப, பெ.(ஈ.),
வாய்கட்டு'-தல் /ஆ-4-/௮/40, 8 செ.குன்றாவி.
மதியாது பேசுகை; 2811092106 |॥ 506600,
(4.4.) 1. பேசாதிருக்கச் செய்தல்; 1௦ 816006.
175016106 1ஈ |810ப806.
2, மந்திரத்தால் நச்சுமிரிகளின் வாயைத்:
[வாம் * கொழுப்பு] திறவாமற் பண்ணுதல்; (௦ ௦02, 85 8
$1816 0 06951, 50 85 10 நாவா 16
வாய்க்கொள்ளாபேச்சு /2-/-/(0/2-
௦089 16 ௱௦பர்.
280௦0, பெ.(ஈ.) இழிவழக்கு (யாழ்.அக.);
பா$ற62/201, பபா 1216. வாய்கட்டு*-தல் ஈ24-/௪/70, 5 செ.கு.வி.
(49) 1 வாயைக்கட்டு-, 1, 2 பார்க்க; 566
[வாம் * கொள் * ஆஆ * பேச்சு
பதக//ப/௮1ம... 2, மதிப்புரவுக் குறிப்பாக
வாய்கரை ஷ வாய்கூம்பு-தல்
ஆடையால் வாயை மூடுதல் (யாழ்.அக.); 1௦ காணோம்.
00427 00௦8 ஈ௦ப( மர் 0௦44, 86 உ௱௩ [வாய் * கிழி 2 கிழியரீ'
01 £6850620(. 3. உடலத்தின் வாயை
ஆடையாற்கட்டுதல் (யாழ்.அ௧.); 1௦ 6170 11௦ வாய்குமட்டல் ஈ2௩/(பறச//2) பெ.(ஈ.)
௦ ௮ம் ரொ 01 8 0056 மரி 8 01606 கக்கல் வரும்படியான நிகழ்வு; 120568.
0௦௦4. [வாய் 4 குமட்டல்].
[வாம்
* 5/6 22710/--02)25 த. சம்பிரதாயம்]
வாய்ச்சன்னி ॥8/ஈ௦-௦௪2ரரழ பெ.(ஈ.),
முகத்தைக் கோணச்செய்து தோற்ற
வேறுபாடு செய்யும் ஒர் இசிவு நோய்வகை;
$2வ[(/616 01 (06 1806.
வாய்ச்சித்தலை 2,220//-/௮௮] பெ.(ஈ.)
[வாம் * 5/6. 5சரா/2 த. சன்னி] தட்டையான தலை (யாழ்.அக.); 412/8060
620.
வாய்ச்சாலக்கு /2)/-௦-22/2//0, பெ.(ஈ.)
வாய்ச்சாலகம் பார்க்க; 866 ॥2/-௦- [வாப்ச்சி - தலை]
வாய்ச்சுத்தம் வாய்ச்செய்கையொலிச்சொற்கள்
குவ்வு-கவுள் : சுவ்வும் அலகு, கன்னம், உள்வாய். பல்விதழ் இயைய ஐகாரம் பிறக்கும் (தொல்.98)]
மேல்வாய் கீழ்வாயலகுகள் குவ்வுங் குறடு மேற்பல் விதமூற மேவிடும் வவ்வே, (நன்:25)
போலிருத்தலால், அலகு கொடிறு எனப்படுதல் அல்-கவ்-வவ்.
காண்க. (கொறு-குறடு). அவ்-அவ்வு-கவ்வு-வவ்வு.
கவ-கவை -கல்வும் அலகு போன்ற கவட்டை, கிளை. முதற்காலத்தில் அல் என்னும் வடிவே.
'கவ-கவவு-கவட்டை. கவர்தல் - கவ்வும் அலகு போற் வாயினாலும் கையினாலும் மனத்தாலும் பற்றும்
பிரிதல். மூவகைப் பற்றையும் குறித்தது. பிற்காலத்தில்
குவர்பிரிவு. கவை,கிளை, சுவராசம் - இரு கவருள்ள அல்வுதல் என்னுஞ் சொல் மனத்தினாற்
கருவி (014142). கல்வு-கப்புகிளை. பற்றுதலுக்கும், கவ்வுதல் என்னுஞ் சொல் வாயினாற்
(கவள்)-கவடு - சுவை போன்ற தொடைச்சந்து, கவர், பற்றுதலுக்கும், வவ்வுதல் என்னுஞ் சொல் கையினாற்
கவட்டை, கிளை, குவடு-குவட்டி - சுவை. தொடைச் பற்றுதலுக்கும் வரையறுக்கப் பெற்றன. ஆயினும்,
சந்து, கவடு - கவட்டை - கவை, பிரிவு, கிளை, இன்றும், அவ்வுதல் என்பது உலக வழக்கில்
சுண்டுவில். வாயினாற் பற்றுதலை உணர்த்தும்.
(கவள்)- கவண் - கவட்டை போன்ற சுமிற்றுக் கருவி. எ-கா:
கவண்-கவணை. கவண்-கவண்டு-கவண்டி. கன்று புல்லை அவ்வித் தின்கிறது.
கவணை கவண்டு கவண்டி என்னும் மூன்றும் கவண் அவ்-ஒள, கல்-கெள, ல்-வெள.
என்பதன் மறுவடிவங்களே. அவ்வு-ஒளவு, கவ்வு-கெளவு, வவ்வு-வெளவு.
சுவ-கவான்-தொடைச்சந்து, தொடை, தொடைச் அகரத் திம்பர் யகரப் புள்ளியும்.
சந்துபோல் இருமலைக்குவடுகள் பொருந்திருக்கும் 'ஐபென் நெடுஞ்சிறை மெய்பெறத் தோன்றும்.
(தொல். 56),
கவ-கவல், குவலுதல் - பல குவர்படுதல். பலகவர் என்பதற் கொத்து,
படுதல் போலப் பல நினைவுகொண்டு கலங்குதல். அகரத் திம்பர் வகரப் புள்ளியும்.
கவல் - கவலை - கவை, கிளை, கவர்த்த வழி, பல. ஒளன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்.
நினைவுக் கலக்கம், அக்கறை. என்றொரு நூற்பாவும் இருந்திருத்தல் வேண்டும்.
கவல் - கவலி. கவலித்தல் - சுவலைப்படுதல். கன்று புல்லை ஒளவித் தின்கிறது.
கவ்-கவ்வை : கவலை, கவலைப்பட்டுச் கூற்த்துநாப் கெளவிக் கொளக்கண்டும் (நாஷி, 70,
செய்யுங்கருமம், சுருமம், வேலை. தெ. கவியு
கவ்-கவை-காரியம், ஒரு கருமத்திற்கும் பயன் கெள்னிய வஞ்சி வலம்புளைய (பவெ3 : 2)
படாதவனைக் கவைக்குதவாதவன் என்பர். வாய் ஒன்றைக் கெளவும் போது மேல்வாயும் கீழ்வாயும்
கவலி-கவனி. கவனித்தல் : கவலையோடு குறட்டின் ஈரலகு போன்று பற்றுவதால், கவ்வுதல்
(கருத்தோடு) பார்த்தல். கவனி-கவனம். (மூ.தா.. (அல்லது கெளவுதல்) என்னும் சொற்குக் குறடுபோற்
வாய்ச்செய்கை யொலிச்சொற்கள். கவைத்திருத்தல் என்னும் கருத்துத் தோன்றிற்று.
மாந்தன் இயற்கையாகவும் செயற்கையாகவும் வாயின் கவைத் தன்மையை, மாந்தன் வாயினும்
தன் வாமினாற் செய்யும் சில செய்கைகளும் விலங்கு மூஞ்சியும், விலங்கு மூஞ்சியினும் பறவை
சைகைகளும், ஒவ்வோர் ஒலியைப் பிறப்பித்தற் கேற்ற மூக்கும் தெளிவாய்க் காட்டும்.
வாய்வஷடிவை யமைத்து, அவ் வொலிகளின் வாயிலாய் அல் என்னும் சொல்லினின்று, வாயினாற்
அச் செயல்களைக் குறிக்கும் சொற்களைப் பற்றுதலையும் மனத்தினாற் பற்றுதலையுங் குறிக்கும்.
பிறப்பித்திருக்கின்றன. அச் சொற்கட்கு மூலமான சில சொற்கள் தோன்றியுள்ளன. அவக்கு என்பது
அவ்வொலிகள் வாய்ச் செய்கை யொலிகளாம். விரைந்து கெளவுதலையும், அவக்காசி என்பது
அல்(வு), விரைந்து கெளவும் ஆசையையும் உணர்த்தும்.
ஒன்றைக். கவ்வுதலை யொத்த அவ் - அவா - அவவு.
வாய்ச்செய்கைநிலை, அவ் என்னும் ஒலியைத் அவவுக்கை விடுதறு முண்டு (கலித்)
தோற்றுவித்தற் கேற்றதாதல் காண்க. மேல்வாய்ப்பல் அவவு - அவாவு. அவாவுதல்- விரும்புதல்.
கீழுதட்டொடு பொருந்துவதே கவ்வும் நிலையாம். அவாய்நிலை - ஒரு சொல் தன்னொடு பொருந்திப்
இந்நிலை வகரமெய்யொலிப்பிற்கே ஏற்கும்.
வாய்ச்செய்கையொலிச்சொற்கள் 57 வாய்ச்செய்கையொலிச்சொற்கள்
கப்பின்றா மீசன் கழல் (சிவ. போ. 11, 5, வெண்:). பிற்காலத்தில், அச்சொல் காதல் என்னும்
கவ- கா. காதல்: விரும்புதல், பேரன்பு கொள்ளுதல். சொற்போல் ஆடவரின் பெண்ணாசையையும்
கா - காவு. காவதல் - நச்சுதல். பெண்டிரின் ஆணாசையையும் சிறப்பாய்க்
தேனைக் காவிபுண் ணார்சில தெண்ணா்கள். குறிக்கலாமிற்று. அப் பொருளிலும், உயரிய
(தேவா. 338:1). இருதலைக் காமத்தையும் ஒருமனை மணத்தையுமே
கா 4 அம்- காம்: விருப்பம், காதல். குறிக்க அது திருவள்ளுவரால் ஆளப்பெற்றது.
ஒநோ: ஏ 4 உம் - ஏம்-யாம் - நாம். காம் * உறு- ஆயின், இன்று, அது இடங்கழியையும்
காமுறு. காமுறுதல் - 1. விரும்புதல். இணைவிழைச்சு விருப்பத்தையுமே குறிக்குமளவு
இன்பமே காமுறுவ ரேழையா் (நாலடி. 60). இழிபடைந்துள்ளது. காமம் காமன்
2. வேண்டுதல். மணக்காதல் உண்டாக்கும் தெய்வம். 706 1ஈ௦ி2.
கனைகதிர்ச் சனலிலயச் காமுற லியயவதோ 0014.
காமன் - 8/4. 127௨ (காமு.
(கலித். 16)
(-தேவநேயம் பக். 67-76).
காம் - காமு - காமம்.
ஒ.நோ: விழு - விழும் - விழுமு - விழுமம். குழு - வாய்ச்சேதி /47/-0-2801 பெ.(ஈ.)
குழும் - குழுமு - குழுமம், பரு - பரும் - பரமு - 1. பேச்சுவாக்கு; 09508 ராகாப்.
பருமன்.
காமு- காமுகம்- காமுகன் - 54. 80/௦ (காழுக்க).
“நாடியதை வாய்ச்சேதியா யுரைக்க
காம்* மரு- காமரு - காமர் - விரும்பத்தக்க, அழகிய. வாயெடுக்க முந்தி” (பஞ்ச.திருமுக.1799).
காமர் கடும்புனல் (கலித். 39) 2. ஆள்வழிச் சொல்லியனுப்புஞ் செய்தி; 0121
காமர் கயல்புரள (நளவெ.) ௦௦௱௱பா/0 ௭0.
காம் * அர்- காமர் - காமுகர்.
காம் * இ- காமி: காமுகள். [வாம் * செய்தி 2 சேதி]
களிமடி மானி காமி கள்வன் (நன். 38). வாய்ச்சொல் 62)-௦-00/ பெ.(ஈ.) 1. பேச்சு;
காமி - 84. கா் (காமின்).
ப1கா06, 806601, ௦0 04 ற௦பர்..
காமித்தல் - 1. விரும்புதல். நோ: காதல் - காதலி.
,தப்புதி யறத்தை மேழாம் தருமத்தைக் காமி “வரம்ச் சொற்க னென்ன பயனு மில”
மாதே (கம்பரா. நிந்த. 54). (குறள்.7/00), 2. காணாவொலி; ப((8(206
2, காமங் கொள்ளுதல். ௦4 8ஈ 1ஈப/91616 508216, ௦008106760 88:
காமம்: கள்வன் மனைவியரிடைப்பட்ட காதல், மணம், ரசா. "வாய்ச்சொல் வாவாவென்.
காமத்துப்பால் என்னும் திருக்குறட் பகுதிப் பெயரை நிடல்" (அறப். சத. 83), 3. வாய்ப்பேச்சு, 2.
நோக்குக, சிவகாமி : சிவனைக் காதலிக்கும் பார்க்க; 566 ॥/2/0-022௦0, “வாய்ச்.
மலைமகள். சொல்லில் வீரரடீ (பாரதி. தேசிய. நடிப்பு.
ஒ.நோ: வேட்டல் - விரும்புதல், காதலித்தல், வேள் -
திருமணம். காமம்- 04. 0205 (ஈல206), 5. [வாய் * சொல்]
12. (காம.
காமம் என்னும் சொல் முதற்காலத்திற் பொதுவான. வாய்ச்சொலவு 2)/0-00/210, பெ.(ஈ.) 1. குறி
ஆசையையே குறித்தது. சொல்லுகை; 0ா6010110ஈ, பரபர. 2. பின்
காமம் வெகுளி மயக்க மிலைமூன்றன். விளையுங் கேட்டினை முன்னெடுத்துக்
,தாமங் கெடக்கெடும் நோம். (குறள், 360) கூறுகை; ௦1௦06 ப(62106.
நெடுநீர் மறி படிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (குறள். 605) [ீவாம் * சொல் 2 சொலகரி
என்னும் குறள்களை நோக்குக.
வாய்சலி-த்தல் 60. வாய்த்திரம்
[வாம் * தடுமாறு-.]
வாம் * திற]
வாய்தல்! 6௯0௮ பெ.(ஈ.) வாயில்; 00௦103, வாய்திற*-த்தல் 6ஆ-//௪-, 3 செ.குன்றாவி.
(44.) 1 மலர்த்துதல்; (௦ ௦8086 1௦ 008, 95
€ோரரகா௦6. “ஒழுகு மாடத்து ளொன்பது:
16 061௮15 ௦4 ௨100. “வண்டு லாம்
வாய்தலும் “(தேவா.328,7).
திறப்ப... மல்லிகை "(சிலப்.,927), 2. பேசுதல்;
[வாம் 2 வாய்தல்] 1௦ 50686. “வாளா கிடந்துறங்கும்
[வாம் - பிதப்பர்
வாய்ப்பிணி 12-0-0/01 பெ.(ஈ.).
வாயிலுண்டாம் நோய்; ஈ௦பர) 0182956.
“வரய்ப்பிணியா் (கடம்ப.ப.இலீலா.720).
[வாம் * வேக்காடு]
வாய்வேக்காளம் ௦2-2//2/2௭, பெ.(ஈ.)
வாய்ப்புண்; (14...) ப1௦624௦1 ௦116 ஈ௦பர்
- 81002116.
ரீவாம் * வேக்காளம்]
வாய்வை'-த்தல் (-௪*, 4 செ.கு.வி. (1.1.) வாயச்சரம் 62,2-௦-0272௭, பெ.(ஈ.) வாயில்
1. உண்ணுதல்; 1௦ 654. “சிவன் வாய்வைப்ப ஏற்படும் சிறுசிறு குழிப்புண்; 808 1 (0௨
ோகாலத்தில் ” (தனிப்பா./, 776,295). யூ்யவூ
2. ஊதுதல்; (௦ 0104, 35 9 /40-119ய௱ள(..
“நேமியான் வாய் வைத்த வளைபேரல [வாம் * அச்சரம்]
[கலித்.705). 3. சுவைத்தல்; (௦ (2516. வாயசம் ௦2,௪2௪௭, பெ.(ஈ.) 1. காக்கை; 0௦4.
4. தலையிடுதல்; (0 160016 07 1ஈ(ஏ(7616.. 2. காக்கை கொல்லி; 8 (00 ௦4 ஈ௨௦௦௮
அவன் எல்லாவுற்றிலும் வாய்வைக்கிறான்” றல்.
5, சிறிது பயிலுதல்; (௦ (621 2 (06, (௦ 18/6 ௨.
வாயசாராதி ॥ஆ:௪-சசச2 பெ.(ஈ.) ஆந்தை
085000. 016006. எல்லாத்
(யாழ்.அக.); 044.
துறைகளிலும்
வாய் வைத்தவன் அவன்:
வாயசி 6௯௪௪3; பெ.(ஈ.) 1. பெண் காக்கை
[வாய் * வை-த்தல்,]
(இலக்.அக.); 8ஈ-௦௦4. 2. செம்மணித்
வாய்வை”-த்தல் 6௯-௦௮!) 4 செ.குன்றாவி. தக்காளி (தைலவ.); 8 421183 04 |ஈ018ஈ
(4.1.) 1. கடித்தல் (யாழ்.அக.); 1௦ 6116. ்பக50 எரு.
2. கேட்டல் (யாழ்.அக.); 1௦ 62.
வாயடி! ஐச] பெ.(.) வாயால் மருட்டுகை;
வாம் ச வைடி 0481-0210 506600, 0ா௦ய/ 08800 ரு
$0660், 61ப7. வரயடி கையடி மடிக்காதே”
வாயகன்றகுப்பி /2,272072-/ப22/ பெ.(ஈ.)
(உ.௨.
வாய் அகன்ற குடுவை; 84108 ஈஈ௦ப(60
6௦16. [வரம் * அடர.
வாயடி”-த்தல். 76. வாயவியல்
[வாயில் * வேண்டல்]
பாணன் முதலியோராற் கூடும் தலைவன்
தலைவியரின் கூட்டம் (இலக்.வி.424.);
வாயிலடக்கல் ஐ-௪72/42) பெ.(ஈ.) 7600001/21௦ஈ 01106875 (0௦ய0 (06 ஏ
வாயிலடக்குதல்; 1௦ 166 1 16 ஈ௦ய10. 0௦60121015.
[வாயில் * அடக்கல்] [வாயில்-கூட்டம்]
வாயிலடித்தல் ஈஆர்-௪ர; 4 செ.குன்றாவி. வாயிலெடுக்கல் 6ஆ/-௪344௮, பெ.(ஈ.)
(44.) முற்றுங்கெடுத்தல்; ௦ ஈய/£.. கக்கல்; ௦80.
வார்” ஈச பெ.(ஈ.) 1. நெடுமை (சூடா;); 121௦10, எனக் குறுகியது போல வா, தா என்பனவும் வ, த
6101924101. 2. கடைகயறு; ௦0பார 1006. எனக் குறுகின.
கலக்கி” (சீவக.77), வார் - வா. (ஏவலொருமை) (மு.தா.79)).
3. நேர்மை (சூடா.); 81௮1000855. 4. வரிசை;
வார்” ஈச பெ.(ஈ.) 1. தோல்வார்; 5178] ௦4
104. “வாரிட்டணி வகுத்து” (விறலிவிடு.75)
12210௦. “வார்பிணி முரச நாண”
(நாமதி,78). 5. உயர்ச்சி (நாமதீப.771); ஈரா (சீயக.2972), 2. தோல் (நாமதீப. 595); 8147.
ர்கள் ௨௫ 2 வாரி. 3. முலைக்கச்சு; 000106. “வாரடங்கு
அனமுலையார் (தேவா.1292,6) (பிங்).
வார்” ஈச; பெ.(ஈ.) 1. நீர் (சூடா.); பலன .
“வரராயிர முகமா நுகர்மஞ்சு” (பாரத. வார்? ஈச; பெ.(ஈ.) 1. துண்டம் (நாமதீப.457);
அருச்சுனன்றவ.159) 2. மேகம் (அக.நி)); 0௦ப0. 61, 1606. 2. நுண்மை(வின்.); 5௱௮111658..
04 16 20/22. “ஒவகறை யாமத்து வாரணங் வடவர் வ்ரு (கவி, மறை, சூழ்) என்பதை
கழித்து “(சிலம்.1777.. மூலமாகக் காட்டி அனைத்தையும் மூடும் வானம்
வாரணம்” 6௪௪ர௪௱, பெ.(ஈ.) மாவிலிங்கம் (21-2ா/௫009 89) என்று பொருள் கூறுவர்.
(வின்.); 10பா௦ 08160 ௦ப50104(6-168/60
இது வருணனை மழைத் தெய்வமாகக் கொண்ட
ரவ 66.
இடைக்காலத்திற்கு மட்டும் பொருந்துமேயன்றி,
கடல் தெய்வமாகக் கொண்ட முற்கால, பிற்கால
வாரணம்” ஈ22ர௪௱, பெ.(ஈ.) 1. நிலத்தைச் நிலைமைக்குப் பொருந்தாது.
சூழ்ந்திருக்கும் கடல் (பிங்); 582. “வாரணகு தமிழர் வாரணனை என்றும் கடல்
குழ்புனி” (தனிப்பா..,187,474). 2. கேடகம்; தெய்வமாகவே கொண்டனர்.
51616. 3. சங்கு; ௦௦௦. "வருணன் மேய பெருமண லுலகமும்"'
[வள் 2 வர் 2 வார்* அணம். (வே.க.பச்.100)]
(தொல். 951).
இது 'வாரணன் மேய நீர்மணலுலகமும்'
வாரணம்* ஈ௪சரச௱, பெ.(ஈ.) 1. ஊமத்தம்; என்றிருத்தல் வேண்டும். தொல்காப்பியர் வருண
பொல்பாக, 2. வங்கப் பட்டை; ணா என்னும் வடசொல் வடிவிற்கேற்ப வருணன் என்று
க. திரித்துக் கொண்டார்.
வாரணரேகை 22௪-29௮] பெ.(ஈ.) வடவர் காட்டும் வ்ரு என்னும் மூலத்திற்குச்
மக்களின் நல்வாழ்வைக் காட்டும் கூழ்தற் பொருளுமுள்ளது.
வாரணை வாரப்பட்டா
வாராகி ௦247] பெ.(ஈ.) ஒர் கிழங்கு; ௨100௪. வாராவந்தி ௪72-0௭௦ பெ.(ஈ.) கட்டாயமாய்
வருவது (சங்,அக.); (24 சர்1௦் ௦௦௨5 ௦
வாராங்கனை 22192௮ பெ.(ஈ.)
00015 01 ॥6௦658]0..
பொதுமகள்; 12110, 0₹05111ப16.
வாராவரத்து ஈசா£ச-ரசாச//ப, பெ.(ஈ.)
வாராசனம் ஈசசீ2௪ர௪௱, பெ.(ஈ.) நீர்க்குடம்:
(யாழ்.அக.); 2161-00௦1.
நேர்மைக்கேடாய் வந்தது (யாழ்.அக.); பார்ப5(
07160ப/(2016 800ப1514௦ ௦11௦06.
வாராடை 228௪] பெ.(ஈ.) தோல்வார்;
1621௦ 58.
வாராவரவு சச்சு, பெ.(ஈ.)
அருமையான வருகை; ரகாச 415115.
ந்வார்- ஆபை/ “வாராவரவாக வந்தருளு மோனருக்கு
(தாயு: பைங்கிளி. 2),
வாராததனால்வந்ததுமுடித்தல் ௦௪௪-
020272/-/270202ப/- 774) பெ.(1.) ஒரு வாராவாரி ௪72-௦௪ர பெ.(ஈ.) மிகுதி
பொருண்மைக்கு வேண்டும் இலக்கணம் (யாழ்.அக.); 918.
நிரம்ப வாராததோர் நூற்பாலானே அங்ஙனம்
வாராவுலகம் 272-1-ப/௪7௮, பெ.(ஈ.).
வந்த பொருண்மைக்கு வேண்டும் முடிபு
1. வாராக்கதி பார்க்கி; 596 /27௪-/- (௪௦1.
கொள்ளுந் தந்திர வுத்திவகை (தொல். 2. வீரர் முதலியோர் அடைதற்குரிய
பொருள். 666); 8 11680 வே1௦6 6 ஈர்
விண்ணுலகம்; 68/6, 6௦6 628.
16 858056 01 8 801/௪ 0616011461
“வாராவுலகம் புகுத ஸலொன்றென”
€)0ா85860 15 [6006160 ௦௦௱01௦16.
((/றநா.94ற.
வாராந்தர ௪௪742௪, பெ.(ஈ.) கிழமைக்கு
வாராவுலகு மசச-பய/சரம, பெ.(ஈ.)
ஒரு முறையான; 16610. 'வாராந்தரப்பரிசுச்
வாராக்கதி பார்க்க; 586 642//௪01.
சி்டி.
“வாரா ௮லகருள வல்லாய் நீயே” (தேவா.
வாராந்தரி ஈசாசாசசம் பெ.(ஈ.) கிழமைத் 900, 9).
வாரானை வாரி*
வாரானை ஈசாசரச/ பெ.(ஈ.) பிள்ளைத் வாரி? ஈதர் பெ.(ஈ.) *. சீப்பு; ௦௦0. 2. குப்பை
தமிழில் ஆண் அல்லது பெண் குழந்தையைத் வாருங் கருவி; [216
தன்னிடம் வருக என்று தாய் முதலியோர்
[வார் 2 வாரி]
அழைப்பதைக் கூறும் பருவம் (பிங்.); ௨
8601௦0 ௦4 ஐ//௪/-/-/2௱ 1ஈ கள் வா 06 ஒ.நோ: சிக்குவாரி, சிணுக்குவாரி.
621 010 ௦10 (5 0850110604 88 080
வாரி“-த்தல் ஈதர் 11 செ.குன்றாவி. (.(.)
ர்ர்பர்160 0 6 ௱௦்ள 80 ௦6615 10 ௦௦6
1௦ (0௭, 006 01181 2ர-௦௮7-0//௪//-/2௱ர்' 1. தடுத்தல் (சூடா.); 1௦ 104, ௦0817ய0(.
௦ ற௪-0௮-0//௮//-/2:/4. . “மாற்றறிய 2. ஆணையிட்டுக் கூறுதல் (யாழ்.அக.); (௦
முத்தமே வாரானை "'(வச்சணற், செய்.8). 8856161816, 54/62. 3. நடத்துதல்; 1௦
0010ப௦, 0146, 88 ௨ 056. “பரிமா
வாரானைப்பருவம் ௪2ர௮/-0-2சப/ச௱, வாரித்த கோமான் '(இறை.19, உரை, பக். 97).
பெ.(ஈ.) வாரானை பார்க்க; 566 22௪!
வாரி ஈசர் பெ.(ஈ.) 1. தடை (சூடா.);
[வாரானை * பருவம்] ர்றற6ப்ற சார், ௦0ப௦401. 2. மதிற்சுற்று
வாரி' சீர் பெ.(ர.) 1. வருவாய் (பிங்.); 11௦016, (பிங்); 4], 1௦010210௦௩. “வடவரை நிவப்பிற்
950ப1095. “1யலென்னும்
வாரி (குறள். 74), குழ வாரியாப் புரிவித்து ” (கந்தபு.அசரா்
2. விளைவு; றா௦0ப06. “மரறிபொய்ப்பினும் யாக.36). 3. செண்டு வெளி; 81901/ப௱.
வாரி குன்றினும் (பறநா.35). 3. தவசம் “குஞ்சரம் வாரியுள் வளைத்தவே”
(யாழ்.அக.); வா. 4.செல்வம் (பிங்.); (சீவக..275). 4. பகுதி (பிங்.); ௦௦11௦.
மலர்.
[வார் 2 வரி]
[வார் 2 வாரி]
வாரி? ஈதர் பெ.(ஈ.) 1. நீர் (பிங்.) (தக்கயாகப்.67,
வாரி£ ஈதர் பெ.(ஈ.) 1. மூட்டைகளை இறுக்கிக் உரை); 4216. 2. வெள்ளம்(பிங்.); 110௦0..
கட்ட உதவும் கழி (இ.வ.); 0016 1௦ 19/(28॥0) “வணிக மாக்களை மொத்ததவ் வாரியே”
8 080808 0 080௩. 2. கூரை முனையில் (கம்பரா. ஆற்றுப்), 3. கடல் (பிங்) (தக்கயாப்.
வைத்துக் கட்டுங் குறுக்குக் கழி; |81 160 67, உரை); 569. 4. நீர் நிலை (பிங்); 1888௩0
1619104186 8( (16 6096 04 8 (810460 01 8/8(8. 5. நூல் (அக.நி.); |8£8ரு 6௦11.
1௦04. 3. கூரையினின்று வடியும் நீரைக் 6. கலைமகள் (யாழ்.அக.); 527௪50/௪0:
கொண்டு செல்லுங் கால்; ௦086 10 7. வீணை வகை (சூடா.); 8 (400 ௦04 (ப16.
சொல்ரத 0174 (௨ ரல் வல்ள 10௱ 2 10௦7, 8. இசைக் குழல் (பிங்.); ரிப16, 0106.
யச புஸு. 4. தோணிப் பலகை (வின்.); 9. யானையகப்படுத்துமிடம்; 16008.
றா 800088 ௨ 00௦189. 5. மடை (வின்.); “வாரிக்கொள்ளா... வேழம் "(மலைபடு.57:2).
810106. 10. யானை கட்டுங் கயிறு (யாழ்.அக.); 006
ர் டூ 8 16றலார். 11. யானைக்
ராக. ஈசர் ம. ௦2.
கோட்டம்; 616021 58016. “குஞ்சரம்...
[வார் 5 வாரி] மதிட்புடை நிலை வாரிகள் (சீவக).
வாரி” வாரிசாலயன்
ம்வார் 2 வாறி: நீர், வெள்ளம், கடல், நீர்நிலை. வாரிகம்£ சரசர, பெ.(ஈ.) தாமரை; |01ப8.
வார் நீர்]
[வார் _ வாரிகம்]
"வாராயிர முகமா நுகாமஞ்ச" (பாரத.
அருச்சுனன்றவ. 759) - வாரிகிருமி ஈசா-//பள/ பெ.(ஈ.) அட்டை
(பாவாணரின்.
௨:மொ.வ.௪5). (யாழ்.அக.); 86௦.
வாரி” ஈசர் பெ.(ஈ.) 1. வாயில் (பிங்.); 8௭2௦8. [வாரி *கிருமி, 5/0. - கிருமி]
2. கதவு (உரி.நி.); 00௦1. 3. வழி (பிங்.); 21. வாரிகேசம் 127-25௮), பெ.(ஈ.)
வாரி” ஈசர் பெ.(ஈ.) முறையில் என்னும் வெட்டிவேர்; பட யா ப்ய்ட்பப்
பொருளில் வருஞ் சொல்; 5பர்ரி% 220 2281010265 ௮85 80100000
ராயார௦௪(ப5.
800070110 (௦. “வகுப்புவாரி?
வாரிச்சி ௪72௦] பெ.(1.) வரிக்கூத்து வகை
வாரி? ஈசர் பெ.(ர.) 1. உட்காதிலுள்ள ஒர் குழி;
195110ப16. (சிலப். 3, 13, உரை, பக். 88.); 8 40 ௦4
806806 0806.
வாரிக்காய்ச்சல் 627/-/௧:2௦௮1 பெ.(ஈ.)
[வரி 2 வாரி 2 வாரிச்சி]
கொள்ளை நோயாகிய காய்ச்சல் (யாழ்.அக.);
€010ள(௦ 1௭. வாரிசரம் ஈசா*சாக௱, பெ.(ஈ.) மீன்
(யாழ்.அக.); 56.
[வாரி * காய்ச்சல்]
[வாரி
* சரம்]
வாரிக்காலன் ௪-/-(2/2, பெ.(.)
கால்நடை (இ.வ.); 0216. வாரிசன் ௪78௪௬, பெ.(ஈ.) திருமால்
(யாழ்.அக.); 1//57ப.
வாரிக்கொண்டுபோ-தல் 624407்-௦6,
8 செ.குன்றாவி. (4.4.) ஒரு சேர அழித்தல்; 1௦ [வாரி * ஈசன் 2 வாரீசன் 5 வாரிசன்]]
54/66 வலு; (௦ 06510 ப/0165816, 25.
8 60/6௦. வாரிசாதம் /275௪8௪௱, பெ.(ஈ.) தாமரை;
10105. 'வாரிசாதக் காலை மலரென மலர்ந்த:
[வாரி * கொண்டு * போ-] முகமும் (பாரத. புதினேழா. 2477).
வாரிக்கொண்டுபோதல் ௦௪-/-/௦ஸ்- வாரிசாமரம் ஈதா*சசாசாக௱, பெ.(ஈ.)
222௪1 பெ.(ஈ.] கொள்ளை நோயால் நீர்ப்பாசி (சங்.அக.); ஈ௦58.
இறத்தல்; 1௦ 06 08/60 ஈஊலு 1ஈ
08516106.. வாரிசாலயன் ௪8௪/௪, பெ.(ஈ.)
நான்முகன் (தக்கயாகப். 67,-பி.ம்);
[வாரி * கொண்டு - போதல்] மச்ச.
வாரிசாலையன் வாரிபாணி
[வால் * மரக்கால்]
வால்மரம் ஈ௦௪/-ஈ௮௭௪௱), பெ.(ஈ.) சுண்ணாம்
பரைக்கும் உருளை கோத்த மரம் (கட்டட வால்முளைத்தல் ௦2/-ஈய/௪//4) பெ.(ஈ.)
சா.15) ; 1௦9 0016 2௮0160 1௦ (6 3௦,
குறும்பு செய்கை; ௦6௦௦19 ஈ॥8௦/வ௦05,
5601 ௨௱!॥॥ 1௦ ரான ॥௱6-௱௦௱. 95 (9500 8 ஈ௦/ஆ.
[வால் * மரம்] [வால் * முளைத்தல்]
வால்முறுக்கு-தல் வாலகாரம்
[வால் * வைஃரி
வாலகம் ஈ௪/௪7௮, பெ.(ஈ.) விலங்கின் வால்
(வின்.); 121.
[வால * காசம்]
வாலசண்டக்காய் 1/2/௪-22702-/-(27
பெ.(ஈ.) பெருந்தும்மட்டி; 8 (8106 ப௮ா/£0ு ௦7
௱ாஎா-பல ௱ஓ0ஈ.
[வால -* சண்டக்காய்]
வாலசத்து 62/௪-2௪//ப, பெ.(ஈ.) சிலாசத்து;
ராரா! 52/0 (0 06 ௦௦210 ௦04 1100. வாலநாள் ஈ௪/௪-ஈ௪/ பெ.(ஈ.) இளமைக்காலம்;
ரா௦ொர்ளா. 30 பாத 044/8.
கருஞ்சாம்பல் வாலாட்டி
கொடிக்கால் வாலாட்டி
வாலாசம் வாலாவி
வாலாளி 2/2/ பெ.(ஈ.) ஏலரிசி; 02102௦௱ வாலிசை! 52/5௪] பெ.(ஈ.) 1. மணல்; 880.
$660.. 2. கொடிக்காசரைக் கீரை; 8 (80 04 601016
016815.
வாலான்! ௪/2, பெ.(ஈ.) குட்டத்தைப்
போக்கும் ஓர் நெல்; 8 ப2ா1ஸ0 01 [106 58/0 [வால் * இசி
1௦ ப 6008). 2. வீரியத்தரிசி; 1106
யய ட்ட ளப ப ட்ப வாலிசை? ஈச/2௪] பெ.(ஈ.) இளம்பெண்; 8
3. வாலுளுவையரிசி பார்க்க; 586 9௦பா9 90.
பசியாக. [வால் 4 இகசர
வாலான்? 2/2, பெ.(ஈ.) ஒரு வகை நெல்
வாலிது! 62/80, பெ.(ஈ.) 1. தூயது; (ஈ௮( ய(ர
(பதார்த்த 800.); 8 (470 ௦1 0800).
15 0பா6. 2. வெண்மையானது; (82 ர்/ர்
வாலி! ஈ௪// பெ.(1.) 1. ஒரு குரக்கு வேந்தன்; 15 யர்/(6. “வாலிதாம் பக்க மிருந்தைக்
வானரர் தலைவன், கிட்கிந்தை மன்னன் கிருந்தன்று (நாலடி, 258), 3. நன்மையானது;
(கம்பரா. வாலிவதை.); 62 2௨ ௱௦௱வு ரஸ் யர்ர்ள் 15 9000 07 1618. “வாலி
ரொ/௪். 2. வாலுடையது; (2( பர்ர0் ௬25 ௨ ,தன்றெனச் கூறி (சீவக..25.
12]. 3. கரிக்குருவி (சங்.அக.); 1110-01௦4.
[வால் 2 வாலிதரீ
வாலி” ஈக// பெ.(ஈ.) நிலவின்கலை தோன்றும்
வாலிது் ௦2/80, பெ.(ஈ.) வலி (அக.நி.);
காருவாநாள் (அரு.நி.); (16 ரி15( ஷே 218
81891.
106 ஈஊ ௦௦.
(இ.வ.); 480210.
[வாவு * முறை]
வாவொட்டான் 2/2, பெ.(ஈ.)
கொட்டைப் பாக்கு; 81808 ஈர்.
[உலவு 2 வாகரீ
வாழ்£ ஈசி, பெ.(ஈ.) முறைமை (பிங்.);
760 பவாரடு, 004.
வாவுக்காசு ௪/0/-/-/220, பெ.(ஈ.) சிற்றூர்ப்.
பள்ளிக் கூடங்களில் வாவு நாட்களில் தெ., ௧. வாளி.
மாணவர்கள் ஆசிரியர்க்கு உதவும் பணம்; வாழ்க்கை ௦௪/4௪] பெ.(ஈ.) 1. சீவிக்கை;
௦10ஸு5 9144 ௦4 ௦018 ௦4 $௱௮॥ 4௮/06 1142110௦௦0, 479. “வரு முன்னர்ச்
0ா8$6(60 0) 16 பறி (௦ 116 (8800 ௦ஈ காலாதான் வாழ்க்கை (குறள், 425). 2. வாழ்
ரஉஹு ௦௦0 80 ரய! ௦௦ ஸே நாள்; |19-(/16, 0228. “நெடுவாழ்க்கை
411806 $010018. ஆசாரக், 3). 3. இல்வாழ்க்கை; 121160 (16.
[உவவு 2 வாவு 2 காச]. “பழியஞ்சிப் பாத்தா ஹுடைத் தாயின்
வாழ்க்கை ” (குறள், 44]. 4. மனைவி
வாவுத்தன் ௦2/02, பெ.(ஈ.) தோணியின் (யாழ்அக.); 68/76. 5. நல்வாழ்வு நிலை
முன்பக்கம் (வின்.); 0₹௦4/ 01 2 485581. (யாழ்.அக.); ஈ820) 51818. 6. செல்வ நிலை
(பிங்.); பல், 16100, ரா௦50 டு. 7. ஊர்
வாவுமுறை ர௪/ய-ஈரப/௮] பெ.(ஈ.) விடுமுறை
வாழ்க்கைக்குறிப்பு வாழ்செடிப்பூண்டு
(சூடா.); பரி1806, 108. 8. மருதநிலத்தூர் ய ப்ப
மீவாழ்த்து - இயல்]
வாழ்த்து'-தல் ௦2///ப-, 5 செ.குன்றாவி. (1:4.)
1. பாராட்டுதல்; 1௦ 12/1011816, ௦௦0921ப216,
1688. 2. போற்றுதல்; (௦ றா8186, 800180.
வாழ்த்தணி ௦/2] பெ.(ஈ.) இன்னார்க்கு “வாழ்த்த வாயு நினைக்க மடநெஞ்சும்”
இன்ன நன்மை இயைக வென்று முன்னியது (தேவா. 720, 7). 3. மங்கலம் பாடுதல்:
விரிக்கும் அணி வகை (தண்டி. 88); 191௨ (யாழ்.அக.); 1௦ 8119 8098 ௦1 0806010110.
04 806601) 60258119 086010(0ஈ ௦14 க. பாழிச.
806012। 06ஈ€ர(5 065160 63 (16 0௦6 101
றவநி௦ப!2ா 068015... [வாழ் 2 வாழ்த்த
வாழ்த்து - அணி] வாழ்த்து ௦௮/4௪, பெ.(1.) 1. நல்வாழ்த்து;
216010110, 16110112(1௦ஈ. 2. போற்றி;
"இன்னாரக் கிள்னது. இயைக என்றுதா
முன்னியது கிளத்தல் வாழ்த்தென மொழிப" றாக186. “அவளுமிரை மாய்த்தானை.
(தண்டி.98),
வாழ்த்தே வவி"(திவ். இயற். பெரிய திருவுர்.
டு) 40), 3. நூலின் தொடக்கத்துக் கூறப்படும்.
மூவாத் தமிழ்பயந்த முன்னூரல் நூனிவாழி. மங்களாசணை மூன்றனுட் கடவுளை
ஆகாழி வாழி யருமறையோர்-காவிரிநாட் வாழ்த்துகை; 1॥௭0021௦ஈ 0 02186 04 16
'டண்ண லனபாயன் வாழி யவன்குடைக்கிழ். செறு 2 01௨ 69/ஈ/ஈற ௦1 உ௱௫((910ப8 ௦
மண்ணுலகில் வாழி மழை. ரிர்சாணா 0; 00௨ 014 (86
7௪17௮/௪௪௪/௭க/ (0..4..). “வாழ்த்து:
வாழ்த்தாரம் ௦2/2௮, பெ.(ஈ.) வாழ்த்து
வணக்கம் வருபொருளிவற்றி னொன்று
(இ.வ.); 0௦7501௦1௦1, ப560 1ஈ 1௦. ஏற்புடைத்தாகி ” (தண்டி..). (தொல். பொ.
[வாழ்த்து - ஆர் 2 ஆரம்] 427 உரை;, 4, மங்களம் பாடுகை (சங்.அக);
8191) 5098 ௦1 66601/0(108.
வாழ்த்தியல் ௦/௮] பெ.(௫.) தலைவனைப் 5. வாழ்த்தணி பார்க்க (தண்டி.86); 896
புலவன் வாழ்த்தும் புறத்துறை (புறநா.2, 12/12
துறைக்குறிப்பு); (1௨7௨ 0950110119 10௦
02/56 0658(00/60 ௦ 8 064 0 ௨ 620.
கு, பாழிசு
மீவாழ் 2 வாழ்த்துரி
வாழ்த்தியல் எ-டு,
மண்டிணிந்த நியனும் வாழ்த்துரை ௦2/7௮] பெ.(ஈ.) பாராட்டுரை;
'தியளெந்திய விசும்பும் 8060101101. “மூத்தவர் பின்னவர்க்கு
விசும்புதைவர வளியும் வாழ்த்துரை பேசல் வேண்டும்” (கரஞ்சிப்பு:
வளித்தலைஇய தியம்
வாழ்த்தெடு-த்தல் ர வாழ்நர்
ஒழுக்கப் 12). அறிவுரையுமான திருக்குறள், திருவள்ளுவ
ட மாலையில் மதுரை யறுவை வாணிகள்.
[வாழ்த்து - உர] இளவட்டனார் என்னும் புலவர் பெயரிலுள்ள.
வாழ்த்துரை வகைகள் : இன்பமூர் துன்பமும் என்னும் இவையிரண்டும்
இயன்மொழி வாழ்த்து, புறநிலை வாழ்த்து, மன்பதைக் கெல்லாம் மனமகிழ - அன்பொழியா
வாயுறை வாழ்த்து என வாழ்த்துரை மூவகைப்படும்.
துள்ளி யுணர வுரைத்தாரே மோதுசீர்
ஒருவருடைய சிறந்த பண்புகளையும் அரிய வள்ளுவர் வாயுறை வாழ்த்து:
என்னும் வெண்பாவின்படி, 'வாயுறை வாழ்த்து!
ஆற்றல்களையும் எடுத்துரைத்துப் புகழ்வது எனப்படினும் உண்மையிற் 'புறநிலை வாழ்த்து'ங்
அல்லது வாழ்த்துவது, இயன்மொழி வாழ்த்து. கலந்ததேயாகும்.
அடுத்துத் தேத்திய இயன்மொழி வாழ்த்தும். இயன்மொழி வாழ்த்திற் கடவுள் வாழ்த்தும்
க (தொல்.புறத், அடங்குவதனாலும், கடவுளை ஒருவர் புகழ்வதன்றி
மமலறு சீர்த்தி மான்றேர் மன்னவன்;
வாழவைத்தல் என்பது பொருந்தாமையாலும்,
இயல்பே மொழியிலும் அத்துறை மாகும். மாந்தரைப் புகழ்வதற்கும் கடவுளைப் புகழ்வதற்கும்
(/வெ.9:195). வேறுபாடுண்மையாலும், கடவுள் வாழ்த்திலுள்ள
கடவுள் (அல்லது நீ வணங்கும் தெய்வம்) உன்னைப் சிறப்பான அச்சத்தோடு கூடிய அன்பு
பாதுகாக்க, நீ வழிவழி செல்வத்தோடு சிறந்து:
விளங்குக என்று, ஒருவரை வாழ்த்துவது புறநிலை. வணக்கத்தைக் குறித்தற்கு. வாழ்த்து என்னும்
சொல்லின்று வழுத்து (வ.ஸ்துதி) என்னும் சொல்
வாழ்த்து. திரிக்கப்பட்டது.
வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பம்
பழிதீர் செல்வமொடு வழிவுழி சிறந்து! வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்.
யாருள்ளித் தும்மின£ ரென்று, (குறள்.1317).
பொலிமின் என்னும் புறநிலை லாழ்த்தே....
என்னும் திருக்குறளில், வழுத்தினாள் என்னுஞ்
(தொல்.செய்.109) சொல்லை வாழ்த்தினாள் என்னும் பொருளில்
நோயாளிக்கு முன்பு கசப்பாகவும். 'திருவள்ளுவர் ஆண்டிருப்பினும், அதைப் பாவலன்
காரமாகவுமிருந்து வருத்தினும், பின்பு நலம் உரிமை (006140 |108106) யென்றே அமைத்தல்
பயக்கும் மருந்து, போன்று நெறி தவறியவருக்கு
வேண்டும்.
அல்லது அறியாதவருக்கு முன்பு கேட்பதற்கு. கடவுளை வழுத்தும் சிறப்பான கலிப்பா
வெறுப்பாக இருப்பினும், பின்பு நன்மை பயக்கும் வகைகள் தேவபாணியெனப்படும். ஆரியர் தமிழகம்
நல்லறிவுரை கூறுவது வாயுறை வாழ்த்து. வந்தபின் "வருணப் பூதர் நால்வகைப் பாணியும்"
வாயுறை, மருந்து. (சிலப்.6,35-6) எனச் சிறுதெய்வ வழுத்தும்
வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் தேவபாணியெனப்பட்டமையால், முத்தொழில்
வேம்புங் கடிவும் போல வெஞ்சொல். புரிவோன் என்னுங் கொள்கைபற்றிக்
தாங்குதல் இன்றி வுழிநனி பயக்குபென்(று)) கடவுளையொத்த சிவன் அல்லது திருமால்
ஒம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே. வழுத்துகள் பெருந்தேவபாணியெனப்பட்டன.
(தொல்.செய்.111)
- தேவநேயம். 13.78 - 79.
வாழ்த்துதல் என்பது ஒருவரை நலமாக நீடு
வாழவைத்தல், அது. முற்றத் துறந்த முழு வாழ்த்தெடு-த்தல் 4//௪ஸ்-, 4 ச.
முனிவரான நிறைமொழி மாந்தர் அல்லது
ஆன்றவிந் தடங்கிய சான்றோர் "நீடு வாழ்க" குன்றாவி, (9...) 1. பராவுதல்; (௦ 0௮186.
என்று சொல்வதனாலும், மூதறிஞர் கூறும் “சுரிசங்கம்... யாதென்று வாழ்த்தெடுப்பேன்
அறவுரை அல்லது அறிவுரையாலும் நிகழும். (குலோத். கோ: 927)
தனிப்பட்டவர்க்கு இவ்விரு வழியும் இயலும்: ஒரு
தொகுதியார்க்கோ பின்னதே ஏற்கும். [வாழ்த்து * எடு-]
திருவள்ளுவர், உலகினர் அனைவர்க்கும், வாழ்நர் ஈக/ரசா பெ.(ஈ.). வாழ்வோர்;
சிறப்பாகத் தமிழர்க்கு, உரைத்த அறவுரையும்
ஈர் ஷ0112ா16, 7281025. “தென்புல.
வாழ்நாள் ர்ர் வாழ்மூலம்பாலி
வாழிப்பு 62/020, பெ.(ஈ.) மதர்ப்பு (யாழ்.அக.); வாழைக்குத் தானீன்ற காய் கூற்றம்' (பழ.)
௦௮--(மயா/கா( 9௦6. வாழிப்பான ஆள்” வாழ்கிற வீட்டுக்கு வாழை வைத்துப் பார்' (பழ)
[வாழை 2 முகை]
வாழையடிவாழை ௪/சட்_-சஜி-0௮/5/ பெ.(ஈ.),
இடையறாது தொடர்ந்து வரும் வழிமரபு;
பாமா௦6ஈ 06806 85 ஐிலாரவஈ 500815
ர௦௱ 016 ௦01. “வாழையடி வாழையென
வந்த திருக்கூட்ட மரபினில் ” (அருட்பா. 1],
மிரியே: 4).
மறுவ. கால்வழி.
வாழைப்பூவிளக்கு ௦௮/௪/2-204-ப/௪//40,
பெ.(ஈ.) குத்து விளக்கு வகை (இ.வ; ௮1௦ [வாழை * அடி * வானு]
வரி ௨௦௦1 50௮060 1166 ௨ காரா "தந்தை மகன் வழிமுறையாக அல்லது.
80216 018 ஐி2ா4வ/ா ரி. ஆசிரிப மாணவ வழிமுறையாகத் தொடர்ந்து வரும்
[/வானழைப்ழ - விளக்கு] வரன்முறையை வாழையடி வாழை முறை என்பர்".
- (தேவநேயம் 18, பக்.4.2)
வாழைமட்டம் ௪/௪/-ஈ௪//2௱, பெ.(ஈ.)
வாழைவலை 2/௪//௮௮/ பெ.(ஈ.) சிறு
வாழைக்கன்று (யாழ்.அக.) பார்க்க; 886
கண்களையுடைய வலை (இ.வ.); 16( 04 8௮॥
மத/௪//-ரசறாப.
றால்.
[வாழை 4 மட்டம்]
[வாழை * வலை]
வாழைமடல் க/சாச௮1] பெ.(ஈ.)
7. வாழைத்தடல் பார்க்க; 866 ௦2/௮/-/-/20௮/ வாழைவெட்டிக்கலியாணம் ௪/2/-16)
2. வாழைப்பூவின் மடல்; 51821) ௦7 8 பார் /௭ந்சாக௱, பெ.(ஈ.) மூத்த மகனுக்குத்
04 லாவ 100815. திருமணம் ஆகாதிருக்கும் பொழுது
இளையவனுக்கு ஏற்பாடானால் வாழை
[வாழை * மடல்] மரத்தை முதல் மகனுக்குக் கட்டுவிக்கும்
வாழைமலடி ஈ௪/2/-ர௮௪21 பெ.(॥.) ஒரே திருமணம்; 11௦114௦ப5 ஈா2ா/806 04 8 ௨0௦
பிள்ளையைப் பெற்றவள்; ௦8 ௦ 885. ௦6 வர்ர உ றிகா(விஈ (126 ௮00160 85
வாள் ம 124 வாள்மங்கலம்
16 6106, 11 008710 802016 18 )/0பா92 வாள்” ஈ௪/ பெ.(ஈ.) நீர் (அக.நி); 21௮.
௦௦ ஈ௭ர.
வாள்* ஈ/ பெ.(ஈ.) கச்சு (அக.நி.); 0௦0106.
[வாழை * வெட்டு * கலியாணம்].
வாள்அலங்காரம் 62/௮௪/92௪௭, பெ.(ஈ.)
வாள்! 24 பெ.(ர.) 1 ஒளி (தொல். சொல். 367); தண்டபாணி அடிகளால் கி.பி.19 ஆம்
1ப6ர6, |/9/ர், 5ொ௦௦பா. “வாண்முகம்”” நூற்றாண்டில் எழுதப்பெற்ற நூல்; 8 6001
(புறநா. 6). 2. விளக்கம்; 0119106855. மார்ரா மு ரசாசசம்சற/! உசா/ ஈ 190
“மாலை வாள் கொளா (கலித். 7/9). 3. புகழ்; சொர்பரு..
ரவா௪. வலைய வாளராமீது (தக்கயாகப். //, [வாள் * அலங்காரம்]
உரை). 4. கூர்மை (அரு.நி.); 8॥81ரா255,
வாள்கைக்கொண்டாள் 12////-
ரிா2655. 5. கொல்லுகை (தொல். எழுத்.
மார]. பெ.(ஈ.) கொற்றவை (சூடா.);
401, உரை); (41110. 6. கொடுமை; 01ப6]0.. பரக்.
“வாளரக்கி 7. கத்தி; 54010, 501/2.
[வாள் * கை * கொண்டாள்
8. ஈர்வாள்; 520. “நாளென வொன்றுபோற்
காட்டி யுயிரீரம் வாள துணர்வார்ப் பெறின்” வாள்செலவு /2/-5௪/௪00, பெ.(ஈ.) எதிர்த்து
(குறள், 3244). 9. கலப்பை (நாமதீப. 470); வந்த அரசனது பொருபடையிடத்து
01௦091. 10. உழுபடையின் கொழு; எதிரூன்றும் வேந்தன் தன் அரசவாளை
010ய95௮1௨. 11. கத்திரிக்கோல்; 5015$015. முன்னதாக விடுத்தலைக் கூறும் புறத்துறை
“வாளிடைப்படுத்த வயங்கீரோதி (பு.வெ.4, 7); (9பா8£ற.) 166 வார்
(கலித்.36). 065011065 ௨ 80 56ஈளஈடு 16 858010 11
904/2106 புரி6 ௦௦௱௱2ா௦ா0 8014௦
தெ. வாது; 8. 62; 7௦. ,2௦-/, (62. மப;
90815( 8 11209 சாரு.
1600. 2௪-௪0 7. ௪௪); 76. ௪/0.
(கொளு) "அருமுனையான் அறைகூவினபின்
வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம் செருமுனைமேல் வாள்சென்றன்று"
'சம்பாரித்தாலும் மட்டாய்ச் செலவிடு (ம... (/வெ.ச- 7.
வஞ்சியார் போர்க்கழைத்தபின் அவர்
[வள் 2 வாள் படையிடத்தே காஞ்சியரசன் வாளினைப்.
போகவிடுதல் வாள்செலவு என்னும் துறையாம்.
எடு:
"உணங்கு புலவுறா ஒன்னார குரம்பை:
தணங்கரில் வெம்முனைநோக்கி - அணங்கிய
குந்த மலியும் புரவியான் கூடாதார்
வந்தபின் செல்கென்றான் வாள்"
[வாள் * செல்வி,
வாள்மங்கலம் ஈ௪/-ஈசர/௮௮, பெ.(ஈ.)
அரசனுடைய வாளைப் புகழ்ந்து உரைக்கும்
வாள்” ௪/ பெ.(.) கயிறு (அக.நி.); 8471. புறத்துறை; (ஐபாக].) 16௨ வு௱ர்௦ா்
வாள்மாது 125. வாள்வீச்சு
"தமக்கருங் கடற்றானை
வயக்களிற்றான் வான்புகழ்ந்தன்று"
(10வெ. கொளு. 9-5),
"கொங்களி் தம்பால் மடவார் வியன்கோயில்
மங்கலங் கூற மறங்கனலும் - செங்கோல்
'திவந்தரிய செல்லும் நிரைதண்தார்ச் சேரன்.
வலந்தரிய ஏந்திய வாள்",
(.வெ.9-95 எ-டு).
வாள்வரி ஈச பெ.(ஈ.) புலி; 11/98, 85
[வாள் 4 மங்கலம்] 21660 ஏர்ப மயங60, பரிகார ஊர்ல.
வாள்மாது 92/ஈ220, பெ.(ஈ.) கொற்றவை; “மதகறிக் களபமும் வாள்வரிப் பறமும்”
9 0000635. (சிலப். 25, 49).
[வாள் * மாத] [வாள் ௪ வரி]
வாள்மீன் ஈ௪/-ஈற், பெ.(ஈ.) ஒரு கடல் மீன்; வாள்வரிக்கொடுங்காய் 12/௮7
51/00 180. 4௦0ப/ரசீ/, பெ.(ஈ.) வெள்ளரிக்காய்;
மறுவ. ஏமங்கோலா ௦பபே௱ு ௱௮0ஈ, 88 5410௦5. “வாள்வரிக்
கொடுங்காய் மாதுளம் பசுங்காய் '(சிலப்16,25).
[வாள் * மீன்]
[வாலரிக்கொடுங்காம் 2 வாள்வரிக்
கொடுங்காய்]
வாள்வலம் ஈ௪/௮௪௱, பெ.(ஈ.) வாள்வீரம்
பார்க்க; 59௨ சபரக... “விடலை.
வாள்வலங் கொண்டு காவலோம்ப (பெருங்.
உஞ்சைக், 54, 147).
[வாள் * வலம்]
[வாள் 2 வாளம்]
[வாள் - அமலை]
வாளாது ௭4/௪4, கு.வி.எ. (804.) வாளா வாளி! ஈக பெ.(ஈ.) 1. வாள் வீரன்; 84/0708.
பார்க்க; 8996 2/2. 'வாளாதே போவரான். சா. “வாளிக ணிலை பெற மறதுவார்”
மாந்தர்கள் (நாலடி. 20). (பறிபா. 9 54). 2. அம்பு; ௦0. “மரா்புற.
வாங்குவார் வாளி (பரிபா. 9, 54.
வாளாமை ௦4/௪௭௪/ பெ.(1.) பேசாதிருத்தல்;
$॥16006, பே/6்655. “வாய்வாளாமை... தெ. வாலி.
புகல்வான்” (மணிமே. 30, 245). 2. புறக்
[வாள் 2 வாளி]
கணிப்பு (வின்.); 1101172௭06. 3. பயனின்மை;
5616881688. 4. உள் ளீடின்மை (வின்;);. வாளி சர பெ.(ஈ.) வட்டமாயோடுகை;
655. ௦௦ப/27 00பா56, 95 04 8 0156.
“வாளிலெம்பரி (பாரத. குரு. 70.) "மாதிர
[வாளா 2 வாளாமை]
முறப்பல வாளிபோதுமால் (பாரத. குது; 127).
வாளால்வழிதிறந்தான் 12/௪/-1௮]//- "மா.வி.௮. சுற்றளவு (010பா/221௦௦)
ரரகாச2ந, பெ.(ர.) பாண்டியவரசர் சிலரது என்று மட்டும் குறித்துள்ளது" (தேவநேயம்.
பட்டப்பெயர் (1.14.8.14.79); அறறவ!எி௦ ௦4 72 பக். 82).
கர்லா சரஞ்ச (05.
[வள் 2 வாள்
2 வாளி]
[வாள் * ஆல் * வழி * திறந்தான்].
வாளி? 92] பெ.(ஈ.) ஒருவகைக் காதணி; ௮
வாளால்வழிதிறந்தான்குளிகை ௦4/2 ராம் 017 6987-5100 00 628-100.
1௮//-07௮7220-(0/9௮] பெ.(ஈ.) பழைய “வாளிமுத்தும் ” (குமர; பிர. மூத்து; பிள்: 17]
நாணய வகை (புதுக். கல். 325); 8 £சரஜ்ச (5... 16)
004 04 கொழ 4௨.
[மாள் 2 வாளி (வே.௧.109)]
[வாள் * ஆல் * வழி * திறந்தான் * குளிகை].
வாளி! ஈசர் பெ.(ஈ.) நீர்ச்சால் வகை (இக்.வ.);
வாளால்வழிதிறந்தான்பணம் 12/2 00௦௪.
1/2////4702-0௪௪), பெ.(1.) காசு வகை
(பதுக்கல். 767); 8 (10 ௦1௦௦4. [வாள் 2 வாளி (வே.க.109, வ.மொ.வ, 258]
[வாளால் * வழி * திறந்தான் * பணம்] வாளிகை ஈச/சி பெ.(ஈ.) வாளி" பார்க்க; 568
(ச “சட்கையும் காளிகையும்(பதினொ:
வாளாவிரை ஈ2/2-ரர௮/ பெ.(ஈ.) வாளவரை
திரக்கைலாய, 58).
(14.1/4.875) பார்க்க; 566 24/2௮!
[வாளி 2 5/6. ௦2/22 த. வாளிகை..
[வாளவரை 2 வாளவிரைர.
(வ.மொ;வ.258)].
வாளாளன் 1௪/௪/௪, பெ.(ஈ.) வாளுழவன் பெ.(ஈ.)
வாளிச்சிமேனி 2/0]
(பிங்.) பார்க்க; 566 62/-ப/21/20.
மாணிக்கம் (யாழ்.அக); பட்.
[வாள் - ஆளன்]] [/வாளிச்சி - மேனி].
வாளிச்சூத்திரம் 129 வாளை”
[வான் புலம்]
வான்புலவு 1/20-0ய/210, பெ.(.)
வான்கோழிப் புலவு (இக்.வ.); யப 806
071பா0..
[வான்கோழி * புலவு?வான்புலவரி
வான்பதம் ,2ர-0௪487, பெ.(ஈ.) முத்தி; ரர!
வான்மகள் ஈ2ர-77௪7௮/ பெ.(ஈ.) இந்திராணி;
எக்கி. “எனக்கே வான் புதமனிக்க
ராள்சா!... “மண்மகளு நாமகளும்
(இருட்பா. (1 அருட்பெருஞ். ௮. 1787) வான்மகளும் “(திருவாரூ. 7/4).
[வான் * பதம்]
ம்வான் * மகள்].
வான்பயிர் 2ர-2ஆச், பெ.(ஈ.) நன்செய்,
வான்மணி 99-௱௪/ பெ.(ஈ.) ஞாயிறு; 5பா.
புன்செய்ப் பமிரல்லாத கொடிக்கால் வாழை,
“ஓராயிர மகல் வான்மணியொக்கும் (பாரத.
கரும்பு முதலிய தோட்டப் பயிர்; 9214௨௭ அருச்சுனன்றவ, 159),
0005 8௮0 4ப/( 1885, 680601வ10/ பவப2016
14005 04 0௦0006 [21560 ௦0 6180, 85. [வான்
2 மணி]
6616, இிலா(விா5, 8ப08086. “வான்.
வான்மியூர் சீற், பெ.(ஈ.) சென்னை
பமிருக்கும் நஞ்சை புஞ்சைக்கும்... ஒன்று: மாவட்டத்தில் அலைவாயி லமைந்ததோரூர்;
முக்கால் கொள்ளக் கடவோமாககும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம்;
(8.1./.4:705). 006 ௦16 58148 568 51006 018085 ஈவு
[வான் * பயிர் 16 0194000101 ௦7 66) 8பார று 8ளாா்..
ணேறகாளெொ. (151 ரோளால 060௦.
வான்பயிரம்பலம் /200ஆர்-௮௱1ம௮2௮, “கரையுலாங் கடலிற் பொலி சங்கம்.
பெ.(ஈ.) வான் பயிர்க்குரிய வரிதண்டும் மிவெள்ளிப்பிவள் திரையுலாங் கழி மீன்:
அலுவல் (1ி.14.357); ௦11106 407 10௨ உகளுந்திரு வான்மியூ் ”(740-1)
6011601101 ௦4 888855௱£ா( ௦ 9808
18705.
[வான்மிழர் 2 திருவான்மிழர்]
வான்மிளகு வானத்தீ
விரித்துத் தன் கீழ்ப் போக்கை நிறுத்தும். பின், 821 011௱௱2(பாச வ, 848 61601.
மறுபடியும் இறக்கை மடித்து நிலம் நோக்கிப் பாயும்.
[வானம் 4 பாற்த்த 4 கதிர்]
மறுப்டியும் இறக்கை விரித்துத் தன் வீழ்ச்சியை.
நிறுத்தும். படிப் படிப்படியாகக் கீழிறங்கி, வானம்பார்த்தசீமை 22ர21-22//2-2௪
முடிவில் வயலில் இருக்கும் தன் பெட்டையின் பெ.(ஈ.) பாசன வசதியின்றிப் பருவ
அருகில் வந்திறங்கும். வானம்பாடிகள் வயற் மழையையே நம்பியிருக்கும் நிலப்பரப்பு; (211-
காடுகளில் பூச்சிகளை வேட்டையாடியும், 160 160101, 38 060801 40 ௦ப/ய/வி0ா
தவசங்களைத் தின்றும் வாழும். வட இந்திய 01 56980௮ [25 80 ஈவா ஈ௦ ௦௭
வானம்பாடிக்குக் கொண்டையுண்டு. $0ப706 04 108110.
(கலைக்.-9.பக்.-251),
வகைகள் : மறுவ. புன்செய் நிலம்
சிறந்த இறக்கை வானம்பாடி, 2. புதர் வானம்பாடி, [வானம் * பார்த்த * சீனம, சேய்மை 2 சீமை].
9. சாம்பல் தலை வானம்பாடி, 4. சிகப்பு வால்.
வானம்பாடி, 5. கொண்டை வானம்பாடி, 6. சின்ன வானம்பார்த்தபயிர் 62ர2௱-221//2-0ஆ-்;
வானம்பாடி. பெ.(7.) பாசன வசதியின்றிப் பருவ மழையினு
தவியாற் புன்செய் நிலத்தில் விளையும்
தவசம் (தஞ்சை); 07005 9104 0 நெ
18105 மரி ராடி ரலிற ௦4 56980௮] ஈலா5
80 4௦ ப உரு 1921௦8 12011425.
வானாசி ஈ௪ீரசீக( பெ.(ஈ.) கார்போகரிசி வானி? ஈசர் பெ.(ஈ.) 1. ஒமம் பார்க்க; 566.
(மலை.); 5860 01 50பர்/0 6௨. 2௭, 618006 ௦60.
வானாசிப்பூ ஈ2ரச5/-2-28) பெ.(ஈ.) பனி [வான் 2 வானி]
மலர்ப்பூ; 1086 1௦/௪.
வானிதம்' 20/82, பெ.(ஈ.) மணல் போன்று
[்வானாசி ப] நுண்ணிதாயிருக்குஞ் சருக்கரை (நாமதீப.
வானாடு 1௪ரசஸ், பெ.(.)1. துறக்கம்: 5/2108. 409); [06 5ப021.
“வானாடும் மண்ணாடும்” (திவ். பெரியதி: 4, வானிதம்£ 62/௪௭), பெ.(ஈ.) கள்; (000).
13). 2. வானுலகு; 68/8. “கல்லும் களை
கடலும் வைகுந்த வானாடிம்”” (தி். இயற் வானிதி 9/0 பெ.(ஈ.) மனோசிலை
பெரியதிறவுர். 69). (சங்.அக.); (92102.
[வானோர் 4 மாற்றவரி
வானோர்முதல்வன் 2ர௦--71404//2,
பெ.(ஈ.) 1 நான்முகன் (சூடா.); 01218, 88.
ரிர5( உ௱0ர (06 0618504186. 2. வானோர்
கோமான் பார்க்க; 5686 :2757-(277720.
தெ. வெக்கில்று; ௧. பிக்கலு (6); ம. எக்கில், விக்கு? 7/0) பெ.(7.) விக்குள் (நிகண்டு.311)
விக்குக; து. பிக்குனி; குய். வெக; குர். பெகனா; பார்க்க; 596 1/440/
70.6 //க. ரிய/6; 7௦. 9, ரி; 62 0
ம 80; 76. 1900, 46080, 460411; (61. [இக்கு 5 விக்கு]
விக்குள் ம் விங்களம்
விக்குள் /%0/ பெ.(ஈ.) விக்கல்; 1௦00. விகாய் 74/ பெ.(ஈ.) ஒரு மரம் (சங்.அக.); 8
“நாச்செற்று விக்குண்மேல் வாராமுன் 1706.
(குறள், 335). [[ஒருகா, உசாம் 2 விகாய்]
க. பிக்குள்.
விகு-த்தல் சப, 11 செ.கு.வி. (4.1.)
[விக்கல் 4 விக்குள்] செருக்காதல்; ௦ 06 (196, 5477 ௦
ர்கா860். “வயிறு வில்லைப்போல
விகண்டி'-த்தல் ஈஏசாளி., 11 செ.கு.வி. (4.1.)
விகுத்துக் கொள்ளல் ”(சீவரட். 718).
1. குணக்காய்ப் பேசுதல் (யாழ்ப்.); (௦ [2156
ர்1401005 ௦ 1811801005 00/60(1006. ராக. (/ரரப/சு; 160. 4100ம்; 7௦. ஜ்று; 162.
2. மறுத்துரைத்தல் (வின்.); (௦ [91ப(6. 69; ம. 99), 00, 019018; 7௨. 612, 9,
நிடபபம; 61. 64௨.
[விதண்டை 5 விகண்டை 5 விகண்டி-]
ய்ரிக 2 விரு-]
விகண்டி”-த்தல் /7சரஜி: 11 செ.கு.வி. (4.1.).
வேறுபடுதல் (யாழ்.அக.); 1௦ 0172. விகுணம் ,/சபரச௱, பெ.(1.) குணக்கேடு
(யாழ்.அக.); 080 ஈ21பாஈ.
[விதண்டை 2 விகண்டை 2 விகண்டி-.]
விகுணி சபற] பெ.(ஈ.) 1. குணங்கெட்ட-
விகண்டிதம் (7202), பெ.(ஈ.) 1. பிரிவு, வன்-வள்-து (சங்.அக.); 061500 ௦ (619
(யாழ்.அக.); 0141510ஈ. 2. வேறுபாடு 065(/(ப16 014 றா. 2. கள் (திவா.);
(யாழ்.அக.); 0117278006. 3. கண்டிப்பின்மை 10௦0002419 ரொ.
(சங்.அக.); 180% 01 5111041655
விகுரம் (ரபாக, பெ.(ஈ.) வெள்ளெருக்கு
[விதண்டை 2 விகண்டை 2 விகண்டி 2. (சங்,அக.); 8எர்106 ஈகோ.
விகண்டிதம்]]
விங்களம் //17௮/2௭, பெ.(ஈ.) 1. குறைவு;
விகண்டை' /72ர29/ பெ.(ஈ.) 4. விதண்டை;
0614016109), 06701௱/டு, 1087601401.
ர்ர்010ப$ 07 7811801008 00/6௦(10ஈ.
2. திரிவு (வின்.); 0117618006, 014/818]0.
2. எதிர்ப்பு (வின்.); [67ப(8(10ஈ. 3. கெட்ட
3. நட்பின்மை (வின்.); 8/8( ௦4 ௦௦1012],
எண்ணம் (யாழ்.அக.); (1080 (10பரர. 00011888 1ஈ ரர6ஈ௦410. 4. இரண்டகம்;
[விதண்டை 2 விகண்டை] 9006, 0806821400, 188060,
(891461881100. “இனவ்விங்கள மேன்.
விகண்டை£ (சகர பெ.(ஈ.) 1. பகைமை; செய்தீர்” (தணிப்பா. /, 78, 30), 5. உதவி
ர்௦பி/டு. 2. மனவுறுதி (யாழ்.அக.); 808210௦' புரியப் பின் வாங்குகை (வின்.); 44106) 1௦109
௦4 2420, ராறா636. மா௦08 8/0. 6. களிம்பு (வின்.); 80ப1161210,
[வெகுள் 2 விகண்டை]] 1
விச்சு” 9/2, பெ.(ஈ.) மிகுதி (வின்.); விச்சை” /20௮] பெ.(ஈ.) தெரு (பிங்.); 54196(.
80பாச௦8.
விச்சை” /20௮[ பெ.(ஈ.) வெள்ளெருக்கு
[விஞ்சு 5 விச்சு] (மலை.); பர்/(6 80௭.
[விசிறி * படிப்ப
விசிறிமுருகு 1/2//-ஈமயரம பெ.(ஈ.).
மேற்காதிலணியும் காதணி வகை (வின்;);
ரீ21-5/8020 621-100 019010, 8௦ ௦ 116
பழ 087 01176 621.
[விசிறி - முருகு]
விசிறியெறி-தல் ர/£ர்ந்-வுர, 2 செ.
விசிறிக்குருவி /2///-4பரயார் பெ.(ஈ.) குன்றாவி.(4.(.) கழற்றி வீசுதல்; (௦ 0881
விசிறி போன்ற வாலுடைய குருவி வகை; வருது, (0 (6௦ம் ஊஷ.... அவள் நகைகளை
1ரர்16-0ா௦ 4600. *வா(2]1, 1600006109 வீசியெறிந்தாள்:
௮10௦401912.
[விசறு * எறி - விசிறியெறி-.]
மறுவ. ஈப்பிடிப்பான். இனம் : வெண்புள்ளி
விசிறிவாழை 155 விசிறு£-தல்
விசை* 45௮] பெ.(ஈ.) தடவை; (பா௱, (0௨. 76169560 595 080 1௦ 16 0/த/வ!
“புழைக்கை ஒருவிசை தடிந்தும் (கல்லா; 19). ஐ051110ஈ. “ஈசுவரனாகிறான் பெரியா
ொருவனன்றோ, அவள் விசைக் கொம்பு”
ம. பிராவசியம்.
(ஈடு, 3, 6, ப்ர...
விசைக்கம்பு 9/2௪//-/௪௱ம்ப, பெ.(ஈ.)
[விசை * கொம்புரீ
நெய்வார் கருவியிலொன்று (யாழ்.அக.); 8
1868/875 ளப். விசைகொள்(ளு)-தல் 14/8௮/40௦7,
[விசை கம்பி] 16 செ.கு.வி. (4.1.) 1. விரைதல்; (௦ ஈா2௦
18516. 2. நீண்டு சுருங்குந் தன்மையாதல்; 1௦
06 612510.
[விச * கொள்ளு-தவி].
விசைத்தடி 17/2௮/-/௪21 பெ.(.).
1. விசைக்கம்பு (யாழ்.அக.) பார்க்க; 566.
1722//-/௮௱ம்ப. 2, சிற்றுயிர்களைப்
பிடிக்கும் பொறியின் ஒருப்பகுதி (வின்.); 3
றல* 018 8.
[விடு2 விட்டு
- அடீ விள்ளுதல் : பிரிதல், விடுதல் - பிரித்தல்.
[ீவிடம்பம் 5 விடம்பன்]
விடம்பனம் )/22ஈ௦௪7௮-௭, பெ.(ஈ.) 1. நடிப்பு;
4௦, 10௦51பா6, 0160 ப196. 2. நிந்தை;
ா1010ப16, ௦௦6௫. 3. இடர் (யாழ்.அக.);
விடந்தீஞ்சான் /8௪7-//72௪ற, பெ.(ஈ.)
91511255.
கொல்லைப் பல்லி என்னும் மூலிகை (மூ.அ.);"
8 088514௦ 21. [விடம்பம் 2 விடம்பனம்]
விடம்பு 169. விடல்
விடம்பு /ச௱ம்ப, பெ.(ஈ.) விடர்! (வின்.) [விர் 2 விநி 2 விடர் - அகம்] (மு.தா.00)
பார்க்க; 566 /8271..
விடரவன் 182212, பெ.(ஈ.) பகலிற் கண்
விடம்பை ர/ரச௱ச௮| பெ.(ஈ.) பிளப்பு; ௦1௦1. பிளவுள்ள பூனை (யாழ்.அக.); ௦91.
“இந்த விடம்பை நாத்தோய்க்கின் [விடர் 2 விடரவன்] (செல்வி, 77: ஆனி, 249)
(லிங், 547).
விடரளை /22/2/௪1 பெ. (ஈ.) மலைப்பிளப்பிடம்;
விடயி'-த்தல் /88, 11 செ.குன்றாவி. (4.(.) 1 1ஈ உ௱௦பார்கா£ா. “நறும்பழ மிருங்கல்
பொறிகள் புலனைப் பற்றுதல்; (௦ 606146, விடரளை வீழ்ந்தென (ஐங்குறு: 214).
1௦ 8றறாஊ8ா0 4௦001 (06 580565.
[வின் 5 விடி 5 விடர் 5 விடரளை,
“அவையொன்றையும் விடமியா வாகலான்”
(வே.க.149)]
(சி.போ.பா.௧, 7 பக். 708, சுவாமிநா...
விடரி 1/2 பெ.(ஈ.) மலை; ௱௦யா(81ஈ.
விடயி? ர/ஜஷர பெ.(ஈ.) 1. ஐம்பொறி (இலக். “விடரியங் கண்ணிப் பொதுவனை
௮௧,); ரி/6 019818 04 58086. 2. அரசன்;
(கலித். 107),
140.
[விள் 2 விடு 2 விடர் 2 விடரி]
விடர்! 97227, பெ.(.) 1. நிலப்பிளப்பு (பிங்.);
ரி$$யா6, 016710. “கூரெரி விடர் முகை விடரு 1/2௪7ப, பெ.(ர.) அதிவிடையம் (மலை);
915.
யடிக்கம் பாய்தலின் (அகநா. 47, 6) (பிங்).
2. மலைப்பிளப்பு; ௦1611 [1 8 ௱௦பா(வா£. விடருகம்" ஈ/ரசாபரச௱, பெ.(ஈ.) பூனை
“நெடுவரை யருவிடர்” (புறநா. 725). (நாமதீப. 223); 02(.
3. மலைக்குகை; ரா௦பா(81॥ 080/6.
[விடரகம் 2 விடருகம்] (வே.க.749)
“பெருமலை விடரகத்து ” (புறநா. 37.
4, முனிவரிருப்பிடம் (சூடா.); 26006 04 8
8806. 5. காடு (சூடா.); 101851.
விடி” ரஜி, பெ.(ஈ.) நறுவிலி (14.1/.802); என்பது ஒர் உறழ்தர உருபு. (819 ௦7
$6085(2. 0002881146 060086).
[விடா * வெள்ளரி].
06856. குழயை விட்டு விடு: விடு*-தல் (/ஸ்-, து.வி. (80%) ஒரு துணை
44. ஒதுக்குதல்; (௦ 21101. பதிய தகரமைப்பிற் வினை; 91 பி பலம் ஈவா (06 10106
கல்விச் சாலைக்குப் போதிய நிலம், ௦4 ௦ர்வ/ஈடு, 1ஈர்சாவிடு, 61௦... வத்து
விடப்பட்டருக்கின்றது' விட்டதடா ஆசை விட்டான்:
'விளாம்பழத்து ஒட்டோடே' (ம.
விடு*-த்தல் /ஸ்-, 11 செ.குன்றாவி. (4.4.)
விடு£-தல் ௦/20-, 6 செ.கு.வி. (8..) 1. பிரிதல்; 1. அனுப்புதல்; 10 580 ௮1/ஸு, 095020.
1௦ 06 8680219180, 01060. 2. விள்ளுதல், “போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும்”
திறத்தல் (இலக்.அக.); (௦ 06 002060. ஒரு (தொல். பொ. 39,), 2. போகவிடுதல்; (௦ 6
விடிகதை போடு; 3. கட்டு அவிழ்தல்; (௦. 90. "உயிர் விடுத்தலின் (கல்லா. கணபதி).
100560, ர816856. “தளைவிட்ட தாமரை” 3. தொடர்பு (பந்தம்) விடுவித்தல்; 1௦ 186, |6-
(கலித். 77). 4. மலர்தல்; 1௦ 01088011. “தாது: 615(6, (616856. “வலர் கொடியனாரை:
பொதி போது விட” (தேவா. 7787, 6). விடுக்கிய கோயில் புக்கான் (வக. 29777.
5, உண்டாகுதல்; (௦ 800687; (௦ 06 101160. 4. நெகிழ்த்துதல்; 1௦ 1௦௦868. 5. பிரித்தல்;
மரத்தில் தளிர்விட்டிருக்கிறது:: 6. மிகுதல்; 1௦ 501, 56088(6, (௦ 015816, 88 (0௨
௦ 11016856. "ஐளிர்விட்ட வாக்கினை" ர்ள். புரை விடுத்துரைமோ' (சீவக. 7792).
(கலித், 72), 7. தங்குதல்; (௦ 512. “காவினு "உன்னல் காலே சஎன்றல் அரையேமுறுக்கல்.
ணயந்து விட்டார்களே ” (சீவக, 7905). முக்கால் விடுத்த லொன்றே ": தலைமயிர்
8. தவிர்தல்; (௦ 06986, 5100. மழைவிட்டும் விடுத்துக் கொண்டிருந்தாள்; 6, பிதிர்
தூவானம் விடவில்லை” (பழ.). 9. பிளந் விள்ளுதல்; (௦ 810/6, 88 8 116016.
திருத்தல்; 1௦ 08 5114, 60௦%8ஈ ௦1 020660. 7. செலுத்துதல்; 1௦ 5800 10116, 01500210௦8.
அந்தச்சுவர் விட்டுப் போயிற்று” (வின். “ஒருட விரண்டு கூறுபட விடுத்த...
10. நிறுத்தல்; (௦ 06 164 ௦74, 1௦ 0௨ வேலோய்” (கல்லா. முருகன்றுதி.).
0190044160. இது விட்டது தெரியவில்லை? 8. சொல்லுதல்; (௦ 513), 181. “செல்கென
11. இடைவெளி விடுதல்; 1௦ 8246 |ஈ(2ா- விடுத்தன்று (ப.வெ.12, பெண்பாற். 19).
$0806, 85 [ஈ பார்ரா. இடைவெளி விட்டு 9. வெளிப்படக் கூறுதல்; (௦ றப, 1௦
சழுத வேண்டும்; 12. படிக்கையில் 60096, 85 8 860161, (0 53) ௦௨டு..
நிறுத்துதல்; 1௦ 08056, 95 |ஈ 680/0. 10. வெளிவிடுதல்; (௦ 8௱॥(, 88ப6, 1௦ 64 ௦ப1,
'விட்டு விட்டுப் படிக்க வேண்டும். 91/6 0ப(. “பெருங்காற்று விடுத்த “(கல்லா..
13. வலுக்குறைதல்; (௦ 1௦86 5178ஈ910. கணபதி). 11. விளத்தமாகக் கூறுதல்; 1௦ 61ப-
14. விலகுதல் (இலக்.அக.); (௦ 08௦௦௨ 010816, (௦ 0650106 1ஈ 0421. 12. விடை
10096, 015]01ஈ64. மூட்டு விட்டுப் போயிற்று: தருதல்; 10 859/8, 900. “வினாயவை
15. அறுபடுதல்; 1௦ 06 பேர். நல் விட்டுப் விடுத்தல் (தன். 40).
போயிற்று”
[விள் 2 விடு 5 விடு-த்தல், (மூ.தா. 185].
ரரி. பபச; 60. எர்-) 7௦. றர; 162. அ/ஸ்:
1600, ம்பத் ப. சிபஸ்றபா/ 76. 720, 10ப5ப; விடு*-த்தல் 426, 4 செ.கு.வி. (41.) 1. விடை
6௦. ம்ர்சசாச, 8. 01419 பெறுதல்; 1௦ (606146 ற௨ாா(85101, 88 10
[விர் 2 விடு 2 விடி-] 9 5ப0௦10. “விடுத்தேன் வாழிய குரிசில் ”
விடு£ ய் விடுகுதிரை
(புறநா. 270). 2. தங்குதல்; 1௦ ஈவு. விடுகாசுவளையல் /24/-/22ப-௦௮/-ட௪/
“விடுத்தான். விடுத்தற் கிடங்கூறி”” பெ.(.) கண்ணாடி வளையல் வகை (வின்.);
(திருவாலலா; 54, 5). 801885 கா௱!€! ௦ 081016, ௦80916(.ஒ
[விடு * காதர
[மூடுக்கு 5 விடுக்கு (செல்வி. செப். 78-10)]
விடுக்கு£ 72/4, பெ.(ஈ.) மடக்கு; 3 ஈ௦பர-
ர்யியல.
[விட- கதை]
விடுகவி ௦/20-6௪14 பெ.(ஈ.) விடுபாட்டு
பார்க்க; 566 /20/-22/0.. விடுகாலி ஸ் பெ.(ஈ.) 1. பட்டி மாடு;
01116 210860 (0 103௱ 212196. 2. கட்டுக்
[விடு- - கவி] கடங்காதவ-ன்-ள்; 6500 பா ஈ௦
ராவி (99ல்.
510. 215 த. கவி.
விடுகாசு! /20/-/௪2ப, பெ.(ஈ.) சில்லறைப்
[விடு - கரலி]
பணம் (வின்.); ௦3106, 10467 8ோ௦௱ர்ா௨- விடுகாலிவிளைவு 18/-/2/-1/%ய, பெ.(ஈ.)
11௦ஈ 07 00175, ஙு 0256. பின்னறுவடை (யாழ்.அக.); 012150 ॥2ங௦5(.
[£னிடை!* கொடு]
[விடை * பாகன்]
விடைப்பு! பதற்ற, பெ.(ஈ.) 1. வேறு
விடைகொள்(ளு)-தல் 1௪0/2,
படுத்துகை; $6081210, பெரரோர. “விடைம்
16. செ.கு.வி. (9.1.) 1. வெளியேற அனுமதி
பருந்தானை வேந்தன்” (சீவக. 555).
பெறுதல்; 1௦ 964 ற2ாா[8810, 1௦ (916 (68/6
2. நீக்குகை; [6௱0121. “விடைப்பரு
04, 85 மாசா ெறகாரார. “யானும்
வினையினாக்கம்(தணிகைப்பு: சீபரி, 603).
விடைகொள்ளத் தந்தருளுகெள்றனள்”
(தக்கயாகப். 2௪௪). 2. வந்து சேர்தல்; (௦ [விடை* 2 விடைப்பர
கார. இன்றைக்குத்தான் திருவல்லிக்
கேணிக்கு விடை கொண்டேன். விடைப்பு ப/ச£ற்றம, பெ.(ஈ.) 1. சினங்
காட்டுகை; ஈ௱8-16518110 ௦1 896,
[விடை * கொள்(ரூ)-]] மால். 2. திமிர்; 8௦02௦6. அவன் மிகவும்
விடைகோள் 1/24/-4௧/ பெ.(ஈ.) விடைதழால் விடைப்பாயிருக்கிறான்:.
பார்க்க; 866 1/75/-/௪/2/. “கதழ்விடை கோட் [விடை* 5 விடைப்பி]
காண்மார் (கலித், 70.2).
விடைப்பு” பாஜ்றறப, பெ.(ஈ.) குற்றம்
[ீனிடை?* கோள்] (யாழ்.அக.); 18ப!(, 8௦.
விதுக்குவிதுக்கெனல் /40/40-/20-/--
வதுக்கி (தணிகைப்பு; நாரதனருள். 9).
4௪7௮] பெ.(௭.) அச்சத்தால் நெஞ்சாங்குலை [விது 2 அிதம்பு]
படபடவென்று அடித்தற் குறிப்பு; ௦0௦. ஐநா.
விதுவிது-த்தல் /20/-042-, 11 செ.கு.வி. (41.)
01 0௮10/1400௦ஈ 04 62% 0ப6 1௦ 1227 0 56001.
மகிழ்ச்சியுறுதல்; 1௦ ₹6101௦6. “திணியுலகம்
[விது 2 விதுக்கு 2 விதுக்குவிதுக்கு ௮. விது விதப்பு (காஞ்சிப்ப; திருநகரே. 145).
விதுக்குவிதுக்கெனல்]]
விதுவிதுப்பு 9/20/-/0/ெறம, பெ.(ஈ.)
உடலும் நெஞ்சாங்குலையும் விரைந்து
அசைவது அச்சத்தைக் குறிக்குமாதலால், 1. விருப்பம்; 109110, 095/6. 2. உடலின்
விரைவுக் கருத்தில் அச்சக் கருத்துப் பிறந்தது. குத்துநோவு; 1௦0019 ஜவா. “விதுவிதும்
இங்ஙனம் அடித்துக் கொள்ளுதலை, யாற்ற லுற்றான் (கம்பரா. நாகபாச, 188).
வெருக்கு வெருக்கென்றிருக்கின்றது என்பர். 3. நடுக்கம் (இலக்.அக.); (8௱6[[ா9.
வியலுள் ॥௮// பெ.(ஈ.) அகன்ற இடம்; 6106, குறித்தாற் போன்று, வியனிடை என்பது
008ா 50806. “விழவுவீற் றிருந்த வியறு: பரந்த வெளியாகிய வானத்தைக் குறித்தது.
ளாங்கண் (பதிற்றுப். 26, ற. (இடைவெளி) (வே.க.142).
[வியல்
- உள்] [வியன் - இடை]
வியாளம் (நச), பெ.(ஈ.) 1. பாம்பு (சூடா.); 1801... “விரகி னீட்டினான் ” (சீவக. 329].
90216. 2. புலி (சூடா); 19௭1. 3. யாளி!1 3. உத்தி; பா. “காமம் விற்கின்ற.
பார்க்க; 586 ர 8 ஈடு1௦1௦01௦| றவ. விரகிற்றோலாப் பொய்வினை மகளிர்
4, கெட்ட குணமுள்ள யானை (வின்.); (கம்பரா. இந்திர சித்துவதை. 28).
41010ப5 ஷா. 4. நுண்ணறிவு; 0180161101, 0150 ஈ௭1ப/6
1000416006, 821655. “விரகினரில்லா.
வியாளவரி (்ர்/2-பசா[ பெ.(ஈ.) கோயிற் வவைபோல் "' (திருவானைக். சம்புமு. 47).
கருவறை மதிலின் உச்சியில் யாளியுருவி 5. உணர்ச்சிக் கனிவு; 6(ப5188॥.
லமைந்த அழகு வரி; (&௭௦4.) 8 ॥॥6 ௦1 020௨1
810085 ஈ2ய9 சர 18085, 1ஈ 16/௭
“வனஞ்சென்று விரகிற் புக்கான் "(மேருமர்.
6 04 826. 242). 6. பண்ணியாரம்; ௦016010160.
“ேறுபல் துருவின் விரகு தந்திரீதி”
[வியாள * வரி]. (பொருந. 108).
விரகதம் ஈர௪ரச22௱, பெ.(1.) விரகறம். தெ. வொவு; ௧. பொகு.
(மலை.) பார்க்க; 886 29௮/௮.
விரகுளி ஈர௪ஏய// வி.எ.(804.) முறையாக; 1ஈ
விரகறம் ஈர27௮/௮, பெ.(ஈ.) வெள்ளைச் 010௪. “விரகுளரி யெழுந்த போழ்தில் "(மேரு
சாரணை (மலை.); 10056 0பா5816. மந். 779).
[விரகதம் 2 விரகறம்] [விரகு * களி]
விரகறியாளன் 1//274//)-2/2, பெ.(ஈ.). ஈர்௪2௪/ பெ.(ஈ.) விரசு* பார்க்க; 566.
விரசல்
அறிவுடையோன்; 1//862॥. “தறும்பூக் பரச. “விரசலாம் நட”:
கரந்தை விரகறியாளர் மரபிற் சூட்ட”
((றநா.289). [விரை 2 விரைசு 2 விரசு 2 விரசல்.].
[விரல்* மொழி
விரல்வரியடையாளம் ௦ர௮-2-2220:22௱,
பெ.(ஈ.) உள்ளங்கையில் அமைந்திருக்கும்
கைவரி (ரேகை); |16 ௦8 (6 0௮1.
லிவை சிறிய ”(கலிங். 524). 2. விரற் சிமிழ். (யாழ்.அக.); ஈக1871௮15, 285 10 201௦06 ௦4
(அங்குஸ்தான்); 117016. ய ப்த
விரிமுட்டு //7/-777ய//ப, பெ.(ஈ.) பழைய சிற்றூர் விரியன் ரீட், பெ.(ஈ.) 1. ஒருவகைப் பாம்பு;
வரி வகை (1.14.5.76.234); 8௭ உகம் 108, 080018 616088. 2. நறுவல்லி, 1
41806 0855. (ட,) பார்க்க; 586 72/[ப௮/] ௦௦௱௱௦
560856.
ம்விரி- முட்டு]
ம. விரியந்.
விரிமுரண் சரமாக, பெ.(ஈ.) ஒருவகை
இசைப்பா (சிலப். 6, 35, உரை); 2 1400 015010. [அரி 5 விரியன்]
[விரி 4 முரண்ரி
[விரி
- அறுகு] இது, ஆகிய முதலிய சொற்கள் வெளிப்பட்டு
நிற்றலையுடையது..
விரியுரை ஈர்ர)-பாக] பெ.(ஈ.) விரித்துரை
(வின்.) பார்க்க; 886 ॥ர/4/ப7ச/
[விரி*- உரை]
[விரி - உவமம்]
இது உவமானமும் உவமையுருபும் பொதுத்
தன்மையும் உவமேயமும் வெளிப்படையாய் விரிந்து
நிற்க வருவது. (எ-டு) "பரல்போலும் இன்சொல் !:
விரியூர்நக்கனார் பர்மா,
பெ.(ஈ.) கடைக் கழகக் காலப் புலவருள்
ஒருவர்; 9 58008 0௦8(. விரிவாக ஈர்ர்சீரச, வி.எ.(0.) இந்தச் செய்தி
இவர் பெயர் பலவாறு படிகளிற் சிதைந்து அந்த நூலில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது;:
காணப் பெறுகிறது. நக்கனாரென்பது சிவபிரான் 1 04(௮॥, 180012(ஏ][..
திருப்பெயர்களுள் ஒன்று. அதனை [விரிவு * ஆ-ரி.
இவருக்கிட்டனர் போலும் (புறம். 332).
விரிவுநிகண்டு 9சர்ய-ஈ//சா2், பெ.(ஈ.)
விரியோலை ' ரீ7-)-௦/௪] பெ.(ஈ.) 1. குருத்து
நிகண்டு வகைநூல்; 8 (80 ௦7 7/௪.
விரிந்து முதிரும் பனையோலை; 4!
0/610060 1687 04 (06 றவஈடா௨ (166. சூடாமணி நிகண்டை அடிப்படையாகக்.
2. விரியல் 5 (வின்.) பார்க்க; 586 ஏரர-௮].
கொண்டு அதன்படியே எதுகை முறையில்:
ஆசிரியமண்டிலப்பாவால் இயற்றப்பட்டுள்ளது.
3. ஓலைப்பாய் (நாஞ்.); 2வ௱-16௦1 ஈ2(. சூடாமணி நிகண்டிலுள்ள பதினோரந் தொகுதியிற்
[விரி - ஓலைர்
கண்ட சொற்களுடன் பல உலகவழக்குச்
சொற்களையும் சேர்த்துக்கூட்டி மிக விரிவாக:
அமைத்துள்ளார் இந்நூலாசிரியர். இந்நூலின்:
இறுதிப் பகுதி பலவாறு சிதைந்துள்ளது. பல
செய்யுள்கள் எண்ணிடப்படாமல் உள்ளன.
செய்யுட்களுக்கு மேல் இருக்கலாம்; தெளிவாகத்
தெரிவன 1036 செய்யுள்கள்.
இந்நூலாசிரியர் திருநெல்வேலி மாவட்டத்
திலுள்ள வீரவநல்லூரார், நா. அருணாசல நாவலர்
என்னும் பெயரினர். நூலாசிரியரே நூலுக்கு
உரையும் இயற்றியுள்ளார். இவர் சைவர்.
இந்நூலின் காப்புச் செய்யுளில் இந்நூலைப் பற்றி,
"பொன் பொலி வீரை வேணிப் பூமிநாதன்:
விரியோலை” ம்ர்ம்ர-2/௪/ பெ.(ஈ.). தன் தாசன் - முன்புறுநிகண்டோடு ஏனை:
தாழங்குடை; 6/8 ப௱0ச8. “வர்ஜாதப
முதுமொழிப் பொருளனேகம் - இன்புறும்
எதுகையாக இயற்றுமிந் நிகண்டை " என்னுங்.
யரிஹாரமான விரியோலையும்' (திவ். குறிப்புள்ளது. திருநெல்வேலிப் பக்க வழக்குச்
பெரியாழ். 3, 3, 4, வ்யா; பக், 569), சொற்கள் இதன்கண் மிகுதியாக உள்ளன.
[னஃ ஒவ [விரிவு
* ஆ-ர்
விரிவுரை 222 விருது!
89, உரை); 0200. 2. அரிசி (சங்.அக.); (106. விருது! ச்ம், பெ.(ஈ.) 1. பட்டம்; (1116.
3. காரேலம் (யாழ்.அக.); 8 1/௦ ௦7 'தலம்புகழ் விருது (திருவாலவா. 48, 9).
6208௦. 2. கொடி; 62௭. “கயல் விருதனங்கள்
விருக்கு சச்ப/4ம, பெ.(ஈ.) சாதிலிங்கம் (தணிப்பர, |, 984, 33). 3. வெற்றிச் சின்னம்;
(சங்.அக.); பனா௱ர/௦. 10019, 62096 0141010ர.. பருதி... விருது
மேற்கொண்டுலாம் வேனில் (கம்பரா.
விருகம் 807, பெ.(ஈ.) செந்நாய்; 8 1480 ,தரடகை. 5), 4. குலவழி (வின்.); ற6010166,
04 பரி 009. “மையார் விருகந் துருவி 0௦0௦2/00]. விருதுக்கோ வேட்டை
மறைந்தே "(கம்பரா, நகாநீங்கு. 83) (பி4்.,. பாடுவது? (பழ), விருது கூ.றிவுந்து செடியில்
நுழையலாமா? '(பழ.).
விருத்தூண் /ய//8ஈ, பெ.(ஈ.) புத்துணவு
(இலக்.அக.); 11851) 1000. விருது
வெல் - (வில்) - (விர்) - (வீறு) : வெற்றி
[விருந்து * கண்ரி . "வீறு பெற வோச்சி" (மதுரைக், 54)
விர் ௮ விருது. 1. வெற்றிப்பட்டம்.
விருதம் 002௭, பெ.(ஈ.) வெள்ளெருக்கு
'தலம் புகழ் விருது" (திருவாலவா: 49,9).
(சங்.அக.); ப/ர்106 ஈக. 2. வெற்றிக் கொடி. 'கயல்விரு தனங்கள்”
(தனிப்பாடல்),
[விருத்தம் 2 விரதம்] 8. வெற்றிச் சின்னம். 'பருதி விருதுசேர்
விருதர் 8002 பெ.(ஈ.) வீரர்; 2105. கொண்டிலாம் வேனில்" /கம்பரா. தாடகை.)
வடவர் காட்டும் மூலம்:
“வாளி கொண்ட விரதர் (பாரத. வாரணா, 76). வி-ருத் (0) : அழு, கரை, ஏங்கு, புலம்பு, துயர்
விருதா! /ப/22, பெ.(ஈ.) வீண்; ப561685-
கொண்டாடு. விருத - புகழ்ச்சிச் செய்யுள். பாடாண்
0695, ர்ாப/16881685, (024 மார்ர் 15 பன்
பாட்டு, ஏத்துரை.
இரங்கற் செய்யுளாகிய கையறு நிலையில் ஒரு,
0றா௦ி855. தலைவனை அல்லது வள்ளலைப் புகழ்ந்து பாடுவது
விருதா? ட/ரப22, பெ.(ஈ.) வீணாய்; ப5௦16581)..
வழக்கமேனும் அழுகைக் கருத்தில் வெற்றிக்
கருத்துத் தோன்றுமா? என்பதை அறிஞர் ஆய்ந்து,
“விருதாவலைந் துழலு மடியேன்” காண்க எனப் பாவாணர் (வ.மொ.வ.92)
(திரப்பு: 02). கூறுகிறார்.
விருது 22 விருந்தாடு-தல்
தெ. ௧. பிருது; 148, மிய; 7, ரம்ப; 7௨. விருந்தங்களுக்கும்” (₹.1.41.188).
ராப. 2. விலங்கின் கூட்டம் (வின்.); 610, 1௦06.
3. குவியல் (யாழ்.அக.); 16820.
விருது£ ரச்பம், பெ.(ஈ.) நோன்பு (வின்.);
[191005 4௦4. ் விருந்தம்” ஈர்பாச2௱, பெ.(ஈ.) விருந்தனை
விருதுக்கொடி ஈசப2ப-4-/081 பெ.(ஈ.) (சூடா.) பார்க்க; 966 67227௭:
பிறர்க்கில்லாச் சிறப்பை அறிவித்தற்குரிய [விருந்து 2 விருந்தம் (வே.க.120/].
கொடி; 015110 ப15//19 80௫0 0 6...
விருந்தமர்க்களம் டர்பாசசாச/(2/9,
[விருது * கொடி பெ.(ஈ.) விருந்தாரவாரம் (வின்.); 507 80
விருதுகட்டு-தல் 9/7020/-/2//ப-, 5 செ.கு.வி. (005116 01 9 18251.
(4...) நினைப்பளவுக் கொள்ளுதல்; (௦ [விருந்து * அமர்க்களம்]
0618௱ர6, 650146 ரி௱டு, 86 ௦08
00பா56 014 801100. “அட்டசித்தியு விருந்தர் ஈர்பாச2, பெ.(ஈ.) விருந்தினன்
,தலன்பருக்கருள: ிருதுகட்டியபொ பார்க்க; 566 ஈர்பாிரசற.
னன்னமே (தாயு. அகிலா. 77.
[விருந்து 2 விருந்த]
[விருது - கட்டு-,] விருந்தனை ஈர்பாசசரச[ பெ.(ஈ.) விருந்
விருதுகாளம் ரப2ப-42/2௭, பெ.(ஈ.) தோம்பும் மனைவி (பிங்.); 8116.
வெற்றிக் குறியாகிய காளம் (வின்.); 1யா௨
[விருந்து 2 விருந்தளை (வே.க.120/]
0141010ர.
விருந்தாகம் ஈர்பாச2ர௮௱, பெ.(ஈ.) சேம்பு
[ருது * காளம்] (மூ.அ;); ஈப2ா (௮௦5.
விருதெழுத்து ॥7ப08/ப/1ப, பெ.(ஈ.)
விருந்தாட்டு ர்பா22/10, பெ.(ஈ.)
விருதாகக் கொள்ளும் மொழி (பாண்டிச்.);
1. விருந்தளிக்கை; 94/1௦ 16855, 782510.
௦0.
2. ஆட்டைத் திருவிழா (சிலப், 6, 4, உரை);
மறுவ. காரணமொழி. பல! 12511/௮1.
[விரை
* பண்டம்] [விரை 4 அடிரி
[வில்
* இடு-பி மூவேந்தரும் இவருக்கு வரிசை விருது முதலியன
வழங்கினார்களென்றும் அறியலாம். இவர்
வில்லிபாரதம் ///-6௮:௪௦2௭, பெ.(ஈ.) சமயத்தில் மாலியரென்பதை வரந்தருவார்
வில்லிபுத்தூரர் ஆசிரிய மண்டிலப்பாவில் பாயிரத்தாலும், பாரதத்தின் ஒவ்வொரு சருக்கத்தின்:
இயற்றிய மாபாரதநூல்; (6 801௦ ற௦8௱ முதலிலுள்ள கடவுள் வணக்கச் செய்யுள்களாலும்
1//௮/2-0/72:222 0000860 01 11860 1ஈ அறியலாம். ஆனால் இவர் சிவனை வெறுப்பவர்
ட்யிற்புப்ட்புடல தய பபச
அல்லர். சிவனைப் பற்றிப் பேச நேரிடும்
இடங்களிலெல்லாம் அவரை உயர்வாகவே
[வில்லி * பாரதம்] பேசுகிறார். இவ்வுண்மையைப் பதின்மூன்றாம்
போர்ச் சருக்கத்திலும் அருச்சுனன் தவநிலைச்
வில்லிபுத்தூர் 1///0ப1/0, பெ.(ஈ.) சருக்கத்திலும் காணலாம்.
பெரியாழ்வாரும் ஆண்டாளும் தோன்றிய இவருக்குப் புரவலனாக விளங்கியவன்
ஊர்; கீர்சி/[0ப//8 196 6ர்ரர் ஐ1௮௦ 04 22 வரபதி ஆட்கொண்டான் என்னும் அரசன். அவன்
கொங்கர் குலத்தலைவனாய்த் திருமுனைப்பாடி.
அசா 80 4272! “வில்லிபுத்தார் நாட்டில் வக்கபாகை என்னும் ஊரிலிருந்து ஆட்சி
விட்டுசித்தன் “[திவ். திருப்பல், 72). செலுத்தியவன். அவன் இவரைப் பாரதக்.
கதையைத் தமிழில் செய்ய வேண்டும் என்று.
வில்லிபுத்தூரர் 0//4-2ப//8827) பெ.(ஈ.) கேட்டுக் கொண்டபடி இவரும் பாரதம் பாடினார்
வில்லிபுத்தூராழ்வார் பார்க்க; 966 5 என்று வரந்தருவார் பாயிரத்தால் தெரிய வருகிறது.
2ப1/072//27. இந்த அரசனை வில்லி பல இடங்களில் புகழ்ந்து:
பாடி இருக்கிறார்.
[வில்லிபுத்தூர் - அர் - பெருமைப் பொருட்
பின்னொட்டு] [வில்லிபுத்தூர் - ஆழ்வார்]
வில்லிபுத்தூராழ்வார் ,/0ப//8-2//27, வில்லிமை /ர//97௮] பெ.(ஈ.) விற்றிறமை; 5/4
பெ.(ஈ.) 1. பெரியாழ்வார்; 2௮ந்2//27, 85. ௦ ஓருசா056 1௩ வார்டு. “மிறைத்தார்
௦ ஈ அற்றி[றப/0: 2. 14-ஆம் நூற் புரமெய்த வில்லிமை "(பதினொ. திருவேகம்.
றாண்டினரான தமிழ்ப்பாரத நூலாசிரியர்; திரவுந். 59).
90(, (66 8ப௦ ௦74 16 78௱ரி //௪/௪-
ம்2:௪05, 140 0. மறுவ. வில்லாண்மை
மாபாரதத்தைத் தமிழில் பாடிப் புகழ் பெற்றவர். [வில் 2 வில்லிமை]
தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த
திருமுனைப்பாடி நாட்டில் உள்ள சனியூரில் வில்லியடி ஈர//4-)-ச; பெ.(ஈ.) உள்ளங்கால்
பிறந்தவர். வீரராகவன் என்பது இவருடைய பதியாத அடிச்சுவடு (இ.வ.); 1015111௦4.
தந்தையின் பெயர். இவர் மாலியக் குடும்பத்தில் 1001ம், 85 ௦8 ௱8௱ 01 (06 [ப/8 08516.
பிறந்ததனால், ஆழ்வார்களுள் ஒருவராகிய
வில்லிபுத்தூரார் என்று அழைக்கப்படும். [வில்லி
'- அபி
பெரியாழ்வார் பெயரே இவருக்கு இடப்பட்டது. வில்லியர் ஈரி/2, பெ.(ஈ.) 1. வில்லார் (வின்.)
இவருடைய வரலாற்றுக்கு அடிப்படை
யாயுள்ளது, இவருடைய மகனான வரந்தருவார் பார்க்க; 596 (///க 2, நீலமலை முதலிய
பாடிய சிறப்புப் பாமிரமே. அதன்படி அவர் இடங்களில் வாழும் இருளர் என்னும்.
பார்ப்பனர் என்றும், கல்லி கேள்விகளில் சிறந்து வேட்டுவ இனத்தினர்; /7ப/25, 8 (1106 ௦7
பல்வகைப்பட்ட தமிழ்ப் பாடல்களைப் பாடும் திறமை ரியா(6£5 1ஈர்ஷ்(பு 106 109475 20 0௨
பெற்றவரென்றும், அதனால் தமிழ் நாட்டு 80/808( றிவ5.௲
வில்லியாதன் 234 வில்லுப்பாட்டு
ப
மறுவ. பட்டைச்சோறு.
[வில்லை 4 5/4. 520817 2 த. சாதம்]
வில்லைச்சேவகன் 1///௪/2-02/272ற,
பெ.(£.) 1. வில்லைத் தகடு அணிந்த.
ஊழியன்; [461160 86௩. 2. வட்டாட்சிப். வில்வட்டு ஈ///0, பெ.(ஈ.) வில்லூதிப்பட்டு
பணியாளன் (இ.வ;); 181ப 0601. பார்க்க; 866 ॥//72/-0-0௪//0..
வில்வதளம் வில்வம்.
விலாசு'-தல் /25ப, 5 செ.குன்றாவி. (14.), ௦410௨ ஈ/6 51065, 88 பரா 10௨ 50௮0
அழகுற அணிதல் (சரப. குற. 32, 3, உரை); ௦ 151ப!. விருந்தில் விலாப்புடைக்க வண்டான்"
(11-11-2112 (உவ.
விலாசு*-தல் ஈர/25ப-, 5 செ.குன்றாவி. (ம.(.) [விலா * புடைத்தல்]
1. முற்றுந் தோல்வியுறச் செய்தல்; 1௦ [0ப(, 1௦
விலாப்புறம் ஈ/2-2-2ப7௪ர), பெ.(ஈ.) விலா 1
0௪762( ௦04 810 ௦பர், 8$ 1 8 0160058101.
வாதத்தில் எதிரியை விலாசிவிட்டான்”
பார்க்க; 595 727. “இரு விலாப்புறத்தும்”
(கொக்கோ, 2 12),
2. வலுவாக அடித்தல்; 1௦ 0821 50பா0ட ௦
51௦19). சண்டையில் நன்றாக விலாகி. [விலா ஈ புறம்]
விட்டான்' (இவ).
விலாம்பிச்சை பரிகர-ம்/2௦௮1 பெ.(ஈ.)
[விளாச 2 விலாச-]] விலாமிச்சை (வின்.) யின் மறுவழக்கு.
விலாடி-த்தல் ஈரசஜீ, 5 செ.குன்றாவி. (9..) விலாமிச்சு 172-2௦0, பெ.(ஈ.)
1. எண்ணை பிரித்தல் (இ.ல); (௦ 58061916. விலாமிச்சை பார்க்க; 596 ॥//2-ஈ1/22௮1.
2. வரி முதலியன இரட்டை மடங்கு கொடுத்தல்
விலாமிச்சை 1//2-17/20௮] பெ.(ஈ.)
(வின்.); (0 ஆ 00ப]), ((10ப16 ௦1 18% 6(0..
இலாமிச்சை (பதார்த்த. 996) பார்க்க; 566
3. பல மடங்கு கொடுத்தல்; 1௦ 03 ஈ2010..
5/27/0௦௮1 பா/(6 0ப50ப5 01855.
ஒன்றுக்கு ஐந்தாக விலாடிக் கொடுப்பா.
யானால் கடன் கொடுப்பேன் (இ.௮7. [இலாமிச்சை 5 விலாமிச்சை]
விவரம் பந்சாசா, பெ.(ஈ.) 1. துளை; 155ப16, விழல்! ஈர; பெ.(ஈ.) விழுகை; 181109.
௦16, கெடு, 60108, பலபட. 2. மலைக் “பாவாடை விடலொன்றே நரகத்தில்
குகை (சூடா.); 08/6. 3.இடைவெளி; விழலொன்றே
ரர 50806. “மிலங்களேழு
[விள் 2 விழல்] (வே.க.156).
மதனிடையிடை விழுந்த... வேர் விவரம்”
(தக்கயாகப், 747), 4. வரலாற்றுக் குறிப்பு; விழல்? ஈர; பெ.(ஈ.) 1. பயனின்மை;
ற8ார0ப/275, 0612415; 00 பரா5(806, 85 ௦7 1401101658 0655, 0௭9 4210616885. “அழல
ோலாக/6. சோம்பு மருமறையோர் திறம் விரல தென்னு!
[வயிர் 2 வயிரம்
5 வெயிரம் 2 விவரம்] மருகர் (தேவா. 386, 7) (பிங். 2. நாணற்புல்
வகை; 8 481161 01 580160 0888.
விழ ௪, பெ.(ஈ.) விழா பார்க்க; 586 0/2. “தாமரெழில் விழலுடுத்த "(திவ் பெருமாள்.
“விழ வித்தாய் வீடுபெற்றான் "(சீவ௪. 37/4). 5 2). 8. பயனற்ற கோரைவகை; 8 (40 04
86006. 5. ஒரு நறுமண வேர்; 008005
[வீழா 2 விதி
01858.
விழக்குழிபாய்ச்சு-தல் 1௪-40]
[விள் 2 வெள் 2 விழல்]
22/00ப-, 9 செ.கு.வி. (4.1.) 1. படுகுழியில்
வீழ்த்துதல்; 1௦ (8018 1110 8 066 ற. ரீரீச. பழச (6௪, மரி 76. பரச.
2, பிறனுக்கு இடையூறு செய்து வினைக்கேடு
விளைத்தல்; (௦ 11/௮1 2 பாவ
£ய்400 0091801685 |ஈ (66 வஸு.
ய்விழு
2 விழு] ஓ.நோ. விழுது.
விழுக்குப்புரட்டு 260. விழுத்திணை
விழுக்குப்புரட்டு 1/ப/0-0-0ய௫/0, பிராடு 6 ௦௭௦1. “விலங்கி வில்லுமிழும்
பெ.(ஈ.) எண்ணெயில் வேகவைத்தெடுத்த மூணான் விழுச்சிறைப் பட்டபோழ்தும்
கறிவகை (நாஞ்.); 8 [6115 202160 1ஈ ௦1 (சீவக, 1757)
மறுவ. வறுவல். ம்னிழு* * சிறைர்
[வழுக்கு - புரட்டு] விழுச்செல்வம் /4-0-௦௪//௪௱, பெ.(ஈ.)
பெருஞ்செல்வம்; 91821 1011ப6, 186
விழுங்கு-தல் //47170-, 5 செ.குன்றாவி.
வுடல்; ராறகா/கரகட்16 10225பா6. “கேஷல்.
(4) ௩ மென்று தின்னாமல் ஒருசேர வுட்
விழுச்செல்வங் கல்வி” (குறள், 400).
கொள்ளுதல்; (௦ 5/81108, 9ப[0, 88 1000.
“தரண்டிற்பொன் மின்விழுங்கி யற்று” [விழு ! 4 செல்வம்]
(குறள், 93). 2. முற்றும் விழுங்குதல்; 1௦
96/0பா, ௦075பா6, (௦ 80500, (௦ ஒர்2ப5். விழுசுமை ௦//ப-சபர7௮] பெ.(ஈ.) பெருஞ்சுமை
நெருப்பு எல்லாவற்றையும் விழுங்கிவிட்டது? (யாழ்.அக.); 6௮1 பா.
3. தெளிவின்றிப் பேசுதல் (வின்.); (௦ பச [ழு !- சமி
ர்ஈப51ஈ௦டு. 4. சொற்களை மழுப்புதல்; 1௦
6 65/2௫ | 80660, பாரா ௦/9 விழுத்தகை 1/70- 41224]. பெ.(ஈ.)
8௦05. ஏன் விழுங்கி விழுங்கிம் பிறர்க்கில்லாத சிறப்பு; பர£0ப௮1160 ௦
பேசுகிறாய்; 5. வெல்லுதல்; 1௦ 061௦0716. பா௦௦22016 60061800௦6. “விழுத்தகை
“வம்பு காவினை விழுங்கிட... உம்பர் பெறுகென (பரிபா. 77 777).
மீதினிமிர் வாசுகி யொத்தான்” (கம்பரா.
இராவணன் தானை. 3). 6. கவர்தல்; (௦ [விழு தகை]
86126, 0801பா6, £௦0. “விடையுடை விழுத்தண்டு 18-/-/2ர2௫, பெ.(ஈ.) பெரிய
யினநிரை விழுங்கள் மேயினார்” (சீவக. ஊன்றுகோல்; 1206 5110 107 8பற௦1 1ஈ
7872). 7. கொல்லுதல்; (௦ (41. “கல்லாமந்திரி புலரா. “தொடித்தலை விழுத்தண் டூன்றி”
விஒழுங்கப்பட்டான் (சீவக. 925), 8. எங்கும் (றதா. 243).
நிறைதல்; 1௦ 81௮086; (௦ 8ய/8ா௱
வேஉருவன6. வானகம் விழுங்கினார். [விழு 4 தண்டு?
விண்ணவர் வெளியின் றென்னவே”” விழுத்தம் 70/௪௭, பெ.(ஈ.) கருஞ்சீரகம்
(கம்பரா. திருவவ. 25). (வின்.) பார்க்க; 596 (௪7ப72/727௮11. 01201.
தெ. மிங்கு; க. முங்கு; ம. விழுங்க. பொ.
[விழுக்காட்டு 2 விழுத்தாட்டு]
ம்விழுக்கு 4 பாம்புர
விழுச்சிறை 1//4-௦-20௪] பெ.(ஈ.) சீரிய விழுத்திணை /ப-///7௮/ பெ.(1.) உயர்குலம்;
சிறைவாசம்; ஈ0750௱£( எர்௦ப1 1085 ௦4 1௦61௦ ரகர. “வேற்றுமை யில்லா
விழுத்து'-தல் 2! விழுதுசாந்து
விழுத்திணைப் பிறந்து (றநா. 277, 861141 001, 88 074 (6 6௦808.
"விழுதுடைத் தனியாலென விருந்த
[விழு '* திணைரீ தொல்வியாதனை முகநோக்கி" (வில்லி.
விழுத்து'-தல் /ப/0-, 5 செ.குன்றாவி.(.(.) பாரத. சம்பவச்சருக்கம், 70,) 2. தலை மயிர்ச்
விழு”-, பார்க்க; 596 1/0, "விழுத்தினன். சடையின் ஒருகால் (இ.வ.); 100% ௦4 24...
கிரமெனும் வெகுளி மீக்கொள (கம்பரா. 3. நெசவுக்கருவி யுறுப்புள் ஒன்று; 600195.
'இராவணன்வதை, 155). 4. ஆழமளக்குங் கருவி (112ப(.); 1620 101
$0பா019. 5. இறுகிக் கட்டியான நெய்;
௧. பிளிச. 9166 1 ௦௦01969160 51216. 6. வெண்ணெய்;
[வழு 2 விழுத்தி ந்ப(எ.. “ஆய்ச்சி விழுதுண்ட வாயானை ”
(திவ். இயுற். 3, 25), 7. கொழுப்பு (வின்.); 121.
விழுத்து£ //ப//40, பெ.(ஈ.) இலக்கு; 01120110,
8. நீர் விட்டரைத்துத் திரட்டியது; 02516,
வ௱, 901. “அத்த விழுத்திலே ஓடினேன் ஐபிஐு ௱255. இந்த உழுந்து தோசைக்
(இவ. கரைத்தால் விழுது காணுமா?”
[விழு 2 விழுத்துரி க. பிலலு; ம. விழுது; தெ. 24.
விழுதி 9/4 பெ.(ர.) மருந்துச் செடிவகை; 2. [விழு 2 விழுதரீ
$118091109 மாயம் மரி வர்றற/6 ௦0100
169065 810 91685 1௦0/615.
விழைய ஈரிசந்க, பெ.(.) ஓர் உவமவாய்பாடு 928, 7), 4. சொல்லுதல்; (௦ 58), (61, 51216.
(தொல். பொ. 289); 8 ற8ா(/016 ௦4 தன்னிடத்து வந்து விள்ளான்”
௦02150... (திருவாலகவா. 33, 70), 5. வெளிப்படுத்துதல்;
10 18/69, 26௦. “உமக்கே விண்டு.
[விஸ் 2 விழை 2 வினழய] பேசினல்லால்” (அஸ்டம். திருவரங்கக். 70).
விழையார் ஈர்ஷ்ச பெ.(ஈ.) பகைவர்; 6. வாய் முதலியன திறத்தல்; ௦ 0060, 85
2ா2ா(/25. “விழையார் விழையம் படுப” உ ௱௦பா. “வாம்விண்டு கூறும் (பாகவத.
(குறள், 810). 7. தன்புத்திர. 29), 7. பிதிர் முதலியன
விடுத்தல்; (௦ 51046, 85 8 (10016 0
[விழை 2 விழை * ஆர] ௦௦ஈ பரப. இந்தம் பிதிரை விள்ளு:
விழைவு ஈரி௮ரம, பெ.(ஈ.) 1. புணர்ச்சி (பிங்.); 8. கலத்தல், விரும்புதல்; (௦ ஈ॥ா916, 1௦
00றய/8110ஈ. 2. விருப்பம்; 06516. 06516.
“விவோ விழுமிதே "(0 வெ.9, 47], 3. யாழி [ரீள் 2 விள் 2 விள்ளு-,] (கே.௧.142)
னுள்ளோசை (பிங்); ப101211௦1 ௦18 1ப(6.
விள்கை ஈ/7௪] பெ.(ஈ.) விட்டகலுகை; 62119.
[விழை 2 வினழைகரி “விள்கை விள்ளாமை விரும்பி” (தில்.
விள்'(ஞூ)-தல் /, 2 செ.கு.வி. (9.1.) திருவாம். 7 8, 5).
ர. மலர்தல் (சூடா.); 1௦ ௦08॥- ௦ப(, ௨021, [விள் 2 விள்கை] (செல்வி 177 ஆனி, 542).
1௦ பார்௦10, 85 8 010580. 2. உடைதல்; 1௦.
விள்ளல் (௧ பெ.(ஈ.) 1. பிரிவு; 8802121101.
080. இந்தப் பழம் கீழேவிழமுந்ததனால்.
விண்டு போயிற்று? 3. வெடித்தல் (யாழ்.௮௧); “விலங்கிற்கும் விள்ள லரிது” (நாலடி, 76].
2. மலர்கை (சூடா.); பார்௦109, 85 ௦18
1௦ 501, யாக். 4. மாறுபடுதல்; (௦ 66 24
ரிச். 3. தழுவுதல் (சூடா.); 801200.
புல1க06, (0 06 0000560. “விள்வாரை
4. நெடுநாரை என்னும் மரவகை; 8009௦0
மாறட்ட வென்றிமறவர் ” (/.வெ.174].
001186 08£ரு/-ஈபமா60.
5. தெளிவாதல்; 1௦ 06௦0116 01621.
[வி் 2 விள்ளல்]
142. பபச; ம, ௦யியார்; 08. /௪/ரர, (61.
1/272௪ 6பா. சமச், விள்ளோடன்தேங்காய் //882-/5772),
பெ.(ஈ.) உள்ளீடான பருப்பு, சிரட்டை
(/ள் 2 விள் 2 விள்ளு-,] (வே.௧.142)
மினின்று எளிதாகப் பெயருந் தேங்காய்
விள்“(ஞூ)தல் 9, 13 செ.குன்றாவி. (4.1.) (யாழ்ப்.); 000014 1ர மர்ரர் 106 ரவ
ர. பிளத்தல்; (௦ 07881 006, 1௦ 81. ட2ார5 6281 10௱ (06 0௪.
ய்ழத்தை விண்டான். 2. பகைத்தல்; 1௦ 1216. [விள் * ஓடு * தேங்காய்]
“விண்டு..... மண்டினார்" (சீவக. 478).
3. நீங்குதல்; (0 06 580818(60 1601, (௦. விள -த்தல் /2-, 4 செ.கு.வி. (1.) விலக்கல்;
162/6. “வினைகளும் விண்டனன் (தேவா; பப்பட்
விள£ 266. விளக்கிசைக்குறி
[விளக்கு தண்டு]
விளக்குத்தாங்கி /2/60-/-/சீர்ர[ பெ.(ர.)
ஒளிகாட்டி (தீவட்டிக்காரன்); 1010-0௦௮௨.
மீவிளக்கு - தாங்கி]
விளக்குக்கூண்டு 1/2/40-/-/8)
பெ.(ர.) 1. கலங்கரை விளக்கம் (கொ.வ.)
பார்க்க; 666 ௮47/சா௭்/௪//(௪,,
ரிஏண்௦ப86. 2. விளக்குக் கூடு 4 பார்க்க;
566 பரச44ப-/-000்.
[விளக்கு * கூண்டு]
|
க விளக்குத்தாள் //1-//௪1 பெ.(ஈ.)
வல.
2 3 விளக்குத்தண்டு (யாழ்.அக.) பார்க்க; 566
1/2/4ய- (சர.
[விளக்கு தாள்]
விளக்குத்தூண் /௪/4ய-//8, பெ.(ஈ.)
1. மின் விளக்கு இல்லாத பண்டைநாளில்
தெருக்கள் தோறும் மூலைச் சந்திப்புகளில்
விளக்குக்கொளுத்து-தல் //2//0-/- வைக்கப்பட்டு இருந்த எண்ணெய்
600/0, 5 செ.கு.வி. (9..) விளக்கேற்று-, விளக்கைத் தாங்கிய தூண்கள்; ற॥215
பார்க்க; 566 ///1427ப: ர்வர்ற ௦1 185 (ஈ (66 ]பா௦4௦ஈ ௦4 1௨
516615 1" 01081 14௨5. 2. மதுரையில்
[விளக்கு - கொளுத்து-,].
உள்ள ஓர் இடத்தின் பெயர்; 8 01202 ॥௭௱௨௦
விளக்குத்தகழி /௪//0-//27௮/1 பெ.(.). ஈ14ிக௦்பொல்.
விளக்கு ஏற்றுவதற்கு உரிய அகல்
(யாழ்.அக.); 011-1806019016 1ஈ ௮ |8௱. [விளக்கு * தூண்ரி
விளக்குநாய்ச்சியார் 270. விளக்குப்பொருத்து-தல்.
[விளக்கு * மாறு,
[விளக்கு * ஏற்று]
விளக்கைக்குளிரவை-த்தல் /௪//௪//-
விளக்குறு-த்தல் ஈயய-, 4 ச.
/பு/ர்ச-/2:, 5 செ.கு.வி. (மீ1.) விளக்கணை
குன்றாவி.(4.1.) ஒளிபெறச் செய்தல்; (௦ (இ.வ.) பார்க்க; 596 02/4௮!
மார்9ர16ஈ, 9146 521800 (0. “நிலம்:
'விளக்குறுப்ப (மதுரைக். 705). [விளக்கை * குளிர 4 வாபி.
கோட்புத மாக ” (புறநா. 720), 2. கொழும்பு விளரி” ஈரச் பெ.(ஈ.) விளா! (அரு.நி.)
(பிங்); 12(. 3. கொழுமை (வின்;); 1எஙி. பார்க்க; 566 0/2, 4௦௦0-2016.
4. இளமை (பிங்.); (8ஈ061£55
விளரிப்பாலை ப/82-22/1 பெ.(ஈ.)
5, முற்றாதது; (824 ஸண்ர௦் 15 1ஈ௱2ர்பாக ௦.
பாலைப்பண்களுளொன்று (பிங்.); 8 1810/-.
ய ட்புட்ெ “விளரில்... பூசனை”
(திருவானைக் குபேர, 2), 6. நேர்மை; (பழ€ ௦4 ௦2/௮/0886.
$ரவிரா1ா255. “விளர்நிறீஇ” (கல்லா. 9). [விளரி * பாலை]
7. பெருஞ்சினம் (அரு.நி.); 91821 8109,
ரசா, ரீபரு. 8. வெறுப்பு (அக.நி.); 121160. விளவரிசி 1/2-1-௮172 பெ.(ஈ.)
அறுவகையரிசியு ளொன்று (சங்.அக.); 8.
க. பெளர்; ம. விளர். 6010௮! 000, 06 01 ௮7ப1/27௮/-)/-௮/787.
[ீவிஎம் 2 விளர் (சினக்கருத்து, கே.௧.124)]
[விள * அரிசி]
விளர்*-தல் ௭/2, 5 செ.குன்றாவி. (4.(.)
விளவு! ௪0; பெ.(ஈ.) ஒருவகை நறுமண
கூப்பிடுதல்; (௦ ௦811. “வையமுற்றும்
மரம்; 68016-0௦0.
விளரியதே ”(திய். இயற். திருவிருத். 82).
மறுவ. அகில்
[விள 2 விளா“.
[அவன், அவள் முதலாய பெயர்கள் விளி ஆறி ஒரம் வைத்தல் (வின்.); ௦ 1௦1) றா௦ப0
ரில 210ப0 8 6௦பா0.
ஏற்பதில்லை. விளி ஏலாத பெயர்களைத்
தமிழிலக்கணங்கள் தொகுத்துக் கூறி அவற்றை [விளிம்பு
* கட்டு-]
விளிகொள்ளாப் பெயர்கள் என்று குறிக்கின்றன.
நுமன், நுமள், நுமர் என்பனவும் எவன், எவள், விளிவி-த்தல் 9/7, 11 செ.குன்றாவி.(1..)
எவர், எவை, எது என்பனவும் யாவன், யாவள், 1. . பிறனொருவனைக் கூப்பிடும்படி
யாவர், யாவை, யாது என்பனவும் அவன், அவள், ஆளனுப்புதல்; 10 880 006 1௦ 021 81௦11௭.
அவர், அவை, அது என்பனவும், இவன், இவள், 2. கொல்லச் செய்தல்; ௦ 08ப56 (௦ (41.
இவள், இவர், இவை, இது என்பனவும், உவன்,
உவள், உவர், உவை, உது என்பனவும், தாம், தான் [விளி* 2 விளிவி-]
என்பனவும், பிறன், மற்றையான் முதலாயினவும்
விளிகொள்ளாப் பெயர்கள் என்பர்] விளிவு! (ரநம, பெ.(ஈ.) 1.. இறப்பு (சூடா.);.
(இலக், கலைக், 112). 08210. 2. கேடு; ஈயா. “விளிவின்று...
ஒருநீயாகித் தோன்ற” (திருமுரு. 292).
விளிந்தார் ஈர/4722% பெ.(ஈ.) இறந்தவர்; (0௨ 3. உறக்கம்; 51680. “காடுதேர் வேட்டத்து:
0680. “விளிந்தாரின் வேறல்லா (குறள். 143), விளிவிடம் பெறா அது” (அகதா. 58).
"விளிந்தார்ஈமம்- விளக்காக "(ச£வக)), 4. இடையறவு; 11(8ர£ப110॥, ௦888814101.
ரீவிளி! 2) விளிந்தாரி] “விளிவின்று... தளிபொழிசாரல் "(பரிபா, 12.
2) 5, நாணம்; 50276. “பேசரும் விளிவிற்:
விளிப்பு 220, பெ.(ஈ.) 1. ஒசை; 80பா6.. கூடி ”(திருவாலவா. 32, 2). 6. கடுஞ்சினம்;
“விளிப்பறை போகாது” (மணிமே, 3, 63. 916214 காரமா. “பாவிமேல் விளிவு சரத:
2. இரைச்சலிடுகை (நாமதீப. 670); ௦2119 நீங்கலதாம் (கம்பரா. மீட்சிப், 720) (அ.தி).
1௦001, 80௦049.
மீவிளி! 2 விளிவு]
[விளி 2 விளிப்பரீ
விளிவு£ ரய, பெ.(ஈ.) வீரரார்ப்பு; 2015.
விளிம்பு 1///8720, பெ.(ஈ.) 1. ஓரம் (நாமதீப. $(0ப4, முலா-௦று... “வினிவொடு விழியு
546); 601081, 6006, ர௱. 2. கரை; 6, மிழந்தார் (கம்பரா. கிங்கர. 28),
ரானா. “விளிம்பு தெற்றி முற்றுவித்து விளி” 2 விளிவு]
(கம்பரா. நகரப். 20). 3. கண்ணிமை (பிங்.);
“610. 4. எயிறு (பிங்.); 9பா5. விளிவேற்றுமை மச] பெ.(ஈ.)
ஒ.நோ. வடிம்பு. எட்டு வகை வேற்றுமைகளில் ஒன்று;
[எண் வேற்றுமைகளில் விளி
1/2. பரம். வேற்றுமையும் ஒன்று. பெயர்கள் விளிப்பொருளில்:
[விளி
5 விளிம்மு] ஆளப்படும் போது அதனை விளிவேற்றுமை என்பர்.
விளை'-தல். 2௦0 விளைஞர்
ஏனைய வேற்றுமைகளிலிருந்து விளிவேற்றுமை 566 ஏரிசற்ப. 3. பட்டறிவு; 60811600௦6,
சொல்லியல்பாலும் தொடரியல்பாலும் வேறுபடு உரவு. “விளைவயின் மாண்டற்
மாற்றை உணர்ந்த தொல்காப்பியர் விளி கரிதாம் பயன் (குறள்; 772). 4. புன்செய்க்
வேற்றுமைக்கு விளிமரபு என ஒரு தனிமியலையே
அமைத்திருக்கிறார். எல்லாப் பெயர்களும் விளி காடு (நெல்லை.); ரே 1210. 5. நீரேறாத
ஏற்பதில்லை என்பதும் விளிவேற்றுமை ஏற்கும்போது மேட்டு நிலம் (வின்.); [1911 91௦ய10 127 20016
பெயர்கள் சாரியை பெறுவதில்லை என்பதும் இங்கே ர்வ ௦7106 வல16-௦௦பா96. 6. நகர்சூழ்
குறிப்பிடத்தக்கது] (இலக்.கலைக்.113). காவற்காடு (நாமதீப. 519); 701851 10பா0 8
விளை"-தல் ௦/௪, 4 செ.கு.வி. (4:1.) 1. தவசம் வடு, 520 85 ௨ 061806.
முதலியன விளைதல்; 1௦ 06 றா௦0ப௦60. ௧. பெளெ.
“ஆற்ற விளைவது நாடு” (குறள், 73.2).
2. பயன்றருதல்; 1௦ (06 றா௦0ப௦146. இந்த: ரீவிள் விளை
நிலம் நன்றாய் விளையுமா?”3, உண்டாதல் விளை* ௪] பெ.(ஈ.) காக்கட்டான் என்னும்
(பிங்.); 1௦ £95ப!(. மூற்பகற் செய்யிற் பிற்பகல். கொடி; ஈப5561-5161 078608. விளையின்.
விளையும்; 4. முதிர்தல்; (௦ ஈஈ2(ப16, 106, மென்பூ ” (கம்பரா. கார்காண்: 32):
85 ராவா. “புன்புல மயக்கத்து விளைந்தன.
,தினையே (ஐங்குறு: 260), 5. நிகழ்வித்தல்; [கருவிளை 5 விளை]
10 000பா, ௮8. “தாசமிவடனால். விளை” ௭4௪! பெ.(ஈ.) 1. நரம்பு (அரு.நி.);
விளைந்த தென்னா (கம்பரா. மாயாச£ 6.2), ரர. 2. மீன்வகை (யாழ்.அக.); 8 14௦ ௦4
க. பெள், ம. விளயுக; 169. ௦௪/,; 7௦. 24/, ரில்.
102. 05/6; 100. ௦/௪) 7ம, 2/௪ 7௨. வப, [விர் 2 விளை]
[212118
விளைகரி 49-4௮ பெ.(ா.) நிலக்கரி (வின்.);
[விள் _ விளை 2 விளை-] 009, ஈரஊல! ௦௦௮1.
விளை*-த்தல் ப/2, 11 செ.குன்றாவி. (4.4.) [விளை கறி]
1. பயிர் முதலியன வளரச்செய்தல்; 1௦ [2186
விளைச்சல் 520௮] பெ.(ஈ.) 1. விளைவு, 4.
01௦05080, 02056 1௦. 9௦1.
(சிலப். 6, 30 அரும்.) பார்க்க; 566 1௪6௨.
“செய்விளைக்கும் வாய்க்கா லனையார்
2. முற்றிவரும் பயிர் (வின்.); [றா 021.
தொடர்பு (நாஷடி, 278). 2. உண்டாக்குதல்;
3. விளைவு 1, 2, 6, 7 பார்க்க; 566 பரந்.
1௦ றா௦0ப௦6, 6) 16௦ ௦89. “கழ்
விளைத்தல் ” (ப.வெ.2,74). 3. புரிதல்; 1௦ 4. இளமையிலேயே முதிர்ந்த அறிவு (இ.வ.);
06000]ு..
நரா, 85 ௦8/12. பூசனை விளைத்த
வாறும் (விநாயக பதிக. 22). [£னிளை-, 2 விளைச்சல்]
[ீனிளை ட, 5 விளை 'விளைஞர் //௪/7௪7, பெ.(1.) மருத நிலமாக்கள்;
8ரார்௦ப!(பா1515.
விளை? ௪] பெ.(ஈ.) 1. விளைவு, 1 (அரு.நி)
பார்க்க; 566 ௪4. 2. விளைவு, 4 பார்க்க; [விளை 2 விரைஞுறி
விளைதயிர் 2 விளையாட்டரங்கம்
விறகு கிடைத்தாலும் கொடிகிடைக்காது (2. விறப்ப ௦0200௪, பெ.(ஈ.) ஒர் உவம வாய்பாடு
(தொல். பொ. 287); ௨ ற2(1௦16 ௦4
ரிரிக. ஈர்ப/ப; 160. புகாரு; 7௦. மர்; ம.
003150...
68)2/076; 60108. /91ரப; [6ப!. 46)ப, 19/00, (ர.
425/4); (மரி. 290(01. 2514). [விரிப்பு]
விறகுக்கட்டு /௪2ப-/-/௪//ப, பெ.(ஈ.), விறப்பு ஈர்சமதம, பெ.(ஈ.) 1. செறிவு;
கட்டிய விறகுத் தொகுதி; 0பா016 ௦1 16: ௦000600655, ொட]மு, 1ஈர்காகாடு..
, 4000. “விறகுச்கட்டு மூன்றும்” (8... (1, "விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே"'
188, 7). விறகுக் கட்டுக் காரனுக்கு நாரை (தொல், சொல், 2477). 2. பெருக்கம் (வின்.);
வலம் ஆனால் ஒரு பணம் விற்கிறது, ஒன்றே. 106986. 3. வலிமை (பிங்.); 511891.
காற்பணம் விற்கும்'(.1). 4, வெற்றி (சூடா); /1040ரு. 5. போர் (சூடா);
(0216. 6. அச்சம் (தொல். சொல். 348); 1821.
[விறகு * கட்டு!
[விறு 2 விற 2 விறப்ப] (மு.தா:89))
விறகுக்கட்டை ஈ௪7ப-/-/௪//௪] பெ. (ஈ.)
எரிக்கவுதவும் மரத்துண்டு (வின்.); 016௦6 ௦4 விறல்! ரச பெ.(ஈ.) 1. வெற்றி; 41௦(௦0ு..
ர்ாஊ/௦௦0.. “விறலீனும் வேண்டாமை யென்னுஞ்
[விறகு * கட்டை].
செருக்கு (குறள், 780). 2. வீரம் (யாழ்.அ௧.);
நாவு. 3. வலி; 51121910. “விரல்விசயனே:
விறகுகாடு ட22ப-4ச8; பெ.(ஈ.) 1. விறகின். வில்லுக்கிவ னென்றும்” (தேவா. 847, 2),
தொகுதி; 1168 0116 40௦0. “மரக்காடான 4. பெருமை (பிங்); 98217688; ஈ௦௦1/ட.
விறகுகாடு எரிந்த தொத்தது ”(தக்கயாகம். 5. சிறப்பு; 0151100446 60061800௦6; 6௦௦0.
329, உரை], 2. விறகு வெட்டுவதற்காக “பெருவிறல் யாணாத்தாகி (றநா. 42, 12).
ஒதுக்கப்பட்ட காடு (இக்.வ.); 18861160 6, உள்ளக் குறிப்புப் பற்றி உடம்பிற்றோன்றும்
70185( [0 ரிா6 ௦௦0. வேறுபாடு” (தொல். பொ. 249, உரை);
றா610வ! 688810 ௦4 ௨௦10.
[விறகு * காடு]
விறகுதலையன் 1//௪9ப-/௮/2ட௪, பெ.(ஈ.)
[விர 2 விரல்]
% விறகாள் (வின்.) பார்க்க; 566 ௪272. விறல்£(லு)-தல் ஈ2/, 5 செ.கு.வி.(9.1.)
2, விறகுவெட்டி (யாழ்.அக.) பார்க்க; 595 சினத்தோடு எதிர்த்துச் செல்லுதல்; 1௦ [ப5॥
ம2ரப-0௪//1 3. முட்டாள் (வின்.); 81பற10 ர்வ ரிர் 1806, (0 000056 |॥ 8 சாரு
06150; 1001; 161௦. ௦௦0. “மதுரைமுன்னா. விறலி
வருகின்றதது (திருவிளை. மாயப்பசு. 9).
[விரகு * தலையன்]
'விறல்கோளணி /௪/-/2/-2/ பெ.(ஈ.) பகை
விறகுவெட்டி 6௪70-0211; பெ.(ஈ.) விறகு.
அல்லது அதன் துணையின் மேற் செலுத்தும்
தறிப்பவன்; 140௦0 - 0ப!(87.
வலிமையைக் கூறும் அணிவகை (அணியி.
[விறகு * வெட்டு 5 வெட்டி. இ வினை 58); ௨ ரி9பா6 04 506604 1ஈ ஈர் 18
முதலறு.] 065011060 (06 06010 8015 89% 8
சாளர 016 ௮1185.
விறல்வென்றி 21 விறலோன்
[விறல் * வென்று]
"திறல்வேந்தன் புகழ்பாடும் விறவியை
ஆற்றுப்படுத்தன்று"(ப.வெ.9-37).
விறலி ஈர்] பெ.(ஈ.) 1. உள்ளக் குறிப்புப் வள்ளலிடத்தே விறலியை ஆற்றுப்படுத்துவது,
புறத்து வெளிப்பட ஆடுபவள் (தொல். பொ. பாணாற்றுப்படை முதலிய நான்கும்
1); 766 080௦8 ய/௦ ஓள் 6165 16௨
427005 ௨௱௦1075 810 86/86 (ஈ ௭ "கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்:
08106. 2. பாண்குலப் பெண் (பிங்.); ௦௮
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்:
பெற்ற பெருவளம் பெறாஅர்ச் கறிவுறிஇச்
௦706 றர 08516. 3. பதினாறு வயதுப் சென்று பயளெதிரச் சொன்ன பக்கமும்".
பெண் (யாழ்.அக.); 941 ௭7௦ 15 16/22 016. (மத் 38)
எண்வகைச் சுவையும் மனத்தின் கண்பட்ட எனத் தொல்காப்பியர் தொகுத்துக் கூறினார்.
குறிப்புகளில் புறத்துப் போந்து புலப்பட [ீவீறனி * ஆற்றுப்படை]
ஆடுகின்றவள். இவ்வாறு ஆடுவது விறலாகலின்
"விறல்பட ஆடுவாள்” விறலி எனப்பட்டாள். விறலிவிடுதூது ஈ௮/-0/20-/820, பெ.(ஈ.)
விறலிக்கு இனவரையறையில்லை யென்பர் காமுகனாய்த் திரிந்த ஒருவன் தான்
நச்சினார்க்கினியர் (தொல்.பொருள்-91 உரை), கழிந்ததற் கிரங்கிப் பின் ஒர் தலைவனை
பாண் இனப் பெண்ணை விறலி யென்று, யடுத்துப் பரிசில்பெற்றுத் தன் மனைவிபால்
பிங்கலந்தை என்னும் நிகண்டு கூறும். மதுரைக்: ஓர் விறலியைத் தூதனுப்புவதாகக் கூறும்
காஞ்சியில், 'பாணர் வருக பாட்டியர் வருக' (749),
சிற்றிலக்கியம்; 3 006 1 பர4௦4 8 060801
என்னுமிடத்துப் பாட்டியர் என்னுஞ் சொற்குப்
பாணிச்சியர்என நச்சினார்க்கினியர் கூறுவர். வூர் 160 (6 |176 ௦7 8 ஜா௦ரி[0816 6086
பாணர் பாடுவோரும் விறலியர் ஆடுவோருமாக: 80 5005 8 பர்ச4 86 ௨ ௱6588ா08 (௦
இருத்தலின் பாட்டியர் என்பவரே பாணிற். ர்ந்த 176 (0 800பலா( எள மரி 616 90௦0
பெண்பாலாமிருத்தல் வேண்டும். எனினும். ர்௦ார்பா6 1 ௦0(வ/1ஈ0 (66 02ரா00806 018
பாணருங் கூத்தரும் பொருநரும் விறலியரும். செவ் 8010 ௦௦1௦11216 6௪.
பாடுவோரும் ஆடுவோருமாக அக் கலைகளிலே.
வல்லவராகத் தமிழகத்தி லிருந்தனரென்றும், [வீரலி - விடு தூதர்
அவர்கள் தமிழக முடியுடை வேந்தர் மூவரையும்.
விறலோன் ௮/8, பெ.(ஈ.) 1. திண்ணியன்
குறுநிலமன்னரையுஞ் செல்வரையும் கண்டு.
ஆடிப்பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்தனரென்றும். (பிங்.); [00ப5(, 811000 80 4616 ஈக.
2. வீரன்; புவா10, 1610. “விறலோன் மார்பம்
தமிழ் நூல்களிலிருந்து தெரிகிறது.
புல்லேம்யாமென "(4.வெ. 9, 42), 3. அருகன்
விறல் 2 விரவி] (பிங்); எற்.
விறலியாற்றுப்படை ,,/௮/-)-2/70-0-0209/ [விறல் 2 விரலான் 2 விறலோன்]
விறற்சொல் 292 விறுமதண்டம்
[வினை
4 கலி]
வினைவழிச்சேறல் 1/7௮/-0௮//-2-027௮]
பெ.(॥.) வினைவயிற்பிரிதல் பார்க்க; 566
வீ! ஜீ பெ.(ஈ.) 'வ்' என்னும் மெய்யெழுத்தும்
1௮7-00௮.
நெட்டுமிரான ஈ காரமும் சேர்ந்து பிறந்த
உயிர்மெய்யெழுத்து; (16 ௦௦1ற௦பா0 01 '6்'
[வினை * வழி * சேறல்] 801.
வினைவளர்-த்தல் /9௮-02/2-, 4 செ.கு.வி.. வீ 9 பெ.(1.) கருவுறுதல்; ௦௦0௦614110.
(4.1.) பகை விளைத்தல் (வின்.); (௦ 016816 |1-' (சா.௮௧.)
மரி! ஊா௱ர்டு ௦ 5216. வீ*-தல் 18, 4 செ.கு.வி.(4.1.) 1. அழிதல்; ௦
[வினை * வளர்-ர] 0675॥, 10 06296, 10 015900621. “வீயாச்.
சிறப்பின் (புறநா; 75), 2. சாதல்; 1௦ 016.
வினைவாங்கு-தல் 1/0௮/-/2/07ப-, “சிலைத் தெழுந்தார் வீந்தவிய”(4,வெ.3,7].
5 செ.கு.வி. (4.1.) வினையைப் புலப்படுத்தல்; 3, நீங்குதல்; (௦ 168/6. “வினைப்பகை
10 1701016106 116 ௦ ௦0ப756 ௦4 8010, வீயாது பின்சென் றடும்” (குறள். 207).
(0 01901 106 817ல15, 85 04 8 8(216, 1௦6 4. மாறுதல்; 1௦ 018106, 1௦ 480, 1௦ 06121௦
065010040. “பேதையோன் வினைவாங்க ” 85 0 016'6 0௦ப156. “வானின் வீயாது:
(கலித். 277. சுரக்கும் மலைபடு.76).
௧. பீசு.
வீசி” 72] பெ.(.) சதகுப்பை; 0111 07 85049 வீசிமாலி //472// பெ.(ஈ.) கடல் (இலக்.அக.);
5660. 569.
வீசிக்கட்டு-தல் /5/-/2//ப, 5 செ.குன்றாவி.. [வீசி - மாலி]
(4.4.) விரிவாகக் கட்டுதல்; (௦ 6ப/101ஈ (8106
வீசியடி-த்தல் 1/5/-௪ஜி, 2 செ.குன்றாலி.
நாஜ௦ா/05. “தரணுமெழ வீசிக்கட்டி”
(44) ஒங்கியடித்தல்; (௦ 51779 ரிம் 0106,
(கோயிலொ. 3. ஒ்ர்ா010 106 எா௱..
[வீச * கட்டு]
[வசி- - அசார்
வீசிதரங்கநியாயம் 9/5//2/சரரச-ஈந2௪௱,
வீசிவில்லிடு-தல் ஈ/2/-8/1/ஸ-, 5 செ.
பெ.(ஈ.) அலைகள் போல ஒன்றன்பின்
குன்றாவி.(9.4.) தேர் முதலிய நெம்பத்தணி
னொன்று தொடர்ந்து வருதலைக் கூறும்
போடுதல்; (௦ 8] 8 18/81 88 1ஈ [8180
நெறி (இலக்.அக.); (16 2௪0116 216
1்ற்க வர்கவ| 04 8.௦௧. “வீசிவில்லிட்
யரபெ!24௦ஈ, முறரராத 8ஈ பார்ர்சாய(60
80 [59 ப/2ா 8ப00888100 01 861185, 88 ௦4
டெழுப்பினாலும் எழுப்பப் போகாதிருத்தல்”
(திவ். திருப்பா. 23, யா; பச், 203.
12/65.
[வீச * வில்லிடு-]]
[ஏசி 4 தரங்கம் 4 நியாயம்]
வீசு'-தல் 4/8, 5 செ.குன்றாவி.(1.(.),
516. 1/௪ 2 த. நியாயம்.
1. எறிதல் (பிங்.); 1௦ 0௦, ரிரா9, 88 8
வீசிநட-த்தல் /8/7202-, 3 செ.கு.வி.(4.1.) 1/62ற0, 10 0951, 98 உ௱உ். “நின்ற
வீசுதல். 37 வீசுகோல்
ஆ [ஏசம்* * தூக்கம்]
வீட்டன் 1//20, இடை(0210), தோறும் என்று
௭ டட ரி பொருள்படும் ஒர் ஈறு; ௨ 0150101146 8பரி%:
ல] 2 ராரா 680, வரர. “ஆட்டை வீட்டன்
கப பொலிசை காசு அரைக்கரல் (5... 97).
க ப
[வட்டம் 2 விட்டன் 5 வீட்டன்]
கசா - பாரெப.
[வீடு 2 வீட்டுக்கு - உடையவன்]
வீட்டுக்குத்தூரம் 1//ப/8ப-4/௪௱), பெ.(ா.) வீட்டுச்சீட்டு /1/ப-௦-௦1/0, பெ.(1..) 1. வீட்டை
வீட்டுக்குவிலக்கு (யாழ்.அக.) பார்க்க; விலைகொடுத்து வாங்கிய ஒப்பந்தம், உறுதி
566 பபப பரி௮/4ப. முதலிய ஆவணம் (வின்.); ர16-06605
[219 (௦ 00௨'$ ௦056. 2. குடும்ப வழக்கு
[ஏடு ௮ வீட்டுக்கு * தூரம்] (இ.வ.); ஈஈ௦619று 1181520401 01 9 1சாரடு.
வீட்டுக்குவிலக்கம் 1//04/ப-//௮/4௪௱), [வீடு 2 வீட்டு * சீட்டு].
பெ.(.) வீட்டுக்குவிலக்கு பார்க்க; 886:
ப/ப//பயர்கமம. வீட்டுச்சுகம் 9/1/ப-2-௦ப92, பெ.(ா.) வீட்டிற்
பெறக்கூடிய இன்பம்; 0௦8510 16101185.
[வீடு 2 வீட்டுக்கு * விலக்கம்]
[வீடு 2 வீட்டு - 8/4 5பர22 த. சகம்]
வீட்டுக்குவிலக்கு 1///ப//ய/-//4440, பெ.(ஈ.)
மகளிர் மாதவிடாய்; ஈஈ£ா$1ப21100, 25. வீட்டுச்செலவு ॥//0-0-09/2/0, பெ.(.)
1608382110 8 ௦8 (௦ 508) 005106. உணவு முதலியவற்றிற்கு ஆகுஞ் செலவு;
9 1௦086 பேராத ௦ 611005. ௦ப52௦14 ஒ௫6ஈ0ப76, 002. 1௦ 08/-௦-
வீடுபேறு (தில். திருகாய், 8. 70, 6), அற்றது. குடிவைத்தது போல” (பழ... வீட்டைக்
புற்றெனில் உற்றது வீடு" (.). 6. படைப்பு கட்டிப்பார்; கலியாணம் செய்தபார்'(.).
(திவ். திருவாய். 8, 10, 6, பன்னீ. ); ௦18210.
மக்கள் குடியிருக்கும் மனைக்குத் தமிழில்
7. வீடுபேறு; 168/6, 85 (6 ரிஈ௮| 216886
வீடு என்று பெயர். பேரின்ப உலகிற்கும் வீடு.
௦ ளி, ௱௱ரக!டு. “அீடுிடைமா
என்றே பெயர். இவ்விரு பெயரும் ஒரு சொல்லே.
ணிடை “(திய். திருவாம். 7 2 7/. 8. வானுலகு; மாந்தன் பகலெல்லாம் உழைத்துக் களைத்து
இப, 11025 1௦2/2. “விரிய ரெய்தற்.
உணவு அல்லது பொருள்தேடி, மாலைக் காலத்தில்.
பால வீடு (வெ. 8.30), 9. மனை; 10086,
மனையாகிய வீட்டையடைந்து இளைப்பாறி
ரஸ் 2௦, 20௦06. “வீடறக் கவர்ந்த”
இன்புற்றிருக்கிறான்.
(ப.வெ. 3. 15. கொளு), 10. ஓரை (இராசி.) எழுவகையான எல்லையற்ற பிறவிகளில்
(இ.வ); 2001208| 5191. 11. சதுரங்கத்தில்:
உழன்று அறத்தை ஈட்டிய ஆன்மா அல்லது.
காய்களிருத்தற்கு உரிய இடம் (தானம்), அப்பிறவிகளில் அலைந்து திரிந்து வீட்டுநெறிச்
(இ.வ.); 50ப2165, 85 04 8 01658 00910.
செலவை முடித்த ஆன்மா, அடையும் பேரின்ப
12. கட்டாட்டத்திற் பழமெடுத்தற்குரிய இடம்; உலகும் வீடுபோலுதலின் வீடெனப் பட்டதென்சு.
ர்ராரா0 1806 ௦ 908! 1ஈ 8 0080 0148
வீட்டின் வகை
18௦01 9816. 18. தேற்றா பார்க்க; 866 1. வீடு - நிலையான உறைவிடம், 2. மனை -
487ச. 0/221ற ஈப( (186. “காழிருள் வீட்டு நிலம் (ஆட்சிப் பொருள்), 3. இல், இல்லம் -
வீடும்” (பெருங். உஞ்சைக். 44, 33). வளமான வீடு, 4. அகம் - உள்வீடு, 5. உறையுள் -
14. ஒன்றைக் குறிக்குங் குழூஉக்குறி தங்குமிடம், 6. குடிசை - தாழ்ந்த சிறு கூரை வீடு,
(தைலவ.); 9 கோர் 18ர௱ 519/9 ௦16. 7. குடில் - இலையால் வேய்ந்த சிறுகுடிசை,
வீடு அசையாமல் தின்னும்; யானை 8, குடிலம் : பெருங்குடில் (பர்ண சாலை), 9. குடிகை
உ சிறுகோயில், 10. குச்சு வீடு - சிறுகூரை வீடு,
அசசந்து தின்னும்" (பழ.), வீடு கட்டுவது 11. மச்சு வீடு - மெத்தை வீடு, 12. கூடு -
அரிது; வீடி அழிக்கிறது எளிது" (பழ.). வீடு. நெற்கூடுபோல் வட்டமான சிறுவீடு,18. கொட்டகை
கட்டும் முன்னம் கிணறு வெட்ட வேண்டும்”. உ சுவர் அல்லது நெடுஞ்சுவர் இல்லாத நீண்ட
(பழ), வீடு போபோ என்கிறது; காடு வாவா. கூரைவீடு, 14. கொட்டில் : தொழுவம் அல்லது ஆயுதச்
என்கிறது” (பழ.). வீடு வெறுவீடு வேலூர் சாலை, 15. சாலை - பெருங்கூடம், 18. வளைவு -
அதிகாரம்" (பழ), 'வீடு வெறுவீடாம். ஒருவருக்குச் சொந்தமான பலவீடுகள் சேர்ந்த
இருந்தாலும்
மணியம் ஏழுகர்'(12.), வீட்டில் விடம், 17. வளைசல் : வீடு முதலியவற்றின்
சுற்றுப்புறம் அல்லது சூழ்நிலம், 18. வளாகம் -
அழகு வேம்பு அடியாகும்" (பழ), வீட்டுக் திருமடம், 19. மாளிகை : மாண்பான குடும்பம்;
கருமம் நாட்டுக்கு உரையேல்' (பழ... பெருவீடு, 20. மாடம் : மேனிலை, 21. மாடி -
வீட்டுக்கு அழகு விளக்கு" (பழ.), வீட்டுச். மேனிலை வீடு, 22. குடி : ஒரு குடும்பம் அல்லது.
செல்வம் மாடு; தோட்டச் செல்வம் முருங்கை” குலம் வகிக்கும் தெரு அல்லது வீட்டுத் தொகுதி,
(பழ... வீட்டுச் சோற்றைத் தின்று வீண் 25. அரண்மனை : அரண் அல்லது பாதுகாப்புள்ள
சண்டைக்குப் போவானேன்" (பழ.),. வீட்டு அரசன் மனை, 24. பள்ளி - படுக்கும் வீடு, 25. மடம்
சேவலை பாராதவன் நாட்டு வேலை. உ துறவிகள் தங்கும் பெருங்கூடம் அல்லது
பார்ப்பானா?" (பழ), டுக்கு வீடி எதிர்வீடு மண்டபம். -பாவாணர், (சொல்லாராய்ச்சிக்
கட்டுரைகள் பக்.49).
ஆகாது" (பழ. வீட்டைக் கட்டிக் குரங்கைக்
வீடு”*-தல் 325. வீடுதூங்கி
[வீண்
4 வம்பு] வீணாகரணம் /92-(22௪௱), பெ.(ஈ.) யாழ்:
இசைத்தல் (யாழ்.அக.); 013110 01 11௦ (6.
வீண்வார்த்தை 89-2௮] பெ.(ஈ.) வீண்.
சொல் (கொ.வ.) பார்க்க; 966 1//9-5௦/. [வீணை * கரணம்]
[வீன் - 5/4 வார்த்தை] 816. 6சசரச 5 த. கரணம்.
வீண்விதி 944-401 பெ.(ர.) இழக்கச் செய்யும் வீணாகானம் பண்ச-/சரச௱, பெ.(£.).
விதி; 117216; ஈ11810170ப6; ஊரி! 0௦51ரர.. யாழிசை; ஈுப810 93/60 ௦ (6 |ப16.
மறுவ. போகூழ். [வீணை * கானம்]
[ன் - 5/0 விதி]
8/௩. ர்சாக௱? த. கானம்
வீண்வீம்பு (ர-பரீர்ப, பெ.(ா.) தேவையற்ற
வீணாட்டம் ஈர்ச௪௱, பெ.(1.) வீண்பாடு
விடாப்பிடி; பார்ப5(1118016 ௦05(11803;
8000௦1 பாடு/ிய0
(யாழ்.அக.) பார்க்க; 9௦6 1/9-0சீஸ்.
[வரம் * கேழுரம்]
வீரகவிராயர் ஈர்௪-/௪ர்ஆ௪, பெ.(ஈ.)
வீரகோஷம் 1ர4௪-682௪௭, பெ.(ஈ.) வீரர்களின்
வீரையாசுகவிராயர் பார்க்க; 586 பர்/)-
ஆர்ப்பரவம்; பூலா10'6 80௦01, மலர.
சீதப்:
[வரம் * 544. 6851௪5 த. கோஷம்]
வீரகாந்தம் ௦/௪-(87௦2௱, பெ.(ஈ.) ஊசிக்
காந்தம்; 1080-81006 2117201410 ॥860168; வீரச்சங்கிலி ஈர்2-௦-௦௪ரரர1 பெ.(ஈ.)
யூட்பப்க வீரசங்கிலி (சிலப். 6, 99, அரும்.) பார்க்கு;
666 பர்ச- 2௮௮/1.
[வரம் * காந்தம்]
[வீரம் * சங்கிலி]
வீரகுடியான் ஈர்ச-/பஜ்ர, பெ.(ஈ.),
வீரக்குடியான் (வின்.) பார்க்க; 566 ஈ82- வீரச்சலங்கை ர்௪-௦-௦௮/2/9௮] பெ.(ஈ.)
-4பஸ்சீந 'வீரரணியும் காற்சதங்கை (இ.வ.); 8110 ௦4
16 6ஏ15, ௫௦ ௦ஈ (06 1605 6] ௭1௦௨5.
[வரம் 4 குடிமான்]
வீரகெம்பீரன் ஈர்ச-42௱ம்ர்சர, பெ.(ஈ.)
[வரம் * சலங்கை].
வீரச்செருக்குடையான் (வின்.); றா௦ப௦ ௦1 வீரச்சுண்ணம் ॥ர்௪-2-202ரச௱, பெ.(ஈ.)
ஹரி ரள. சுண்ணவகை; 09101060 ய/(6 ௦௫/0௪ ௦4
06-04101106 ௦4 ஈஊா௦பரு மர்ர்ள் 25 (66
[வீரம் * கம்பீரள் 2 கெம்பீரன்]
றா௦081115 01 02101ப௱ 1.6. (பாக, 1பாா6ஊ1௦
516. சச௱ம்ர்ச 2 த. கம்பீரன். $01ப1101 120.
வீரகேசரி டர்ச/சசசார பெ.(.) 1. முருகனின் /எரம் * சுண்ணம்]
வீரச்சுவை வீரசின்னம்
வீரதரம் ஈர்ச/௭௭௱, பெ.(ஈ.) விலாமிச்சவேர்; வீரதை ச்ச் பெ.(ர.) வீரம்', 1 பார்க்க; 5௦5
601805 ௦9ஈர்£ர்[2௦. மர்சா, ர6ா௦151. “வேதனைக் கிடமாதல்
்வ்ம் ச பலி]
வீரப்பாடு ர்ச-2-2சீற், பெ.(ஈ.)1. பேராண்மை;
றாக, றா255. “வீரப்பாட்டுக்குத்
'தலையான சக்ரவர்த்தி திருமகன் (ஈடு. 6, 1
14) 2. வெற்றி (வின்); 41010).
வீரதீரன் (ரீ2-ரர2ர, பெ.(1.) 1. துணிவு மிக்க
வீரன்; 41/87( 1610. 2. ஒன்பது வீரர்களுள் வீரம் * பாடு]
ஒருவர் (கந்தபு. துணைவர். 33); 8 97௦ 1ஈ வீரப்பிரதாபம் //2-2-2ர௪(ச௦௪௭, பெ.(ஈ.)
812025 சோடு, 006 04 7௪௪-௬7௪ 01.
வீரப்பாடு பார்க்க; 966 1//௪-0-02்.
[வீரம் * தீரன் [வரம் 4 5/6 0ரசர்ரச02 2 த. பிரதாபம்]
வீரதுரந்தரன் பர்ச-/பானாம2ச2ற, பெ.(ஈ.) பர்௪-2-ஐக; பெ.(ஈ.) வீரம் பற்றிப்
வீரப்பேர்
1. ஆண்மையுள்ள வீரன்; 1670, 8/௦ ௦7176
புனையும் பெயர்; (16 ௦௦720 பழ ௨
ஈ86. 2. மாமல்லன்; 168087 ௦1 8 620 ௦4
080501 1॥ 80001௦ ௦7 6/6 ஈ௦௦6௱.
லார, ரள.
“சீலப்பேர் வீரப்போர் என்று அநேகமா.
[ரம் * 5/4. ம்னாள்ச? த. தரந்தரன்] ஈடு. 2மே
யிருக்கு 5 5).
வீரப்போர் 345 வீரபத்தினி
[வீரம் * பேரி [வீரபத்திரம் * கலிக்கம்]
வீரபோகம் ॥ர்௪-௦8ர௪௱, பெ.(ஈ.) பழைய வீரம்" ரச, பெ.(ா.) 1. விலாமிச்ச வேர்; (406.
வரிவகை (1.14.6.8.&.. 86); 8 ாளொ( (லட ர/ர்ப5.2. கஞ்சி; 1106 016. 3. மலையில்:
இயற்கையாய் விளையும் பொருள்; 3 ஈ2(ப2!
[வீரம் * போகம்] 140 08601006 10பா0 1 (06 ஈ௦பா(ல6.
8/6. 8௧7௪5 த. போகம். 4. பரங்கி நஞ்சு; 8 ஈஊ௦ப1ல! ௦௦௱0௦ய0.௲
5, தங்கம்; (எரிர௦0 0014. 6. நஞ்சுக்கொடி;
வீரம்! ர்சர, பெ.(ஈ.) 1. பேராண்மை; 01808ா(௮। ௦௦10. 7. வேங்கை; |ஈ ௦8 (88௦
ற்ற, மாவு. “கன்மே னிற்பா்தம்வீரந் 1126.
தோன்ற ” (சீவக, 230:2), 2. ஒன்பது வகை
வீரம்பேசு-தல் ஈர்சா-0௪2ப-, 5 செ.கு.வி..
மெய்ப்பாடுகளுள் ஆண்மையை விளக்குஞ்
சுவை (சிலப். 3, 13, உரை); (06 5804! ௦4
(4.4) 1 தன் வல்லமையைத் தானே புகழ்தல்;
1௦ 60851 074 016'$ ௦8 றா04/655.
2௦5, 016 ௦74 சச. [சகச 0.4.
2. ஆண்மைத் திறங் கூறுதல் (வின்); (௦
3. வலிமை; 51761010, ஈார்ரார். “வீரதோய்
16010, 54/20087.
வெகுளி” (சீவக. 2771). 4. மேன்மை
(யாழ். அக.); 60611800௦6, 851660. [வீரம் * பேசுதல்]
5, வரிக்கூத்துவகை (சிலப். 3, 13, உரை); 8. பெ.(£.).
வீரமகரம் பர்ச-ாசரலச௱,
100 014 ஈ850ப61806 0206. 6. சிவத்
கோயிற்றிருமேனிகள் உலாவருங்காலத்தும்:
தோன்றியம் இருபத்தெட்டனு ளொன்று வேந்தர்கள் வீதியுலா வருங்காலத்தும்
(சைவச. 333, உரை); 8 80181 ச௪ர௪
அவர்களுக்கு முன்னே மதிப்புரவாக
$010*பாஉ 1॥ $சா5!எர், ௦6 ௦7 28
எடுத்துச் செல்லும் விருது வகைகளுள்
தர்னா 0.4. 7. வீராசனம் பார்க்க;
ஒன்று (யாழ்.அக.); 8 50-50 ௮060 ௨02
596 மர்சீச்சரசா. “பதுமநகறில் வீரம்” மஜ 027 04 106 றகாகறாஊாவ|8 ௦211௦0
(மிரபோத, 44, 68), 8. மிளகு (யாழ்.அ௧.); 161016 061165 ௦ 1/705.
06008. 9. கஞ்சி (யாழ்.அக.); 91081.
10. அத்திவகை (யாழ்.அக.); 9 140 ௦1 19. [வீரம் * மகரம்]
11. முதுகு (நாமதீப, 585); 0804. 12. மலை;
றா௦யார்க/ஈ. “வீர் துஞ்சுவ வெண்மதி”
(இரகு. குசன. 71), வீரம் பேசுகிறவன்.
அழிவான்; வீரியம் பேசுகிறவன் விழுவான்;
வரன் கேண்மை கூர் அம்பாகும்'(..).
வீரம்” டர்சா, பெ.(ஈ.) 1. சவ்வீரம், 2 (வின்;);
001105146 5ப0௱216. 2. மருந்துவகை; 2
1/0 ௦8 ௱60106.
[வீரம் * அடங்கல்]
வீரமணி! 6/4௪-ஈ1௮ஈ/ பெ.(1.) திருமூலர் வகார
வுபதேசத்திற் சொல்லியுள்ள ஒர் முறை.
வீரத்தைக் கட்டி மணியாகச் செய்து, இதை
இழைத்து நாக்கில் தடவச் செத்தவனும் வீரமந்திரம் ஈர்ச-றகாசர்ச௱, பெ.(.)
எழுந்து பேசுவான்; ற87-01101106 ௦4 வேண்டும் போது நிற்கவும் பறந்து செல்லவும்
சாவே 15 0806 ரார௦ ௨0௮1 ரூ 8 குதிரையின் காதில் ஒதும் மறைமொழி;
0௦0688 ௱2(/060 1ஈ 71ப௱ா௦௦12 ராவாக ப((6ா60 |॥ 8 0009௦8 6215, 90 85:
480218 பர806818௱ 200. 115 58/0 1021 1௦ 82016 1 1௦ ரி 07 5100 85 (76 102
61/6 8 0680 6ரி। ௦௦716 0804 10 [6 171118. 0168565. “வெம்பரிமான்செவி வீரமந்திரம்
822160 1௦ (16 (0096. ய நீ மொழிகென "(சீ£௨௪. 797.
[சரம் * மண [வரம் * மந்திரம்]
வீரமணி” ர2-ரசர/ பெ.(ஈ.) 1. விராடக் குரு வீரமயேச்சுரர் ஈ/௪-72)/220ப127, பெ.(1.)
என்னும் குரு மருந்தினால் வீரத்தைக் கட்டிச் வீரசைவ முனிவர்; ॥/௪-சசங்௪ 8806(10..
செய்த மணி; ற6£04101106 ௦4 ஈஊ£௦பரு 68]. “பெறிய மடந்தணில் வாழ் வீரமயேச்சுரார்
802160 0) ப௨ா0 ஈ8010 ௦4 விராடக்குரு. வாழியே (தக்கயாகம். பக். 253).
வீரமயேசுரன் 045 வீரமாமுனிவர்
[வீரம் * மயேச்சுரார] [வரம் - மாசேசம்]
வீரமயேசுரன் ஈர்சா௮/ச2பாசர, பெ.(ஈ.) வீரமாபுரந்தரன் ர்௪-௱2-0பசா021௪0,
வீரமகேச்சுரன் (நாமதீப. 35) பார்க்க; 586 பெ.(ஈ.) வீரபுரந்தரன் (கந்தபு. துணைவர்.
1/௪-7727200ப/20. 29) பார்க்க; 596 ஈர௪-௦ப/௮72272ற.
மவீர - அந்தகன்].
ஒட்ஸ் வீராப்பு ஈர்கறறம, பெ.(ஈ.) செருக்கு
(யாழ்.அக.); 01106, 271002௦6.
மறுவ. இறுமாப்பு.
[வீறாப்பு 2 வரப்பு.
வீராபிடேகம் மர்சச/சசரக௱, பெ.(ஈ.),
வீராணம்? ஈர்சரச௱, பெ.(ஈ.) வீரநாராயண பகைவென்ற அரசர்க்குச் செய்யும்
ஏரி என்பது வழக்கில் சுருங்கி 'வீராணம்' என திருமுழுக்காட்டு (சீவக. 2326. உரை);
வழங்கும் தென்னாற்காடு மாவட்ட ஏரி; (7௨ ௦6௦1 04 ஊாள்ப்து 8 10070ப6 (9.
வீராய்-தல் 857 வீரியன்னம்
ரி வீரையாசுகவிராயர் பர்கஃ_-ச3/2ர2௪,
பெ.(ஈ.) 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும்
ணர்
'அரிச்சந்திரப் பழங்கதை (புராணம்) இயற்றிய
வருமான புலவர்; ச2ப4௪/-7ஆ௪7 04 ரல,
பெர் 01 ,4//00௮70௪-0௪/௮/1-(௪02/.
[வீரை * ஆசகவிராயா]
வீரியாடி ஈர்ற்சீஜ் பெ.(ஈ.) நரிப்பயறு; 3 977280.
வீரோத்துங்கன் ஈர்ச/பரரசு, பெ.(.)
றய$6. (சாஅக.),
வீரத்தாற் சிறந்தவன் (வின்.); 250
வீருஅண்டம் டர்ப-சரஜ2, பெ.(ஈ.) அண்ட 7860 10 615 4௮/௦0.
நோய்; 8 0186886 074 (6 $0101ப௱.
[வீர * கத்துங்கள்]
(சாஅக.)
வீரோதம் ॥ர்ச4௪௭, பெ.(ஈ.) நல்ல மாதுளை;
வீருதம்' /7ப22), பெ.(ஈ.) படர்ந்து காய்க்குங் 9000 ௦160180216.
கொடிகள்; 800880100 01210. (சாஅக.).
வீவு பர், பெ.(ர.)1. அழிவு; ஈ/ர, 0684100001.
வீருதம்” 7022௭, பெ.(ஈ.) மிடைதூறு (வின்.); “வீனி லாற்றலொர் மீளி (சீகாளத், பு.
பதர், $௱வ| பம். (சாஅக.), கண்ண. 50), 2. இறப்பு (பிங்.); 0௦21.
வீரெனல் 127௮] பெ.(ஈ.) திடீரெனக் கத்தும் 3, கெடுகை; 8801௦81100, ர2ஊ௱௦ு வ.
ஒலிக்குறிப்பு; 00௦.) ௦14௮ 80௮, 80! “வீவருங் கடுநோய் (குறிஞ்சிப் 3). 4. முடிஷ
9. “வீவில் சீரன் “(திய். திருவாய். 4,5,3).
00. குழந்தை வீரன்று கத்திற்று: 5. குற்றம்; 06160, 1௮4. “போகலர் மாவும்
வீரை! பச்ச] பெ.(ஈ.) 1. கடல் (பிங்.); 568. வீவுக வியற்றல்” (ஞானா. 53, 78).
“திரை வீரை” (திருவிசை. திருமாளி. 3,5). 6. இடையீடு; 1(8ர£ப10, 1121.
2. துன்பம் (பிங்.); 8141101107, 1₹௦ப0616. “வின்றி நின்றவாக் கின்பக் கதிசெய்யும்”'
3. மரவகை; 8 (0 011166. “கைந்த வீரை: (தி். திருவாம். 7 5, 71.
மெரிந்தவே ” (கலிங். 83). 4. நெல்லி, 1
[னீ2 வவ
(இலக்.அக.) பார்க்க; $86 17௮/7.
5. முந்திரிகை”, 1 (இலக்.அக.); 60௱௱௦ வீழ்'-தல் (8, 4 செ.கு.வி.(4..) 1. விழு'-,1
97806 176. - 6. வட்டத்திருப்பி (தைலவ.); பார்க்க; 566 8701. “விசும்பிற் றுளிவீழி.
$10116-1687. 7. மயிர் மாணிக்கம் (பிங்); னல்லால் (குறள், 76). 2. விழு-,2,3,4,5,6
௦௦௱௱௦௱ $1884000 0ப௦/4௦1. பார்க்க; 966 41-, 3. விழு, 7 பார்க்க;
566 பிப, “பயன்மர மெல்லாங்
வீரை* ஈர்ச[ பெ.(ஈ.) 1. மனைவி (யாழ்.அக.);
கணியுதிர்ந்து வீழுந்தற்று ” (நால, 12).
வீழ்*-த்தல் 359. வீழ்ச்சை
4. விழு'-, 8 பார்க்க; 14/01. “திடங்கோ வீழ்” ஜீ, பெ.(ஈ.) 1. விழுது, 1 பார்க்க; 886
டருமிளை காத்து வீழ்ந்த வேலோர்(ப.வெ. 1ரிப20... “நெடுஞ்சினை வீழ்பொறுத்
5, 4 கொளு, 5. விழு'-, 9. பார்க்க; 566. தாங்கு ((றதா. 58), 2. மங்கலநாண்; ௦௦10
பிப! 'வீர்கதிரென” (மணிமே. 30, 103). வர்ர உ ரானா/806-0௮006 (8 80யா0..
6. விழு'-, 10, 11 பார்க்க; 868 //ப1. 7. “அவர் முலையாகத்து..... நெடுவீழ் தாழ”
விழு'-, 12 பார்க்க; 568 6/1. “ஒருநாளே (நெடுநல். 1923.
வெள்ளநிதி வீழும் “(ச£வக. 496). 8. விழு'-, க. பீழல்.
13,14,15,16,17,18. பார்க்க; 566 பரி].
9. நீங்குதல்; 1௦ 08 580212160. “திரஷிழ் [வீ வழி
மார்பிழ் றென்னவர் கோவே” (சிலப். 20, 23). வீழ்” பரி, இடை. (2எர்.) ஒர் உவமவுருபு (தண்டி.
10. விழு'-, 19 பார்க்க; ௫66 புழிய 33); 8 (016 01 ௦௦௮150...
“அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் (தொல்,
பொருள். 88). “தாம்வீழ்வார். தம்வீழப் வீழ்க்காடு ஈ8-/4சஸ், பெ.(ஈ.) 1. வீழ்ச்சி;
பெற்றவர் (குறள், 7797). 11. விழு, 20, 24, 54/00/9. “பருந்தின் வீழ்ச்காடு (இறை. 4,
பக், 577). 2. வீதம்; 219. ஒவ்வொருவனுக்கும்
22, 23, 24, 25, 26 பார்க்க; 886 0/0.
(இரண்டு வீழ்க்காடு கொடுத்தான்:
12. விழு'-, 27 பார்க்க; 566 0/1,
“வீழ்கயிர் றூசல் (அகதா. 35), 13. விழு'-, [வீழ் - காடு]
28, 29 பார்க்க; 866 (ப,
வீழ்க்கை பர] பெ.(ா.) விளக்கு (சுவாதி)
[விள் 2 வீள் 2 வீழ் 2 வீழ்-] (மு.தா. 69). நாள் (பிங்.); (06 150 ஈ௮522.
மறுவ. படுஞாயிறு.
[ஏழ் 2 வற்.
ய்வழ் * கதிரி
வீழ்”-த்தல் ரீ, 4 செ.கு.வி.(9.1.) தாழ
விருத்தல்; (௦ ஈ21 0௦8. “கொழுங்கொடி வீழ்ச்சி 2௦] பெ.(ஈ.) வீழ்வு பார்க்க; 896
வள்ளித் தாழவீழ்க் கும்மே "(/றநா; 109), பரி.
[வீற்று * சட்டம்]
[/வீரிடு 2 வறிடு-]
வீறு'-தல் (ர்ப:, 5 செ.கு.வி.(4./.) 4 மேம்படுதல்;
1௦ 06 015119 ப1560, (௦ 66 ஊர்சர்.
“போரூர் வீறிவா ழாறுமா முகளை'(திருப்போ.
சந். குறுங்கழி 3 7), 2. மிகுதல்; 1௦ 11016856.
“வீறமுண்டி மிசைந்திட "(குந்தபு தானம் 20).
வீற்றுவீற்றாக ॥ர்7ப-0]727௪, வி.எ.(௮0.) 3. கீறுதல்; (௦ 807204, 85 (ரர் 106 ௦4 ௦4
வெவ்வேறாக; 864/6[8|), 86021216]ு.. 8 ஈன்ப௱னா(; 10 (62. “நின்மெய்க்கட்
குதிரைபோ வீறியது (கவித், 98).
[வீற்றுவற்று - ஆக]
ரர. ரமி 0 மவ ரம, மர்யார் 7௨.
வீற்றுவீற்று //7ப-0/17ப, பெ.(ஈ.) வெவ்வேறு; ஈர்யரச-ம்௪2.
5602128655. "வெளிற்றுப்பனத்துணிபின்
வீற்று வீற்றுக் கிடப்ப” (றநா. 25), “வற்று: வீறு*-தல் ஈர்ம-, 5 செ.குன்றாவி.(4.(.)
வீற்றோடுமயிலினம்போல் "களவி 29). 1, வெட்டுதல்; ௦ 5011, பர. “தெய்வவாள்
வீறப் பொன்றினன் (கம்பரா. சம்பா. 43).
[வற்று * வீற்றர் 2. அடித்தல்; 1௦ 0820, ரி09. அவனை
வீறல் ௮] பெ.(ஈ.) வெடிப்பு; 0120. நன்றாம் வீறினேன்'(இ.வ].
வீறு? ரஸ்ய, பெ.(ஈ.) 1. தனிப்பட்ட சிறப்பு;
[வீறு 2 விறலி
0151110146 6006116006. “வீறெய்தி
வீறாட்டம் ஈர்ச/கள, பெ.(ஈ.) இறுமாப்பு; மாண்டார் (குறள், 885). 2. வெற்றி; 1040௫.
2098௦௧. “வீறாட்ட முற்றழியு மாறாட்டகத் “வீறுபெற வோச்சி” (மதுரைக். 54].
கஷயன் "(பேரின்பக்கிர்த், பக். 104. 9. வேறொன்றிற்கில்லா அழகு; பா।0ப6
02படு. “வீறுயர் கல௪ நன்னீர்" (சீவக,
[வீறு - ஆடு 2 ஆட்டம்]
4௪9), 4. பொலிவு; $0180௦பா. “சாறயர்
வீறாப்பு ஈர்சீறறம, பெ.(.) இறுமாப்பு; களத்து வீறுறெறத் தோன்றி (திரமூரு. 283).
௦௦0208. “இந்தமுறுக்கேன் வீறாப்பேன் 5. பெருமை (இல்க்.அக.); 96811655.
(தனிப்பா.
௪8, 773). 6. மிகுதி; 20பர02106, 06௫. “வாணிகர்
வீற்றிலாபம் விளைவழிச் சேறல்போல
வீறிட்டழு-தல் 8///௮//-, 2 செ.குன்றாவி.
(சேதுபு திருநாட். 42), 7. நல்வினை; 0000
(44.) வீர்வீரெனல்; ற2/66 8 8ார!..
ரீ௦ர்பா6, றன். “விசையை யென்றுல.
வீறிட்டோடல் 87/29] பெ.(ஈ.) நோய் கோடிய வீறிலேன் "(ச£வக. 7974), 8. மருந்து
முழுவதுங் குணப்படுதல்; 81/61 17660 முதலியவற்றின் வினை விளை வேகம்;
ர்௦ா 0156296. இரரசா(ர், 85 ௦4 601085 ௦00 ற015018;
வீறு* 364 வீறெனல்
[வீறு * குட்டம்]
வீறுதணிதல் 1ரப-/20/22] பெ.(ர.) மருந்தின்"
விரைவு குறைவுபடல்; 808119 ௦4 (0௨
॥4ப1/6006 01 ஈ16010106.
[வீறு - தணிதல்]
வீறுதிங்கனி புர்பரிர்சசர] பெ.(ஈ.)
அணிற்பிள்ளை; 50பரா£6!.
[வீறு - திங்களர
வீறுவாதம் ஈ8ப-௦௪42௱, பெ.(ஈ.) விசியுழி
பார்க்க; 566 188] ய/( 8 10 ற010/0௮!
0180055100. “ஊீறுவாதம் புகலும் வாம்.
வாதநோயாளர்க்கும் "(தாயு மலை வளர் 3).
[வீறு - 5/1. ௦207௪2 த. காதம்]
வீறெனல் 17௪7௫! பெ.(.) வீரெனல் பார்க்க;
566 மர்சரன!