Professional Documents
Culture Documents
பறிணோடிம் மடம்
பதினோராம் மடலம்
தமிழ் அகரமுதலி வரலாறு
9128
பதிப்புரிமை தமிழ்நாட்டாசு
வேளா௱ா( 01 78ரிரக0பே
உருபா 300/-
பதினோராம் மடலம்
தமிழ் அகரமுதலி வரலாறு
பதிப்புக் குழு
திரு. கோ. சந்தானம், இ.ஆ.ப.
அரசு செயலாளர்,
தமிழ் வளர்சிசி அறறிலையங்கள் மற்றும் செய்தித் துறை
மற்றும்.
இயக்குநர் (முழுக் கூடுதல் பொறுப்பு)
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதவித் திட்ட இயக்ககம்
கூர்ந்தாய்வாளர்கள்
புலவர் இறைக்குருவனார்.
திரு.மா.பூங்குன்றன்.
திரு.க.கணேசன்
தொகுப்பாளர்கள்
திரு.முத்து.பிச்சை
முனைவர் மு.கண்ணன்
முனைவர் பா.வெற்றிச்செல்வன்
முனைவர் ச.செந்திலாண்டவன்
முனைவர் இரா.கு.ஆல்துரை
திரு.கா.இளமுருகு
உதவிப் பதிப்பாசிரியர்கள்
திரு. ௬. வீரவேலு
திருமதி. வே. உமாராணி
சசந்தமிழ்ச சொற்பிறப்பியல் அகரமுதவித் திட்ட இயக்ககம்
மு. கருணாநிதி தலைமைச் செயலகம்.
முதலமைச்சர் சென்னை 600009
பஸ்ப்ட்வ
பட ட தம ா.
(மு. கருணாநிதி)
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
"முத்தமிழறிஞர்"
கலைஞர் மு. கருணாநிதி
கோ: சந்தானம், இ.ஆ செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
அரசு செயலாளர், அகாமுதலித் திட்ட
தமிழ் வளர்ச்சி, அறநிலையம் (ம) செய்தித் துறை
மற்றும்.
இயக்குநர் (முழுக் கூடுதல் பொறுப்பு),
பதிப்புரை
மொழி வளர்ச்சியில் அகரமுதலியின் பங்கு மிகப் பெரியது என்றால் அது
உண்மையே. பல்வேறு துறைகளில் அறிவை வளர்த்துக் கொள்ள விழைவோருக்கு, அவ்வத்துறை
தொடர்பான கலைச்சொற்கள் பெரிதும் பயன் தருவதாயிருக்கும்.
தாய்மொழியில் சொல்வளம் நிறைந்த களஞ்சியமாக அகரமுதலிகள் திகழ்கின்றன.
நல்ல அகரமுதலி மக்களைச் செவ்விய மொழிப்பாங்குடையவராக மாற்றும். “01௦1௦௭ ஈர்
69 960016 010567 (6 16 ற௨760( /8௩0ப896" (£ஈ3010088018 88) என்ற செய்தி
நினைத்தற்குரியது !
ஒரு மொழியில் வெளிவந்துள்ள அகரமுதலிகள், அம்மொழி எந்தெந்தத் துறைகளில்
சொல்வளம் பெற்றிருக்கிறது; இன்னும் எந்தெந்தத் துறைகளில் சொல்வளம் பெறவில்லை
என்பதைக் காட்டிவிடும்.
சொல்லிற்குப் பொருள் கூறும் முயற்சியே முதன் முதல் அகரமுதலி தோன்றுவதற்குக்
காரணம். கி.மு.700 அளவில் மெசபடோமியாவில் சில அக்கேடிய சொற்களுக்குப் பொருள் கூறும்
எழுத்துச் சான்று கிடைத்திருப்பதாகவும் அதுவே உலக முதல் அகராதிக்கு வித்து எனவும்
கூறுகின்றனர் (£ஈ௦௦008201௨ 8ரகரா/௦ல). அதற்குச் சமகாலத்திய தொல்காப்பியத்தில்
உரிச்சொல் பகுதி அப்பொருள் சுட்டியதே என்பர் தமிழறிஞர். இலத்தின் சொல் மூலத்திலிருந்து
தோன்றிய '01௦4௦ஈ௭௬)' என்ற சொல்லும், கிரேக்கச் சொல் மூலத்திலிருந்து பிறந்த '.4௦௦' என்ற
சொல்லும் காலப்போக்கில் அகாமுதலியையே குறிக்கத் தொடங்கியது என்பர் அறிஞர் பெருமக்கள்.
நமது தமிழ்மொழி அகரமுதலி வரலாற்றில், கி.பி.1594 ஆம் ஆண்டில், சிதம்பர
இரேவண சித்தர் என்னும் புலவர் 'அகராதி நிகண்டு' என்னும் பெயரில் ஒரு நூல் இயற்றியதே
முதல் அகராதியாகக் கருதப்படுகின்றது.
மேலை நாட்டில் முதன் முதலாக அகரவரிசையில் அகராதி நூல் தோன்றியது
பதினேழாம் நூற்றாண்டில்தான். அஃதாவது கி.பி.1612-ஆம் ஆண்டில் இத்தாலி மொழியில் முதல்
முதலாக அகரவரிசையில் அகராதி தோன்றியது எனக் கூறுவர். இவ்வகராதிக்கு முன்பே தமிழில்,
அகராதி நிகண்டு தோன்றிவிட்டது என்பர் மொழி ஆய்வாளர்கள்.
மின்னர், அவ்வகை அகரமுதலி வரலாற்றில் தமிழ்ச் சொல்லுக்குத் தமிழ்ச்
சொல்லாலேயே பொருள் கூறும் தனித்தமிழ் அகராதிகள் பல தோன்றுதற்கு முன்னோடி முதல்
நூலாகத் திகழ்ந்தது வீரமாமுனிவரின் சதுரகராதியேயாகும். இது பெயர், பொருள், தொகை,
தொடை என்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டிருந்ததின் காரணமாக "சதுர் அகராதி”
எனப்பட்டது. நாளடைவில் தமிழ்ப் பெரும் புலவர்கள் பலரால் தொகுக்கப்பட்ட மிகப்பெரிய
தமிழகராதிகள் பலவும் இச்சதுர் அகராதியைப் பின்பற்றி எழுந்தனவே என்றால் மிகையில்லை.
//2//
ந. சந்தான
கோ. சந்தானம்
பொருளடக்கம்
7. மிற்சேர்க்கை ௬-௧௨௦
(அச்சு வடிவில் 19-ஆம் நூற்றாண்டில் தமிழிலும் தமிழ் இணைந்த.
'இரு மொழிகளிலும் இது வரை வெளிவந்த அரிய அகரமுதலிகள்
சிலவற்றின் தலைப்பு - முதல் பக்கங்களின் தொகுப்பு).
முன்னுரை
இரு மொழியின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும். வடசொற்களின் கலப்பும் புகுந்து நிலைபெறத்
சிறப்புச் சேர்க்கும் முதன்மையான பணி அகரமுதலி. தொடங்கியது. இக் காலக் கட்டத்தில் சமயச் செய்திகளை
உருவாக்கம் எனில் அது மிகையன்று. நனிமிகு மக்கள் அறிந்து கொள்ளவும். வடசொற்களின்
தொன்மை வாய்ந்ததும், இலக்கணச் செம்மையுடையதும். பொருளைத் தெரிந்து கொள்ளவும் ஒப்புநோக்கு நூல்கள்:
பல்துறை இலக்கிய வளம் மிக்கதும், பரந்துபட்ட மக்கள்: தேவைப்பட்டன. இத் தேவையை நிறைவேற்றும் நோக்கில்
வழக்குக் கொண்டதும் பன்னாட்டு மொழியாக நிகண்டுகளின் வளர்ச்சி தொடங்கியது.
விளங்குவதுமான தமிழில் சொல்லின் பொருளைத்
தெளிவாக அறிய வழிகாட்டுதல் ஒர் அரிய செயலாகும். ஒன்பதாம் நூற்றாண்டில் எழுந்த திவாகரம்.
தமிழ்ச் சொல்லமைப்பை எளிதாக அறிந்து சிறப்பாக. ஏறத்தாழ 9500 சொற்களைக் கொண்டு பன்னிரு
வெளிப்படுத்தும் ஆற்றலை மக்கள் பெறவேண்டுமெனில், பகுதிகளாக திவாகர் என்பவரால் தொகுக்கப் பெற்றது.
தமிழ்ச் சொற்களின் பொருளை நுட்பமாக அறிந்து 'திவாகரத்தை அடுத்து, பத்தாம் நூற்றாண்டில் 14,700
கொள்ளுமாறு செய்ய வல்லவை அகாழுதலிகளே சொற்களுடன் பிங்கல நிகண்டு பத்துத் தொகுதிகளாகப்.
எனலாம். பிங்கலர் என்பவரால் தொகுக்கப் பெற்றுள்ளது. தமிழ்.
அகரமுதலி, சொற்களை அகரம் முதலாக
இலக்கண நூலாம் நன்னூல் (நூ.460) இதன் சிறப்பைச்
வரிசைப்படுத்தி, அச்சொற்களுக்குரிய பொருளைச் சுட்டிக்காட்டுகிறது. பிங்கலத்திற்குப் பின் 16 ஆம்
சுருக்கமாக விளக்கும் நூலாகும். அகரவரிசை", நூற்றாண்டில் மண்டல புருடர் என்பவரால் 11,000
அகரமுதலி என்பன போன்ற சொற்கள் அகராதியைக்: சொற்களுடன் பன்னிரு தொகுதிகளாக வெளிவந்த
குறிக்கும். பழங்காலத்தில் 'நிகண்டு', 'உரிச்சொல்'. சூடாமணி நிகண்டு மக்களிடம் மிகுந்த சாய்கால் பெற்று
"உரிச்சொற் பனுவல்', 'அரும்பதவுரை', அருஞ்சொற் விளங்கியது.
பொருள் விளக்கம் போன்றவை சொற்பொருள். அகரம் முதலாகச் சொல்நிரல் அமைவதை,
கூறுபவையாக இருந்துள்ளன. காலப்போக்கில் நிகண்டு. முதன்முதலாக நிகண்டுகளில் கையாண்டவர் புலியூர்ச்
என்ற சொல்லாட்சியே நிலைபெற்றது. உலகில் அகராதிக். சிதம்பர இரேவண சித்தர் ஆவர். அவரால்
கலை மெதுவாக வளர்ந்ததுபோலத் தமிழ் அகராதிக். தொகுத்தளிக்கப்பட்ட 'அகராதி நிகண்டு' சிறப்புக்
கலையும் மெல்ல வளரத் தொடங்கியது. தமிழ்மொழியின் குரியது. அகரவரிசையில் எழுந்த முதல் ஒப்புநோக்கு.
தொல்பழங்கால இலக்கண நூலாம் தொல்காப்பியத்தில்
““அகரமுதல் னகர இறுவாய்” என்ற தொடரால் நிகண்டு நூல் இதுவே ஆகும். தமிழ் அகராதி
அகரவரிசையின் தொடக்கமும் முடிவும் அமையும் நிரல். வரலாற்றில் இந்த நிகண்டிற்குத் தனிச் சிறப்பு
உண்டெனில் அது மிகையன்று. அகரநிரல் அமைப்பைச்
வரிசை நெறிமுறைக் கோட்பாடு அகராதிகளின் களமாக
உருவாக்கம் பெற்றது. தொல்காப்பியத்திற்கு உரைகண்ட சுட்ட இவர் பயன்படுத்திய அகராதி என்ற பெயர், இன்று
இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் அக்ராதிக்குரிய பொதுப்பெயராகவே அமைந்து விட்டது.
போன்ற உரையாசிரியர்களின் அருஞ்சொற்களுக்குப் கி.பி.18, 14 ஆம் நூற்றாண்டுகளில் பல்வேறு:
பொருள் விளக்கம் அளிக்கும் முன்முயற்சியும் சிறிய நிகண்டுகள் தோன்றினாலும், 'இலக்கணத்
பிற்காலத்தில் தோன்றிய நிகண்டுகளுக்கும், தமிழ் திறவுகோல்" என்னும் தொகைப்பெயர் தொகுப்புநூல்
அகரமுதலி வளர்ச்சிக்கும் உரமாயிற்று. அகரவரிசை என்னும் அகராதிக் கூறுகளுடன்
அகராதிகளுக்கு அகரநிரல் வரிசைக் கோட்பாட்டினை
ஆற்றுப்படுத்தும் தோற்றுவாயாக அமைந்தது என்றாலும்
நிகண்டுகளின் தோற்றம் நிகண்டுகளெல்லாம். சொற்பொருளை நூற்பா அமைப்பில்
தொல்காப்பியத்திற்குப்பின் பல நூற்றாண்டுகள் கூறிச் செல்வதால். நல்ல கல்வியறிவுடையவரே
கழித்துச் சமய இலக்கியங்களின் வளர்ச்சியோடு, தமிழில் பயன்கொள்ளும் வகையில் அமைந்துள்ளமையாலும்,
2 தமிழ் அகரமுதலி வாலாறு
காவலர் பாவாணரை முன்நிறுத்தும். முன்னவர் இந்திய அன்று தமிழ்நாடு அரசால் மொழிஞாமிறு பாவாணர்
நாட்டை மீட்டார், பின்னவர் செந்தமிழ் மொழியை அவர்களை இயக்குநராகப் பணியமர்த்தம் செய்து,
மீட்டார். நாட்டை மீட்க ஒரு போராட்டம் தேவைப்பட்டது. தோற்றுவிக்கப்பட்டது.
போல், மொழி மீட்புக்கென்று போர்க்களம் அமைத்து
மொழிநலம் காக்க வேண்டியது தேவையாய்
இருந்துள்ளது. செந்தமிழ் சொற்பிறப்பியல்
தொல்காப்பியம் தொட்டுக் கழக இலக்கியங்கள் அகரமுதலித் திட்ட வரையறை
வரை தமிழ்வளர்ச்சி என்று தேடலைத் தொடங்க
இந்திய மொழிகளில் சமற்கிருதம், மராத்தி,
முற்பட்டால், தமிழ் இனம் பெருமை பட்டுக் கொள்ளும் குசராத்தி, நேபாலி, தெலுங்கு ஆகிய மொழிகளில்
அளவில் குறையேதும் காண இயலாது. இருப்பினும் தமிழ். சொற்பிறப்பு அகரமுதலிகள் வெளிவந்துள்ளன.
நலக்காப்பு - தமிழ் இன எழுச்சி ஏன் தொய்வடைந்தது தமிழ்மொழியில் முழுமையான சொற்பிறப்பு அகரமுதலி
என்பதைக் காண முயலும் போது பின்வரும் கரணியம்: வெளிவராத குறையை இந்த அகாழுதலித் திட்டம்
புலப்படுகிறது. நிறைவேற்றும் நோக்கோடு உருவாக்கப் பெற்றது. உலக
3) ஆங்கில பொழியின் தாக்கம் மொழிகளில் சொற்பிறப்பு அகரமுதலி ஒரே
2) இந்தி மொழியின் சாய்கால். மடலமாகத்தான் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால்,
3) வடமொழியின் வல்லாண்மை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம் 12
4) அயன்மொழிச் சொற்கலப்பு. மடலங்களாசுவும், அவற்றுள் அடங்கிய 31
5) மாந்த இனத்தின் பகுத்தறிவு மழுக்கம் தொகுதிகளாகவும் வெளியிடும் தொலைநோக்குத்
ஆகிய மொழி, குழுகாயச் சீர்கேடுகளால் நோய் போய் திட்டமாகத் தோற்றுவிக்கப்பட்டது, செந்தமி
வியாதி வந்தது; வியாதி போய்ச் சீக்கு வந்தது. இனி சொற்பிறப்பியல் போகரமுதலியின் சிறப்புக்கு
சீக்கு போய்ப் 'ீமாரி' வரும் என்பது நகையாட்டுப் போல் மணிமகுடமாகும்.
இருப்பினும் அயன்மொழிச் சொற்கலப்பால் தமிழின்
தூய்மையும், வளமையும் குறைந்து மறைந்தொழியும் நிலை. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
கண்டு மனம் வெதும்பிய சான்றோர் அனலிடைப்.
புழுவெனத் துடித்தனர். வடமொழி ஆர்வலர்களின். அகரமுதலியின் நோக்கம் - வரலாறு
கொடுந்தீங்கு, கட்டாய இந்தித் திணிப்பு, முதலியவை ஞாலத் தொன்மொழிகளுள் தாய்மையும்,
பாவாணரை வீறுகொளச் செய்தன. தலைமையும் கொண்டது தமிழ்மொழி. நாட்டு வாலாறு,
பாவாணர் சொல்லாராய்ச்சியில் முனைந்து, மொழி வாலாறு எழுதப்படுவது போல் சொற்களுக்கு.
ஈடுபட்டு. தமது வாணாள் பணியாகச் சொல்லாய்வில் வேர்மூலம் கண்டு சொல் வரலாறு விளக்கும்.
மூழ்கித் துருவிப் பார்த்ததன் தெள்ளிய வெளிப்பாடாக அகாமுதலியை சொற்பிறப்பு அகரமுதலி (80/0009/02'
1948 இல் சேலத்தில் 'சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்" டுவி ௭) என்பர். உலகின் பல்வேறு மொழிகளில்:
என்ற நூலை வெளியிட்டு, தமிழ் கூறும் நல்லுலகைத்: வெளிவந்துள்ள சொற்பிறப்பு அகரமுதலி போல் தமிழிலும்.
'தன்வயப்படுத்தி வியக்கச் செய்தார். 1938 இல் வெளிவந்த சிறந்த சொற்பிறப்பியல் அகரமுதலியைப் பன்மடலங்
பாவாணரின் 'ஒப்பியன் மொழி நூல்' ஒரு புரட்சி களாக வெளியிடும் மொழிநூலறிஞர் பாவாணரின்
நூலாகும். தொலைநோக்கு ஞால முதன்மொழி தமிழ்மொழியே
என்பதை நிறுவிக் காட்டுகிறது. ஒரு மொழியின்
பாவாணரின் புலமைத் திறத்தினையும், பெருமையையும், வளமையையும் அம்மொழியின்:
'சொல்லாய்வுச் சிறப்பையும் உணர்ந்த முத்தமிழ் அறிஞர் சொல்வளத்தால் நன்கு அறியலாம். அச்சொல்
கலைஞர் அவர்கள் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் வளத்தைக் காட்டுவன அகரமுதலிகளே. பண்டுதொட்டு
அகரமுதலித் திட்ட இயக்ககத்தைத் தோற்றுவித்து இன்றுவரை ஒரு மொழியின் பண்பாடு, நாகரிகம், வரலாறு
தமிழுலகிற்குச் சிறப்புச் செய்தார். செந்தமிழ் ஆகியவற்றை அறியப் பெரிதும் துணையாயிருப்பது ஒரு
சொற்பிறப்பியல் அகாமுதலித் திட்ட இயக்ககம் 8-5-1974 மொழியில் அமைந்துள்ள செஞ்சொற்களே எனலாம்.
முன்னுரை
இலக்கியச் சொல்லாட்சிகள் முதல் பேச்சு போகின்றன. இத்தகு சீர்கேடுகளைக் களைந்து
வழக்கிலுள்ள சொற்கள் வரை அனைத்தையும் சொற்பிறப்பு அகாமுதலி மூலம் தமிழுக்குப் புத்தாக்கம்
உள்ளடக்கி, சொற்களின் வடிவம். வரலாறு, பொருட்சிறப்பு கொடுத்தவர் பாவாணர் ஆவார்.
வேர்மூலம், இனச் சொல் வடிவம். கலைச் சொல்லாக்கம்.
வட்டார வழக்குச் சொற்கள் என அனைத்தையும் சிறப்புற.
விளக்குவது சொற்பிறப்பியல் அகரமுதலியின் தனிச் சொற்பிறப்பியல் அகரமுதலியின்
சிறப்பாகும். நெறிமுறையும் பயன்பாடும்
முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக் கண்டம்; ஆங்கிலம் போன்ற மேனாட்டு மொழிகளில்
உலக முதன்மொழி தமிழ் என்ற வரலாற்று உண்மையின் வெளிவந்துள்ள சொற்பிறப்பியல் அகரமுதலிகளிற்
அடிப்படையில் தம் ஆராய்ச்சியை அமைத்து முதன் காணப்படும் சொற்களுக்கு எளிதாக சொன்மூலம்
மொழியாகிய தமிழின் சொற்களைத் துருவி ஆராய்ந்து காட்டுவதையே சொற்பிறப்பியல் அகரமுதலி என்று
வேர் விளக்கம் கண்டு உலக அறிஞர்களை வியப்பில் மேனாட்டார் கருதுகின்றனர். ஆனால், பாவாணரின்:
ஆழ்த்தியவர் பாவாணர் எனில் அது மிகையன்று. சொற்பிறப்பியல் அகரமுதலி சொன்மூலம்
தொல்காப்பியர் காலத்திற்குப் பின் தமிழன்னை தன்னை காட்டுவதோடு, சொற்களின் வேர்மூலம் காட்டுதலால்,
நிலைப்படுத்திக் கொள்ளும் முயற்சிக்கு வித்திட்டு வேர்ச்சொல்லுக்கும் வேர்ச்சொல் கண்டு ஆணிவேர்,
அடித்தளம் அமைத்துத் தந்தவர் பாவாணர். பக்கவேர் சல்லிவேர் எனப் பகுத்தாய்ந்து மொழி
மேலைநாட்டு, அகராதிகளெல்லாம். வளர்ச்சிக்கு உரமூட்டுவதோடு, உலக மொழிகளுக்கு.
சொற்பிறப்பை இனச்சொற்கள் மூலத்தோடு சுட்டிக். வழிகாட்டும் தமிழ்ச் சொற்களஞ்சியமாகத் திகழ்கிறது.
காட்டும், அதற்குமேல் சொல் வரலாற்றை விரிவாகத் கொச்சைச் சொற்களும், கொடுந்தமிழ்ச்
தருவதில்லை. காரணம் அம்மொழிகளில் அதற்கு சொற்களும் உலக வழக்கில் தனிச்சொல்லாகவும்,
மில்லை. பாவாணரின் சொற்பிறப்பு அகரமுதலியில் கூட்டுச் சொல்லாகவும் காட்டப்படுகின்றன. ஆனால்
சொற்பொருளை ஏரணமுறையில் எடுத்துக்காட்டிச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் அச்சொற்களின்.
சொல்வரலாற்றைப் பொருட் பொருத்தத்துடன் புகல்வதே. செந்தமிழ் வடிவம், சொற்பிறப்பு, சொற்றிரிபு கண்டறிந்து,
தனிச்சிறப்பு. கூறுவதால் ஒரு நாட்டின் வாலாற்றைப் போலச்
இனச்சொல் காட்டுதல், ஒரு பொருள் குறித்த சொல்லின் வரலாறு காலத்தையும், மொழிக் கலப்பையும்
பலசொல் காட்டுதல், ஒரு பொருளின் இனவகைகள். விஞ்சி வரலாறு படைக்கிறது.
காட்டுதல், சொற்களின் வேர்மூலத்தைப் பாவாணரின்: தமிழ் ஞால முதன்மொழி, திரவிடத்திற்கு தாய்,
வேர்ச்சொல் சுட்டுரையில் சுட்டியுள்ள நெறிமுறைப்படி ஆரியத்திற்கு மூலம் என்னும் பாவாணர் கொள்கை
மரபிலக்கணம், மொழியியல் கூறுகள், இலக்கியம், நெறிப்படி கூட்டுச் சொற்கள், மரபு வினைகள் ஆகிய
வரலாறு, கல்வெட்டு, உலக வழக்கு ஆகியவற்றின். அனைத்துச் சொற்களுக்கும் சொற்பிறப்பு கண்டறியும்
அணுகு முறைகளால் கண்டறிந்து கூறும் நெறிமுறையால் முனைப்பால், உலக மொழிகளில் தமிழ்ச் சொற்கள்
எம்மொழிச் சொல்லையும் நம்மொழிச் சொல்லாக்கும். குலந்திருப்பதை எளிதாகக் கண்டறியச் சொற்பிறப்பியல்
நனிசிறந்த வேர்ச்சொல் வளமிக்கது தமிழே என்று, அகரமுதலி வழிகாட்டுகிறது.
நிறுவிய பெருமை செந்தமிழ்க் காவலர் பாவாணரையே. கூட்டுச்சொல், தனிச்சொல் ஆகியவற்றின்
சேரும். செவ்விய வடிவம் சொற்பிறப்பியல் அகாமுதலியில்
வடமொழி, ஆங்கிலம் முதலிய பிறமொழிச் காட்டப்படுவதால், அச்சொற்களின் முந்து தமிழ்வடிவம்,
சொற்கள் தமிழில் கலந்து பெருங்கேடு விளைக்கின்றன. அச்சொற்களுக்கும் உலக மொழிகளுக்கும் உள்ள
அயன்மொழிச் சொற்களை வேண்டாது வழங்குவதால் தொடர்பு, சொல் தோன்றி வளர்ந்த நெறிமுறை
தமிழ்ச்சொற்கள். வழக்கிழந்து நாளடைவில் ஆகியவற்றைக் கண்டறிய உதவுகிறது. மொழிகளின்
இறந்துபடுவதுடன், புதுச்சொல் புனையும் ஆற்றலும். பிறப்பையும், நெறிமுறைகளையும் வரையறுத்துக்
அவாவும் தமிழ் அறிஞர் பெருமக்களுக்கு அற்றுப்
கூறுவதால், உலகின் பலமொழிக் குடும்பங்களிலும்
8 தமிழ் அகாமுதலி வாலாறு
உருத்திரிந்தும் திரியாமலும் உள்ள செந்தமிழ் கூட்டுச் சொற்களை எண்வகையாகப் பகுத்துக்
சொற்களின் முந்து தமிழ் வடிவங்களை மீட்டமைக்கச் காட்டியுள்ள நெறிமுறை நற்பயன் அளிக்கும்
சொற்பிறப்பியல் அகரமுதலி வித்திடுகிறது. முயற்சியாகும். வினைச்சொற்களை எவலொருமை
சொற்பிறப்பைச் சொற்றிரிபு, பொருள் வடிவில் குறித்திருப்பது சொல்லாக்கத்திற்குத் துணை
திரிபுகளின் வாயிலாக ஏரண நெறி தழுவி வரலாற்று வழி செய்யும் மரபு நெறியாகும். அயன்மொழிச் சொற்கள்
நெடுநோக்குடன். தக்க சான்றுகளுடன் கணித்து இயன்ற அளவு நெருங்கிய தமிழ் எழுத்துக்களால்
வரையறுக்கவும். சான்று கிட்டாதவற்றுக்கு மாபு நோக்கி குறிக்கப்பெற்றுள்ளமை, பழமாபு காக்கும்
வடிவ மீட்டமைப்புச் செய்வகற்கும் பாவாணரின் நெறிமுறையாகும்.
சொற்பிறப்பியல் அகாமுதலி வழிகோலுகிறது. மாபுவழக்கைத் தனிச்சொல், இணைச்சொல்,
உலக மொழிகளில் பல்வேறு சொற்பிறப்பியல் கூட்டுச்சொல், தொடர்ச்சொல் என நான்காகப் பிரித்துக்.
அகராதிகள் தொகுக்கப்பட்டு மேலைநாட்டு காட்டியிருப்பது சொற்பொருள் காண்பதற்குப் பெரிதும்
மொழிகளுக்குச் சிறப்புச் சேர்த்த நிலையில். தமிழில் துணை புரிகிறது.
சொற்பிறப்பியல் அகாமுதலி தோன்றவில்லையே என்னும் உலக மொழிகளில் வெளிவந்துள்ள சொற்பிறப்பு
தமிழ்கூறு நல்லுலக மக்களின் குறையை நிறைவாக்கித், அகராதிகளைக் காணும் போது, உலகில் முதன்
தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டிய பெருமை முறையாக வரலாற்று அடிப்படையிலும், மொழிநாலடிப்
மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் சொற்பிறப்பியல் படையிலும் வெளிவந்துள்ள மொழிஞாயிறு பாவாணரின்
அகரமுதலிக்கு உண்டு. சொற்பிறப்பியல் அகரமுதலி சொற்பிறப்பியல் அகரமுதலியே தனித்தன்மையும். சிறப்பும்
திராவிட மொழிகளின் ஆய்வுப் புலங்களுக்கும். ஒருங்கே பெற்ற பெருமைக்குரியது.
தமிழாராய்ச்சி வல்லுநர்களுக்கும் ஆற்றுப்படுத்தும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணச் கல்வி
பெருங்கொடையாக அமைவது திண்ணம் என்று ஓரளவே வளர்ந்துள்ளதால் இத்தகைய அகராதிகளின்
இங்கிலாந்து நாட்டு அசுராதி வல்லுநர் பரோ தோற்றம் மேலை நாட்டு மொழி ஆய்வாளர்களுக்கும்,
பாராட்டியிருப்பது சொற்பிறப்பியல் அகாமுதலியின் வருங்காலத் தமிழாய்வறிஞர்களுக்கும் துணைபுரியும்.
சீர்மையை விளக்குகிறது. என்பது வெள்ளிடைமலை. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்.
மேனாட்டு, அகராதி வல்லுநர்கள் அகாமுதலிமின் தோற்றத்தால். மற்ற திராவிட
அகாமுதலியின் பயன்பாட்டைக் களஞ்சியப் பயன்பாடு. மொழிகளில் சொற்பிறப்பகராதிகள் தோன்றவும்,
(81072 0096 16௦10 ௦1 ௮ 016100௭௫), முறை மன்றப் வழியுண்டாகும் என்பது திண்ணம்.
பயன்பாடு (0௦பர் - 10௦101 ௦1 ௮ 0010௭௫) என்று, தொல்காப்பியம் தமிழின் இலக்கண வளமைக்கு
இருவகை நோக்கம் குருதிப் பாகுபடுத்துவர். ஆனால், அடையாளம். திருக்குறள் தமிழினத்தின் வாழ்வியல்
சொற்பிறப்பியல் அகரமுதலி இல்விரு நோக்கங்களையும் சிறப்பிற்கு அடையாளம். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
உள்ளடக்கிய சிறப்புக் கொண்டது. அகாமுதலி உலக மொழிகளுக்குத் தாய்மொழி தமிழே
தமிழ் வேர்ப்பொருள் காட்டும் மொழி எனத் எனப் புலப்படுத்தும் அடையாளம்.
தொல்காப்பியச் சான்று காட்டித் தமிழின் தனித்தன்மை
சொற்பிறப்பியல் அகரமுதலியில் நிறுவப்பட்டுள்ளது.
க
தமிழ்ச்சொல்லின் வளம் அறிதற்குத் தமிழ்ச்
சொற்களும், அயற்சொற்களும் முதன்முதலாகப் பிரித்துக்.
காட்டப்பட்டுள்ள நெறிமுறை பாராட்டுக்குரியதாக
உள்ளது.
பிற அகராதிகளில் இடம்பெறாத உலக வழக்குச்
சொற்களைப் பாவாணரின் சொற்பிறப்பியல் அகரமுதலி
ஏற்றுக் கொண்டுள்ள பாங்கு போற்றற்குரியது.
அகரமுதலிக் கோட்பாடு
“அகரமுதலியைப் பயன்படுத்துவோர் தம் செய்வதால் ஒருவரது மொழியறிவு அதிகஅளவில்
பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் பாங்கில் பெருகும் என்று நம்பப்பட்டு வந்தது. எவ்வாறாயினும்
அகரமுதலிகள் அமைகின்றன. அவற்றுள் செய்திகள் அறிவுப் புலத்தில் அகரமுதலி தனக்கென்று தனியான
அடங்கிய சரக்கறை (51018 0088 1ப௦100) ஆகவும் இடத்தினைக் கொண்டுள்ளது.
நெறிகள் நல்கும் முறை மன்றம் (௦௦பா( 0066 [பா௦10) சிறப்புடன் விளங்கும் மொழி தரமான
ஆகவும் செயற்படும் தன்மைகளை முதன்மையாகக் அகரமுதலியைக் கொண்டிருக்க வேண்டும் என்று.
குறிப்பிடுவர். பலுக்கும் முறை, சொற்பிறப்பு, வழக்குப் சொல்லலாம். தமிழ்மொழியைப் பொறுத்த வரையில் அது.
போன்ற செய்திகளைத் தரும் பார்வைப் பொத்தகமாக பலவகையான சிறப்புகளுடன் விளங்கி வருகிறது. நீண்ட
விளங்குவது சரக்கறையாகச் செயற்படும் தன்மையாகும். வரலாற்றினைக் கொண்ட இம்மொழிக்குத் தரமான
நல்ல அல்லது சரியான வழக்கைத் தீய அல்லது தவற்று அகரமுதலிகள் உருவாக்குவது அதன் சிறப்புகளை
வழக்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பார்வைப் எடுத்துக்காட்டுவதாக அமையும். இக்கால மொழிமியல்.
பொத்தகமாக விளங்குவது நெறிநல்கும் முறைமன்றச் அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்படும் அகரழுதலி.
செயற்பாடாகும். இவ்விரண்டு நிலைகளிலும். சிறப்பானது. ஆகையால், உருவாக்கப்படும் அகரமுதலிகள்
செய்திகளைத் தெளிவுபடுத்தும் தன்மையனவாக இக்கால அகராதி நெறிமுறைகளின் படி
அகரமுதலிகள் விளங்க வேண்டும். இத்தன்மை போதிய அமையவேண்டும். அகரமுதலியில் சொற்கள் இடம்
அளவு அகரமுதலியில் இடம்பெற வேண்டும் என்றால் பெறுவது அவை கால ஒட்டத்தில் வழக்கிழந்து போவதைப்
அகாமுதலித் தொகுப்புப் பல நிலைகளிலிருந்து பெரிதும் தடுக்கும். வழக்கிழந்த சொற்களும்
தொகுக்கப்பட வேண்டும். அவை உரியனவாகவும் அகரமுதலியில் இடம் பெறச் செய்ய வேண்டும். அவ்வாறு
எளிமையாகச் சரிபார்க்கத் தக்கனவாகவும் இருக்க செய்தால் பிற்காலத்தில் தேவை ஏற்படும் போது
வேண்டும்” (₹2௱
க 890 1982:4). அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்றைய மொழிமியலாளர்கள் மொழிப் வெவ்வேறு மொழி பேசுவோர்களுக்கிடைமே
பயன்பாட்டில் உள்ளன உள்ளபடியே அகரமுதலியில் தொடர்பு ஏற்படுத்துவதற்குப் பன்மொழி பேசுகின்ற
இடம்பெற வேண்டும் எனக் கருதுகின்றனர். ஆனால் நாட்டில் இருமொழி அகரமுதலி அல்லது பன்மொழி
அகரமுதலியைப் பயன்படுத்துவோர் பலர் மொழிப் அகரமுதலி துணைபுரியும். நாட்டு ஒருமைப் பாட்டினையும்.
பயன்பாட்டிலுள்ள கூறுகளின் விளக்கமாக அகர வலுப்படுத்தும். பிறமொழியாளர் பண்பாட்டை அறிந்து:
முதலியைக் கருதுவது இல்லை. மொழித் தூய்மையைக் கொள்வதற்கும் அகரமுதலி பெரிதும் துணைபியும்.
காக்கும் வகையில் அகரமுதலி அமைய வேண்டும் என்று
விரும்புகின்றனர். இவ்வகையில் அகரமுதலிப் ஒரு மொழிக்கு அமையும் தரமான அகரமுதலி
பதிப்பாசிரியர் சொற்களை ஏற்க அல்லது தவிர்க்க அம்மொழியின் சிறப்புகளை வெளிப்படுத்துவதாக
இருக்கும். காலந்தோறும் மொழிக்கு அகரமுதலிகள்
உரியவராவார் என்றும் அகரமுதலிமில் இடம் பெறுவத உருவாக்கப்பட வேண்டும். அது அவ்வக்காலத்தில்
னாலேயே சொல் உரிய நிலையைப் பெறுகிறது என்றும். மொழிபெற்ற வளர்ச்சிப் பதிவுகளைக் காட்டுவதாக
கருதுகின்றனர் (₹£0௦)1006202 8751022140. 65)
இருக்கும். அது ஒப்பாய்வுக்குப் பெரிதும் துணை புரியும்.
பயன்பாடு : தமிழுக்குத் தரமான அகரமுதலி உருவாக்கும் நோக்கில்
ஒரு மொழியைக் கற்பதற்கு அகரமுதலி திட்டமிடப்பட்டதே செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
மிகப்பெரும் துணை புரிகிறது. அதனால்தான் முன்னர் அகரமுதலி.
அகரமுதலியை (நிகண்டு போன்றவற்றை) மனப்பாடம் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பொதுமக்களுக்குப்
செய்வதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு பயன்படும் வகையில் பொது வகை அகாழுதலிக் கூறுகள்,
10. தமிழ் அகரமுதலி வாலாறு,
புலமக்களுக்குப் பயன்படும் வகையில் அமையும் சிறப்புக் அகாமுதலி தொகுப்போர் பயன்படுத்துவோர்
கூறுகள் ஆகிய இரண்டினையும் உள்ளடக்கியது. தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு அகாமுதலியை
சொற்பிறப்பு (60ற0103/) சொல்லின் வரலாறு, உருவாக்க வேண்டும். எல்லார்க்கும் பயன்படும்
வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றியது. அது சொல்லின். வகையிலானது என அகாமுதலியை உருவாக்கல்
தோற்றம் அச்சொல்லைப் போன்றுள்ள பிற (இள) மொழிச் சிறப்பானதாகக் குருதப்படுவதில்லை.
சொல்லுடன் காணப்படும் தொடர்பு, காலப்போக்கில் தமிழ்- ஆங்கிலம் அகரமுதலி தொகுப்போர் தம்
அச்சொல்லில் ஏற்பட்டுள்ள பொருள் மாற்றம் அகரமுதலியால் தமிழ் அறிவு பெருகும் வகையில்
ஆகியவற்றைக் காட்டும் வகையில் அமையும், உருவாக்கப்படவேண்டும். என்னும் அடிப்படையை
முன்னிறுத்திப் பணிசெய்ய வேண்டும். அதிலும்
ஒரு சொல் ஒரு குறிப்பிட்ட வடிவத்துடனும் ஒரு, குறிப்பாகுப் பிறமொழியாளர்களுக்கு அல்லது குறைந்த
குறிப்பிட்ட பொருளுடனும் தோன்றுகிறது. ஆனால் அளவு தமிழறிவு பெற்றவர்களுக்குப்
பயன்படும் வகையில்.
மக்கள் அதற்கு மற்றொரு பொருள் எற்ற விழையும்போது அமைய வேண்டும்.
அது மாறுகிறது.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகாமுதலி தமிழ்
சொற்பிறப்பு, சொல் தரும் பொருளை - தமிழ் - ஆங்கிலம் என்னும் அமைப்புடையது. இது,
நிறைவாகவும் தெளிவாகவும் அறிவதற்கு உதவுகிறது. தரமான தமிழறிவு பெறுவதற்கு ஏற்றவசையிலும்,
பெரியதாகவும். கடினமானதாகவும் விளங்கும் அத்தரமான தமிழறிவைப் பிறமொழியாளர்கள் ஆங்கில.
சொற்களின் பொருள்களை அறிந்துகொள்வதற்கு அது வாயிலாக அறியும் வகையிலும் உருவாக்குப்பட்டுள்ளது.
பெரிதும் துணைபுரிகிறது.
தேவை சொற்பிறப்பு அகரமுதலி வகைகள்
பன்மொழி பேசும் நாடுகளில் அகரமுதலி மிசு சொற்பிறப்பு அகாமுதலிகளை அவை காட்டும்
உமிர்த்துடிப்புள்ள பங்கினை ஆற்றி வருகிறது. ஒரு பரப்பு, அவற்றில் இடம்பெறும் மொழிகளின் எண்ணிக்கை
மொழியைத் தாப்படுத்துதலுக்கும் (587321015210), ஆகியவற்றின் இடிப்படையில் பல வகைகளாகப்
புத்தூக்கப் படுத்துதலுச்கும் (ற௦02521௦) அகரமுதலி பிரிக்கின்றனர். இதில் மிகவும் இன்றியமையாதது,
பெரும் பங்காற்றி வருகிறது. சொற்பிறப்பு அகரமுதலி ஒரு மொழி பற்றியதா அல்லது.
பல மொழிகள் பற்றியதா என்பதாகும். சொற்பிறப்பைப்
தமிழ் மொழியில் பல்வேறு வகையான பொறுத்தவரையில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
அகாமுதலிகள் வெளிவந்திருக்கின்றன. இதுவரை அகரமுதலி ஒரு மொழியைப் பற்றியது.
இருநூற்றுக்கும் மேற்பட்ட அகரமுதலிகள் சிறியதும் இனமொழிகளிலிருந்து இனச்சொல் சாட்டப்படுகின்றன.
பெரியதுமாக வந்துள்ளன. இருந்தாலும் தமிழில் தமிழ் மூலத்திலிருந்து பிறந்த சொற்கள் பிற மொழிக்
வெளிவந்த அகரமுதலிகள் அளவிலும் தரத்திலும் போதிய குடும்பங்களிலிருந்து காட்டப்படுகின்றன. என்றாலும்,
அளவினவாக இல்லை என்று கருதுகின்றனர். அளவு இவையாவும் தமிழில் சொல் வளர்ந்துவந்த நிலைகளைக்:
என்பது தேவைக்கு ஏற்றாற்போல் சிறியதும் பெரியதுமாக காட்டுவதற்காகத் தரப்படவில்லை.
அமைய வேண்டும். அகரமுதலிக் கலையின் வளர்ச்சி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்,சொன் மூலங்களைச்
அடிப்படையிலும் அறிவியல். அடிப்படையிலும் சுருத்து அடிப்படையில் சுட்டடிகளிலிருந்து காட்டுகிறது.
உருவாக்கப்பட்டதாக அதன் தரம் இருக்கவேண்டும். தமிழியக் குடும்ப இனச் சொற்கள் இந்தச் சுட்டடிர்
அகரமுதலி பயன்படுத்துவோர் தேவையை அறிந்து, தன்மையைக் காட்டும் வகையில் இங்கு?
அத்தேவை நிறைவு பெறும் வகையில் தொகுக்கப்பட குறிப்பிடவில்லை. தமிழியக் குடும்ப மொழிகளில் தமி!
வேண்டும். அல்வகையில் இன்று அகரமுதலிமின் பயனை மிகப் பழமையான மொழி. “திரவிட மொழிகளுள் தொ!
நாடுவோர் பலவசைப்பட்டவராக இருக்கின்றனர். திரவிடத்துடன் மிகவும் நெருக்கமாக உள்ள மொழிதமி,
ஆகையால் பல்வேறு வகையான அகாமுதலிகளை அது பழமையான திரவிட வேர்சுளைத் தக்கவைத்து
உருவாக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கொண்டிருக்கிறது. தென் நாட்டு மொழிகை
அகரமுதலிக் கோட்பாடு 1
அடிப்படையில் அகரமுதலி சொல்லைப் பற்றியது. பகுத்துக் கூற இயலும். அனைத்துப் பொருள் மாற்றங்
ஒரு மொழியில் உள்ள சொற்களனைத்தையும். களையும் 1. பொருள் விரிவு, 2. பொருள் சுருக்கம், 3. மாறி
உள்ளடக்கியது அம்மொழிச் சொற்களஞ்சியம். ஒவ்வொரு வழங்குவது என்னும் முப்பிரிவுகளுக்குள் அடக்கலாம்.
சொல்லும் தனித்தனியான உருப்படி. இருந்தாலும்
ஒவ்வொரு சொல்லும் பிற சொற்களோடு சேர்ந்து பொருள் :
இயங்கும் தன்மை கொண்டது. ஒரு சொல் மற்ற ஒரு மொழியைப் பேசுவோர் தங்கள் மொழிச்
சொற்களோடு சேராமல் தனியான இயக்கத்தைக் செயற்பாட்டில் சொற்பொருளை நடுவக் கூறாகவும்
கொண்டிருக்காது. ஒரு சொல் குறிப்பிட்ட பொருள், முதன்மையான
குறிப்பிட்ட ஒலிவடிவம், குறிப்பிட்ட இலக்கண இயக்கம்
கூறாகவும் கொள்கின்றனர்.
ஆகியனவற்றைக் கொண்டிருக்கும்.
எவ்வகையிலும் இந்த உயிர்ப்பான பகுதியை விட்டால்
மொழிச் செயற்பாடு நிறைவுத் தன்மை கொண்டதாக
அகாமுதலியில் மொழி அலகு அதன் பொருள், இருக்காது.
அதைப் பயன்படுத்துவோர் பெறும் நடைமுறைப் பயன்பாடு
ஆகியன தொடர்பாகத் தனியாக விளக்கப்படுகிறது. பொருள், அகரமுதலியின் நடுவப் பொருளாகவும்
மொழியைக் கற்போர் அல்லது மொழிப்பரப்பை
இன்றியமையாததாகவும் விளங்குகிறது. அடிப்படையில்
முழுவதுமாக அறிந்துகொள்வோர் ஆகியோர்க்குப்
சொற்களுக்குரிய பொருளைப் பார்க்கவே அகரமுதலியை
நாடுகின்றனர். அகாழுதலிமில் இடம் பெற்ற சொற்கள்
பயன்படும் வகையில் அகரமுதலி வடிவமைக்கப்படுகிறது.
அனைத்திற்கும் ஐயுறவிற்கு இடம் தராமல் தெளிவான
ஒரு சொல் பல்வேறு வகையான பண்புகளைக் பொருள்கள் தரவேண்டும். ஒரு சொல்லின்
கொண்டதாக இருக்கலாம். இவை அனைத்தும். வடிவத்திற்கும் அது உணர்த்தும் பொருளுக்கும் உள்ள
'அகரமுதலியில் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தத் தொடர்பைப் பலவாறாக விளக்குகின்றனர்.
தேவையில்லை. அகரமுதலியைப் பயன்படுத்துவோர். ஒரு சொல்லில் பொதிந்துள்ள பண்புகள்:
தேவையை அறிந்து அதற்கேற்றாற்போல் அதை அனைத்தையும் கூர்ந்து நோக்கி அவற்றிற்கு
வடிவமைக்க வேண்டும்.
ஏற்றாற்போலப் பொருள் தருவது சி பொருள்
அகரமுதலி நடைமுறையில் (பேச்சில்) வரையறையைப் பார்த்தமட்டில் அது குறிக்கும் சொல்லின்
பயன்படுத்தும் வகையில், சொற்களை விளக்குகிறது. முழுப் பயன்பாடு தெரிய வேண்டும். எ-டு: அம்பு என்ற:
அகரமுதலி மொழிதலகுகள் முழுமையும் கொண்டதாக. சொல்லின் பொருள் வரையறை “வில்லிலிருந்து,
இருப்பது நல்லது. விடக்கூடிய கூரிய முனையுள்ள நேரான படைக்கலம்"
வரலாற்று அடிப்படையில் காலந்தோறும் என்றமையும் போது அச்சொல்லைப் பற்றிய முழுமை
சொற்கள் பொருள் நிலையில் மாற்றம் பெற்று. படிப்பவர்க்கு ஏற்படுகிறது.
வந்திருக்கின்றன. இதற்கு அவ்வக்கால வரலாற்றுச் ஒரு சொல்லின் பொருள் விளக்கம் முழுதையும்
சூழல் பெரும் உந்தாற்றலாக விளங்கி வந்திருக்கிறது. கவனித்து அவற்றுள் பொருத்தமான பண்புகள் பொருள்
இவ்வாறு பொருள் மாறி வந்திருக்கும் தன்மையைக் வரையறையாகத் தரப்படுகின்றன. சொற்பொருள்:
கணக்கிற்கொண்டு அவ்வக்காலப் பண்பாட்டு, வரையறையில் அகரமுதலி தொகுப்போர் இயல்பிற்கேற்பப்,
வரலாற்றுக் கூறுகளை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு. பொருத்தமான வரையறையிலிருந்து மாறிச் செல்வதற்கும்
கணக்கிட்டு அறிவதற்கு இலக்கியச் சொற்களே பெரும் இடமுண்டு.
துணை புரிகின்றன. எ-டு : மரத்தாலான இருக்கை, நான்கு
பொருள் மாற்றத்திற்கு அடிப்படையான காரணம் கால்களுடையது, உட்காருவதற்குப் பயன்படுவது, முதுகு
மாந்தமனம்தான். ஒரு குறிப்பிட்ட சூழலில் பொருள். சாய்வதற்கு ஏற்றாற்போல் பின்புறம் பலகை உள்ளது,
எவ்வகையில் மாற்றம் பெறும் என்பதை முன்கூட்டிச் பெரும்பாலும் முழங்கை வைப்பதற்கு இருபக்கமும்:
சொல்ல இயலாது. அதாவது பொருள் மாற்றத்தைப் சட்டங்களைக் கொண்டது என்றாற்போலப் பல
பற்றிய உறுதியான நெறிகள் எதையும் குறிப்பிட இயலாது.. தன்மைகளைக் கொண்டது நாற்காலி. இருந்தாலும்:
அதே நேரத்தில் பொருள் மாற்றம் ஏற்பட்ட பின்னர் நம்மால் நான்கு கால்கள் அடிப்படையில் அது நாற்காலி எனப்
விளக்க இயலும். பொருள் மாற்றத்தினைப் பலவகையாகப். பெயர் கொண்டுள்ளது.
14 தமிழ் அகாமுதலி வரலார
ஒலிக்குறிப்புச் சொற்கள் போன்றன இங்கு இடம் அவ்வளவாகத் தேவைப்பட மாட்டா. ஆனால் பிற
அளிக்கப்பெற்றுள்ளன. இவ்வாறான சொற்களின் மொழியைக் சுற்கும் போது அம்மொழித் தொடர்பாக
பொருள்களைத் தருவதே அகரமுதலியின் அடிப்படைப் எழும் சிக்கல்களை அவ்வப்போது அறிந்து கொள்ள
பொருண்மையாகும். அகரமுதலிகள் பெரிதும் துணைபுரிகின்றன.
இதில் கழகக் காலம் முதல் இன்று வரை தமிழில் அதே நேரத்தில் இலக்கியம் அமைந்த
வழங்கி வரும் சொற்கள் இடம் பெற்றுள்ளன. மொழிகளில் இலக்கியங்களால் ஆளப்பட்ட சொற்களுக்கு,
பழஞ்சொற்கள், புத்தாக்கச் சொற்கள். அரியதாகப், உரிய பொருள் பொது மக்களுக்குத் தெரிந்திருக்காது.
பயன்படுத்தும் சொற்கள் பெரும்பான்மையாகப் அவ்வாறான இடங்களில் அகரமுதலிகள் பெரிதும்
பயன்படுத்தும் சொற்கள், இலக்கியத்தில் மட்டும் இடம். துணைபுரிகின்றன. இந்த வகையில் அருஞ்சொற் பட்டி
பெற்றுள்ள சொற்கள், பேச்சு வழக்கில் மட்டும் என்று புத்தகத்தின் இறுதியில் இடம்பெறுமாறு செய்வது
பயன்படுத்தப்படும் சொற்கள் என்று அனைத்து வகைச் மேலை நாடுகளில் பன்னெடுங்காலமாக இருந்து
சொற்களும் இடம்பெற்றுள்ளன. அறிவியல், வருகிறது.
விளையாட்டு, தொழில்நுட்பம், அரசியல், மருத்துவம், “அகரமுதலிகள் சொற்களின் இரண்டு
பொருளியல் என்றாற் போன்ற பலதுறைப்பட்ட அடிப்படைத் தன்மைகளைக் கொண்டனவாக
சொற்களும் இடம் பெற்றுள்ளன. இருக்கின்றன. பயன்பாட்டுச் சொற்கள் (7பா௦100 40109)
பிற மொழியிலிருந்து கடன்பெற்ற சொல் தன். மொழியில் பெயர், மாற்றுப் பெயர் என்பன போன்ற
வடிவத்தில் மாறிய தன்மையுடன் வழங்கி வாலாம். இலக்கண அமைப்புடன் இயங்குவது; இரண்டாவது
அவ்வாறான இடங்களில் மூல மொழியின் வடிவத்தையே பொருள் சுட்டும் சொற்கள் (712271௮400) மொழிக்குப்
கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தலாகாது. அது புறம்பாக உள்ள பொருள்களை விளக்குவது”. இவ்விரு
மாறி வழங்கும் வடிவத்தைத்தான் கொடுக்கவேண்டும். வகைகளும் உரியவாறு கையாளப்படவேண்டும். போதிய
பின்னர் வேர் விளக்கம் சொல்லும் போது மூலபொழியின்' அளவு இலக்கணக் குறிப்புகள் தாங்கி இராத
வடிவத்தைக் காட்டி அதினின்று திரிந்த வடிவம் வழக்குப் அகாமுதலிகள் பெரிதும் குறையுடையனவாகக்
பெற்றுள்ளது என்று காட்ட வேண்டும். கருதப்படுகின்றன.
பிறமொழிச் சொற்களை அகரமுதலி மொழி மதிப்பீடு :
உருப்படிக்குத் தெரிவு செய்யும் போது நுணுகி ஆராய்ந்து
தெரிவு செய்ய வேண்டும். வழக்குச் சொற்கள் என்னும்: ஒரு மொழியைப் பேசுவோர் அனைவரும்
பெயரில் பல அயன்மொழிச் சொற்கள் இடம் பெற்று, மொழியின் செயற்பாட்டை முழுமையாக அறிந்திருப்
விடுகின்றன. வழக்கு என்று சொல்வது சரியான. பார்கள் எனக் கொள்ள இயலாது. பெரும்பான்மை மக்கள்
வரையறை இல்லாமல் ஆளப்படுகிறது. முறைமன்றம், எவ்வாறு மொழி இயங்குகிறது என்பதை அறியாதவர்
அலுவலகம் போன்ற இடங்களில் வழக்குச் சொற்களாக. களாக இருக்கின்றனர். அதே நேரத்தில் மொழிப்
இருப்பவை பொதுமக்களிடையே வழக்குச் சொற்களாக. பயன்பாட்டில் இது சரி, இது தவறு என்பதை மக்கள்
இரா. அதேபோல் ஒரு காலத்தில் வழக்குச் சொற்களாக. தெரிந்து வைத்திருக்கின்றனர். இது மொழி மதிப்பீடு
இருப்பவை பிறிதொரு காலத்தில் வழக்குச் சொற்களாக. சொற்களில் மட்டும் அடங்கி இராமல் பயன்பாட்டுச்
தமிழ்மொழியைப் பொறுத்த வரையில்: சூழலைப் பொறுத்தும் அமைந்துள்ளது என்பதைக்
டைக்காலத்தில் வரம்பிறந்து வடமொழிச் சொற்களைக். காட்டுகிறது. சூழல், காலம், இடம், பண்பாடு போன்ற
கடன் கொண்டது. ஆனால் சென்ற நூற்றாண்டு முதல் பண்புகளின் தன்மைக்கேற்ப அமையும். ஆகப்பொருள்
அந்தப்போக்கு முற்றிலும் மாறிவருகிறது. வடமொழிச் தெளிவுக்கு மேற்கோள்கள் தந்து விளக்க வேண்டும்.
சொற்களுக்கு இணையான இயன் மொழிச் சொற்களைப் மேற்கோள் உரிய சூழலைக் காட்டி நிற்கும்.
பயன்படுத்துவதே ஊக்கம் பெற்று வருகிறது. அதனாலேயே பொருள் தெளிவுக்காக மேற்கோள்களுக்கு.
ஒரு மொழி பேசும் பொதுமக்களுக்குப் முன்னுரிமை தந்து விளக்குகின்றனர்.
பெரும்பாலும் அம்மொழித் தொடர்பாகச் சிக்கல்கள் பண்பாட்டு நிலை, செயற்பாட்டு வகை ஆகிய
மிகுதியாக எழுவதற்கு வாய்ப்பு இல்லை. ஆகையால் அம். இரண்டில் முதலாவது கல்வித் தன்மைக்கேற்பவும்
மொழிபற்றிய புத்தகங்கள் குறிப்பாக அகரமுதலிகள். தனியொருவரின் பண்பட்ட தன்மைக்கேற்பவும் அமையும்.
2. தமிழ் அகரமுதலி வரலாறு
மேலும் அது தொடர்பான செய்திகளைத் தாமுடியும்; அது வேண்டிய தேவை இருக்கிறது. ஒருபொருள்
கலைக்களஞ்சியம் என்னும் நிலையை எட்டும் நிலை வாத. பன்மொழிகள் பல இடங்களில் ஒரு சொல்லுக்குரிய
வரை. பொருள்களாகக் கொடுக்கப்படுகின்றன. ஒரு சொல்லின்:
பொருள் முழுமையும் அச்சொற்கு ஒரு பொருள்
தமிழ் வளர்ச்சியில் அதன் தொடக்க நிலையி பன்மொழியாக வரும் சொல்லால் காட்ட இயலாது.
லிருந்து இன்றைய வழக்குவரை அது கொண்டுள்ள
ஆகையால் சொல்லுக்கான பொருளை வரையறை மூலம்
பொருள் மாற்றப் படிநிலைகளை முறையாகச் சொல்வதற்கு தருவதே சிறந்தது. பொருள் வரையறை சொல்லின்
முயல்கிறது இந்த அகரமுதலி. பொருள் மாற்றம் அல்லது முழுப்பொருள் தன்மையைத் தருவதாக இருக்க வேண்டும்.
சார்புப் பொருள் வளர்ச்சி கொள்ளல் ஆகியன சில குன்றக் கூறுதல், மிகையாகக் கூறுதல் ஆகிய இரண்டு
முறையொழுங்கைத் தழுவி வந்துள்ளன. குற்றங்களும் பொருள் வரையறையில் இடம் பெறக்:
ஒரு சொல் புதியதாக ஒரு பொருளை ஏற்கும். கூடாது. பொருள் வரையறை, சொல் சொற்றொடரில்
போது சில நேரங்களில் பழைய பொருளை இழந்து, இடம்பெறும் போது தரும் பொருளுக்கு ஒத்து
விடுகிறது. சொல்லின் பழைய பொருளுக்கும். வரவேண்டும். அகரமுதலியில் மேற்கோள் கொடுத்தாலும்
புதுப்பொருளுக்கும் பெரிய முரண்பாடு ஒன்றும் இராது. கொடுக்காவிட்டாலும் அகரமுதலித் தொகுப்பாளர்
இவ்விருபொருள்களும் வெவ்வேறு சூழல்களில்: சொல்லைச் சொற்றொடரில் பொருத்திப்பார்த்துப்
பயன்படுத்தப் படுவனவாக இருக்கும். இரு பொருள் வரையறை தர வேண்டும். சொற்றொடரில்:
பொருள்களின்று மேலும் பல பொருள்கள் வளர்வதுண்டு. சொல்லைப் பொருத்திப் பார்ப்பது உரிய பொருள்
வரையறை செய்வதற்குத் துணைபுரியும். பொருள்
பொருள் மாற்றம் அல்லது வளர்ச்சி ஏரண வரையறை எளிய சொற்களால் அமைய வேண்டும்.
அடிப்படையில் அமைந்திருப்பதைச் சற்றுக் கூர்ந்து பொதுவாகவும் நன்கு ஆட்சி பெற்றதாகவும் உள்ள
நோக்கினால் அறிந்து கொள்ளலாம். சொற்களைக் கொண்டு பொருள் வரையறை தருவதே
எடு : புல்லுதல் : துளைத்தல். இவ் சிறந்தது.
வினைச்சொல் வழக்கிறந்தது. புல் - உட்டுளையுள்ள இருமொழி அகரமுதலியில், சொல்லின்
நிலைத்திணை வகை, ஊனுண்ணா விலங்குணவான ஒருபொருட் பன்மொழி, வரையறை ஆகியவற்றின் மொழி.
தாளுள்ள நிலத்திணை வகை, உட்டுளையுள்ள பனை, பெயர்ப்பாக இரண்டாம் மொழியில் பொருள் தருகிறோம்.
பனை வடிவான நாள் (அனுடம்), உட்டுளையுள்ள. ஒருமொழி அகரமுதலியில் ஒருபொருட் பன்மொழிகளைப்
தென்னை, உட்டுளையுள்ள மூங்கில், புற்போன்ற கம்பம்: பொருள்களாகத் தருவதால் ஏற்படும் குறைபாடு,
பயிர், புல்லரிசி. (பாவாணர் 1973 : 101) இருமொழி அகரமுதலியில் இரண்டாம் மொழியின்
பொருள் தருவதில் இராது. பொருளை உரிய
பொருள் வரையறை : மொழிபெயர்ப்பாகத் தருவது இரு மொழிகளிலும்
சொல்லுக்குச் சொல் (010 1௦ 010) என்னும் மொழித்திறனை வளர்ப்பதாக இருக்கும்.
அமைப்பில் பொருள் தருவது சிறப்பானதாகக். எளிய சொற்களுக்குக்கூடப் பொருள் தருவதற்கு
கருதப்படுவது இல்லை இவ்வகையில் அகரமுதலியைப். பெருமுயற்சி எடுக்க வேண்டியதாக இருக்கும். பேச்சு
பயன்படுத்துவோர்க்குப் பயன்பாடும் மிகக் குறைந்த. மொழியில் பயன்படுத்தும் சில எளிய சொற்கள் அதிக
அளவே இருக்கும் என்கின்றனர். சொல்லுக்குப் பொருள் அளவில் பொருள் விரிவினைக் கொண்டிருக்கும்.
வரையறை தருவதே சிறப்பானது. வரையறை மூலம். அச்சொற் பொருள்கள் அனைத்தையும் பதிவு செய்ய
பொருள் தருவது சொல்லைப் பற்றிய முழுச் செய்தியை வேண்டும் என்றால் பேச்சு மொழியைக் கவனிக்க
அறிவதற்கு ஏதுவாக இருக்கும். பொருள் சூழலுக்கேற்ப வேண்டியது கட்டாயம் ஆகிறது. பேச்சு மொழியில் பல
வளர்ந்த நிலையை அறிய உதவும். மேலும், இதை இடங்களில் சொல் உருவகமாக அல்லது புதியனவாகப்
விளக்கும் வகையில் சொற்றொடரில் பயன்படுத்திக். பொருள் விரிவினைக் கொண்டனவாக இருக்கும்.
காட்டுவது சொல்லின் பொருளை முழுமையாக அறிய
உதவும். இலக்கணச் செய்திகள் :
ஒருமொழி அகரமுதலியில் சரியான பொருள் மொழிமின் இரண்டு வகையான சொற்களை
வரையறை தருவதற்குச் சற்று கூடுதல் கவனம் செலுத்த அகரமுதலிகள் கொண்டியங்குகின்றன. 1. செயற்பாட்டுச்
22 தமிழ் அகாமுதலி வாலாறு
சொற்கள் (7பா௦40ஈ 0108). [சுட்டுகள் (2ங்௦௦5), மாற்றுப். தொகுதியாகவும் அவற்றைப் பற்றிய செய்திகளைக்
பெயர்கள், முன்னசைச்சொல் (0800511015) கொண்டதாகவும் விளங்குகிறது. அந்தச் சொற்களின்
'இணையடைச்சொல் (௦07/பா௦1075) போன்று மொழியில் தொகுதி ஒரு மொழியில் தோன்றியுள்ள சொற்கள்.
இலக்கணச் செயற்பாட்டைக் காட்டும் சொற்கள்]. அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். அல்லது
2. குறிப்பீட்டுச் சொற்கள் (76122௮ 80106). இவ்வகைச் அம்மொழிச் சொற்களின் ஒரு பகுதியைக் கொண்டதாக
சொற்கள் மொழியமைப்புக்கு வெளியே உள்ளவற்றைக் இருக்கும். அதில் மிகவும் குறைந்த எண்ணிக்கையுடைய
குறித்துக் காட்டுவன. இந்த இருவகைச் சொற்களையும் சொற்கள் புத்தகங்களின் இறுதியில் கொடுக்கப்படும்.
உரிய முறையில் கொள்ள வேண்டும். பல அகரமுதலிகள் இது அருஞ்சொற்பட்டி என்றழைக்கப்படுகிறது. ஒரு:
போதிய அளவு இலக்கணச் செய்திகளைக் கொண் குறிப்பிட்ட எழுத்துப் பகுதிக்குச் சொற்கள் தொகுதி
டிருக்கவில்லை என்பதற்காகக் குறையுடையன எனக் (160) ஆக விளங்கும் போது, ஒவ்வொரு பகுதிக்கும்
கருதப்படுகின்றன. அகரமுதலிகளில் சொல்வகை (0216 பார்வைக் குறிப்பு (70/212005) கொண்டு விளங்கும் போது
01 80660) குறிக்கப்படுகிறது. ஆனால் சொல்லின் அது இயைபு (0700142008) என்று அழைக்கப்படுகிறது.
இலக்கணப் பண்புகள் எல்லாம் அகரமுதலியில்: 'தெரிவியல் அடிப்படையில், ஒரு நல்ல அகரமுதலி, அதிக
இடம்பெறும் என்று சொல்லவியலாது. செந்தமிழ்ச் எண்ணிக்கையிலான இயைபுகளை ஒரு சேரக் கொண்டு
சொற்பிறப்பியல் அகரமுதலியைப் பொறுத்த வரையில்: தொகுக்கப்படுவதாகும். ஒரு சொற்றொகுதி
பெயர், வினை, இடை, பெயரெச்சம், வினையெச்சம் இடப்பெயர்களைக் கொண்டிருக்கும் போது அது
போன்ற இலக்கணத் தன்மைகள் குறிக்கப்படுகின்றன.. பதிவிதழ் (052௦1(98) என அழைக்கப்படுகிறது.
வினைச்சொல்லின் செயப்படுபொருள் குன்றியவினை, அகரமுதலி (19400) சொற்பட்டிப் பொத்தகத்தைக்
செயப்படுபொருள் குன்றாவினை ஆகியனவும். குறிப்பிடுகிறது. மொழியின் அமைப்பலகுகளைக்
காட்டப்படுகின்றன. வினைச்சொல் புடைபெயரும் வகை குறிப்பனவாக அது விளங்குகிறது. இவ்வலகுகள்
காட்டப்படுகிறது. எண்ணப்படாப் பெயர், நீர், காற்று. தனியாக இயங்க வல்லனவாக இருக்கலாம். தனியாக
போன்றவை பன்மைப்படுத்திக் காட்ட இயலாதவை. இயங்காமல் பிறவற்றோடு சேர்ந்தும் இயங்கவல்லனவாக
எண்ணப்படும் பெயர்கள் பன்மைப் படுத்திக் இருக்கலாம்.
காட்டத்தக்கவை. இது போன்ற செய்திகளையும் சில.
அகரமுதலிகள் கொடுக்கின்றன. அதேபோல் ஒழுங்கற்ற கீற்று - ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகர
முறையில் புடைபெயரும் வினை வகைகளையும் சில முதலியில் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள்
அகரமுதலிகள் கொடுக்கின்றன. சொல்வகைகள் (681௦15 1௦ ஊ/௱ா௦1௦3)).
அனைத்தையும் தனித் தனி உருப்படிகளாகக் கொடுப்பதே ௩. ஒரு சொல்லின் சொற்பிறப்பை ஆராய்வதற்குழுன்.
சிறந்தது என்று குறிப்பிடுகின்றனர். அதன் பழமையான வடிவத்தையும் பயன்பாட்டையும் உறுதி
மொழிமியலாளர்களிடையே சொற்களோடு செய்ய வேண்டும். காலநிரல் (977070103)) அடிப்படையில்
தொடர்பு கொண்டிருக்கும் இலக்கணம் பற்றிக் கருத்து, அச்சொல்லைப் பார்க்க வேண்டும்.
வேறுபாடு நிலவுகிறது. மொழிப் பாகுபாட்டில், மொழியை 2, வரலாறு, நிலவியல் ஆகியவற்றைப் பார்க்க வேண்டும்.
ஓர் ஒருங்கிணைந்த வடிவம் எனக் கொண்டால், நேரடித் தொடர்பின் மூலமே கடன் வாங்கல்
இலக்கணம் நடுவமாக (மய்யமாக) இருக்கும். சொற்கள்
(சொல் அலகுகள் 160402 ற௦1ஈ05) அந்தப் பகுப்பில். நடைபெறுகின்றது.
அங்கங்கே இணைக்கப்படுவனவாக இருக்கும். மற்றொரு 3. ஒலிமியல் நெறிகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.
வகைப் பகுப்பு, ஒலியனியல், தொடரனியல், 4. ஒரு மொழியில் அமைந்துள்ள இரு சொற்களில்
சொற்களஞ்சியம் என்று ஒருங்கிணைந்த வகையில்: சுருக்கம் அல்லது பிறமாற்றங்கள் இல்லை என்றால்
கொள்ளப்படுகிறது. இயல்பாக அகரமுதலியாளர்கள், குறைந்த அசையுடைய சொல் மூலமாக இருக்கும்.
இலக்கணிகள் கண்டறிந்தவற்றைப் பயன்படுத்துவதற்கு'
முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்று குறிப்பிடு 5. ஒரு மொழியிலுள்ள ஒரே அளவுள்ள அசைகள் உள்ள
கின்றனர். அகரமுதலி (01௦4௦0௭௫) என்னும் சொல் இரு சொற்களுள் பழமையான சொல்லைக் காண்பதற்கு.
பலவகையான குறிப்புதவி நூல்களைக் குறிக்கப் அம்மொழியின் முதன்மையாக அமையும் உயிரொலியைக்
பயன்படுகின்றது. ஒர் அகரமுதலி சொற்களின் கணக்கிற் கொள்ள வேண்டும்.
அகரமுதலிக் கோட்பாடு, 23.
6, ஒரு சொல்லின் ஒரு பகுதியைக் கொள்ளாமல் அதன் கொண்டிருந்தாலும் ஏதோ ஒருவகையில் அந்த
முழுமையான வடிவத்தைக் கொண்டே அச்சொல்லின் அகாழுதலிகள் எல்லாம் சொற்பிறப்பியல் அகர
சொற்பிறப்பைக் காண வேண்டும். சொல் வடிவ முதலிக்குத் துணை நின்றுள்ளன. சொற்றொகுப்புக்கு,
மாற்றங்களைக் காண ஒலியியல் நெறிகள் பொருள் வரையறைக்கு இவற்றின் பங்கு குறிப்பிடத்.
மிறப்பட்டிருக்குமோ என்பதைக் கூர்ந்து பார்க்க வேண்டும். தக்கது. வேர் காட்டும் அகரமுதலிகள் வேறு வகையில்
7. வெவ்வேறு ஒலிமியல் நெறிகள் கொண்ட வேர்காட்டியிருந்தாலும் அந்த வேர்கள் நமக்கு ஏதோ ஒரு
தொடர்பில்லாத மொழிச் சொற்களுக்கிடையே வகையில் குறிப்புத் தர இருப்பதால் அவற்றின் பங்கும்
காணப்படும் மேற்போக்கான பொருள், வடிவம் ஏற்கத்தக்கதே.
ஆகியவற்றின் ஒற்றுமையைக் கொண்டு ஆராயலாகாது. திராவிடச் சொற்கள் அனைத்தும் ஒரசை
8. இருவேறு மொழிகளின் சொற்கள் ஒலியியல் நெறிக்கு. வேர்களிலிருந்து வளர்ந்து வந்துள்ளன. அந்த
அப்பாற்பட்டு ஒத்திருக்குமேயானால் அங்கு ஒன்று வேர்களுடன் பின்னொட்டுகள் இணைந்து சொற்கள்:
மற்றொன்றிலிருந்து கடன் வாங்கியிருக்க வேண்டும். உருவாகின்றன. ஆகையால் அதிக அளவில்.
உண்மையான இனச்சொற்கள் அனைத்திலும் ஒத்திருக்க பின்னொட்டுகள் இணைந்து சொற்பெருக்கத்திற்குத்.
வேண்டியது இல்லை. துணை நிற்கின்றன. இந்த நெறிக்கு மாறாக
இருப்பனவற்றைக் கூர்ந்து பார்க்க வேண்டும். இந்த
9. ஒரு மொழிச்சொல் (ஆங்கிலச்சொல்) லின் நெறிகள் பின்பற்றப்படும் பொழுது இயல்பான
இனச்சொல் அனைத்தையும் கொண்டு ஆராயாமல் சொல்வளர்ச்சியைக் காட்டுகின்றன [இரண்டு அல்லது
அச்சொல்லுக்கு மட்டும் விளக்கும் அளிப்பது பயனற்ற இரண்டிற்கும் மேற்பட்ட கூட்டுச் சொற்கள் இணைந்து
முயற்சியாகும். சுருங்கிவிடுகின்றன. அவ்வாறான இடங்களில் அந்தச்
சொல்லின் பழைய வடிவம், அச்சொல் வழங்கும் சொற்சுருக்கம் ஒரு சொல் போலவே காட்சியளிக்கும். ௭-
மொழியின் ஒளியியல் நெறி, குறுகிய அசை, டு : அருகாமை. அருகு * அண்மை - அருகண்மை -
முதன்மையான உயிரொலி, சொல்வடிவம் முழுமையையும். அருகாமை]
ஆய்வுக்குக் கொள்ளல், மேற்போக்காகக் காணும் ஒலி ஒரு சொல்லுக்கு வேர் காண்பதற்கு முன்:
ஒப்புமையைக் கொள்ளாமை, இனச் சொற்களையும் அச்சொல்லின் பழமையான வடிவத்தையும் அதன்
ஆராய்தல் ஆகியவை ஒரு சொல்லின் சொற்பிறப்பை பயன்பாட்டையும் காலந்தோறும் மாறிவந்துள்ள.
ஆராய்வதற்குத் தேவையானவை. நிலையையும் காணவேண்டும். அச்சொல் பொழிக்குரிய
தமிழ்ச் சொற்களுக்கான வேர் விளக்கத்தை சொந்தச் சொல்லாக இருந்தால் இன மொழிகளில்
அறிவியல் அடிப்படையில் காட்டுவதற்குப் பெருமுயற்சி அச்சொல்லின் வரலாற்றைக் காண வேண்டும்.
எடுக்க வேண்டும். அவ்வகையில் இதன் வெற்றி எந்த குடன்பெற்ற சொல்லாக இருந்தால் நிலவியல் தன்மை,
அளவிற்குச் சென்றுள்ளது என்பதை இனிவரும் வரலாற்று நிகழ்வு ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும்.
அகாழுதலி வல்லுநர்கள்தான் அறிய வேண்டும். கடன்பேறு இருமொழித் தொடர்பினால் ஏற்படுகிறது
எவ்வாறாமினும் இது வருங்கால அகரமுதலி என்பதை மனத்திற்கொள்ள வேண்டும் (822 1892 :9).
வல்லுநர்களுக்கு, குறிப்பாகச் சொற்பிறப்பியல். செந்தமிழ்ச் சொற்பிறப்பியலின் அணுகுமுறை
அகரமுதலி வல்லுநர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இந்த வரையறைக்கு ஒவ்வொரு படி நிலையிலும்:
அமையும். இதில் காட்டப்பட்டுள்ள வேர்களுள் சில. பொருந்தி வருகிறது. சுட்டடியிலிருந்து சொற்கள் வளரும்.
பொருத்தப்பாடு இல்லாதன என்று சிலர் கருதலாம். நிலையைக் காணும் பாவாணர் வழியில் சொல்லின்.
பொருத்தப்பாடு இல்லாத வேர்கள் எனக் பழைமையான வடிவம் ஆய்வுக்கு உள்ளடங்காமல்
கருதுவனவற்றிற்குச் சரியான வேர்கள் காண்பது நம் விடுபடுவதற்கு வாய்ப்பு இல்லை. கழகக் கால
கடமைகளுள் தலையாயது.
இலக்கியங்களிலிருந்து இக்கால வழக்குகள் வரை
தமிழில் இதுவரை வந்த அகரமுதலிகள் சொல்லின் படிநிலைகளைக் காட்ட முயல்வதால் சொல்
அனைத்தும் இந்தச் சொற்பிறப்பு அகரமுதலியின் காலந்தோறும் மாறி வந்துள்ள நிலை இங்குக்
வெற்றியில் பங்கு பெற்றுள்ளன. எவ்வளவு சிறிய குறிக்கப்பெறும். தமிழியக் குடும்ப மொழிகளினின்று
அளவினவாக இருந்தாலும், சுருக்கமான செய்திகளைக். இனச்சொல் உரிய இடங்களில் காட்டப்படுவதால்
24. தமிழ் அகரமுதலி வரலாறு
இம்மொழிக்குரிய யற்சொல் தெளிவாகக் தெளிவுக்கு இடமுண்டு. என்றாலும், புதியதாக
காட்டப்பெறும். அகரமுதலியைப் பயன்படுத்துவோர் தாம் பார்க்க
ஒரு வேரினின்று வளர்ந்த சொற்களையெல்லாம் வேண்டிய கூட்டுச் சொல்லை எந்தச் சொல்லின்கீழ்ப்.
ஒரிடத்தில் காட்டும் தன்மையிலும் அகரமுதலி பார்க்கவேண்டும் என்பதில் குழப்பம் எய்தும் நிலை.
தொகுக்கலாம். இவ்வாறான அகரமுதலியில் ஒரு உண்டு. மேலும், இவ்வாறானோர்க்குக் கூட்டுச்
வேரிலிருந்து வளர்ந்த சொற்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் சொல்லைத் தனிச் சொற்களாகப் பிரித்துப் பார்க்கும்.
கொடுக்கப்படும். சொல்லின் வேரை முதன்மையாக நிலையிலும் குழப்பம் எழ இடமுண்டு. செந்தமிழ்ச்
அமையுமாறு செய்து அகரமுதலி தொகுப்பதால் ஒரு சொற்பிறப்பியல் அகரமுதலி இவ்வாறான முறை
வேரிலிருந்து வளர்ந்த சொற்களை ஒரு குழுவாகக் காட்ட யொழுங்கைப் பின்பற்றவில்லை. கூட்டுச் சொற்கள்
இயலும். இதனால் இயல்வரையறை சுருக்கமாக உட்பட அனைத்துச் சொற்களையும் அகரவரிசையில்
அமையும். மேலும், புரிந்து கொள்ளும் தன்மையும் கொண்டுள்ளது. சில சொற்கள் நூற்றுக்கும் மேற்பட்ட
எளிமையாக இருக்கும். கூட்டுச் சொற்களில் இடம் பெற்றுள்ளன. சான்றுக்கு
'அடி', என்னும் சொல்லோடு பிறசொற்கள் சேர்ந்து
வேருக்கு முதன்மையிடம் கொடுத்து உருப்படி உருலாகும் கூட்டுச் சொற்கள் முந்நூறுக்கும் மேற்பட்டன.
ஒழுங்கு அமையுமாறு செய்வதில் சிக்கலுக்கும் இவ்வளவு அதிகமான கூட்டுச் சொற்கள் ஒரு
இடமுண்டு. மாணவர்களும் புதிதாக அகரமுதலியைப்
பயன்படுத்துவோரும் தாம் பார்க்க வேண்டிய சொல்லைக் சொல்லோடு சேர்ந்து உருவானாலும் அவையனைத்
காண்பதற்குப் பெருமுயற்சி எடுக்க வேண்டி இருக்கும். தையும் அகரவரிசைப்படுத்தித் தரும் ஒழுங்கையே
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி எல்லோருக்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி
பயன்படும் வகையில் தொகுக்கப்பட்டிருப்பதால் இங்கு பின்பற்றியுள்ளது.
அகரமுதலியொழுங்கு பின்பற்றப்பட்டுள்ளது. வேர் ஒரு சொல்லுக்கு அடுத்தடுத்து அதனோடு
அடிப்படையில் சொல் ஒழுங்குகள் உருப்படிகளாக சேர்ந்து பிறந்த கூட்டுச் சொற்கள் வரும் பொழுது
அமைக்கப்படவில்லை. சொற்பிறப்பு அகரமுதலியில் அச்சொற்களின் பொருள்களை முதலாவது இடம்பெற்ற
சொற்பிறப்புக்கு முதன்மையிடம் அளிக்க வேண்டும் என்று சொல்லுடன் பொருத்திப் பார்த்துத் தெளிவு பெறலாம்.
குறிப்பிட இடமுண்டு. என்றாலும், சொற்பிறப்பு ஆனால் சில இடங்களில் கூட்டுச் சொற்கள்
அகரமுதலி என்பது பொதுப்படை அகரமுதலியுடன் அகரவரிசையில் முதலாவதாக இடம்பெறும். முதற்சொல்
சொற்பிறப்புக் கொடுக்கப்படும் என்னும் அமைப்பிலேயே அதனோடு சேர்ந்து உருவான கூட்டுச் சொற்கள்
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரிசைக்குப் பின்னர் வருவது உண்டு. எ-டு: அஞ்சறைப்.
அகரமுதலித் தன்மை இல்லாமல் வெறும் சொற்பிறப்புத் பெட்டி, அஞ்சாங்குலத்தான் போன்ற சொற்கள் வந்த
தரும்போது அவ்வாறு ஒரு வேரினின்று வளர்ந்த பிறகே அஞ்சு (ஐந்து) வருகிறது.
சொற்களை ஒரு குழுவாக ஒன்றன் பின் ஒன்றாகக்
காட்ட இயலும். இவ்வமைப்பையே திரவிடச் சொற்பிறப்பு சொற்கள் தேர்ந்தெடுத்தல் :
அகரமுதலி கொண்டுள்ளது.
தமிழ் மொழியில் பயன்படும் சொற்கள்
கூட்டுச் சொற்களும் செந்தமிழ்ச் அனைத்தும் இங்கு இடம்பெற வேண்டும் என்னும்
சொற்பிறப்பியல் அகரமுதலியில் தனித்தனி அடிப்படையில் சொற்றொகுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
உருப்படிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. கூட்டுச்
சொல்லின் முதல் சொல் அல்லது அடிப்படையானது அதே நேரத்தில் கொச்சை, கடுந்திரிபு ஆகியன
எனக் கருதும் சொல்லின் கீழ் அதனோடு சேர்ந்து வரும் நீக்கப்படுகின்றன. சொற்களின் ஆக்கத்திரிபுகள்
கூட்டுச் சொற்கள் அனைத்தும் கொடுக்கப்படும். (8ே7/21/65) உட்படுத்தப்படுகின்றன. தமிழில் இதுவரை
முறையொழுங்கைச் சில அகரமுதலிகள் பின்பற்றி வெளிவந்த அகரமுதலிகள் சொற்றொகுப்புக்குப் பெரிதும்:
யுள்ளன. கிற்றல் கன்னட-ஆங்கில அகரமுதலி, ஏற்றுக் கொள்ளப்பட்டன. குறிப்பாகச் சென்னைப்
பிரெளன் தெலுங்கு-ஆங்கில அகரமுதலி போன்றன. பல்கலைகழக தமிழ்-தமிழ்-ஆங்கில அகரமுதலி,
இவ்வகை ஒழுங்கைப் பின்பற்றியுள்ளன. இவ்வாறு சாம்பசிவம் மருத்துவ அகரமுதலி ஆகியவை
கொடுப்பதில் ஒரு சொல்லோடு வேறு சொற்கள் சொற்றொகுப்புக்குப் பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இணைந்து வருவது காட்டப் பெறுவதால் பொருள் வழக்கில் இல்லாத இறந்துபட்ட மொழியின் அகாமுதலி
அகாமுதலிக் கோட்பாடு கே
[இந்தோ ஐரோப்பிய இனச் சொற்களிடையே சூழலில் பொருள் மாற்றம் எவ்வகையில் மாற்றம் பெறும்.
காணப்படுவது போல்] திரவிட இனச்சொற்களுக் என்பதை முன்கூட்டி சொல்ல இயலாது. அதாவது,
கிடையே அதிகப்படியான வேற்றுமை காணப்படுவது பொருள் மாற்றத்தைப் பற்றி உறுதியான நெறிகள் எதையும்
இல்லை. குறிப்பிட இயலாது. ஆனால் பொருள் மாற்றம் ஏற்பட்ட
பின்னர் விளக்க இயலும். பொருள் மாற்றத்தினைப்
ஈராமிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பலவகையாகப் பகுத்துப் பட்டியல் இடமுடியும்.
காலத்தினவான சொற்கள் பழந்தமிழ்ச் சொற்கள் எனக். அனைத்துப் பொருள் மாற்றங்களையும் 1. பொருள் விரிவு,
குறிக்கத்தக்கன. கழகக் கால இலக்கியங்களில் இடம் 2, பொருள் சுருக்கம். 3. மாறி வழங்குவது என்ற மூன்று
பெற்றுள்ள. சொற்களை இவ்வகைமினவாகக் பிரிவுக்குள் அடக்கலாம்.
கொள்ளுதல் சரியானதாக அமையும். இந்த
ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் என்னும்:
இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள சொற்களுள்.
பெரும்பாலானவை இன்றளவும் புழக்கத்தில் உள்ளன. வகையில் இருக்கும் சொற்கள் மிகச்சில. இவ்வாறு
அமைவது, பொதுவாக அறிவியல், தொழில் நுட்பக்
இவ்வாறான சொற்கள் அல்லாமல், இன்றைய புழக்கத்தில் கலைச் சொற்களாக இருக்கும். ஒரு சொல் புதியதாக
இல்லாமல், பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டும் ஒரு பொருளை ஏற்கும் போது சில நேரங்களில் பழைய
இடம்பெற்றுள்ள சொற்கள்பால் கவனம் பொருளை இழந்துவிடுகிறது. அவ்வகையில் இன்று
செலுத்தவேண்டியது தேவை. அவற்றை உரியவாறு வழக்கில் உள்ள சொற்களுள் பல தம் பழங்காலப்
பதிந்து வைக்கவில்லை என்றால் அவை வழக்கிழந்து பொருள்களை இழந்துள்ளன. சில சொற்களின் பழைய
போவதற்கும் இடமுண்டு. பொருள்கள் இலக்கியம் போன்றவற்றில் பதியப்
பழந்தமிழ்ச் சொற்கள் எவ்வகை மாற்றமும் பெற்றனவாக இருக்கின்றன. அழிந்து போன
இல்லாமல் இன்றுவரை அப்படியே பயன்படுத்தப்படும். பதிவுபெறாத சொற்களின் பழைய பொருள்களை அறிய
சொற்கள் ஒருவகை. பழந்தமிழ்ச் சொற்கள் திரிந்து: இயலாது. இருந்தாலும் ஏரண அடிப்படையில் சில
வழங்கும் சொற்கள் மற்றொருவகை. சொற்களை மீட்டுருவாக்கம் செய்வது போல் சொற்கள்
உணர்த்தும் பொருள்களையும் மீட்டுருவாக்கம்
கருத்தடிப்படையில் பாவாணர் காட்டும் வேர்கள், செய்கின்றனர்.
அவர் நெறியைக் கடைப்பிடித்துக் காட்டப்பட்டுள்ள.
வேர்கள் இருக்கின்ற சொற்கள் (இனச் சொற்கள் உள்பட), ஒரு சொல்லின் பழைய பொருளுக்கும் புதுப்
அனைத்தையும் வைத்து மீட்டுருவாக்கம் செய்யப்பட்டவை பொருளுக்கும் பெரிய முரண் இருக்காது. பழைய
எனக் கொள்ளவேண்டும். மேலும் இவ்வகை வேர்கள். பொருளும் புதுப்பொருளும் ஒவ்வொரு குழலுக்குப்
பொருந்துவனவாக இருப்பதால் குழப்பத்திற்கு அங்கு
வரலாற்றுக் காலத்திற்கு முந்தியவை. இடம் இல்லை. இவ்வாறான சூழலில் ஒரு சொல்லின்
சொற்கள் காட்டும் பொருள்மாற்றம் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட பொருள்களும்
ஒரு மொழி வளர்ச்சியில் அதன் தொடக்கக் வழக்கில் இருக்கும். இப்பொருள்களும் மேலும் பலவாகப்
கால நிலையிலிருந்து இன்றைய வழக்குவரை ஏற்பட்டுள்ள பிரிந்து பல பொருள்களைத் தருவதற்கும் இடமளிக்கும்.
பொருள் மாற்றத்தின் படிநிலைகளை வரிசைப்படுத்திச் கொம்பு என்னும் சொல்லுக்கு எருது, ஆடு,
சொல்வது மிகவும் கடினம். பொருள் மாற்றத்தைப் பற்றிச் எருமை போன்றவற்றின் தலையில் இருக்கும் கூரியதும்
சொல்வது தேவையற்றது என்றும் சிலர் கருதுகின்றனர். நீண்டிருப்பதுமான உறுப்பு என்னும் பொருள் உண்டு, பழம்
பொருள் மாற்றத்தை, மொழியின் பிறவிடங்களில் இலக்கியக் காலத்திலேயே இச்சொல் ஒருவகை இசைக்
காணப்படும் ஒலியன் இலக்கணம் போன்றவற்றின் கருவி என்னும் பொருளையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
தன்மையைப் போல் தனியாக ஆராயத் தேவை இல்லை. பிறகு மாழைகளால் செய்த இசைக் கருவி என்னும்.
எனக்கருதுகின்றனர். இருந்தாலும் பொருள் மாற்றத்தால். பொருளையும் இச்சொல் ஏற்றுள்ளது. பிறகு இச்சொல்
சில முறையொழுங்கைக் காணமுடியும். மாற்றத்தில் பல. இக்காலத்தே கன்னெய்யில் ஒடும் வண்டி போன்றவற்றில்
வகைகளைக் காணமுடியும். பொருந்தியிருக்கும் ஒலியெழுப்பும் கருவியையும்.
மக்கள் மனமே பொருள் மாற்றத்திற்கு குறிக்கிறது. உண்மையில் இவ்வாறான வெவ்வேறு,
அடிப்படையான காரணம். ஆகையால் ஒரு குறிப்பிட்ட பொருள்களை அச்சொல் கொண்டிருப்பதால் குழப்பம்.
2. தமிழ் அகாமுதலி வாலாறு
ஏற்படவில்லை இப்பொருள்கள் அனைத்தும் தமக்கெனத்: இருக்கின்றன. அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்கள்.
தனியான சூழல்களைக் (01312091510) கொண்டுள்ளன. பல பொருள்களை ஏற்றுக் கொள்கின்றன. அவற்றுள்ளும்
இச்சொல் மேலும் பல பொருள்களைக் சில சொற்கள் நூற்றுக்கணக்கான பொருள்களைக்.
கொண்டுள்ளது. பூச்சி, நத்தை போன்றவற்றில். கொண்டுவிடுகின்றன. ஒரு சொல் கொண்டுள்ள
வளர்ந்திருக்கும் உறுப்பு, பறவை வகைகளில். பொருள்கள் யாவும் ஒரே நேரத்தில் ஏற்பட்டன அல்ல.
வளர்ந்திருக்கும் இறகுக் கற்றை (1ப115 ௦1 16211875) காலவோட்டத்தில் ஒவ்வொரு பொருளாகச் சேர்ந்துதான்.
ஆகியனவும் கொம்பு என்று குறிக்கப்படுகின்றன. பல பொருள்கள் ஒரு சொல்லுக்குச் சேர்கின்றன. ஒரு
சொல் பல பொருள்கள் பெற்றிருப்பதற்கு நாகரிக
ஒரு சொல் பல பொருள்களைத் தாங்கி நிற்பது வளர்ச்சி, பல கருத்துகளைத் தெரிவிக்க வேண்டிய
பொதுவான தன்மைதான். பெரும்பாலான சொற்கள் பண்பாட்டுத் தேவை. புதுப்பொருள்களையும்
ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களைக் கொண்டிருக்கும். கருத்துகளையும் குறிக்க வேண்டிய தேவை ஆகியன
ஒரு சொல்லின் பொருள்கள் ஏதோ ஒரு வகையில் காரணங்களாக அமைகின்றன.
தொடர்பு கொண்டனவாக இருக்கும். இதனை ஒரு
சொல் பல பொருள்கள் (௦1/58) என்பர். சில ஒரு சொல் கொண்டிருக்கும் பல
சொற்கள் புதுப் பொருள்கள் குடும்பத்தை (12) ௦4 பொருள்களைக் கண்டறிவதில் அகரமுதலித்:
றார்ஈட)த் தோற்றுவிக்கின்றன. ஒவ்வொரு, தொகுப்பாளர்க்குப் பெரும் பங்கு உண்டு.
புதுப்பொருள்களும் மேலும் மேலும் புதுப்பொருள்கள் இலக்கியங்களில் இடம் பெற்ற குறிப்பிட்ட ஒரு சொல்லின்:
உருவாக்கத்திற்குத் தொடக்கமாக அமைந்து பல பொருள்களை அச்சொல் இடம்பெற்ற ஆட்சிகளைக்:
விடுகின்றன. வரலாற்று அடிப்படையில் தொகுக்கப்படும் கொண்டு அறிந்து கொள்ள இயலும். ஆனால் பேச்சு:
அகரமுதலிகளில் முதலில் உருவான பொருள்கள் மொழியில் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட சொல்லின்.
முன்னர் இடம்பெறும். பல பொருள்களைக் கூர்ந்து நோக்கித்தான்.
அறியவேண்டும். இயல்பாக அன்றாட வாழ்வில்
விலங்குக் கொம்பினில் துளையிட்டுப் பயன்படுத்திவரும் சொற்கள் பல அதிக
பழங்காலத்தில் ஒலியெழுப்பியிருப்பர். அல்லது எண்ணிக்கையிலான பொருள்களைக் கொண்டுள்ளன.
ஒலியெழுப்பப் பயன்படுத்திய கருவி விலங்குக் கொம்பு என்பது பலருக்குப் புலப்படுவது இல்லை. பேசும்போது:
வடிவத்தில் இருந்திருக்கும். அதனால்தான் பின்னர் பயன்படுத்தும் சொற்களில் பொதிந்துள்ள பொருள்களின்
மாழைகளால் செய்த கருவியும் கொம்பு என எண்ணிக்கையை அறியாமலேயே அவற்றைப்
அழைக்கப்பட்டது. முன்னர்க் குறிக்கப்பட்ட பொருள் பயன்படுத்துகின்றனர். சூழல் நோக்கியே சொல்லின்
வளர்ச்சி வழக்கில் நிலைபெறவில்லை என்றால்.
இரண்டாவதாக உருவான பொருள் தோன்ற
வெவ்வேறு பொருளை அறிந்து கொள்ள வேண்டும்.
வாய்ப்பில்லை. ஆகையால் பொருளின் வளர்ச்சி சொற்பொருள் வரலாறு பொருளனியலில்
ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருக்கும். இவ்வாறு இன்றியமையாத இடத்தைப் பெறுகிறது. பொருள்
வளர்ச்சியடைந்த பொருள்களை ஆய்ந்தால், மாற்றத்திற்குரியி காரணம் மொழியியல்
அவற்றிற்கிடையே ஒருவகைக் கருத்தோட்டம் இணைந்து தொடர்பானதாகவோ, மொழியியல் அல்லாததாகவோ
செல்வதைக் காணலாம். இருக்கலாம். உளவியல், குழுகாயவியல் போன்றவற்றின்:
சொல் உருவானது பொருளைத் தெரிவிக்கவே. காரணமாகவும் பொருள் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
எவ்வகையானும் பொருளை உணர்த்தாத நிலையில். மொழியியல் அடிப்படையில் சொற்பொருள்:
சொல் தோன்றாது. அதனால்தான் எல்லாச் சொல்லும் மாற்றங்களை ஆராய்பவர்கள் மொழியியல் அல்லாத
பொருள் குறித்தன என்று சொல்லுக்கு இலக்கணம். தன்மைகளின் இன்றியமையாமையைக் குறிப்பிடு
தருகின்றனர். தில்லை என்கின்றனர். மக்கள் வாழ்வின் மாற்றம்
ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் என்னும் மொழியில் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. மறைதல்,
நிலையை மொழிவழக்கில் மிகக் குறைந்த புதிய உருவாதல் போன்ற தன்மைகளாலும்
சொற்களில்தான் காண முடியும். பெரும்பாலும், சொற்களுக்குப் புதுப்பொருள்கள் அல்லது பொருள்
இவ்வாறான சொற்கள் அரிதிற் பயன்படுத்துவனவாக மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அகரமுதலிக் கோட்பாடு 29.
எங்கு அகரமுதலியின் பணி முடிகிறதோ அங்கு. சொற்களுக்கும் அங்கு வேர் கொடுக்கவேண்டிய தேவை
இலக்கணப் புத்தகத்தின் பணி தொடங்குகிறது என்னும் ஏற்படுகிறது. எவ்வாறாக இருந்தாலும் ஒரு வேரிலிருந்து
கூற்றுப் பலரை வியப்பில் ஆழ்த்துகிறது. அகரமுதலி வளர்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் அகர வரிசையில்
அடிப்படையில் தனியான சொற்களைப் பட்டியல் அருகருகில் இடம்பெற்றால் முதலில் வருவதற்கு அல்லது.
இடுகிறது. அவற்றின் பொருள்களை விளக்குகிறது. இன்றியமையாததாகக் கருதப்படும் சொல்லுக்கு வேர்
அவ்வாறிருக்க அகரமுதலி எவ்வகையில் விளக்கமாகக் கொடுக்கப்பெறும். மற்ற சொற்களுக்குக்
இலக்கணத்தைக் குறிப்பிடுகிறது என்ற வினா எழுவது, குறிப்பளவில் வேர் விளக்கம் கொடுக்கப்பெறும்..
இயற்கை. பெரும்பாலும் சொற்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்பிறப்பியல் அகரமுதலி ஒரு தனி
பொருள்களைத் தாங்கி நிற்கின்றன. சொல்லின் சரியான மொழிக்கு அமைப்பது ஒருவகை. இன மொழிகள்
பொருளை அது பயன்படுத்தப்படும் சூழலைக் அனைத்தையும் உள்ளடக்கிய சொற்பிறப்பியல்
கொண்டுதான் உறுதிப்படுத்த வேண்டும். சொல்
அகரமுதலி அமைப்பது மற்றொரு வகை. இவ்வகையில்
உணர்த்தும் பொருள் பற்றி அறிஞர்களிடையே கருத்து உருவானதுதான் எமனோ. பரோ ஆகியோர் தொகுத்த
வேறுபாடு நிலவி வருவது வாடிக்கை. 'திரவிடச் சொற்பிறப்பியல் அகரமுதலி.
மொழியியலாளர்கள். மெய்யியலாளர்கள். பாவலர்கள்.
ஆகியோர் சொல் உணர்த்தும் பொருள்பற்றிப் பல தனி பொழிக்குச் சொற்பிறப்பியல் அமைவதிலும்
நூற்றாண்டுக் காலமாகக் கருத்து வேறுபாடு இனச் சொற்கள் இடம்பெறுகின்றன. இன
கொண்டிருப்பதை அறிகிறோம். மொழிகளுக்குச் சொற்பிறப்பியல் அமைவதில்
இனச்சொற்களுக்குப் பெரும்பங்கு உண்டு. இவ்வகை
சொல் தனியாக நின்று செயற்படுவது ஒரு நிலை. அகரமுதலியில் இனச்சொற்களே அடிப்படைகளாக
ஆனால் சொற்கள் சொற்றொடராக இணைந்து அமைகின்றன.
பொருள்தரும் வழிவகை குறிப்பிடத்தக்கது. சொற்கள்.
ஒன்றுடன் ஒன்று இலக்கண அமைப்பினைத் தழுவியே இவ்விருவகை அகாமுதலிகளிலும் இனச்
இணைகின்றன. ஆகையால், சொற்களைப் பற்றியதாக சொற்களின் வளர்ச்சிப் படிநிலைகளைப் படிப்படியாக.
அகரமுதலி இருந்தாலும் இலக்கண அமைப்பினை அமைத்து இறுதியில் மீட்டுருவாக்க நிலைக்குக்.
விளக்கும் தன்மையினதாக இருக்க வேண்டும் எனக்: கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு கொள்வது
குறிப்பிடுகின்றனர். மிகவும் பழைய வடிவமாக இருக்கும்.
ஒரு வேரிலிருந்து வளர்ந்த சொற்கள் ஒருமொழிச் சொற்பிறப்பியல் அகரமுதலிமில்,
அனைத்தையும் ஒரு குழுவாக வைத்துப் பார்க்க இந்தப் படிநிலைகள் அந்த மொழிச் சொற்களைக்.
வேண்டும். இதில் குடும்பமொழி இனச்சொற்களும் கொண்டு அமைக்கப்படுகின்றன. இங்கு இனச்சொற்கள்
இடம்பெறுமாறு செய்யவேண்டும். அவ்வாறு பார்க்கும் இந்தப் படி நிலைகளுக்குப் பக்கச் சான்றுகளாக
பொழுது ஒரு குழுச் சொற்கள் அனைத்திற்கும்
அமைகின்றன.
பொதுவாக இருக்கும் வேர், வேருடன் இணைந்திருக்கும் இன மொழிகளின் சொற்பிறப்பியலில்.
சொல்லாக்க ஈறுகள், சொற்கள் பெற்றிருக்கும் திரிபுகள் இனச்சொற்கள் பல மொழிகளிலிருந்து பயன்படுத்தப்
ஆகியவற்றைக் கண்டுகொள்ளலாம். எமனோ, பரோ படுவதால் இம்மொழிக் குடும்பத்து முழுப்பரப்பும்
ஆகியோர் தொகுத்த திரவிடச் சொற்பிறப்பு உட்படுத்தப்படுகிறது. ஆகையால் இவ்வகையில்:
அகாமுதலியில் திரவிடச்சொற்கள் அனைத்தும் வேர். கொள்ளும் மீட்டுருவாக்கங்கள் மிகவும் துல்லியமாகவும்.
அடிப்படையில் 4572 பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. ஆழமுடையனவாகவும் இருக்கும்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் ஒர் அகரமுதலியின் அடிப்படை அலகு சொல்.
இவ்வாறு வேர் அடிப்படையில் சொற்களைக் சொல்லைப் பற்றிய செய்திகளை உறுதியான (00001218)
குழுக்களாகப் பிரித்துக் காட்டுவதற்கு வாய்ப்பில்லை. வடிவத்தில் தருவது அகரமுதலி. ஒரு மொழியின்:
சொற்கள் அகரவரிசையில் இடம்பெறுகின்றன. ஆக அடிப்படை அலகாகச் செயற்படுவதும் சொல். ஒரு
அந்தந்தச் சொற்களின் வேர் அந்தந்தச் சொற்களின் கீழ்க் மொழியில் அடங்கியுள்ள அனைத்துச் சொற்களையும்.
கொடுக்கப்பட வேண்டிய சுட்டாயம் ஏற்படுகிறது. அது. கொண்டது சொற்களஞ்சியம் (4௦௦20ப120). ஒரு
போல் கூட்டுச் சொல்லில் அமைந்துள்ள இரண்டு. மொழியின் சொற்கள் அனைத்தும் வானத்தில் இடம்
ம தமிழ் அகரமுதலி வாலாறு
பெற்றிருக்கும் மீன்களைப் போன்றன. ஒவ்வொரு எண்ணிக்கையில் குறைவானவராக இருப்பர் என்று
சொல்லும் தனியாக இயங்கும் தன்மையின. இருந்தாலும் குறிப்பிடுகின்றனர். வரலாற்று அகரமுதலி சொற்பிறப்பு
சொற்களில் சொற்றொடரில் அமையும் மற்ற அகரமுதலி ஆகிய இரண்டும் சொற்களின் வரலாற்றைக்.
சொற்களுடனும் கூறுகளுடனும் தொடர்புடையன. ஒரு குறிக்கின்றன. அவற்றுக்கிடையேயான வேறுபாடு,
சொல் குறிப்பிட்ட இலக்கண வாய்பாட்டிற்கு உட்பட்டுச் அவற்றின் நோக்கங்களில்தான் அமைகிறது. குறிப்பிட்ட
சொற்றொடரிலுள்ள மற்ற சொற்களுடன் தொடர்பு சொல்லின் வடிவம் பொருள் ஆகியவற்றை வரலாற்று,
கொண்டிருக்கும். ஆகச் சொற்கள் ஒன்றை ஒன்று. அகரமுதலி, சொற்பிறப்பு அகரமுதலி ஆகிய இரண்டும்
சார்ந்து பொருள் தருவனவாக இருக்கின்றன. காட்டுகின்றன. ஆனால் சொற்பிறப்பு அகரமுதலி இன்று,
ஒரு சொல்லுக்குத் தனியான பொருள் உண்டு. வழக்கில் இருக்கும் சொற்களை ஆராய்ந்து அதன் மூலம்
அது ஒரு குறிப்பிட்ட ஒரு வடிவத்தாலானது; ஒரு அச்சொல்லின் தோற்றத்தைத் தருகிறது.
குறிப்பிட்ட இலக்கணச் செயற்பாட்டினைக் கொண்டது. வரலாற்று அகரமுதலி காலந்தோறும் சொல்
ஒரே வடிவத்தில் இருந்தாலும் வெவ்வேறு வேர் மாறிவந்துள்ள தன்மையைத் தருகிறது. இந்த
அடிப்படையில் பிறந்த சொற்களை வெவ்வேறு, மாற்றங்களைத் தரும் முகத்தால் அகரமுதலிக் கலைஞர்
உருப்படிகளாக அகரமுதலியில் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சொல்லின் பழங்கால ஆட்சியைத் தருவார்.
இல்வாறு சொல் காலந்தோறும் பெற்று வந்த
வரலாற்று அகரமுதலி, சொற்பிறப்பு மாற்றத்தினைத் தருவதற்கு மொழியில் உள்ள இலக்கிய
அகரமுதலி ஆட்சி அத்தனையும் கொடுக்கப்படும்.
அகரமுதலி ஒரு காலக்கட்டத்துச் . சொற்பிறப்பியல் அகரமுதலியின் அடிப்படை.
சொற்களையும் பொருள்களையும் குறிக்கும் விளக்கவியல்: நோக்கம் சொல்லின் வரலாற்றுக்கு முந்தைய வடிவத்தைத்
அகரமுதலியாக அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தருவது. சொல்லின் தாய் வடிவத்தைக் கண்டறிவதற்கு
காலக்கட்டங்களின் சொற்களையும் பொருள்களையும் வரலாற்று ஒப்பாய்வு (15001102! 0071022046) முறை
குறிக்கும் வரலாற்று அகரமுதலியாக இருக்கும். பயன்படுத்தப்படும். இன மொழிகளில் காணப்படும்
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகாமுதலியைப். வடிவங்களையும் ஆய்ந்து சொல்லின் தாய் வடிவத்தினைத்
பொறுத்தவரையில் தமிழின் நீண்டகால வளர்ச்சிபினைக் தருகின்றனர். வரலாற்றுக்கு முந்தைய வடிவத்தினை
காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகையால்: மீட்டுருவாக்கம் செய்கின்றனர். சில இடங்களில்
வரலாற்று அகரமுதலிப் பாங்கு உடையதாக சொல்லின் முந்தைய வடிவம் மீட்டுருவாக்கம்
விளங்குகிறது. பொதுவாக அகரமுதலியை வரலாற்றுப் செய்யப்படவில்லை என்றாலும் சொற்பிறப்பு
பாங்கு அகரமுதலி, விளக்கவியல் பாங்கு அகாமுதலி, அகரமுதலியாகக் கொள்ளப்பெறும். இந்த இடத்தில் ஒரு:
என்று பிரித்துச் சொல்வது கடினம் என்று, குறிப்பிட்ட கால எல்லையை வரம்பாக வைத்துவிட்டு
குறிப்பிடுகின்றனர். ஒன்றன் கூறு மற்றதில் இருக்கும். அந்த எல்லைவரை சொல்லின் தன்மையைக் கொண்டு
அதுவும் சொற்களுக்கு வேர்விளக்கம் சொல்லும் போது, செல்வதாக அமையும். இந்தோ ஐரோப்பிய
வரலாற்றுப் பாங்கு கட்டாயம் இடம் பெறும். பெரிய மொழிகளுக்குச் சழற்கிருதம் எல்லையாகக்
அளவில் உருவாக்கப்பெறும் அகரமுதலிகள் இலக்கியச் கருதப்படுகிறது. இங்குச் சமற்கிருத மூலத்துடன்
சொற்களை உள்ளடக்கியனவாக இருக்கும். அதுவும் வளர்ச்சி வகையைக் காட்டவியலாத சொற்கள் பல இடம்
பழங்காலச் சொற்கள் அங்கு இடம்பெறும். அவ்வாறு பெற்றுவிடுகின்றன. சில நேரங்களில் குறிப்பிட்ட
இருக்கும்போது வரலாற்று நோக்கு அங்குக் காட்டாயம் சொல்லுக்கு முழுமையாகத் தொடர்பு காட்ட
இடம்பெறும் என்று குறிப்பிடலாம். முடியவில்லை என்றாலும் அதற்கு அருகில் வைத்து
சொற்பிறப்பு அகரமுதலியில் சொற்களின்
எண்ணப்படும் சொல் மூலமாகக் காட்டப்படுகிறது.
வரலாறு இடம் பெற்றாலும் அதன் நோக்கமும் திராவிடச் சொற்பிறப்பு அகரமுதலி போன்று வெறும்.
செயல்பாடும் வரலாற்று அகரமுதலிபிலிருந்து முற்றிலும்: இனச்சொற்களை மட்டும் காட்டும் அகரமுதலிகளும் உ௭.
வேறானவையாக அமையும். சொற்பிறப்பு வரலாற்று அகரமுதலியும் சொற்பிறப்பு
அகரமுதலியைப் பயன்படுத்துவோர் வரலாற்று அகரமுதலியும் வெவ்வேறு நோக்கம் கொண்டிருந்தாலும்
அகரமுதலியைப் பயன்படுத்துவோரைக் காட்டிலும் அவை இரண்டும் ஒன்றனுக்கு ஒன்று எதிரானவை அல்ல.
அகரமுதலிக் கோட்பாடு. 33.
அவை இரண்டும் ஒன்றனுக்கு ஒன்று துணை புரிவன.. ஓரளவு தமிழ் படித்தோரும் தம் தமிழறிவைப் பெருக்கிக்
நம்பகமான முடிவுக்கு வருவதற்கு இவை இரண்டும் கொள்ளும் வகையில் அமையும் பொதுக் கூறுகளும்.
ஒன்றனுக்கு ஒன்று துணைபுரிகின்றன. சொற்பிறப்பு அடங்கியுள்ளன. சொல், அது உணர்த்தும் பொருள்,
அகரமுதலியில் சொற்களின் முந்தைய வடிவங்களை மேற்கோள், இனச்சொல், மறுவடிவம் என்று
மீட்டுருவாக்கம் செய்யும் போது அவ்வக்கால காட்டப்படுவன எல்லாம் தமிழ்மொழி கற்போருக்கு ஏற்ப
வளர்ச்சியைக் காட்டிச் சொல்லின் நிலைகள் தெளிவு அமைந்துள்ளன. அதே நேரத்தில் ஆங்கிலம் வழியாகத்:
படுத்தப்பெறும். இந்தக் குறிப்புகளை வரலாற்று முறையில் தமிழை அறியவும் இங்கு வழிவகை சாட்டப்பட்டுள்ளது.
தொகுக்கப்படும் அகரமுதலி காட்டுகிறது. எந்த எந்தக் இதற்கு உதவும் வகையில் எழுத்துப் பெயர்ப்பு ஆங்கிலப்
காலக்கட்டத்தில் சொல் எவ்வாறு திரிபுற்று வந்திருக். பொருள் ஆகியன அமைந்துள்ளன. என்றாலும்
கிறது என்னும் செய்தியை வரலாற்று அகரமுதலி காட்டும். ஆங்கிலத்தின் வழிச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
விளக்கவியல் அடிப்படையில் தொகுக்கப்படும் அகரமுதலி காட்டும் தமிழ்நலங்கள் அனைத்தையும்
பெரும்பாலான அகரமுதலிகளில் சொற்பிறப்பு இடம். அறிந்து கொள்வதற்கு இங்கு இடமில்லை. திராவிட
பெறுகிறது. இவ்வகை அகரமுதலிகளின் சில. இனச் சொற்கள் ஒருபொருட் பன்மொழிகள்,
அடிப்படைச் சிக்கல்களைத் தெளிவுபடுத்துவதற்குச் வேர்விளக்கங்கள் ஆகியன தமிழில் எழுதப்படுவதால்
சொற்பிறப்பு பெரிதும் துணை புரிகிறது. சொற்பிறப்பு ஒரே இக்கூறுகளை ஆங்கிலத்தின் வழியாக அறிந்து
வடிவத்திலுள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட
கொள்வதற்கு இங்கு இடமில்லை.
மூலங்களிலிருந்து பிறந்த சொற்களைத் தனித்தனியாகப். முழுநிறைவான பேரகரமுதலிக் கூறுகள்
பிரித்தறிவதற்குச் சொற்பிறப்பு அகரமுதலி துணைபுரியும்.
பல பொருள்கள் கொண்ட சொல்லின் அடிப்படைப் “இலேபின்சு அவர்களுக்குச் சொற்பிறப்பு
பொருளைக் காண்பதற்கும் பொருள் வரிசை என்பது சொல்லின் வரலாறும் பிறப்பும் பற்றிய ஆய்வாக
ஒழுங்கிற்கும் சொற்பிறப்பு அகரமுதலி துணை புரியும். இருந்தது என்பது உண்மை. அவற்றுடன் மொழியின்
தெளிவில்லாத பொருள் தொடர்பாக எழும் சிக்கலைத் இயல்பைப்பற்றி அறியவும் அடிப்படையாகவும் இருந்தது".
தவிர்ப்பதற்கும் சொற்பிறப்புத் துணைபுரியும். சொற்பிறப்பு மொழியின் இயல்பை விளக்குவதால்
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி தமிழ்
ஒரு பொருட் பன்மொழி நலங்களைக் காட்டும் வகையில் அமைவது இயல்பே.
ஒருபொருட் பன்மொழிகள் செந்தமிழ்ச் இலக்கியம், கல்வெட்டு, நாட்டுப்புற இலக்கியம்,
சொற்பிறப்பியல் அகரமுதலிமில் இடம் பெறுகின்றன. பேச்சுவழக்குப் போன்ற மொழியின் அனைத்துப்
இது சொல்லின் பொருளைத் தெளிவாக உணர்வதற்கும். பகுதிகளிலிருந்தும் சொற்றொகுப்பு நடைபெற வேண்டும்.
அச்சொல்லோடு தொடர்புடைய ஒரு பொருட் செய்தி வெளிப்பாட்டிற்குத் துணையாகச் செயற்படும்
பன்மொழிகளின் ஆட்சிகளை அறிவதற்கும் துணை அனைத்து நிலைகளுக்கும் உரிய இடம் அளிக்கும்
புரிகிறது. ஒரு பொருட் பன்மொழிகளை அவற்றின் வகையில் மேற்கோள்கள் இலக்கியம், கல்வெட்டு,
ஆட்சிகளோடு (தொடரில் அமைத்துக்) கொடுக்கும் பேச்சுவழக்கு போன்றவற்றினின்று கொடுக்கப்பட
முறையைச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி. வேண்டும்.
பின்பற்றவில்லை. ஒரு பொருட் பன்மொழிகள் ஒரு பொருளியல், குமுகாயநிலை போன்றன.
மொழியின் சொல்வளத்தைக் காட்டும் தன்மையினவாக காரணமாக அமையும் வேறுபாடு கொண்ட வட்டார
இருக்கும். ஆகையால் தமிழ்பொழிமின்
நலத்தைக் சாட்டும் வழக்குகளைக் காட்டுவதாக அகரமுதலி
வகையில் அமைந்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியலில் ஒரு, அமையவேண்டும்.
பொருட் பன்மொழிகள் காட்டப்பெறுகின்றன. பின்னொட்டுகள், கிளைமொழி மாற்றங்கள்,
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி உருபேற்கும் போது மாறும் வடிவங்கள், ஒழுங்குக்குப்
புலமக்களுக்காக வடிவமைக்கப்பட்டது என்றாலும் இதில் புறம்பாக அமையும் மாற்றங்கள், புடைபெயர்ச்சி ஷவங்கள்
1. “119 பபச 2 ஷ்றா00த 1௦ 962 ஈ௦2( (0௨ கரு 01 106 (1910௫ ௭௦ 019 01 440105, 6ப( (1 ௮9௦ 100060
16 ஈ0167பா8௱ஊ?(அ 008500 ௦1 (6 ஈ2 118 0112100206 (587 (1205 82127, 1962 : 84),
38 தமிழ் அகரமுதலி வரலாறு
போன்றவற்றைத். தருவதாக அகாமுதலி சொற்களுக்குக் கடன் வழங்கிய மொழி, சொல் நிலையில்.
இருக்கவேண்டும். குடன்பேற்றில் பெற்ற வடிவ மாற்றம், பொருள் மாற்றம்
மரபிணை மொழி, பழமொழி. புதிர் ஆகியவற்றைப் போன்றன குறிக்கப்பட வேண்டும்.
மிகுதியான அளவில் கொண்டிருக்க வேண்டும். ஆக்கச் சொல் (09760 070), கூட்டுச்சொல்.
ஒரு பொருட் பன்மொழிகள். மாட்டேறாகக். மரபிணை பொழி ஆகியவற்றிற்குத் தகுந்த விளக்கம் தர:
காட்டும் இயைபுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
வேண்டும். அகாமுதலி அறிவியல் இடிப்படையில்
சொற்பொருள் விரிவுகள், பொதுப்படையாக உருவாக்கப்பட வேண்டிய இன்றியமையாமையை இக்கால
அமைவது, உருவகத்தால் அமைவது. பொருள் இழிபு மொழியியல் அறிஞர்கள் வலியறுத்தி வருகின்றனர்.
போன்றவற்றைச் சுட்டிக் காட்டுவதாக அகரமுதலி அகரமுதலியின் தகுதிப்பாட்டைத் தொகுப்பு
இருக்கவேண்டும். என்றும் படைப்பு என்றும் இருவகையாக வசப்படுத்தி.
பண்பாடு, தொழில், கைவினைப்பாடு, விளக்குவர். நல்ல அகரமுதலி தொகுப்பு என்னும்
சடங்குகள், நம்பிக்கைகள், குலை, நாட்டுப்புற மருத்துவம் தன்மையுடையதாக விளங்குவதைக் காட்டிலும் படைப்பு
போன்றனவற்றைப் பற்றி உரிய இடங்களில் சுருக்கமான என்னும் தகுதிப்பாடு உடையதாக விளங்க வேண்டும்.
விளக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும். என்பர். அகரமுதலிக் கலைப் பயிற்சி அகரழுதலியைப்
இயற் சொற்களுக்கு இனமொழிகளிலிருந்து படைர்பு என்னும் தன்மையுடையதாக்கும் என்றும்.
இனச்சொற்கள் கொடுக்க வேண்டும். குடன் குறிப்பிடுவர்.
அகக்
தமிழில் அகரமுதலி
தற்காலத்தில் அகராதி என்பதனை விடுத்து அகரமுதலி கூற்று மொழியியல் அறிஞர்தம் உளங்கொளத் தக்க
என வழங்கத் தலைப்படுவாராயினர். முறையில் அமைந்துள்ளது. இது குறித்து, வசெயதேவனார்
மேலுங் கூறுகையில், “கல்விப் பமிற்சிக்குக் கருவி
அகரநிரலில், சொற்கட்குப் பொருள் வரைதல், நூல்களாக அமைந்த நிகண்டுகளை எல்லோரும்
அகரமுதலியின் அடிப்படைப் பண்பாக இருந்த ஞான்றும், மனப்பாடம் செய்தே வந்தார்கள். பெரும்பாலோர்
தொடக்கக் காலத்தில் தோன்றிய அகராதிகள், முழுமையான அடிப்படைக் கல்வியோடு நின்றுவிட, மேற்படிப்பில்
அகரமுதலிக் கூறுகளுடன் அமைய வில்லை என்பர். ஆர்வமும், அதற்கேற்ற வாய்ப்பும் கொண்ட சிலரே,
காலந்தோறும்மாறிவந்தபிற அறிவியற்றுறைகளைப்போன்றே,. இலக்கியப் படிப்பில் மேற்சென்ற ஒரு காலகட்டத்தில்,
அகரமுதலித் துறையும், பற்பல மாற்றங்களுடன், படிப்படியான. இம்மனன முறை போதுமானதாகவே இருந்தது"
தனியொரு
வளர்ச்சியைப் பெற்று, பல்வேறு உட்பிரிவுகளுடன்,
கலையாக உருவெடுத்ததெனலாம். (வ.செயதேவன். 1985, பக்.89). இந்தக் கல்விமுறை
ஐரோப்பியர் வருகைக்குப் பின் பெரும் மாறுதல்களுக்கு
மொழியியல் அறிஞர் தா.வே. வீராசாமி உட்பட்டது. ஏற்கனவே அறியப்பட்டுள்ள கருத்துகளை
கூறும் விளக்கம் வருமாறு :- விரைவிலேயே தெரிந்து கொண்டு, அதன்மீது புதிய
அறிவை வளர்க்கும் நோக்குடன் அமைந்த புதிய
“அகராதி என்பது பலவகையாகப் பரந்துபட்ட கல்விமுறையில், அறிய வேண்டியதை வேண்டிய போது,
பார்வை நூல்களைக் குறிக்கும். அடிப்படை நிலையில், எளிதில் தெரிந்து கொள்ளக்கூடிய பல்துறைக் கருவி
அகராதி சொற்றொகுதிகளை நிரல்பட அளிக்கும். நூல்கள் தேவைப்படலாயின. இத் தேவையை நிறைவு
பின்னர் அவற்றிற்குரிய பொருள்களை விளக்கிக் கூறும். செய்யும் நோக்கில் தோன்றியவையே அகராதிகள்"
இத்தொகுதி மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் (வ.செயதேவன். 1985, பக்.83).
கொண்டிருக்கும், அன்றிச் சொற்களின் ஒரு கூறாகவும் பிரிவுகளாகப்
““அகராதிகளை இருபெரும்
அமையும். புத்தகப் பின்னிணைப்பிற் காணும் சிறு
பகுக்கலாம்” (வ.செயதேவன். 1985, பக்.84).
பட்டியலைச் 'சொற்றொகை' (010558ர]) என்பர். ஒரு:
குறிப்பிட்ட நூலுக்குச் சொல்லடைவு திரட்டும்போது, 1 பொழியகராதிகள் ((09ப510 01௦24௦௭7௦9), 2. கலைக்.
களஞ்சியங்கள் (₹00/010020185). மொழியகராதிகள்
சொல்லொப்பீடு காணலாம். சிறந்த பேரகராதி,
ஒப்பீட்டிற்குரிய சொற்பட்டியலைத் திரட்டித் தரும். சொற்களின் இயல்வரையறையைத் தருவன; சொற்களின்
ஆங்கிலத்தில் 'லெக்சிகன்” (6௦4௦௦8) என்பது,
தன்மையை விளக்குவன. கலைக்களஞ்சியங்கள்
சொற்றொகுதியைக் குறிக்கும். மொழியியலில், இது ஒரு மொழியால் குறிக்கப்படும் பொருளின் தன்மையை
'மொழியமைப்பிற்குரிய பதிப்புக் கூறுகளைக் குறிக்கும். விளக்குவன. மொழியுலகிற்கு வெளியே உள்ள உருவ /
இதனால், இலக்கியம் எழுத்து வடிவில் தோன்றுவதற்கு அருவப் பொருள் பற்றி யார், எப்பொழுது, எங்கே, எப்படி,
முன்னரே, சொற்றொகுதிகள் இருந்தன வென்பர். ஏன் போன்றவற்றிற்குரிய விளக்கம் தரும் இயல்பினது
அவற்றின் பின்னரே அகராதிகள் உருவாமின”', என்று கலைக்களஞ்சியம் (வ.செயதேவன். 1985, பக்.84).
உரைப்பாருமுளர். (தவேவீராசாமி. வாழ்வியற் களஞ்சியம். இத்தகைய பொருண்மை பொதிந்த அகராதி
'தஞ்சைப்பல்கலைக்கழக வெளியீடுபக். 69) அல்லது அகரமுதலி மொழியாய்வில் ஈடுபடுவோர்க்கு
“மொழிமியலின் ஒரு கிளையே அகராதியியல். உற்றுழியுதவும் ஊன்றுகோலாகித் திறனாய்வில்
இது, அகராதிக் கலையில் எழும் சிக்கல்களைத் தீர்க்க, திளைக்கும் அகரமுதலி வல்லுநர்க்கு, உரஞ்சான்ற
அறிவியல் நெறியில் கொள்கைகளைக் கூறும்” திறவுகோல்களாகவும் திகழ்கின்றன, என்பதில் யாதொரு
(தா.வே.வீராசாமி. 1991, பக்.69). ஐயமுமில்லை.
அகராதியியல் வளர்ச்சி - தோற்றம் குறித்த 'இவ்வகரமுதலியின் பண்டையப் பெயர் பற்றியும்,
வரலாற்றினைத் திரு. வ. செயதேவன் தமது ஆய்வியலில் தொல்காப்பியர் காலந்தொட்டு, அகராதியியலின்
கூறுங்கால், நிகண்டுகளை நெட்டுருச் செய்து, அடிப்படைக் கூறுகள் எங்ஙனம். வளர்ந்து,
சொல்லின் பொருளறிதலே, இடைக்காலக் கல்விமுறை. முழுமையடைந்தன என்பது பற்றியும் காண்போம்.
ஐரோப்பியர் வருகைக்குப் பின், இக் கல்விமுறையில் உரிச்சொல் 4 உரிச்சொற்பனுவல் 4 நிகண்டு
பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன என்னும் பொருள் பொதிந்த ௮. இகராதி ௮ அகரமுதலி. நிகண்டு அல்லது
98 தமிழ் அகரமுதலி வாலாறு
அகராதியின் முந்தைய வடிவம், “உரிச்சொல்” அல்லது கொடுக்கப்படுவதால் “உரிச்சொல்” எனப்பட்டது என
“உரிச்சொற் பனுவல்” என்பதாகும். சொற்கட்குரிய ஏறுமாறான காரணங் கூறி இடர்ப்படுகின்றனர்'' (சுந்தா
பொருளை உரிய தன்மையில் இயல்பாக விளக்கும். சண்முகனார். 1971, பக்.15).
உரிச்சொல் என்னும் பெயர், தொல்காப்பியரின் திவாகரம், பிங்கல முதலான நூல்கள்,
“உரியியல்” பயந்த சொற்கொடையாகும். முற்காலத்தே “உரிச்சொல்” என்னும் பொதுப்பெயர்
சொல்லுக்குப் பொருள் கூறும் துறை பெற்றிருந்தமையை உறுதிப்படுத்தும் அகச்சான்றுகள்
தொடர்பிலான நூலின் முந்தைய வழக்கு, “உரிச்சொல்” வருமாறு :-
அல்லது “உரிச்சொற்பனுவல்'” என்பதைப் புலவர் சுந்தர 4. திவாகரம், பிங்கல முதலான நூல்கள்
சண்முகனார் பலவகையான அகச் சான்றுகளுடன். தோன்றிச் சில நூற்றாண்டுகட்குப் பின்னரே,
நிறுவுந் திறன் வருமாறு :- பவணந்தியார் நன்னூலை இயற்றியனார். இதன் காலம்
“திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி கி.பி.13-ஆம் நூற்றாண்டு. தொல்காப்பியர்,
நிகண்டு, கயாதர நிகண்டு முதலிய நூல்கள், “நிகண்டு” சொல்லதிகாரத்தில் உரியியற் பகுதியை அமைத்தது
என்னும் பொதுப்பெயரால் அழைக்கப்பட்டது. போன்றே, பவணந்தியாரும் தமது இலக்கண நூலாம்
பிற்காலத்தில்தான்; முதற்காலத்தில், இந்நூல்கள். நன்னூலின் சொல்லதிகாரத்திலும், உரியியல் என ஒரு
“உரிச்சொல்” என்னும் பெயராலேயே அழைக்கப்பட்டன. பகுதியை உருவாக்கிச் சொற்பொருள் விளக்கஞ்
“உரிச்சொல்” என்னும் பெயர் வழக்கொழிந்ததனால், செய்துள்ளமையை மொழிநூல் அறிஞர்கள், தத்தமது
நிகண்டு என்னும் சொல் காலப்போக்கில் மக்களிடையே. நூல்களிற் குறித்துள்ளனர். நன்னூலார் தமது
வழக்கூன்றி விட்டது. உரியியலின் இறுதியில், எல்லாச் சொற்கட்கும் இங்கே
பொருள் விளக்கஞ் செய்ய முடியாது. ஏனைய பிற
சொற்கட்குரிய பொருள்களை எல்லாம், பிங்கல முதலான
அகரமுதலி (அகராதி)க்கு “உரிச்சொல்” “உரிச்சொல்” நூல்களுட் கண்டுகொள்க என்னும்
என்னும் பெயர் ஏற்பட்ட வரலாறு :- கருத்திற் செய்தளித்த நூற்பா வருமாறு :-
மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தொல்காப்பிய “இன்ன தின்னுழி மின்னண மியலும்:
உரிமியலில், “உரிச்சொற்கள்” பொருள் விளக்கஞ் என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள்:
செய்யப் பெற்றிருத்தலைக் கண்ட, பிற்கால அகரமுதலி சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா.
அறிஞர்கள் தாமியற்றிய, சொற்பொருள்களை விளக்கும் நல்லோ ருரிச்சொலி னயந்தனர் கொளலே"
துறைசார் நூல்களையும், “உரிச்சொல்” என்னும் (நன். 460)
பெயராலேயே வழங்கத் தலைப்பட்டனர். எனவே, இந்த இந்நூற்பாவின்கண்ணே பிங்கல முதலிய
உரிச்சொல் என்னும் பெயர், தொல்காப்பியர்தம் உரியியல் நூல்கள் “உரிச்சொல்” என்னும் பெயரால்
தந்த கடன் வழக்காகும். தொல்காப்பியர்தம் உரிமியல், 'அழைக்கப்பட்டிருத்தல் காண்க.
உரிச்சொற்கட்குப் பொருளுரைப்பதால், உரிமியல் எனப்.
பெயர் பெற்றது; ஆனால், அஃதன்றிக் காலப்போக்கில், 'திவாகரமும், பிங்கலமும் இயற்றப்பட்ட காலம்.
உரிச்சொல்லொழிந்த ஏனைய சொற்கட்குப் பொருள் கி.பி.8. ஆம் நூற்றாண்டு பவணந்தியார், நன்னூல்
வரையறை செய்யும் நூல்களும், “உரிச்சொல்” என்னும் இயற்றிய காலமோ கி.பி.18-ஆம் நூற்றாண்டு. சற்றொப்ப
பொதுப்பெயராலேயே, வழங்கப் பெற்றன. இஃது ஐந் நூற்றாண்டுகட்குப் பின்னரும், பிங்கல முதலான
எவ்வாறெனின், எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய்க்கு நூல்களை, “நிகண்டு” என்னும் சொல்லாற்
மட்டும், முதலில் பெயராயமைந்த 'எண்ணெய்' என்னும் குறிப்பிடாமல், “உரிச்சொல்” என்னும் சொல்லால்
பெயர், நாளடைவில் ஏனைய எண்ணெய் அழைக்கப்பட்ட பாங்கு, “உரிச்சொல்” என்பது நிகண்டு
வித்துகளினின்றும், பிழியப்பட்ட நெய்வகைகட்கு (அகராதி), அகரமுதலி போன்றவற்றைக் குறிக்கும் சொல்
உரித்தானது போன்றதாம். உரிச்சொல் என்பதின்: வடிவம் என்பது நன்கு போதரும்.
உண்மையான பெயர்க்காணியம் இதுவேயாகும். 2. இதே நன்னூல் நூற்பாவினுக்குப்
இவ்வுண்மை வுணராத ஒரு சிலர் “ஒரு சொல்லுக்குரிய பிற்காலத்தே உரை வரைந்த மயிலைநாதர் நிகண்டு,
பல பொருள்களும், ஒரு பொருளுக்குரிய பல பெயர்களும் அகராதி (அகரமுதலி) போன்றவற்றை, “உரிச்சொற்
தமிழில் அகரமுதலி! 39.
என்பது ஒரு தனி நூலென்றும், கலைக்கோட்டுத் தண்டு 1) நிகண்டு நூல் செய்தமையால், “நிகண்டன்""
பிறிதொரு நூலென்றும், குறிப்பிட்டுள்ளன. அபிதான என்னும் பெயர் அமைந்தது.
சிந்தாமணியும், பின்னத்தூர் அ. நாராயணசாமி 11) இவர் செய்த நிகண்டின் பெயர்
அவர்கள்தம் “பாடினோர் வரலாறு” நற்றிணையுரையும், “கலைக்கோட்டுத் தண்டு".
ஒரே நூல் என்னும் பொருண்மையில், “கலைக்கோட்டுத்
இவர் செய்த நூலின் பெயர் “நிகண்டு”.
தண்டு என்பது, ஒரு நிகண்டு நூல் என்னும் கருத்துப்
படக் கூறியுள்ளன” (சுந்தர சண்முகனார். 1971, பக்.48). ர) மான் கொம்பைக் கைக்கோலாகக்
கொண்டமையால் “கலைக் கோட்டுத் தண்டனார்'”
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் எனப்பட்டார்.
என்பது புலவரொருவரையே சுட்டுவதால், அவர் நிகண்டு
நூல், என ஒரு நிகண்டு நூலும், 'கலைக்கோட்டுத்: ம) “கலைக்கோட்டுத் தண்டு” நிகண்டு
தண்டு' என ஒரு நிகண்டு நூலுமாக, இரு நிகண்டுகள் நூலன்று; பிறிதொரு துறைநூல். கலைக்கோட்டுத்
எழுதியிருக்கமாட்டார்; அல்லது, இரண்டும், ஒரே தண்டு என்னும் தொடரால், அந்நூல் அப்பெயர்
நிகண்டு நூலாகவும் இருக்கவியலாது. நிகண்டன், பெற்றிருக்கலாம். அத்தொடர் காரணமாகப் புலவர்,
கலைக்கோட்டுத் தண்டன் என்னும் இரண்டு ஆண்பாற் “தலைக்கோட்டுத் தண்டனார்'” எனவும், அவரே
நிகண்டொன்றும் இயற்றியமையால், “நிகண்டன்
பெயரின் முடிபைக் கொண்டு, இரண்டும் தனிவேறு கலைக்கோட்டுத் தண்டனார்” எனவும்
நூல்களெனத் துணியலாம். பெயரேற்றிருக்கலாம்.
“நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்'” நிகண்டம் 2 நிகண்டன் -
என்னும் பெயருக்கு முன்னால் உள்ள, “நிகண்டன்””
அடைமொழியைக் கருத்திற்கொண்டு, அவர் ஒரு சைனசமயப்பெயர் - வையாபுரியார்
நிகண்டு நூல் இயற்றியுள்ளார் என்பது முடிந்த வையாபுரியார் தமது சங்க இலக்கியப் பதிப்பில்,
முடிபாகும். “இந்நிகண்டு ஏனைய நிகண்டுகட்கெல்லாம் சங்கப் புலவர்களின் பெயர்களைப் பாகுபாடு செய்யுங்கால்,
முற்பட்ட முதல் நிகண்டாகவும் இருக்கலாம்; அதனால், நிகண்டன் கலைக் கோட்டுத் தண்டனார், “சமயத்தாற்
அந்த நிகண்டு, இந்த நிகண்டு என ஆசிரியர் எந்தப் பெயர் பெற்றவர்" (வ.செயதேவன். 1985, பக்.50) என்று
பெயரும் வைக்காமல், வெறும் 'நிகண்டு' என்றே, குறித்துள்ளார்.
வழங்கியிருக்கலாம். திவாகரநிகண்டு, பிங்கலநிகண்டு, “இளம் போதியார், உலோச்சனார், நிகண்டன்.
சூடாமணி நிகண்டு முதலியன போலன்றி, கலைக்கோட்டுத் தண்டனார் ஆகிய சமயத்தாற் பெயர்
வெற்றுப்படியாக, “நிகண்டு என்னும் பெயர் மட்டும் பெற்ற இம்மூன்று புலவர்பெருமக்களுள் முன்னவர்
உள்ளதால், “ஆசிரியர் ஒரு நிமித்தமும் கருதி, ஒரு புத்தமதத்தையும், ஏனைய இருவரும் சைனத்தையும்.
பெயரும் வைக்கவில்லை; ஏதேனும் ஒரு பெயர் இருக்க. சார்ந்தவர்கள். எனவே, நிகண்டு நூல் செய்தமையால்,
வேண்டுமே என்பதற்காக, நிகண்டு என இடுகுறியாக: நிகண்டன் என்று பெயர் அமைந்ததென்னும் கருத்து
வாளா அழைத்துக் கொண்டார்" - என்று நன்னூல் ஏற்புடைத்தன்றென்றும், அருகசமயத்துள், நிகண்டவாதப்
உரைகாரரும், களவியல் உரைகாரரும் எண்ணி, பிரிவினைச் சார்ந்தமையால், நிகண்டன் என்னும் பெயர்
இடுகுறியாற் பெயர்பெற்ற நூலுக்கு எடுத்துக்காட்டாக, அமைந்தது" (வ.செயதேவன். 1985, பக்.50).
இந்நிகண்டு நூலைக் காட்டியிருக்கவேண்டும்”” (சுந்தா. நற்றிணை 882 - ஆம் பாடலைப் பாடிய
"சண்முகனார். 1971, பக்.52). ““நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்'' என்னும்.
பின்னத்தூர் அ. நாராயணசாமி முதன் முதல் புலவர் நிகண்டவாதப் பிரிவினைச் சார்ந்த சமணர்.
நிகண்டு நூல் யாத்தவால்லர். இது குறித்து வ.
பதிப்பித்த நற்றிணைப் பதிப்புரையிலும், சுந்தர செயதேவனார் கூறுங்கால், “நிகண்டன் என்பது
சண்முகனார் தம் “தமிழகராதிக்கலை'” வாயிலாகவும், நிகண்டு நூல் செய்தமையால் ஏற்பட்ட பெயர் அன்று.
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் குறித்தும், "நிர்க்கந்தன்” என்னும் வடசொல்லின் தமிழ் வடிவமே.
அவரியற்றிய பழமையான நிகண்டு பற்றிய ஆய்வுக் நிகண்டன்”” (சுந்தர சண்முகனார். 1971, பக்.52) ஆகும்.
கருத்துகளாக, வ. ஜெயதேவனார் கூறுவது வருமாறு :- என்று குறிப்பிட்டுள்ளமையும் கருதத்தக்கது.
64 தமிழ் அகரமுதலி வரலாறு
தமிழகராதிக் கலையாசிரியர் சுந்தர இப்பதினொரு பொருட்குரிய பண்டை இலக்கிய
சண்முகனார் கூற்று :- மேற்கோள்களும், இவ்வுரையில் குறிக்கப்பட்டுள்ளன.
இதுவரை கிடைத்துள்ள எந்தவொரு நிகண்டிலும், “நேர்''
தமிழகரமுதலி வரலாற்றில், “நிகண்டன் என்னும் தனியொரு சொல்லுக்குப் பதினொரு
கலைக்கோட்டுத் தண்டனார், நற்றிணையின் 382 - ஆம். பொருள்கள் சுட்டப்படவில்லை. இப் பதினொரு
பாடலைப் பாடியவர். நற்றிணை கடைச்சங்க நூலாகும். பொருள்களும் ஏதேனுமொரு நிகண்டு நூலினின்று
'நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனாரும் கடைச்சங்கப் பெறப்பட்டவையே. ஆனால் அந்நிகண்டின் பெயர்;
புலவரே. அவரியற்றிய நிகண்டு நூலும் கடைச்சங்க ஆசிரியர் பெயர் கிடைக்காமலுள்ளது. திவாகர நிகண்டில்
காலத்ததாகும்'” (திவாகர். பக்.274). “நேர்” என்னும் சொல்லுக்குக் குறித்துள்ள ஒன்பது
பொருள்கள் பற்றிய நூற்பா வருமாறு:-
பெயரறியா நிகண்டுக் குறிப்புகள் “உடன்படல், உவமை, ஒத்தல், நுட்பம்,
அழிந்துபட்ட நிகண்டாகிய, நிகண்டன் 'சமன்பாதி, மிகுதி, தலைப்பாடு, தனிமை யென
கலைக்கோட்டுத் தண்டனாரின் நூல் தவிர, வேறு சில: நிகழ்ந்த ஒன்பானும் நேரென் கிளவி''
- திவாகர். 274.
நிகண்டுகளும் இருந்திருக்கலாம் எனக் கருதுவதற்கு.
ஏதுவாக சில நிகண்டுக் குறிப்புகள் கிடைத்துள்ளன. சூடாமணி நிகண்டில், மண்டல புருடர், “நேர்” என்னும்
இந்நிகண்டுகளின் மூலம் தெரியவில்லை. இக் சொல்லுக்கு 1. சமம், 2. ஈதல், 3. பாதி, 4. நெடில்,
குறிப்புகளை ஒவ்வொன்றாகக் காணலாம். 5, உடன்பாடு, 6. நுட்பம் என அறுவகைப் பொருட்களைக்
1. யாப்பருங்கல விருத்திக் குறிப்புகள் :- குறிப்பிடும் நூற்பா வருமாறு :-
நேர், சமம், ஈதல், பாதி
யாப்பருங்கல விருத்தியுரையில், இடம் நெடில், உடன்பாடு, நுட்பம்
பெற்றுள்ள சில மேற்கோள்கள் நிகண்டுபோல், - மண்டல புருடர் - 11: 15.
தோன்றுகின்றன.
பிங்கல நிகண்டில் “நேர்” இடம்பெறவில்லை.
[எடு] அமிர்தசாகரர், யாப்பருங்கல விருத்தியுரையில்,
காரணக்குறியால் பெயர்பெறும் வெண்பாப் பெயர்களை பதினொரு வகைப் பொருள்களைச் சுட்டும், நிகண்டு.
“நேர் என்பது மாறாதற் கண்ணும், ஒத்தற் கண்ணும் ஒன்று இருந்தது என்பதில், யாதொரு
தனிமைக் கண்ணும், மிகுதிக் கண்ணும், நுட்பத்தின் ஐயமுமில்லையென்று. மொழிந்துள்ளமையும்
கண்ணும், சமனாதற் கண்ணும், உடம்படுதற் கண்ணும் கருதத்தக்கது.
பாதிக்கண்ணும், தலைப்பாட்டின் கண்ணும், நிலைப் 2. யாப்பருங்கல விருத்தி உரைகாரர்,
பாட்டின் கண்ணும், கொடைக்கண்ணும் நிகழும்” திரிசொற்களுக்கு எடுத்துக்காட்டுகளைக் கூறுங்கால்,
என்று அமிர்தசாகரர் குறித்துள்ளார். திவாகர நிகண்டு நிகண்டுகள் போன்று பதினேழு வகைத் திரிசொற்களைக்
நேர் என்னும் சொல்லுக்கு ஒன்பது பொருள்கள் மட்டும் கூறியுள்ளார். அது குறித்த நூற்பா வருமாறு :-
சுட்டுகிறது. “பைஞ்ஞீலம், பைதிரம், விரற்றலை, யோர் பித்தை,
பூழிலவம், பீளை, துருவையனல், தொடுப்பகை, பிறடி
தமிழகரமுதலி வரலாற்றில் சொற்பொருள் கருவுள நவிரல், வசி, தலையல், நிவப்பு
விளக்கும் நிகண்டு போன்று, நேர் என்னும் தனியொரு
சொற்கு அமிர்தசாகரர், யாப்பருங்கல விருத்தியுரைக். செப்பிய பிறவுந் திரிசொல் லாகும்
- இமிர்தசாகரர். 441.
குறிப்பிற் குறித்துள்ள பதினொரு பொருள் வருமாறு :-
௩ மாறாதல்; 7. உடம்படுதல்; பதினேழு திரிசொற்களைக் கூறும் நிகண்டு.
2. ஒத்தல்; 8. பாதி; நூற்பா போன்று தோற்றந்தரும், இந்நிகண்டின் மூலமும்,
3. தனிமை; 9, தலைப்பாடு; இதுகாறும் தெரியவில்லை. இஃது ஒர் இலக்கண நூல்.
4. மிகுதி; 10. நிலைப்பாடு; போன்று தோன்றுகிறது. பதினேழு திரிசொற்களைக்
5. நுட்பம்; 11. கொடை. கூறும், பெயர் தெரியா இந்நூல், “ஒரு நிகண்டு.
6. சமன்; நூலாகவும் இருக்கலாம்” (வ.செயதேவன். 1985, பக்.52).
தமிழில் அகரமுதலி 65.
(எ.டு) தந்திமுகத் தெந்தை சதங்கைப் பதம் போற்றிச் பூத நாதன், புணர்கங் காளன்,
சிந்தை விளக்காம் திவாகரத்துள் - வந்த. ஞான மூர்த்தி, ஈச னனாதி,
தொகுதியொரு பன்னிரண்டும் சோராமல் நேரே ஐம்முகன், பகவன், ஆதிபாண் டரங்கன்,
பகுதியுற மனமேபற்று. அந்தி வண்ணன், ஆலமர் கடவுள்,
“தந்திமு கத்த
எந்தை ு யானைமுகக் கடவுளைச்
யென்று நந்தி, நம்பன், நாதன், தற்பரன்,
சிறப்பித்ததோடு மட்டுமின்றி, தமது நிகண்டின் முதல். கண்ணுதல் மூர்த்தி, கைலை யாளியென்:
தொகுதியாகிய, தெய்வப்பெயர்த் தொகுதியில், சிவனின். றெண்ணிய நாமம், இன்னமும் பலவே"
பெயர்களையே முன்னெடுத்துப்பாடியுள்ளமையாலும், இப்பாடலிற் காணப்படும் தொன்ம (ப0ராண)ப் பெயர்கள்,
'திவாகரர் சைவர் என்பது, இனிது பெறப்படும். திவாகரர் காலத்திலேயே தமிழ்நாட்டில் அவை.
2. திவாகரர் சைவரென்று அவர் பாடிய தொடர்பான கதைகள் மலிந்துள்ளமைக்கு
தெய்லப்பெயர்த் தொகுதியில் கடவுள் வைப்பு முறையை எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.
அடிப்படையாகக் கொண்டு துணியலாம். சிவனை திவாகரத்தில் இடம்பெறும் சமணக்கடவுள்
முதற்கண் மொழிந்தும், திருமால், முருகனுக்கு அடுத்து: பெயர்கள், திருக்குறள் கடவுள் வாழ்த்தில்
நான்காவது இடத்தில் அருகனைக் குறித்துள்ளமையும், குறிக்கப்பெறும். “ஆதி பகவன், அறவாழி யந்தணன்,
திவாகரர் சிவனியம் சார்ந்தவரென்பதைத் எண்குணத்தான், மலர்மிசை ஏகினான்” என்னும்
தெளிவுறுத்துகின்றது. பெயர்களோடு, ஒத்துள்ள பாங்கு ஆய்வுக்குரியது.
திவாகர், தெய்வப்பெயர்த் தொகுதியில், திவாகரத்தின் அமைப்பு :
சிவபெருமானின் சிறப்புப் பெயர்களாக அறுபத்து
மூன்றினையும், சமணக் கடவுள் அருகனின் பெயர்களாக திவாகர நிகண்டு தன்னேரிலாத் தமிழ் வழங்கு:
நாற்பத்து மூன்றினையும் குறிப்பிட்டுள்ளார். ஞாலமுழுமையும், உள்ளடக்கிய, ஒரு மாபெரும்
இவ்வெண்ணிக்கை வேறுபாடே - ஏற்றக்குறைவே, இவர் அருஞ்சொற்களஞ்சியமாக அமைந்துள்ளது. அனைத்துக்:
சைவரென்பதை உறுதிப்படுத்துகிறது. சிவனது அறுபத்து
கலைகளையும், தெய்வங்களையும், பருவங்களையும்,
மூன்று பெயர்களைக் குறிக்கும், திவாகர நிகண்டின் காலத்தையும் மற்றும் மாந்தர்தம் வாழ்வியற் பொருட்கள்:
தெய்வப் பெயர்த் தொகுதி தமிழ் மொழியின் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு விளங்கும்,
சொல்வளத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. மாபெருஞ் சொற்றொகுதியாக திவாகா நிகண்டு
அப்பாடல் வருமாறு :- அமைந்துள்ளது. சொற்களஞ்சியத்தின் இருப்பிடமாகவும்,
அனைத்துத் துறைகளிலும், தொகுதிகளிலும்,
“சங்கரன், இறையோன், காம தகனன்: அமைப்பிலும், ஏனைய நிகண்டுகட்கு வழிகாட்டியாகவும்,
கங்கா தரனே, கறைமிடற் றண்ணல், அடிப்படையாகவும் அமைந்துள்ள, திவாகர நிகண்டின்.
கூற்றை யுதைத்தோன், குன்ற வில்லி, பன்னிரு தொகுதிகளின் அமைப்புமுறை வருமாறு :-
ஏற்று வாகனன் திரியம்பகன், சோதி,
நக்கன், சடையோன், நாரி பாகன், 1 தெய்வப்பெயர்த் தொகுதி 5) ஒரு பொருள்
முக்கண் பகவன், பசுபதி, பரமன், 2. மக்கட்பெயர்த் தொகுதி | பல்பெயர்த்
கொன்றை சூடி, கொலைமழு வாளி, 3. விலங்கின்பெயர்த் தொகுதி | தொகுதியில் (093
ஈமத் தாடி, பிஞ்ஞகன், பித்தன், 4, மரப்பெயர்த் தொகுதி அடக்கலாம். [/0080-
ஆனை யுரித்தோன், அரன்சிவ னுருத்திரன், 5, இடப்பெயர்த்தொகுதி। எ.கா. பகா
கால காலன், கபால மூர்த்தி, 6, பல்பொருட்பெயர்த்தொகுதி * சிவபெருமான்
நீல கண்டன், நீறணி கடவுள், 7. செயற்கை வடிவப் சிறப்புப்
அரவா பரணன், ஆரழ லாடி, பெயர்த்தொகுதி பெயர்கள் 63.
பிறையது சூடி, பெருமான், உமாபதி 8. பண்பு பற்றிய “”'
அழலது வேந்தி, அமலன், ஆனர், 9, செயல் பற்றிய “”
பரசு பாணி, சுடலை யாடி, 10. ஒலிபற்றிய “”
மானிடம் ஏந்தி, மறைமுதல் யோசி, ாட. . ஒருசொல் பல்பொருட் பெயர்த்தொகுதி.
புலித்தோ லுடையான், புரமூன் றெரித்தோன்,,
பினாக பாணி, பேயோ டாடி எ.கா. அணி : அழகு, அணிகலன் (ஆபரணம்),
தமிழில் அகரமுதலி 71
கல்வி கற்பிக்கும் ஆசிரியர் - கணக்காயர் குறிக்கும் எண்ணெய் என்னும் பெயர், பிறகு எல்லா
என்று பெயர் பெற்ற வரலாறு:- வகையான எண்ணெய்க்கும் உரித்தானாற் போல, இக்
கணக்கு என்னும் பெயரும் நாளடைவில், எல்லா
எழுத்தறிவித்தவ னிறைவன் என்று போற்றி வகையான நூல்களுக்கும் உரித்தாயிற்று”” என்று
மதிக்கப்பட்ட அக்காலத்தே, பயிற்றுவிக்கும் ஆசிரியரை வ.செயதேவன் கூறுகிறார்.
கணக்காயர் என்று வழங்க நேர்ந்த மக்கள் வழக்கினைத்
திவாகரர், இவ் விளக்கத்தினின்று “கணக்கு” என்னும்
சொல் முதற்கண் பொதுப் பொருண்மையான பொத்தகம்
“கணக்காயர் நூல் உரைப்போர்'” என்று. என்பதனைக் குறித்தது. பின்பு கணக்கை ஆய்ந்து
குறித்துள்ளார். கணக்காயர் என்னும் பெயர் குற்பிக்கும் ஆசிரியர், (கணக்கு * ஆயர் - கணக்காயர்)
கருத்தாழமிக்கது. கணக்கு என்பது நூல் என்னும் கணக்காயர் என்னும் பொருண்மையில் திவாகரரால்
பொருண்மையில், கழகக் காலந்தொட்டு, மக்களிடையே குறிக்கப்பட்டது.
வழக்கூன்றிமிருந்தது. நூலறிவைக் கற்பிக்கும் ஆசிரியர்
கணக்காயர் எனப்பெயர் பெற்றார். கழகக் கால. உலகம் - உயர்ந்தோர் பற்றித் திவாகர்
இலக்கியங்களும் நூல் என்னும் பொருள்பட,
கீழ்க்கணக்கு நூல்கள், மேற்கணக்கு நுல்கள் என்று மாந்தர்தம் பேச்சுவழக்கில், “உலகம்” என்னும்.
குறிக்கப்படுகின்றன. கணக்காயர் என்ற சொல் பற்றி சொல்லைப் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். இப்படி
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி குறிப்பது, நடந்தால் உலகம் என்ன நினைக்கும்? இப்படிச் செய்தால்
வருமாறு :- தமிழ் நெடுங்கணக்கு கற்பிக்கும் ஆசிரியர் உலகம் என்ன பேசும்? உலகொப்ப வாழ்க்கை நடத்த
கணக்கு * ஐயர். ஐயர் ௮ ஆயர். கணக்காயர் - 247 தமிழ் வேண்டும் முதலான பேச்சு வழக்குத் தொடர்களில்,
நெடுங்கணக்கு எழுத்துகளைக் கற்பிப்பவர். 'உலகம்' என்னும் சொல், ஒழுக்கத்திற் சிறந்த உயர்ந்த
ஆசிரியன்மார் பழங்காலத்தில் புலவராக இருந்தமையால், பண்பாளர்களையே குறித்து ஆளப்பட்டது. வள்ளுவப்
இச்சொல் புலவரையும் குறித்தது. பெருந்தகையும், உயர்ந்த பண்பாளர்களைக்
குறிக்குங்கால், “உலகந் தழீஇய தொட்பம்”' (குறள், 425),
எழுத்தறிவற்ற பண்டைக்கால மக்கள், என்றுரைத்துள்ளார். இக் குறளுக்கு உரை நவில வந்த
கொடுக்கல்-வாங்கல்-கணக்கு பற்றிக் குறிக்க, பரிமேலழகர், “உலகம்” என்பது ஈண்டு உயர்ந்தோரை
முதற்கண் சுவற்றினில் கோடு கிழிக்கத் தொடங்கினர். என்று, உரை வரைந்துள்ளமை காண்க. மாந்தர் தம்
கல்லாதார், வரைந்த இம்முதல் வரிவடிவே, எழுத்துருவில் பேச்சுவழக்கில் வழங்கும் “உலகம்” என்னும் சொல்லைத்
நாளடைவில் வளர்ச்சியடைந்த தென்பார், சுந்தர. திவாகர், “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே”
சண்முகனார். இக்கணக்கு நூலாக வளர்ந்த முறை பற்றி, என்னும் நூற்பாவால் குறித்துள்ளார். பெருமையிற் சிறந்த
மேலுங் கூறுங்கால், “இப்போதுங்கூட எழுதப்படிக்கத். பண்பாளர்களைக் குறிக்க வந்த திவாகரர்
தெரியாத நாட்டுப்புறத்துப் பெண்டிர், கொடுக்கல்,
வாங்கலைக் குறிப்பதற்காகக் கோடுகள் போட்டு “அண்ணனும் குரிசிலும் ஏந்தலும் தோன்றலும்:
வைக்கின்றனரல்லவா? எனவே, எழுதி வைக்க வேண்டிய செம்மலும் பெருமையிற் சிறந்தோன் பெயரே"
இன்றியமையாமை, இந்தக் கணக்கிலிருந்துதான். என்னும் நூற்பாவால் குறித்துள்ளார். அண்ணல்,
தொடங்கியது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. குரிசில், ஏந்தல், தோன்றல், செம்மல் முதலான
இவ்வாறு தொடங்கிய கணக்குச் சுவடி, பிறகு கணக்கு, 'பெருமையிற் சிறந்த பெரியோர் பெயர்கள் இன்றளவும்:
நூலாயிற்று. கல்வி கற்பதே, கணக்கிட்டுக் கொள்வதற் மக்களிடையே வழக்கூன்றியுள்ளன.
காகத்தான் என்றநிலை, அன்று இருந்தது. இக்
காலத்திலும், நாட்டுப்புற மக்கள் தம் பிள்ளைகளைப் அரசனைக் குறிக்கும் பெயர்கள் :
பள்ளிக்கூடம் அனுப்புவதற்கு உரிய காரணமாக, “நாலு, “மன்ன னுமிர்தே மலர்தலை யுலகம்" - என்பது,
கணக்குத் தெரிந்து கொண்டால் தானே, உலகத்தில் மன்னனின் பெருமையைப் பாடும் பாடல் வரியாகும்.
பிழைக்க முடியும்” என்று கூறுவதைக் கேட்கலாம். மன்பதை வாழ் உயிர்களைத்தம் இன்னுமிராக எண்ணிப்
இதற்கேற்பவே அக்காலத்தில் தமிழ்க்கணக்கு நூல்கள், பாதுகாக்கும்மன்னனின் பல்வகைப் பெயர்களைத் திவாகர்
மிகப் பலவாறாகப் பரந்துபட்டிருந்தன. “எள் நெய்யைக் 'பொதுவாகு வரிசைப்படுத்திய வகைமை வருமாறு:-
76. 'தமிழ் அகரமுதலி வரலாறு:
“புரவலன், கொற்றவன், பெருமான், காவலன் பாண்டியனின் சிறப்புப் பெயர்கள் :-
அரையன், ஏந்தல் கோ(வே), குரிசில்
தலைவன், மன்னவன், வேந்தன், முதல்வன், பாண்டியனைக் குறிக்கும் சிறப்புப் பெயர்ப்பட்டியல்.
நிருபன், பூபாலன், நரபதி, பார்த்திவன், செழியன், தமிழ்நாடன், கூடற்கோ, தென்னவன்
இறைவன், அண்ணல் எனப் பதி னெட்டும் வழுதி, மீனவன், பஞ்சவன், மாறன்
அரசன், தொல்பெயர் ஆகும் என்ப” கெளரியன், வேம்பின் கண்ணிக்கோ, கைதவன்,
பொதியப் பொருப்பன், புஸல்வையைத் துறைவன்,
சிறப்பாகச் சேரனின் பல்வகைப் பெயர்கள் குமரிச் சேர்ப்பன், கோப்பாண் டியனே”"
பற்றித் திவாகர் :- இப்பட்டியலில் காணப்படும் “தமிழ்நாடன்"”
“பூழியன், உதியன், கொங்கன், பொறையன், என்னும் பெயர், கழகம் வைத்துத் தமிழ் வளர்த்த
வானவன், குட்டுவன், வான வரம்பன்,, காரணத்தால் பாண்டியனுக்குக் கிடைத்த சிறப்புப் பெயர்
வில்லவன், குடநாடன், வஞ்சி வேந்தன். போலும் என்பார் சுந்தர சண்முகனார்.
கொல்லிச் சிலம்பன், கோதை, கேரளன், சோழனைக் குறிக்கும் சிறப்புப் பெயர்கள்:-
போந்தின் கண்ணிக்கோன், பொருளைத்:
துறைவன். காவிரி பாயும் சோழவள நாட்டை ஆட்சிபுரிந்த
சேரலன், மலயமான், கோச்சேரன் பெயரே” சோழமன்னர்தம் பெயர்களுள், காவிரிநாடன் என்னும்
பொருண்மையில் பொன்னித்துறைவன் என்று, நிரல்பட
இந் நூற்பாவிற் குறிக்கப்படும் கேரளன் என்னும் பெயர் அமைத்துள்ள திவாகரப் பாடல் வருமாறு :-
சேரலன் என்பதன் வளர்ச்சியே யாகும். சேரலநாடே, “சென்னி, வளவன், கிள்ளி, செம்பியன்,
கோளநாடு ஆயிற்று என்பார் மொழிஞாயிறு. பொன்னித் துறைவன், புலிக்கொடிப் புரவலன்:
தமிழ்மொழியும், மலையாள மொழியும் ஒன்றே என்பதைக். நேரியன், ஆர்த்தார்க்கோன், நேரிறை, அபயன்:
கீழ்க்காணும் சொற்றொடர்கள் விளக்குகின்றன. நேரி வெற்பன், கோழி வேந்தன்,
சூரியன், புணனாடன், கோச்சோழன் பெயரே”
ர) “இது ஒரு பருத்திச் செடியுட படம், இதனுட
பூவும் காயும் நோக்குக” (பருத்திச் செடி வள்ளுவன் :- வள்ளுவன் என்னும் பெயர் கூர்த்த
என்னும் பாடத்திலிருந்து எடுக்கப்பட்டது) மதியன், நுண்ணறிவாளன், வல்லவன், வள்ளியோன்.
2) “செந்நாமி ஆட்டின் குட்டியெ சாடி கொன்னு என்னும் பொருண்மைம் பயப்பதென்பார், மொழிஞாயிறு.
தின்னு” (இஃது, ஒநாயும், ஆட்டுக்குட்டியும் திவாகர், “அரசரின் முழுநம்பிக்கைக்குள்ளான --
என்னும் பாடத்தின் இறுதியிலமைந்த சொற்றொடராகும்.) உண்மையான உள்படு கருமத்தலைவனே வள்ளுவன்",
என்னும் பொருண்மையில் உரைத்த நூற்பா வருமாறு :-
வரிவடிவம், வேறாக இருந்தாலும், மேலே.
குறித்துள்ள மலையாள மொழிப்பாடத்தினின்று “வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னர்க்கு,
உள்படு கருமத் தலைவர்க்கு ஒன்றும்”
எடுக்கப்பட்ட சொற்றொடர்கள், தமிழ் மக்களின் வழக்கில்,
வழங்கக்காண்பது கண்கூடு. என்று உரைத்துள்ள பாங்கு, திவாகரர்தம்
மதிக்கூர்மையை மன்பதைக்கு தெளிவறுத்தும் பாங்கினில்,
தமிழ் தமிழ்ப்பேச்சு வழக்கு (மலையாளம்)
அமைந்துள்ளது.
செந்நாய் -. செந்நாமி ஆரியர் : ஆரியர் என்றால் உயர்ந்தோர், மேலானவர்
குட்டியை -. குட்டியெ என்று கற்றறிந்தார் கருதுவர். இப்பொருண்மைகட்கு.
கொன்று தின்றது - கொன்னு தின்னு மாறுபட்ட நிலையில் திவாகரர், விலங்குகள் போல்.
“பேச்சு இலத்தீன் மொழிதான், பிரெஞ்சு மொழி நாகரிகமற்றவர், தாழ்ந்தவர் என்னும் பொருண்மையில்,
என்று ஒரு கருத்து நிலவுவது போன்று, பேச்சுத்: “மிலேச்சர்” என்னும் பொருளிற் குறித்துள்ளார் (சுந்தர
தமிழ்தான் மலையாளம் என்று கூறலாம்” என்பார் சுந்தர சண்முகனார்).
சண்முகனார். “மிலேச்சர் ஆரியர்”
தமிழில் அகரமுதலி 77.
ஆண், பெண் பெயர்கள் :- குழுகாயம் கன்னி பெற்ற பிள்ளைக்குக் “கானீனன்”' எனக் கழறுதல்
நிலைபெற்றுத் திகழவும், மன்பதை மகிழ்வுற்று ஒங்கவும்: “தன்னியிற்பெறும் புதல்வன் கானீனன் ஆகும்"
இன்றியமையாது வேண்டப்படுபவர், ஆண்களும், எனும் திவாகரத்தான் அறிவாம். கணவனை வஞ்சித்து,
பெண்களுமேயாவர். ஒன்பது ஆண்மக்கள் பொதுப் அவனறியாமல் பிறனொருவனோடு கூடிப் பெற்ற
பெயர்களையும், இருபத்திரண்டு பெண்பாற் பொதுப். பிள்ளையைக் “குண்டகன்"” என்று குறித்துள்ள நூற்பா
பெயர்களையும் திவாகரர் வகைமைப் படுத்தியுள்ளார். வருமாறு:-
“கொண்டோன் பிழைத்துப் பெறும்புதல்வன் குண்டகன்"'
ஆண்பாற் பொதுப் பெயர்களாவன :
“இக்காலத்தில் குண்டர்கள் என்று சொல்லப்
“ஆடவர், மைந்தர், காளை, குமாரர் படுபவர்கள், இத் தகுதியினர் தாமோ?” (சுந்தர
ஆடுக, மாந்தர், மகன், புமான், மணாளன், சண்முகனார். 1971, பக்.91).
கூடிய ஆண்பெயராகக் கூறுவர்"
கைம்பெண் வயிற்றில் பிறந்த பிள்ளையைக் “கோளகன்""
பெண்பாற் பொதுப் பெயர்கள் : என்று திவாகர் குறித்துள்ளது வருமாறு:-
“பேதை, அங்கனை, வனிதை, இளம்பிடி “கோளில் கைம்மையில் பெறும் புதல்வன்
மாது, மடவாள், மகடூஉ, மங்கை, கோளகன்”” இவ்வாறு, மக்கட் பெயர்த்தொகுதி
மடந்தை, காரிகை, மானினி, மஞ்சனி பல்வகைத் திட்ப நுட்பமான பொதுப் பெயர்களைக்
மாயோள், ஆட்டி, பாவை, தெரிவை. குறிப்பிடும் பாங்கினில் சிறப்பிடம் பெறுகிறது.
தையல், அரிவை, பெதும்பை, பிணா, மகள்,
நையு, நுண்ணிடை, நாரி என்றாங்கு
இருபதும் இரண்டும் பெண்பாற்கு எய்தும்" 3. விலங்கின் பெயர்த்தொகுதி :
இவ்வாறு ஆணுக்கும், பெண்ணுக்குமுரிய பற்பல பொதுப் திவாகர நிகண்டின் மூன்றாம் தொகுதியாகிய,
பெயர்களைப் பதிவு செய்த திவாகரர், இருபாலர்தம் “விலங்கின் பெயர்த்தொகுதி”” என்னும் பகுதியோ,
மயிர்க்குரிய பெயர்களை, மிக நுண்ணிய வேறுபாட்டுடன்,, சென்னை உயிர்க்காட்சி நிலையத்தை விடப் பற்பல
மிகத் திட்ப, நுட்பமாகக் கூறியிருப்பது வியக்கத்தக்க மடங்கு பெரி” தென்பார் சுந்தர சண்முகனார். இத்:
வகையில் அமைந்துள்ளது. தொகுதியில் விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன
என்னும் நால்வகை உயிரிகளும், இவற்றின் உறுப்புப்பெயர்
ஆண்பாலர்தம் மயிரின் ஒன்பது வகைப் முதலியனவும், குறிக்கப்பெறுகின்றன. பல்வகை
பெயர்கள் வருமாறு :- விலங்குகள், பல்வகைப் பறவைகள், பறப்பன என்ற
முறைமில் ஈ, கொசு, வண்டு, வெளவால்
“குஞ்சி, நவிர், உளை, குடுமி, தொங்கல் முதலானவைகளும், பாம்பு, பல்லி, தேள், எறும்பு.
பங்கி, பித்தை, ஒரி, சிகையென் கறையான், சிலந்தி, புழு முதலான ஊர்ந்து செல்லும்
றிங்கிவை யெல்லாம் ஆண்மயி ரென்ப”. உயிரிகளும், மீன் வகைகள், சிப்பி, சங்கு, நண்டு,
பெண்பால் மயிர் பெயர்கள் வருமாறு :- தவளை, அட்டை, ஆமை, முதலை, திமிங்கிலம் முதலான
நீர்வாழ்வனவும் விலங்கு-பறவை முதலியவற்றின்
“கோதை, நெடுமை, கூந்தல், ஐம்பால், அனைத்து உறுப்புகளுக்குரிய பெயர்களும், விரிவாக
ஒதி, கூழை, பரிசாரம், கதுப்பு, விளக்கப்பட்டுள்ளன. இவற்றுள் விலங்கு பற்றிய
கேசம், அளகம், குழல், குரல், சுரியல், பெயர்களைக் குறிக்கும் எடுத்துக்காட்டுகள் வருமாறு :-
பேசின், மராட்டம், பெண்மயிர் என்ப"
அரிமா (சிங்கம்), புலி, யானை, குதிரை, மாடு,
மேற்காண் நூற்பா இருபாலர்தம் மயிர்க்குரிய ஆடு, மான் முதலான விலங்குகளின் பெயர்களும்,
மிக நுண்ணிய வேறுபாடுகளைப் பதிவு செய்திருப்பது விரிவாக இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு விலங்கிற்கும்
இன்றளவும் நின்று நிலவுகின்றது. மேலும், குழுகாயத்தில். அதன் தன்மை மற்றும் பருவநிலை பற்றிய பெயர்கள் பல
அனைத்து நிலையில் உள்ள பெண்களின் அன்றைய குறிக்கப்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக யானைக்கு 38
வாழ்வியல் நிலையைக் கருத்திற்கொண்டு, திருமணமாகாத. பெயர்களும், குதிரைக்கு 30 பெயர்களும்
78 தமிழ் அகரமுதலி வரலாறு
கூறப்பட்டுள்ளன. இப்பொதுப் பெயர்களோடு அமையாது பெண்மா என்றும், சொல்லலாம். ஆனால், ஆன்மா
யானையென்றால், ஆண்யானைக்குரிய வெவ்வேறு (ஆண்பசு) என்று சொல்லும் வழக்கம், இக்காலத்தில்
பெயர்களும், பெண்யானைக்குரிய வெவ்வேறு, அருகிவிட்டது. இருப்பினும், அங்ஙனம் கூறுவதில்.
பெயர்களும், குட்டியானைக்குரிய பெயர்களும், இடம் தவறொன்றும் இல்லை. திவாகரர் மாட்டின்:
பெற்றுள்ள பாங்கு வருமாறு:- பொதுப்பெயராகப் “பசு” என்பதைக் குறித்துள்ளார்.
ரி ஆண்யானை :- “மதகரி, தந்தி, வன்களிறு ஆ (பக)வின் பொதுப்பெயர் :
யானை”.
2) பெண்யானை
“ஆவும், பெற்றமும், பசுவும், ஆனும்
:- “சரேணு, பிடி, கோவும், குரால்தேனும் பசுச்சாதிப் பொதுப்பெயர்'"
பெண்யானைப் பெயரே"'
பெண்பசுவின் பெயர் :
3) கன்று :- “போதகம், துடியடி, கயம், முனி,
கன்றாம்'' “சுரபி, தேனு, சுரை, கபிலை, சேதா,
விலங்கின் பெயர்த்தொகுதியில் யானைக்கு, குரமே, கோமளம், பெண்பால் மேன””
அடுத்த நிலையில், குதிரையின் சிறப்புப்பெயர்களாக, ஆண்பசுவின் பெயர்
தமிழகத்தை ஆட்சி புரிந்த மூவேந்தர்கட்கும் மூன்று, “பாறல், புல்லம், பாண்டில், பசு, மூரி
வகையாகக் குறிப்பிட்டுள்ள குதிரையின் வகைமை
வருமாறு:- ஏறு, பூணி, இறாலே, பெற்றம்,
எருது, சே, விடை, இடபம் என்றிவை
பாண்டியர் குதிரைக்குக் “கனவட்டம்"' என்பதை, கருதின், போத்தின் பெயரெனக் கருதுவர்"'
“கனவட்டம் என்பது வழுதி ஊர்மா”' என்றும், மேற்குறித்த எடுத்துக்காட்டுகளுள், முதற்:
சோர் குதிரைக்குப் “பாடலம்” என்பதை, பாடலின் இறுதியில் உள்ள, “பசுச்சாதிப் பொதுப் பெயர்"
என்னும் சொற்றொடர். “பசு” என்பது, ஆண்மாட்டிற்கும்,
“பாடலம் என்பது சேன் ஊர்மா" என்றும், பெண்மாட்டிற்கும், பொதுவாக வழங்கிய நிலையை
சோழர் குதிரைக்குக் “கோரம்” என்பதை, விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
"கோரம் என்பது சோழன் ஊர்மா"' என்றும், மற்றும் இப் பகுதியில், விலங்குகளின் ஆண்,
பெண் பொது, சிறப்புப்பெயர்களும், விலங்குக் குட்டிகளின்:
மூவேந்தரல்லாத, குறுநில மன்னர்கள் தம். பொதுப்பெயர்களும், விரிவாக இடம் பெற்றுள்ளன.
குதிரைக்குக் 'கந்துகம்' என்பதை,
“கந்துகம் குறுநில மன்னர் ஊர்மா” என்றும். மீன்களின் பெயர்கள் - வாழ்வியல் விளக்கம்
வேறுபிறித்துரைத்துள்ளமை திவாகார்தம் தேர்ந்து
“மெலியவரை வலியவர் வாட்டினால்,
'தெளிந்துரைக்கும் அறிவுக் கூர்மையையும், முந்தைநாள். வலியவரைத் தெய்வம் வாட்டும்” என்னும் வழக்கு
மன்னராட்சியில், குதிரையின் இன்றியமையாமையையும்.
மாந்தர்தம் வாழ்வியலில், அன்றும், இன்றும், என்றும்
சிறப்பையும் இன்றைய குழுகாயத்திற்குத் தெளிவுறுத்தும்
பான்மையில் அமைந்துள்ளது. யானை, குதிரைக்கு. நின்று நிலைபெற்றுள்ள கருத்தாகும். இக்கருத்தினை
மட்டுமல்லாது மாடு, ஆடு, மான், பன்றி முதலான விளக்கும் வகைமில், இன்றும் மக்களிடையே
விலங்குகளின் பல்வகைப் பிரிவுகளும், பாங்குடன் “சிறுமீனைப் பெருமீன் விழுங்கினால், பெருமீனைத்.
இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக மாடு பற்றிய 'திமிங்கிலம் விழுங்கும்” என்னும் வழக்கு, கடற்கரை
பொது, சிறப்புப்பெயர்களைத் திவாகார் குறித்துள்ளது மாவட்டங்களில் சிறப்பாக மீனவரிடையேயும், மற்றும்
பொதுவாக மக்களிடத்தும் வழங்கக் காணும்
வருமாறு: பெருவழக்கெனலாம்.
பசு என்பது சிலர் எண்ணுவது போல்
பெண்மாட்டுக்கு மட்டும் உரியதன்று; ஆண் மாட்டுக்கும். சிறுமீனை விழுங்கி உயிர்வாழும் பெரிய மீனை
உரியதாகும். எனவே, ஆண் எருமை, பெண் எருமை என்று, “பானை மீன்" என்று திவாகர் குறித்துள்ளது வருமாறு :-
சொல்வது போல, ஆன்மா (ஆண்பசு - பெண்பசு) “யானைமீன், திமி, பெருமீன் ஆகும்"
தமிழில் அகரமுதலி! 79.
டிருப்பதைக் காட்டிலும், மக்கள் வாழ்விற் பயன்கொள்ளும், (எ.கா) “வாடலறச் சாகா வரங்கொடுக்கு மென்று மன்றில்
மலை, மலையின் பல்வகையுப்புகள்,
மேடு, பள்ளம், கடல், ஆடலடிப் பொன் மலர்ச்கே வைத்தேன் ஐயாவே"
கழி, உப்பளம், ஆறு, வாவி, ஊருணி, மணல் வகைகள், - (இருட்பா.331).
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் இறைவன் (தில்லையில்) மன்றத்தில் திருக்கூத்து
ஐந்திணைகள், ஊர், மனை, நகரம், நாடு, தெரு, கடை, நிகழ்த்துவது இன்று அனைவராலும், ஏற்றுக்
கோவில், அரண்மனை, வீடு, கட்டட உறுப்புகள், அகழி, கொள்ளப்பட்ட உண்மையாகும்.
மதில், குதிர், யானை, குதிரை கட்டும் இடங்கள், அரங்கம், மலைகளுக்கு நடுவே அமைந்த ஊர் “கேடகம்”
சுரங்கம், கல்லூரி, கழகம், போர்க்களம், சுடுகாடு,
வயல்வகைகள், வழி, தூரம் முதலியவற்றின் பெயர்களே. என்பதை
விரிவாகப் பேசப்பட்டுள்ளன. இதனால் இத் தொகுதியை “*திரிபல சூழ அடுத்த ஊர் கேடகம்” என்னும்:
மக்களின் வாழ்வியற் பெயர்த்தொகுதி என வழங்கலாம். நூற்பாவால் அறியலாம்.
மேலும், இத் திவாகர நிகண்டு வரலாற்றுப் புகழ்மிக்க. மலையும், ஆறும் ஒர் ஊரின் அடுத்தடுத்து:
நாடுகள், ஊர்கள், மலைகள், ஆறுகள் பற்றிய
அமைந்திருக்குமானால், அது 'கர்வடம்' என்று வழங்கப்படும்.
பெயர்களைப் பதிவதிலும் முதலிடம் பெறுகிறது.
(எ.கா.) “மலையும் ஆறும் அடுத்த ஊர் கர்வடம்'”
வரலாற்றுப் புகழ்மிக்க யாறுகளும், பலபண்டங்களை ஒருங்கே வரவழைத்து விலைபகர்ந்து
இடங்களும் விற்கும் அலைவாயிலுள்ள ஊர்ப் பெயர் “பட்டினம்"'
எனப்பெறும். இதனை,
இந்தியப் பெருநாட்டின் மலைகளான மேருமலை,
பனி மலை இடம் பெறுவதோடு மட்டுமின்றி, தென் “பண்டம் பலகொடு பகரும் கடற்கரை
னாட்டில் புகழ் பெற்ற கொல்லிமலை, தென்பாண்டி மன்னும் பதியே பட்டின மாகும்” என்று,
நாட்டைச் சார்ந்த பொதியமலை, பேசப்படுகிறது. திவாகரர் குறித்துள்ளார். நகரத்தைப் 'பாடி' 'புரம்”
வரலாற்றுச் சிறப்புகள் வாய்ந்ததும், இளங்கோவடிகளால். முதலான பெயர்களாற் குறித்துள்ளமையை,
சிறப்பிக்கப்படுவதும் சோழ, பாண்டிய நாட்டைச் “பாடியும் புரமும் நகரப் பதியே” என்னும்.
சார்ந்ததுமான காவிரி, வையை யாறுகள் குறிக்கப் நூற்பாவால் அறியலாம். நாலாபுறமும் சிற்றூர்கள் சூழ்ந்த
படுகின்றன. பெரிய நகரம், 'மடப்பம்' என்று அழைக்கப்பட்டது.
பொருநை எனப்படும் தாமிரவருணி யாறும், (௭.கா.) “மருங்கில் ஊர்சூழ் பெரும்பதி மடப்பம்""
குமரியெனப்படும் கன்னியாறும் சுட்டப்படுகிறது.
சேரநாட்டைச் சார்ந்த ஆன்பொருநை யாறு பொதுவாக மலையைக் குறிக்க முப்பத்தெட்டுப்
பேசப்படுகிறது. ஆனிவானி என்பது ஆன்பொருநையின் பெயர்களும், கடலைக் குறிக்க முப்பத்தாறு பெயர்களும்,
மறுபெயராகும். மேலும் திவாகரர் தொண்டைநாட்டைச் வாலியைக் குறிக்க இருபத்தேழு பெயர்களும், சேற்றைக்
சார்ந்த பாலாறு பற்றிப் பாடுவதோடமையாது, கெளதமை, குறிக்கப் பதினேழு பெயர்களும் திவாகரர் தந்துள்ளார்.
இருபத்தேழு பெயர்களால், “ஊரை” யும், பத்தொன்பது
கோதாவிரி முதலான ஆறுகள் பற்றியும் குறித்துள்ளார்.
வரலாற்றுப் புகழ்பெற்ற கடாரம், ஈழம் முதலான தமிழர்தம் பெயர்களால் மதிலையும் சுட்டிய திவாகரர், “வழி யைக்
குறிக்க, இருபத்தொரு பெயர்களைப் பயன்படுத்துகிறார்.
ஆதிக்கப் பகுதியின் பெயர்களும், திவாகரத்துள்
கல்லெழுத்தென பதிவு பெற்றுள்ளன. புஜியூர், தில்லை. கடத்தற்கரிய கடுமையான வழியை,
என்னும் செந்தமிழ்ப் பெயர்களால் தேவாரத்துள்
“அத்தம், கடம், கடறு, தூம்பு, சுரம், அருநெறி””
குறிக்கப்பட்ட தில்லை மாநகர், பிற்காலத்தே 'சிதம்பரம்'
என வழங்க நேர்ந்து, இன்றளவும் இப்பெயரே போன்ற பெயர்களாலும், பல வழிகள் பிரிந்து,
வழக்கூன்றியுள்ளது. சிதம்பரமெனுமிப்பெயர் திவாகர செல்லும் இடத்தைக்,
நிகண்டில் “மன்றம் சிதம்பரம்” என்று பதிவாகியுள்ளது. “கவலை, கவர்நெறி ஆகக் கருதுவர்" என்னும்.
இம்மன்றம் என்னும் பெயர், வள்ளளாரால் பலவாறு நூற்பாவாலும் அறியலாம். இவையனைத்தும்:
விதந்து போற்றப்படுகின்றது. 'தூயசெந்தமிழ்ப் பெயர்களாகும்.
82. தமிழ் அகரமுதலி வாலாறு
சிறிய வழியினை, “விடங்கர் சிறுவழி ஆகும் கூடுமிடம் என்னும் பொருண்மையை அடிப்படையாகக்
என்ப” என்னும் நூற்பாவால் தெரிவித்துள்ளார். கொண்டே, 'கழகம்' என்னும் பெயர், சூதாடுகளத்தைக்
பெருவழியினை,, குறித்தது. இக்காலத்தே “௦ப௦" என்னும் ஆங்கிலச் சொல்.
“பாதை பெருவழி” என்னும் பாடல் இடம் பல சுட்டி நிற்பதைப் போலத் திவாகர் காலத்தில்,
புலப்படுத்துகிறது. மக்கள் ஏறி, இறங்கப் பயன்படுத்தும் அஃதாவது கி.பி.8 ஆம் நூற்றாண்டில், பலர் கூடிப் பல்வேறு,
வழிப்பெயர்களை, நிகழ்வுகள் நிகழ்த்தும், நிகழிடங்களனைத்தும் “கழகம்”
என்னும் பெயரால் மக்கள் வழங்கத் தலைப்பட்டனர்.
“படுகர், மடு இழிந்தேறப்படு நெறி” என்னும் 'இத்தகைய வேறுபட்ட வாழ்வியற் பொருண்மைகளைக் கிபி.
நூற்பாவின் வாயிலாகத் தெரிவித்துள்ளார். நீண்ட 8 ஆம் நூற்றாண்டிலேயே “கழகம்” என்னும் சொல்
வழியைக் குறிக்குமிடத்து, “அளக்கர், நீள் வழியே” பெற்றிருந்தது.
என்று அழைத்துள்ளார்.
கழிவுநீர்க்குழாய் : “கழிவுநீர் செல்லும் 6. பல்பொருள் பெயர்த்தொகுதி
குழாயினைத் தூம்புவாய், அங்கணம்”” முதலான. “பல்பொருள் பெயர்த்தொகுதி பெரியகடைத்
சொற்களால் திவாகரர் குறித்துள்ளார். இஃது, இன்று தெருவினைப் போன்ற” தென்பார் சுந்தர சண்முகனார்.
மக்களிடையே “சாக்கடை” என்னும் பெயரில் வழங்கக் பொதுவாக இப் பல்பொருள் பெயர்த் தொகுதியில் பொன்,
காணலாம். மணி, விரைப்பொருள், உணவுவகை முதலியன கூறப்
(௭.கா.) அங்கணம் தூம்புவாய் சலதாரை யாகும்"' பெற்றுள்ளன. இத்தொகுதியின் சிறப்புகளைக் கணிக்க
வந்த அகராதி வல்லுநர் “பல்வகைப் பொன்கள்,
கல்லூரி மாணவர்கள் பலதுறைக் கல்விபயிலும், மாழைகள், மணிகள், சங்கநிதி, பதுமநிதி, காந்தம், சூரிய
உயர்கல்வி பயிலிடத்தைத் திவாகரர், கல்வியூரி, கல்லூரி காந்தக்கல், சந்திரகாந்தக்கல், சங்கு, கருப்பூரம், கத்தூரி,
என்னும் தெரிந்தெடுத்த பெயர்களால், கி.பி. 8 ஆம் சாந்து, குங்கிலியம், பெருங்காயம், அரக்கு, சுக்கு, ஏலம்
நூற்றாண்டிற் அமைந்துள்ளதும், இடப்பெயர்த் முதலான மருந்துச் சரக்குகள், நறுமணப் பொருட்கள்,
தொகுதியில் குறிக்கத்தக்கதாம். விறகு, கரி, சாம்பல், சாணம், புகை, பனிநீர், காவிக்கல்,
(எ.கா.) “கல்வியூரி கல்லூரியாகும்'' பஞ்சு, சோறு, பல்வகை உணவுப் பொருட்கள், தேன், பால்,
தமிர், நெய், மோர், சருக்கரை, கள், அமிழ்து,
கழகம் என்னும் பெயரின் வேறுபட்ட நச்சுப்பொருட்கள் ஆகியவற்றின் பெயர்களை வகைமைப்
வழக்குகள் : “கழகம்” என்னும் பெயர், பல் படுத்தியுரைப்பர்.
துறைகளில் பலர்கூடிப் பணியாற்றும் அனைத்து,
நிறுவனங்கட்குமுரிய பொதுப்பெயராகும். “பலர் பல்பொருள் தொகுதியின் சிறப்புகள் :-
கூடுமிடம்” என்னும் பொருண்மை மிக்க பெயரே கழகம். சங்கநிதி, பதுமநிதி பற்றிப் பேச வந்த திவாகார்,
திவாகர், 'கழகம்' என்னும் இப் பெயரை, மக்கள் கூடும் தமக்கு உற்றுழி உதவி உறுபொருள் நல்கிய சேந்தனின்
பல்வேறு இடங்களைச் சுட்டும் பொதுப்பெயராக
வழங்கியுள்ள பாங்கு வருமாறு:- வரையாது வழங்கும் வள்ளன்மையை, நிதியமிரண்டுடன்
இணைத்தே பேசுகின்றார்.
“செல்லல் தீய்க்கும் பல்புகழ்ச் சேந்தனில். (எ.கா. “செங்கைநிதி அம்பல் சேந்தன் செங்கையில்.
வல்லுநர் நாவலர் வாய்ந்த இடமும். சங்கின் வடிவினது சங்க நிதியே”
மல்லும், சூதும், படையும் மற்றும்.
கல்வி பயில் களமும் கழகம் ஆகும்"” “தேமலர் அலங்கல் சேந்தன் செங்கையில்
சேந்தனைப் போல் கல்வியறிவிற் சிறந்தார் தாமரை வடிவினது பதுமநிதியே'' என்று.
கூடுமிடமும், கல்விக் கூடங்களுமே முதற்கண் கழகம் தமக்கு வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம், இரவலர்க்கு
என்னும் பெயரைப் பெற்றிருந்தன. “பின்னரே, மற்போர்ப் ஈந்து சிவந்த சேந்தனது, செங்கையின் சிறப்பியல்புகளைத்
பயிற்சிக் களமும், படைக்கலப் பயிற்சிக்களமும், சூதாடு திவாகர் பாராட்டுகிறார். திவாகரரின் செய்ந்நன்றி
களமும், “கழகம்” என்னும் பெயர் பெற்றிருக்க மறவாச் சீர்மைக்கு, மேற்குறித்த சங்கநிதி, பதுமநிதிப்
வேண்டும்” என்பர் சுந்தர சண்முகனார். பலர் ஒன்று பாடல்கள் சான்றாகத் திகழ்கின்றன எனலாம்.
தமிழில் அகரமுதலி 83.
மொக்குள், உண்டை, உள்துளை, துவார(ம்) அமைப்புப் சொல்லும் பெய்து காட்டும், நூற்பா வருமாறு :
பெயர்களும், முழுமை, உயர்ச்சி, பெருமை, பருமை, சிறுமை, “இறுமாப்பு ஏக்கழுத்த
செறிவு, மென்மை, வன்மை, நுண்மை, நொய்மை முதலான.
பண்புப்பெயர்களும், ஒளி, அழகு, வலிமை, மதர்ப்பு. “செம்மாப்பு அகமலர்ச்சி'”
எளிமை, வெம்மை, தண்மை, வெற்றி, வீரம், தோல்வி, எண்வகைச் சுவைகளாம் உள்ளத்தெழும்
மனம், அறிவு, கருத்து, உணர்வு, விருப்பு, வெறுப்பு, அன்பு, மெய்ப்பாட்டுணர்வுகளை உடம்பில் - உடலுறுப்புகளிற்
அருள், இரக்கம், சினம், காமம், அச்சம், அருவருப்பு, வெளிப்படுத்தி ஆடுவதே நாட்டியம். இதனைத் திவாகரர்
வியப்பு, உவகை, கண்ணோட்டம், நன்மை, தீமை, நோ। “நாட்டியம் குறிப்பே” என்னும் நூற்பாவின் மூலம்
'வறுமை, செல்வம், இன்பம், துன்பம், சோம்பல், பகை, நட்பு, தெளிவுறுத்துகின்றார். உடலுறுப்புகளின் வாயிலாக,
வஞ்சனை, பழமை, புதுமை, பொறாமை, ஒழுக்கம், பிறப்பு, உள்ளத்துணர்வுகளை காண்பவர்தம் கண்ணையும்
இறப்பு, இளமை, நிலையாமை, உரிமை, ஆக்கம், தூய்மை, கருத்தையும் கவருமாறு, ஜம்பொறியசைவுகளின் மூலம்
வளமை, உறவு, துறவு, மணம், கசப்பு, புளிப்பு, உறைப்பு, விளக்குவதே நாட்டியம். நாட்டியக் கலை என்பது பேசாத:
அளவைகள், ஒப்புமை முதலான பல்வகை பண்புகளைக் பேச்சுக் கலை என்னும் கருத்து இனிது புலனாகும்.
குறிக்கும் பெயர்களும், விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அடுத்துக் காரணம் என்னும் தமிழ்ச் சொல்லோடு, மேலும்.
பெருமைப் பண்பைக் குறிக்க முப்பத்தொன்பது, பல சொற்களாகத் திறன், வாயில், பொருட்டு
பெயர்களும், மிகுதிப் பொருள் குறிக்க, இருபத்து மூன்று போன்றவற்றைக் குறித்துள்ள தன் பொருட்டுத் தமிழின்
பெயர்களும், வலிமைப்பண்பைச் சுட்ட முப்பத்திரண்டு செம்மாந்த சொல்வளத்தைத் தெளிவுறுத்தும் திறன்
பெயர்களும், அச்சப்பண்பிற்கு நாற்பத்திரண்டு வருமாறு:-
பெயர்களும், விருப்பப்பண்பை விளக்க இருபத்தைந்து (எ.கா) “. . . பொருட்டும், திறனும்,
பெயர்களும், துன்பத்திற்கு நாற்பத்தேழு பெயர்களும், வாயிலும் காரணம் தெரிசொல்"”
குற்றங்குறிக்க இருபத்தேழு பெயர்களும், இன்னபிற
பண்புகளைக் குறிக்க அவ்வப் பண்புசார் பெயர்களும், பசை என்னும் சொல்லின் பயன்பாடு, குறிப்பு :
இத்தொகுதியின் கண்ணே விரிவாக இடம் பெற்றுள்ளன.
பெருமைப் பண்பினைக் குறிக்கும், முப்பத்தொன்பது தமிழகரமுதலி வரலாற்றில் 'பசை' யென்னும்
பெயர்கள் வருமாறு:- சொல், 'ஆக்கம்' ஊதியம், பயன், பேறு போன்ற
பெயர்களில் கி.பி.8- ஆம் நூற்றாண்டில் மக்களிடையே
“தடம், தவவு, விபுலம், வியலிகை, வியன், விறல் வழங்கியதென்பதை,
முடலை, அகலுள், மோடு, செம்மை
பீடு, கண், பாழி, பின், முன்பு, மால், மா, “தியம், பசை, பயன், பலித்தம், ஆக்கமென்றோ
'வந்தை, கலந்தை, பரி, பணை, அழுவம், ஒதிய ஐந்தும் இலாப மாகும்
பேறும், அதிகமும் பேசுப இலாபம்” என்று
பிறங்கல், படு, நனி, இயக்கம், வியம், தகை, திவாகரர் அழைக்கிறார்.
செம்மல், அணி, நன்று, அருமை, இருமை,
கருமை, கதழ்வு, கயவு, மூரி மிகுதியான செல்வமுடையவனைய் 'பசை'
பெருமை, பாடும், அண்ணலும், அதற்கே"' யுடையன் என்றும், “இவன்"” பெரிய பசையான ஆள்"
உழுவலன்பு : உழுவலன்பு என்பது பிறவிதொறும் என்றும், கல்லாதார் வழக்காக, நாட்டுப் புற மக்கள்
இன்றும் வழங்கிவரக் காணலாம்.
தொடரும் அன்பாம். 'உழுவல்' என்பது எழுபிறவியும்
தொடர்ந்து நீடிக்கக்கூடிய அன்பு என்னும் பொருளில் (௭.கா.) “அவருக்குப் பசை ஏறிவிட்டது''
திவாகர், எடுத்தாள்வது வருமாறு : “இதில் நல்ல பசை படும்"”
“அதில் ஏதேனும் பசைபடுமா?''
“உழுவல் எழுமையும் தொடர்ந்த அன்பு உரைக்கும்” “அந்தத் தொழில் செய்தால் பசைக்குப்
பஞ்சமில்லை”'
பண்பு குறித்த சிறப்புப்பெயர்கள் :இன்றையக் “பசை இருந்தால்தானே வண்டி ஒடும்"'
குமுகாயத்தில் இறுமாப்புடையோரே மிகுதியாகக் “ப்சையில்லா மனிதனுக்கு வசைதான் மிச்சம்"
காணப்படுகின்றனர். ஏக்கழுத்தம் என்ற சொல்லால்
இறுமாப்பினையும், மனமலர்ச்சியைச் செம்மாப்பு என்னும் வ்வழக்குகளில் பசை என்பது, பணச்சார்பான
86. தமிழ் அகரமுதலி வரலாறு
பொருள் குறித்தல் காண்க. இத்தகு உலசவழக்குச் பற்றிய பெயர்கள் சேர்ந்துள்ளன" என்று வரைந்துள்ளது,
சொற்களை, இலக்கியத்தில் வழக்கூன்றச் செய்த. உளங்கொளத்தக்க வகையில் உள்ளது.
பெருமை, திவாகரரையே சாரும். இவ்வாறு திவாகரர், பண்புப் பெயர்த்
நிறுத்தலளவைப் பெயர்கள்: தொகுதியில் குழுகாய மாந்தர்தம் வாழ்வியல்:
தொடர்பான பொருட்களைக் கி.பி.8 ஆம் நூற்றாண்டில்
நிறுத்தகளவையுளொன்றாம் ஒரு பலத்தைத்: எடுத்தியம்பியதன் மூலம் தமிழகரமுதலி வரலாற்றில்
*தொடி' என்னும் பெயராலும், கால் பலத்தைக் கஃசு சிறப்பிடம் பெறுகிறார் எனலாம்.
என்னும் பெயராலும், நூறு தொடிகொண்ட அளவையை
“தூக்கு”, “கா”” என்னும் பெயர்களாலும் திவாகர்
அழைத்துள்ளார். 9. செயல் பற்றிய பெயர்த்தொகுதி
“ஒரு பலப் பெயர் தொடி” இத் தொகுதியில் வினைப்பெயர்கள்
“கஃசு காற்பலம்'” அனைத்தும் பொருண்மை குன்றா வண்ணம்
“காக்கும், காவும், துலாமும் நன்று நிறை" விளக்கப்படுகின்றன. சற்றொப்ப இருநூற்றைம்பது
வினைப்பெயர்கள் பேசப்பட்டுள்ளன. சில செயல்களுக்கு,
“'இந்நிறுத்தலளவப் பெயர்கள், தமிழ்ச்சொல் வளத்தையும், இனிய அழகிய தூய தமிழ்ப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அன்றையத் தமிழரின் கணக்கியல் கலைநுட்பத்தையும் செய்தல் என்னும் வினைப்பெயர்
எடுத்தியம்புகின்றன'" என்பார் அகராதியியல் வல்லுநர்.
“அயர்தல், குமிற்றல், ஆற்றல், இழைத்தல்.
“தொடி”, கக! என்னும் இச்சீரிய 'வனைதல், செய்தல், மாற்ற மாகும்"
செஞ்சொற்களை, எக்காலத்திற்கும் ஏற்றவண்ணம், 2000.
ஆண்டுகட்கு முன்னரே, தெள்ளிய மனமும், ஒள்ளிய எனப் பல பெயர்களால் விளக்கப்பட்டுள்ளன. மகளிர்தம்.
அறிவும், திண்ணிய நெஞ்சும், நுண்ணிய மதியும் விளையாட்டைக் குறிக்க,
கொண்ட திருவள்ளுவர், தமது நூலுள் “ஓரை, பண்ணை, கெடவரல், பொய்தல்,
எடுத்தாண்டுள்ளார். உண்டாட்டு, கிரீடை, உப்பு, கேளி
“தொடிப் புழுதி கசா உணக்கிற் பிடித்தெருவும் வண்டல், தொடலை, மகளிர் விளையாட்டு"
வேண்டாது சாலப் படும்" ஒரு பல(ம்) புழுதி கஃசாம். என்னுமிவையனைத்தும், பண்டைத்
வண்ணம் எருழவன் அந்நிலத்தைக் காயவிடுவானாயின் தமிழகத்தில், மகளிர் ஆடிய விளையாடல்களாம். 'கிரீடை'
ஒரு கைப்பிடியளவு எருவும் இடவேண்டாமல் பணைத்து என்னும் வடமொழிப் பெயரொழிந்த, பிறவெல்லாம்.
நின்று விளையுள் நல்கும். இத் தொகுதியின் தூயதமிழ் ஆடற் பெயர்களே.
நிறைவுப்பகுதியிலும், சேந்தனது பெருந்தன்மைப்
மேலும் திருவாசகத்தில் திருச்சாழல், திருப்பொற்
பண்பையும், கல்லாரிடத்து அறிவுமடம் பட்டும், சுண்ணம், திருவம்மானை போன்ற மகளிர்
கல்வியாளரிடத்தே, அறிந்தும் அறியாதது போல் விளையாடல்களும் குறிக்கப்பட்டுள்ளன. பந்து
அடங்கியிருக்கும் இயல்பினையும் “அறிமடம்” என்ற. விளையாட்டைக் குறித்து இலக்கியங்களில் பரவலான
சொல்லால் நன்றியறிவுப்புப் பாடலில் சிறப்பித்துள்ளது. செய்திகள் காணப்படுகின்றன.
வருமாறு:-
“பெருஞ்சேந்தன் அம்பல் பெருமான் போலத்: திருவிழா பற்றிய பெயர்கள் :
தெரிந்து பிறர் அறிவின் சோர்வுபுற மறைத்து கழகக்கால இலக்கியம் முதல் இருபதாம்
அறிந்து மறியார் போறல் அறிமடம்"" நூற்றாண்டு இலக்கியங்கள் வரை கால மாற்றத்திற்கேற்ப
பண்புப்பெயர்த் தொகுதியின் சிறப்பியல்பினை திவாகரத்தில் குறிக்கப்படுகிறது. திருவிழா பற்றிய
ஒட்டுமொத்தமாக உரைக்க வந்த வ.செயதேவனார், பெயர்கள் வருமாறு :-
“பண்பு பற்றிய பெயரில் காட்சிப்பொருள், உணர்விற்குப் “முருகும், சாறும், சேறும், விழாவே
பயன்படும் உண்மைப்பொருள், இவற்றின் குணத்தொடர்பு உயர் துணங் கறலும், உற்சவம் ஆகும்"
தமிழில் அகரமுதலி 87
தானே உணவுப் பொருளாக மாறுவதால், “கூழ்” எனல், அஃதாவது பாப்புனைவதில் வல்லவர் என்ற
சாலப்பொருந்துமெனலாம். இன்றைய உலகவடிக்கில்.. பொருண்மையே மிகுதியாகக் காணப்படுகிறது. ஆனால்
பல்வகைத் தவசங்களின் மாவு முதலியவற்றால் குழையச்' திவாகர், குலை வல்லாரைப் புலவர் என்று
சமைத்த உணவுவகை “கூழ்” என்றழைக்கப்படுகிறது. குறித்துள்ளார்.
பண்டைக் காலத்து மக்களும், பல்வகைக் கூலங்களை
(௭.கா.) “அமாரும், கவிஞரும், ஆடுநரும், பாடுநரும்,
இடித்து மாவாக்கித் துழவி, அப்படியே உண்டனர். பொருநரும், அறிஞரும், புலவர் எனப்படுமே""
இதுவே அன்றைய சமையல் முறை. உணவு என்றால் கூழ், (அமரர் - தேவர்; பொருநர் - போர் மறவர்)
கூழ் என்றால் உணவு என்ற நிலை அன்று இருந்தது.
காலப்போக்கில் பல்வகை உணவுகள் - சிற்றுண்டிகள்: புலவர் என்னும் சொல்லால், அறுவகையினரைக்
பல்கிப் பெருகிய ஞான்றும், தவசங்களை இடித்து நசுக்கிய குறித்துள்ளார் திவாகரர். தேவருக்கும் இப்பெயர் உண்டு
மாவால் ஆகிய நீருணவு மட்டும், பழமையைத் என்பது குறிக்கத்தக்கவொன்றாகும். பண்டைக்காலத்தே'
தக்கவைத்துக் கொள்வது போல், இன்றும் “கூழ் என்னும் போரில் பெறும் வெற்றியை, “வாகை"" என்னும் பெயரால்
பெயரிலேயே வழங்கி வருகிறது. அற்றை நாள் தொடங்கி, அழைத்தனர்.
இற்றை நாள் வரை, புலவர் நாவிலும், அன்றாட மக்கள்: அறத்துறை வெற்றியும் - வாகையே யாகும் :
வழக்கிலும், பொருந்திய சொல்லாக உணவு என்னும்.
பொருண்மையில், “கூழ்"' வழங்கி வருகிறது. இன்றும், ஒரு துறையில் பெறுகின்ற வெற்றி மட்டும்
சென்னை மாநகரில், “கூழ் வார்த்தல்", “கூழ் ஊற்றுதல்" வெற்றியன்று. பண்டைக்காலத்தே போரில் பெறும்
என்னும் சொல்லாட்சிகளில் உணவு என்னும். வெற்றியை, “வாகை” என்னும் பெயரால் அழைத்தனர்.
பொருண்மையில், இச் சொல் வழக்கூன்றியுள்ளது. போரில் வெற்றிபெற்ற மறவர் வாகைப் பூவைச்
திவாகர் “கூழ்” என்னும் சொல்லைச் சிறப்பிக்குங்கால், சூடிக்கொள்ளுதல் மரபாகும். ஆனால் திவாகர்
வாழ்வியல் துறைகள் அனைத்திலும் பெறுகின்ற
“பல்வகை உணவும், பயிரும், பொன்னும் வெற்றியை வாகையென்னும் பெயரால் அழைக்கிறார்.
கொள்ப மாதோ கூழென் என் கிளவி” தற்காலத்தே சிறு சிறு போட்டிகளிற் பெற்ற வெற்றியை,
என்று மூவகைப் பொருண்மைகளைக் குறிப்பிட்டுள்ளார். “அவர் வாகை சூடினார்” (அவர் வெற்றி பெற்றார்)
மேற்குறித்த நூற்பாவில் கூழ் என்னும் சொற்குப் என்னும் பொருண்மையில் கூறுதல் வழக்காறாகி விட்டது.
போரில் பெறும் வெற்றி, போட்டியில் கிட்டும் வெற்றி -
“பொன்” என்ற பொருளும் சுட்டப்பட்டுள்ளதால், முதலானவையெல்லாம் வெற்றியன்று; உழைப்பு, கல்வி,
பழங்காலத்தில் “பொன் நாணயம்"" புழக்கத்திலிருந்தது. பண்பு, கொடை, ஒழுக்கம், தவம், அறச்செயல்கள்
என்பதும், உணவுப் பொருளுக்காகப் பொன்னைக். முதலான நற்செயல்களிலெல்லாம், மற்றையோரினும்
கொடுத்த நிலையும் நன்கு புலப்படும். “பெரும்பாலான. முதன்மை பெற்றுத் திகழ்வதே வாகையாகும். இந்த
மக்கள் நாள்தோறும் பொன் கொடுத்து வாங்கும் பொருள்: அரும்பெருங்கருத்தைத் திவாகரம், வாழ்வியலின்
உணவுப் பொருள் மட்டுமேயாகும். எனவே, “பொன்னின். நற்செயற்பாடுகளின் வெற்றியுடன் இணைத்துத்
பயனாக உணவுப் பொருள் வாங்கும் நோக்கமே, தெரிவித்திருப்பது வருமாறு -
முனைப்புற்றிருந்ததால், பொன்னும் “கூழ் எனப்பட்டது.
“இந்தப் (சம்பளப்) பணத்தைக் கொண்டுதான், நாங்கள் “ஆள்வினை முதலாம் செய்கையும் நலனும்
கைவலம் முதலாம் கல்வியும் ஆண்மையும்
இத்தனை பேரும் சாப்பிடவேண்டும்' என்னும் உலக. சால்பு முதலாம் பண்பும் ஈகையும்
வழக்கில், பணத்துக்கும், உணவுக்கும் தொடர்பு,
காட்டப்படுவதையும் ஈண்டு ஒப்பு நோக்குக” என்பார் ஒழுக்க முதலாம் தவழும் அறத்துறையும்
சுந்தர சண்முகனார். ஒருவரின் ஒருவர் வென்றியும் மிகுதியும்
வருவன எல்லாம் வாகையென்னும் பெயர்”
இந்நூற்பாவின் வாயிலாக, மறத்துறையில் கிட்டும்
கலையில் வல்லவர் புலவர் :- ஒவ்வொரு வாகையைக் காட்டிலும், அத்துறையில் பெறும் வாகையே
கலையிலும் வல்லவரைத் திவாகர் புலவர் என்று, அளப்பருஞ்சிறப்பினது என்ற திவாகரர்தம் கொண்டுடிபு,
அழைக்கிறார். பொதுவாகப் “புலவர்” என்பவர் தமிழ். எஞ்ஞான்றும் மன்பதையில் நின்று நிலவும் தன்மைத்து
இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் துறைபோயவர். எனலாம்.
தமிழில் அகரமுதலி 99
வையாபுரி அவர்களையே சாரும். இவர், தம்மிடம் சுவடி “வடமொழி நிகண்டு" என்ற குறிப்புக் காணப்படுகிறது.
நிலையிலிருக்கும் நிகண்டுகளில், இரண்டினைப் பற்றிய மேலும் இப்பகுதியில், இந்நிகண்டின் ஆசிரியர் பற்றிய
விளத்தங்களை, அரும்பொருள் விளக்க முன்னுரையில், குறிப்பும், நூலின் அமைப்புப் பற்றிய விளத்தங்களும்
குறிப்பிட்டுள்ளார். அவையாவன. வருமாறு :-
1 கைலாச நிகண்டு சூடாமணி. “பார்புகழ் திருநெல் வேலியம் பதிவாழ்
2, பல்பொருட் சூடாமணி. ஐங்கரத் தொரு கோட் டானையை வடிவேற்
சிங்கந் தன்னைச் சிறப்புடன் ஈன்ற
1. கைலாச நிகண்டு சூடாமணி பிடிவடி வுடைய பெண்ணொடி பாகத்து
இந்நிகண்டு பிங்கல நிகண்டின் அமைப்பு அடிகள் செம்பொன் அடிகளை வணங்கி
முறைமினைத் தழுவியது. இதனை வலியுறுத்தும் ஒருபெய ரொருபொருள் உரைக்கும் காண்டமும்
வையாபுரிப்பிள்ளையின் கூற்று வருமாறு :- “இது ஒரு பொருள் பல்பெயர் ஒதுங் காண்டமும்
பிங்கலந்தையின் வழிப்பட்டதென்பது, விண்ணவர் வகை, பல்பெயர்க் கூட்டத் தொருபெயர்க் காண்டமும்
சொற்பொருட் காண்டத் தொகை மூன் நாக்கி
விண்ணின் வகை, மண்ணின் வகை எனத் தொடங்கிச் ஈட்டுபுக ழிரையூர் வடமலை நிகண்டென
சென்று ஊர்வன இறுதியாக வரும் 49 பகுப்புகளாலும், நாட்டினன் மடசை நன்னகர் வாழும்
இறுதியில் ஒரு சொற் பல்பொருட் பெயர்களை சிதம்பர பாரதி சேய்தின முமையாள்.
வைத்திருக்கும் முறைமையாலும் அறியப்படும்",
பதம்பணி மீசுர பாரதி தானே”
கைலாச மென்ற அடைமொழியால், இதனை இந்நிகண்டின் காலத்தை அறுதியிட்டுரைக்கும்
இயற்றியவர் 'சைவர்' என்றும் கருதலாம். இந்நிகண்டு. பல்பொருட் சூடாமணியின் பாயிரச் செய்யுள் வருமாறு :-
இற்றைக்கு ஏறத்தாழ 350 ஆண்டுகட்கு முன்பு
இயற்றப்பட்டதெனக் கருதுவர்” மு. சண்முகம் பிள்ளை. “கொல்ல மெண்ணூற் றெழுபத்தாறெனக்
இந்நிகண்டின் படியினைப் (பிரதி) பெற்ற பாங்கினைக் கணிதப் பாவாணர் குறித்த வாண்டின்
குறித்து பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கூறுவது : மல்குபுகழ் விக்கிரம வருடத்தா வணிமூல
இதன் பிரதி (படி) ஒன்று தொன்னூற் சுருவூலமென்று வளஞ்சேர் நாளில்
சொல்லத்தகும் திருமேனி இரத்தினக் கவிராயர் நெல்லைநகர் வடிவுதந்த வேய்முத்தைப்
பரம்பரையினர் வீட்டிலிருந்து கிடைத்தது. பணிந்துலகி னெடுநா ணிற்கப்
பல்பொருட் சூடாமணியை மீசுரபா ரதிதமிழாற்,
2. பல்பொருட் சூடாமணி நிகண்டு அல்லது பாடினானே””
வடமலை நிகண்டு இந்தப் பாடலின் ஈற்றடியால் “வடமலை”
நிகண்டு என்னும் மறுபெயர், இந்நிகண்டிற்கு.
இந்நிகண்டினை இயற்றியவர் ஈசுர பாரதியார். உண்டெனத் தெளியலாம்.
இவர் மடசை என்னும் ஊரைச் சார்ந்தவர். “இவ்வூர்
திருவில்லிபுத்தூரை அடுத்துள்ள மடவார் வளாகம் என்ற “பல்கலைதேர் வடமலைநன் நிகண்டினைமீ
ஊராக இருக்கலாம்” என்பார் மு. சண்முகம் பிள்ளை. சுரகவிஞன் பகர்ந்திட் டானே'”
இவருடைய தந்தையார் பெயர் சிதம்பர பாரதி. இந்நூல் உ.வே.சாமிநாதர் நூலகத்தில் காணப்படும்,
கி.பி.1700 இல் இயற்றப்பட்டது. இந்நிகண்டின் வடமலை நிகண்டின் பாயிரப்பகுதியும், பல்பொருட்
பாமிரச்செய்யுள் வாயிலாக நாம் அறியலாம். சூடாமணிமின் பாமிரச் செய்யுட் பகுதிகளும்,
இந்நூலாசிரியர் அமரகோசம் என்னும் வடமொழி நூலைப் வேறுபாடற்றுக் காணப்படுவதால், இதுகாறும் இருவேறு
பின்பற்றி ஒரு சொல்லொரு பெயர்த் தொகுதி (காண்டம்; நிகண்டெனச் சொல்லப்பட்டது ஒன்றேயென்று
ஒரு சொற் பல்பொருட்டொகுதி (காண்டம்); பல பொருட் துணியலாம்.
கூட்டத்தொரு பெயர்த் தொகுதி (காண்டம்) என்னும் ஆனால், “தமிழகராதிக் கலை" ஆசிரியர் புலவர்
மூன்று (காண்டங்களை) பகுதிகளை ஆக்கியுள்ளார். சுந்தர சண்முகனார், பல்பொருள் சூடாமணி நிகண்டை,
முனைவர் உ.வே.சாமிநாதர் நூலகத்திலுள்ள அகராதி நிகண்டுடன் ஒப்பு நோக்கி, இந்நிகண்டின்
ஒலைச்சுவடியின் பாயிரத்தில் இந்நிகண்டின் பெயர் சிறப்புகள் பற்றிக் கூறுவது வருமாறு :-
192 தமிழ் அகரமுதலி வரலாறு
நிகண்டின் முப்பெரும் பிரிவுகளுள், “ஒரு சொல் மேற்காண் பாடல்களின் வாயிலாகப் பல்பொருட்
பல்பொருள் பெயர்த் தொகுதி” என்னும் இரண்டாம் சூடாமணிநிகண்டின் உட்பிரிவுகள் குறிக்கப்பட்டுள்ள
பிரிவையும்" '“பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் செய்தியினைத் தெரிந்துகொள்ளலாம். ஏனைய பிற
தொகுதி” என்னும் மூன்றாம் பிரிவையும் பற்றிப் நிகண்டுகளின் உட்பிரிவுகள், தொகுதி, வகை, வர்க்கம்,
பேசுகிறது. ஒரு சொல் ஒரு பெயர்க்காண்டத்தில் 2800 இயல் என்னும் பெயர்களால் அழைக்கப்பட, இந்
சொற்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு சொல் பல்பொருட் நிகண்டின் உட்பிரிவோ, “காண்டம்'" என்று அழைக்கப்
காண்டத்தில் 1465 சொற்கள் இடம் பெற்றுள்ளன. பல் பட்டுள்ளமையும், குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
பெயர்க் கூட்டத்து ஒரு பெயர்க் காண்டம்
தொகைப்பெயர்களைப் பற்றி விளக்குகிறது.
3. அகராதிமோனைக் ககராதி யெதுகை
அகராதி நிகண்டைப் போலவே இந்நிகண்டும்,
அகரவரிசையில் அமைந்துள்ளது. இதிலும் சொற்களின் அகுராதிமோனைக் ககராதியெதுகை என்னும்.
முதலெழுத்தளவில் அகரவரிசை மேற்கொள்ளப் நிகண்டின் பெயரமைப்பே, ஒரு சொற் பலபொருள்
பட்டுளதாமினும், அகராதி நிகண்டை விட இந்நிகண்டு உணர்த்தும் நூல் என்பதைத் தெளிவுறுத்தும்.
படிப்போர்க்கு எளிதில் பயனளிக்கவல்லது. பேராசிரியர் வையாபுரிமிடம் உள்ள அச்சில் வாராத
அகராதி நிகண்டில் சொற்கள் பத்துப் ஒலைச்சுவடிகளுள், இந்நூலும் ஒன்று. தற்பொழுது
இச்சுவடி, கல்கத்தா தேசியநூலகத்தில் உள்ளது.
பிரிவுகளில், பரவலாகப் பொருள் தரப்பட்டுள்ளன.
ஆனால், பல்பொருள் சூடாமணி நிகண்டில் பத்துப்
பிரிவுகளில் பகரப்பட்ட சொற்பொருள்கள், இரு 4. நவமணிக்காரிகை நிகண்டு
பிரிவுகளில் அடக்கப்பட்டுள்ளன. இரு நிகண்டுகளிலும்
சொற்கள் முதலெழுத்து முறையில், அகரவரிசையில் பெரும்புலவர் அரசஞ் சண்முகம் பிள்ளை
அமைக்கப்பட்டுள்ளதால் சொற்களின் பொருள் காணும் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில
பாங்கு எளிதாக்கப்பட்டுள்ளது. ஆனால் “அகராதி வாழ்ந்தவர் ஆவார். இவரது சொந்தவூர் மதுரையம்பதிக்
நிகண்டில் அம் முதல் இரு பெயர், “அம்” முதல் கருகிலுள்ள சோழவந்தான் என்னும் பேரூராகும். இவர்
நாற்பத்தாறு பெயர் என்ற சிக்கல் உள்ளது. பல்பொருள் தொல்காப்பியம் முதல் நன்னூல் வரை, அனைத்து
நிகண்டில் இச்சிக்கல் இல்லை. பொருள் காணுவதற்காக இலக்கிய இலக்கணங்களையும் கற்றுத் தேர்ந்த வித்தகர்.
ஒரு சொல்லைத் தேடி எடுக்க வேண்டுமாயின், அகராதி வரால் இயற்றப்பட்டதே நவமணிக்காரிகை நிகண்டு;
நிகண்டினும், பல்பொருள் சூளாமணி நிகண்டில் இந்நிகண்டு பற்றிப் புலவர் மு.சண்முகம் கூறுவது.
விரைவில் முடியும். “பெயருக்கு ஏற்ப இது கட்டளைக் கலித்துறைச்
இனி, பல்பொருள் சூளாமணி நிகண்டின் செய்யுளால் அமைந்தது என்பதும், ஒன்பது தொகுதியாக
அமைப்பு முறையை விளக்கும் அகச்சான்றாக, ஆசிரியரே ஆசிரியர் இந்நூலை ஆக்கத் திட்டமிட்டிருந்தார்
என்பதும், தெரிய வருகின்றன. இலக்கிய இலக்கணக்
இயற்றியுள்ள பாயிரச் செய்யுள் வருமாறு :- கடல்களில் ஊறித் திளைத்துத் தம் பாடல்களினாலும்,
“தோன்றுகாண் டச்சடையான் தொல் சீர்சேர் நாமநூல் கவிதைகளினாலும், ஆய்வுரைகளினாலும், தமிழ்
மன்று காண்டத்தால் மொழிகின்றேன் வரலாற்றில் தனியிடம் பெற்றவர். இவருடைய நிகண்டு
் என்றும், நூல், முற்றுப்பெற்றதா என்று சொல்லக் கூடவில்லை.
“நாவுவந்த பல்பொருட் சூளாமணியைப் பாரில் இவருடைய பேரன் முறையினரான திருவாளர்
நாட்டிய சீர்முதற் காண்டமென்னும் பேர்தான் இராக்கப்பர், சோழவந்தானில் இப்பொழுது முதியோராய்
பூவுவந்த ஒரு பெயரோர் பொருளேயாகும் வாழ்ந்து வருகிறார். இவருக்கு அரசஞ் சண்முகனார்
போற்றிரண்டாங் காண்டம்பல் பொருளினோர்சொல் நூல்கள் பலவும் மனப்பாடம். நவமணிக்காரிகை:
சேவுவந்த நெல்வேலிப் பெருமான் ஈன்ற நிகண்டின் தெய்வப்பெயர்த் தொகுதியை அப்படியே
செவ்வேளின் திருவருளால் தேர்ந்து நான்சொல் ஒப்பிக்கிறார் இப்பெரியார். 122 செய்யுட்களைக் கொண்ட
பாவுவந்த பெயர்மூன்றாங் காண்டமாகும் தெய்வப்பெயர் பற்றிய முதல்தொகுதி இவர்
பலபெயர்க் கூட்டத்தொருபேர் பலவுந்தானே”” வாய்மொழியால் கேட்டுப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத்
தமிழில் அகரமுதலி 133.
முற்றுமே சொற்களை அகர வரிசையில் நூற்பாக்களை நூல்கள் எதுகை முறையில் அமையவில்லை என்பதும்,
மாற்றியமைத்த முறையும் ஏட்டுப் பிரதியில் மனனம் செய்வதற்கு சற்றுக் கடினமாயிருந்ததும்
காணப்படுகிறது குறிப்பிடத்தக்கதாகும். மண்டல புருடரோ, தமது
பிங்கல நிகண்டை முதன்முதல் பதிப்பித்த சூடாமணி நிகண்டில், எளிதாக மனத்திற் பதியுமாறு,
சிவன்பிள்ளை ஒருசொற் பல்பொருள் வகையான, பத்தாம். க்கரம் முதல் னகரம் ஈறாகப் பதினெட்டு எழுத்துகளும்,
தொகுதியை ஆசிரியர் அமைத்த முறையிற் எதுகையில் அமைத்துச் சொற்பொருளை
பதிப்பிக்கவில்லை. சொற்களை அகாவரிசைப்படுத்தி, விளக்கியுள்ளார்.
அகரமுதலி வடிவில் நூற்பாக்களை மாற்றியமைத்: இம் முறையைப் பின்பற்றிப் பத்தொன்பதாம்
துள்ளார். அகரமுதல், வகரம் ஈறாகப் பிரித்து, பத்துப். நூற்றாண்டில், வேதகிரி முதலியாரால் 2526
பகுதிகளாக அச்சிட்டுள்ளார். திவாகரம், பிங்கலம் சொற்பொருள்களை விளக்கும் 600 விருத்தப்
எனுமிவ்விரண்டு நூல்களிலும், தினொன்றாம். பாக்களுடன், “வேதகிரியார் சூடாமணி நிகண்டு”
தொகுதியாகிய ஒருசொற் பல்பொருட் பதி, ஆசிரியர் இயற்றப்பட்டது. வேதகிரி சூடாமணி நிகண்டு 583
அமைத்த முறையில் இதுவரை அச்சிடப் பெறவேயில்லை. பாடல்களில், புதிய சொற்பொருள்களை விளக்குவது.
கி.பி.1594 இல் இரேவண சித்தர் முற்றிலும். மண்டலபுருடரின் எ துகைமுறை அமைப்பில்
அகரமுதலி அமைப்பில் “அகராதி நிகண்டு” என்னும் விருத்தப்பாக்களால் ஆகிய பல நிகண்டு நூல்கள், 18,19
பெயரில், ஒருசொல்பல்பொருள் விளக்க நூலை. ஆம் நூற்றாண்டுகளில் தோன்றின. அவை வருமாறு :-
உருவாக்கியுள்ளார். இந்நிகண்டில், ஒவ்வோ 1. அரும்பொருள் விளக்க நிகண்டு, 18-ஆம்
ரெழுத்திற்கும், ஒரு பொருள் முதல், 46 பொருள் வரை நூற்றாண்டில் அரும்மருந்தையரால் 700 விருத்தப்
அமைத்து, விளக்கியுள்ள திறன் குறிப்பிடத்தக்க பாக்களால் யாக்கப்பட்டது. 3200 ஒரு சொல்.
வொன்றாகும். “முதலெழுத்து அகரவரிசையே தவிர
அகராதி முறையை முழுமையாகத் தழுவியமைந்தன்று'' பல்பொருள்களை உள்ளடக்கியது.
என்பார் மு. சண்முகம் பிள்ளை. 2. பொதிகைநிகண்டு, 18-ஆம் நூற்றாண்டில்,
சாமிநாதக் கவிராயரால் 500 விருத்தப்பாக்களில், 14,500
சாமிநாதக் கவிராயரால் 18 ஆம் நூற்றாண்டில்:
இயற்றப்பட்ட பொதிகை நிகண்டில், திவாகரத்தில். சொற்பொருள்களை விளக்கும் பான்மையில்
உருவாக்கப்பட்டது. மேலும், இந்நிகண்டில் 2,228
பதினோராவது தொகுதியாக அமைக்கப்பட்ட ஒருசொற்
பல்பொருட் பகுதி, இரண்டாம் பகுதியாக சொற்பொருள்களை விளக்கும் நூற்பாக்களும் இடம்
அமைக்கப்பட்டுள்ளது. இந் நிகண்டு முழுவதும், பெற்றுள்ளன.
“அகராதி முறை தெளிவுற நன்கு அமைந்துள்ளது. 3, நாநார்த்த தீபிகை, முத்து சுவாமி என்பவரால்,
அகரவர்க்கம், ஆகார வருக்கம் என எழுத்து வருக்கம் 19-ஆம் நுற்றாண்டில், 1,110 (ஆயிரத்து நூற்றிப்பத்து)
மாறும்போது, வருக்கம் சுட்டும் தலைப்பும். விருத்தப் பாக்களின் மூலம், 5,432 ஒரு சொற்.
காணப்படுகிறது. பல்பொருள்களை விளக்கும். வண்ணம்
முற்றிலும் நூற்பாவினாலாகிய, தமிழுரிச்சொற் அமைக்கப்பட்டுள்ளது.
பனுவலில், ஒருசொல் பல பொருள் விளக்கும் சொற்கள் 287 வெண்பாக்களில் உரிச்சொல் நிகண்டு,
மட்டும் அகரமுதலி அமைப்பில், விளக்கம். கி.பி.14-ஆம் நூற்றாண்டில், காங்கேயரால் 3,200 ஒரு
அமைக்கப்பட்டுள்ளது. சொற் பல் பொருள்களுடன் இயற்றப்பட்டது. மேலும்,
ஆனால், சூடாமணி நிகண்டின் ஆசிரியர் 19,000 ஒரு சொற்பல்பொருள்களை விளக்கும் வண்ணம்,
மண்டல புருடரோ, 16 ஆம் நூற்றாண்டில் யாவரும். கி.பி.17-ஆம் நூற்றாண்டில், திருவேங்கட பாரதி
மனனம் செய்தற்கு எளிதாக இருக்கும் வ்.ணம், எதுசை என்பவரால் பாரதிதீபம் யாக்கப்பட்டது. இந்நிகண்டு 737
முறையில் சொற்களை அமைத்து, சற்றுப் புதுமையான கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களால் ஆகியது.
வகையில் விருத்தப்பாவில் 11,000 சொற்பொருள்களை முடிவாக அனைவரும் கற்றும் இன்புறுவதற்கு
அமைத்துள்ளார். சூடாமணி நிகண்டிற்கு முந்திய ஏற்றவாறு, எதுகை முறை யாப்பில் அமைந்த இவ்வொரு
தமிழில் அகரமுதலி 135
சொல் பல்பொருட் தொகுதி, மேலும் எளிதில் உள்ளத்தில் வேண்டுமாயின், ஒரு சொற் பல்பொருட் பகுதிகளை,
நிற்கும் வண்ணம், விருத்தமுறைப் பாடங்களில் கூடிய முறையாக அகரநிரல்படி அமைக்க வேண்டியது இன்றைய
எதுகை அமைப்புடன் காலப்போக்கில் வளர்ச்சியுற்ற அகரமுதலி வல்லுநர்தம் கடப்பாடாகும். “இத்தகைய ஒர்
தெனலாம். எதுகையமைப்பு மட்டுமின்றி, அகரமுதலி நிகண்டு அகராதி தோன்ற வேண்டுமாயின் எல்லா
யமைப்பினையும் தன்னகத்தே கொண்டு, தமிழகரமுதலி நிகண்டுகளுமே, தனித்தனி அகராதிகளுடன் தெளிவுறப்
வரலாற்றில் பெருகி வளர்ந்துள்ளது. பல்வேறு பதிப்பிக்கப் பெறல் வேண்டும்” என்பார் மு. சண்முகம்
அகரமுதலிகள் பெருகி வரும் இந்நாளில் அனைவரும் பிள்ளை. நிகண்டுகளின் பொருட் பாகுபாடு ஒப்புமை
நிகண்டுகளின் சொற்பொருள்களை எளிதில் அறிய குறித்த அட்டவணை வருமாறு :-
நிகண்டுகளின் பொருட்பாகுபாடு
ஒப்புமை அட்டவணை
ஒரு பொருட் பன்மொழி அகராதி 1862 முதல்: வெளிவந்ததை ஒப்பிடின் இருமொழி அகரமுதலிகளால்
1934 வரை : ஒருமொழி அகரமுதலி வளர்ச்சி குன்றியது தெளிவுபடும்.
பகுத்தறிவுப் போட்டிக்கென வெளிவந்த ஆனந்தவிகடன்.
அகரமுதலி வரலாற்றில் ஒரு பொருட் பன்மொழி அகராதி (1935) தனிப்பட்ட அகராதி ஆகும்.
அகரமுதலிகள் 1862 முதல் வெளிவரத் தொடங்கின. விக்டோரியா தமிழ் அகராதி (1934), சூபிலி தமிழ் அகராதி
“இராச கோபாலரின் தொகுப்பகராதி, இவ்வகையில்: (1935) என்பவை ஆங்கில அரசுக்குரிய மரியாதையைத்
குறிப்பிடத்தக்கது. 1908 ஆம் ஆண்டில் சங்கர தங்கள் பெயரிலேயே தெரிவித்தன. கிருட்டிணசாமி
நாராயணர் வெளியிட்ட தமிழ் - ஆங்கில அகராதியும் -, என்பவர் நவீன தமிழ் அகராதியில் 20500 சொற்கள்
1934 ஆம் ஆண்டு வெளிவந்த மணியகசராதியும், ஒரு அமையத் தொகுத்தார் (1985). இவரே 1939 இல்
பொருட் பன்மொழியகராதிகளுள் குறிப்பிடத். 'தமிழமிழ்த அகராதியையும் அளித்தார்.
தக்கனவாகும்'” (தா.வே.வீராசாமி. 1991, பக்.82).
கையகராதிகள்:
கழகத்தமிழ்க் கையகராதி 12500 சொற்களுடன்
இருமொழி அகராதிகளின் ஏற்றமும் 1940 இல் வெளிவந்தது. இது மாணவரிடையே
ஒருமொழியகராதியின் வீழ்ச்சியும் செல்வாக்குப் பெற்ற அகராதி ஆகும். தமிழகராதிகள்,
அகரமுதலி வரலாற்றில் 19 ஆம் நூற்றாண்டில் இந்திய நாட்டு விடுதலைக்குப் பின் பல்வேறு வகையில்
வெளிவந்த இருமொழியகரமுதலிகளின் செல்வாக்கு வெளிவந்தன. நடராசனின் கார்த்திகேயினி புதுமுறை.
ஒருமொழியகராதிகளின் வளர்ச்சியைச் சற்றுக் அகராதியும் (1949) ந.சி.கந்தையாவின் செந்தமிழ்.
குறைத்தனவென்று அகரமுதலி வல்லுநர் கருது அகராதியும் (1950) வெளிவந்தன. சென்னைப் பல்கலைக்
கின்றனர். இது பற்றி தா.வே.வீராசாமி, “இரு மொழி கழகத்தின் சுரக்கத் தமிழ் அகராதி 1955 இல்
அகராதிகளால் ஒரு மொழி அகராதி வளர்ச்சி வெளிவரினும், கோனார் தமிழ்க் கையகராதி இதே
ஆண்டில் வெளிவந்து பெரும் செல்வாக்குப் பெற்றது.
குன்றியது” என்று குறிப்பிட்டுள்ளது கருதத்தக்கது.
மேலும் இக்காலக் கட்டத்தில், யாழ்ப்பாண அகராதியை குழு அகராதி:
விரிவுபடுத்திப் பேரகராதி அல்லது “விரிவகராதி"'யாக,
அமைத்துள்ளனர். ஆர்வத்தால் பல புதிய பதிப்புகள் தனி ஒருவர் அகராதி திரட்டிய நிலையிலிருந்து,
மிகுதியான பிழைகளுடன் வெளிவந்தன. கழகப்புலவர் குழு திரட்டிய கழகத் தமிழகராதி 1964 இல்.
உருவாயிற்று, மே.வீ.வேணுகோபாலர் தமிழுக்குத்
தமிழில் ஒருமொழி அகராதிகள்: தமிழ்க்கையகராதியும் (1966) மாணவரிடம் பரவியது.
“லிப்கோ' நிறுவனம் பெரிய, சிறிய அகராதிகளை
தமிழ்ச் சொற்களுக்குத் தமிழில் பொருள்தரும் வெளியிட்டது. மணிமேகலைத் தமிழகராதி என்பது (1979)
ஒருமொழி அகராதிகள், நூற்றுக்கும் மேற்பட்ட அளவில் எளிய முறையில் உருவாக்கப் பெற்றது ஆகும். தமிழக
வெளிவந்துள்ளன. இந்நூற்றாண்டில் இதன் வளர்ச்சியை அரசின் வெளியீடாகத் தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்கு காண முடியும். சிறிதும் ,பெரிதுமாகத்: மு.சண்முகம் அவர்கள ால்
7985 இல் வெளியிடப்பட
்டுள்ளது.
தமிழகராதிகள், தமிழ்க்கல்வி ஆர்வப் பெருக்கிற்கேற்ப
வெளிவந்தன. அவற்றுள், கா.நமச்சிவாயரின் தமிழ் மொழி. தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரகராதித்
அகராதி (1918), அனவரதவிநாயகம் அவர்களின் திட்டம்:
மாணவர் தமிழ் அகராதி (1921), பர்மாவிலிருந்து
இராவுத்தர், (1922) நாகுமீரா (1923) வெளியிட்ட இந்நிலையில் (1984) தமிழ்ப் பல்கலைக்கழகம்
அகராதிகள், பவானந்தம் பிள்ளையின், தற்காலத் தமிழ்ச் தஞ்சையில் பேரகராதி ஒன்றை நான்காண்டிற்குள்
சொல்லகராதி (1925) என்பவை குறிக்கத்தக்கனவாம். முடிக்கத் திட்டம் தீட்டியது. மு.அருணாசலம் தலைமைப்
அனவரதவிநாயகம் மாணவர் தமிழ் அகராதியில் (1921) பதிப்பாளராகப் பணியேற்றார். இப்பேரகராதி சங்க கால
26000 சொற்கள் உள்ளன. பவானந்தரின் அகராதியில் முதல் இன்றுவரையுள்ள இலக்கிய வழக்குகளையும்,
93000 சொற்களுக்குமேல் உள்ளன. மாணவர்க்குப் வட்டார வழக்குகளையும், பல அறிஞர்களின்
பயன்படும் அளவில் மே.வீ.வேணுகோபாலரின் இளைஞர். ஒத்துழைப்புடன் திரட்டிப் பல தொகுதிகள் வெளிவந்தன.
தமிழ்க்கையகராதி (1928) 8500 சொற்களுடன். இலங்கை, மலாயா, தென்னாப்பிரிக்கா ஆகிய பகுதிகளில்
தமிழில் அகரமுதலி 145.
௬௬%
186. தமிழ் அகரமுதலி வரலாறு
ககரம் முதலாக டகர வருக்கம் வரையிலும் இல்லை" சுவடியில் உள்ளது. செஞ்சொல் பொருள்
என்று குறித்துள்ளார். இந்நிகண்டில் சுமார் 7500 மூலச் குப்பம் - குப்பாயம் - சட்டை
சொற்களும் மொத்தம் 22,500 க்கு மேற்பட்ட சொற்களும். கொலம் - கோலம் - நீரோட்டம்
இடம்பெற்றுள்ளன. கொறன் - கோற்றேன் - தேன்கூடு
எழுத்தின் தொடக்கத்தில் “சகரம்”, “உகரம்” சல்லி 2. . சில்லி - வடம், கீரை,
எனத் தனித்தலைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. சொற்கள் தேருருள்,கீழ் வீடு
தனித்தனியாக எழுதப்பட்டுப் பொருள்கள் சலிகம் கசம் பூசல்
கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏட்டின் பக்கத்தையும் சொற்களின் தொடக்கத்தில் ஒரு எழுத்து
பல பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு சொற்கள் விடப்பட்டுப் பொருள் எழுதப்பட்டுள்ள சொற்களுக்கு
எழுதப்பட்டுள்ளன. இந்நிகண்டில் குற்றெழுத்து அகராதி
முடிவுற்றபின் நெட்டெழுத்து அகராதி எழுதப்பட்டுள்ளது. தச. ஒதீதி 2 வபதிசை
ஒரு தனிச் சிறப்பாகும். தும் - மதுகம் - தரா
பொருளெழுதும்பொழுது பொருள் முடிவுற்றது. தும்பரம்- உதும்பரம்- செம்பு
எனக்குறிக்க இறுதி எழுத்துப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. சி என்னும் எழுத்து தி என்று மாறி வந்ததற்கு எ-டு.
நெட்டெழுத்துப் பகுதியில் சில இடங்களில் இறுதி தேசி - தேதி - நாய்
எழுத்தைப் பிரித்தும், சில இடங்களில் சுழியிட்டும் பொருள் குறில் நெடிலாக மாற்றம் பெற்றதற்கு எ-டு.
முடிவுற்றதெனக் காட்டப்பட்டுள்ளது. நெட்டெழுத்து தொகம்- தோகம் - அற்பம்
அகராதியில் சொல்லையும் பொருளையும் வேறுபடுத்த. தெறுக்கால் - தேறுக்கால்- தேள்
இடையில் கோடிடப்பட்டுள்ளது. சொற்களை நெடில் குறிலாக மாறியதற்கு உதாரணம்
எழுதும்போது முதல் எழுத்து மட்டுமல்ல, இரண்டாம். மோத்தை- மொத்தை - வெள்ளாட்டேறு
எழுத்திலும் அகர வரிசையை ஆசிரியர் பின்பற்றியுள்ளார்.
நான்காம் நெட்டுயிர் (ஈகாரம்) இகரத்தில் ஆங்காரம் - மகிதை. இங்கு மமதை என்னும்
சுழியிட்டு இ(ஈ) என எழுதப்பட்டுள்ளது. எகர பொருள் மகிதை எனத் திரிந்தது. நாமதீப நிகண்டில்
காணப்படும் வீதா என்னும் சொல் இவ்வகராதி நிகண்டில்
ஏகாரத்துக்கும் ஒகர ஒகாரத்துக்கும் வடிவில் வேறுபாடு
இல்லை. உயிர்மெய் வடிவில் இரட்டைக் கொம்பு பிதா என்று வந்துள்ளது.
இடப்படவில்லை. சில எழுத்துகள் ஒன்றுக்கு. வகா - பகர பேதங்களுக்கு எ-டு.
பிறிதொன்றாகப் பிறழ்ந்து காணப்படுகின்றன. விதி மிதி 2. குணம்
ன-த (உம்) சென்னாய்- செந்நாய் விருச்சிகன் - பிருச்சிகன்- ஆதித்தன்
னண துன்னு- துண்ணு அனங்கம் - இருவாட்சி. இச்சொல்லில் 'அ'
றர சக்கிறாயுதம் - சக்கிராயுதம் என்னும் எழுத்து மகர அகரமாக மனங்கம் - இருவாட்சி
ழ-௭ மிழிறல் - பிளிறல் என்று வந்துள்ளது.
ல-ள௭ துலக்கம் - துளக்கம் பகர இகரம் மகர இகரமாகப் பிழைபடத்
முதலியன இவ்வாறு: காணப்படுகின்றன. இவை திரிந்ததற்கு எ-டு.
அவ்வட்டார எழுத்து மரபாக இருக்கலாம். சில சொற்கள் பின்னம் - மின்னம் - வேறுபாடு. சிவன் என்ற
திரிந்தும் காணப்படுகின்றன. (௭-டு.) பிறாத்தி- பிராப்தி. சொல்லுக்கு விட்டுணு எனப் பொருள் தந்துள்ளார் இந்
எழுதும் பிழையால் ஒரிரு எழுத்துகள் விடப்பட்டுள்ளன. நூலாசிரியர். புத்தன் என்ற சொல்லுக்கு நெடுமால்
குடி-மருத நிலத்தூர்க் கொடிகள் - மருதநிலத்தூர்: எனப்பொருள் கொண்டுள்ளார் ஆசிரியர். திருமாலின்
குடிகள். இங்குக் குடிகள் என்னும் சொல் கொடிகள். பத்து கால வழக்கையும் வட்டார வழக்கையும் அறிந்து
எனத் திரிந்து வந்தது. இப்படி வருவது கொள்ளப் பெரும்பாலும் சொற்களும் பொருள்களும்
இந்நூலாசிரியரின் காலப் பேச்சு வழக்கைக் குறிக்கலாம். சுவடியில் உள்ளவாறே இங்குப் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
இது போன்று பிறழ்ந்துள்ள சொற்களும் அவற்றின். தெளிவு பெறும் வகையில் அடைப்புக் குறியீடுகள்
திருந்திய வடிவமும் வருமாறு கீழ்வருமாறு பயன்படுத்தியுள்ளேன்..
188. தமிழ் அகரமுதலி வரலாறு
ர் 3. செல்லரிக்கப்பட்ட இடங்களில் வருக்கத்தில் மாயு என்ற சொல் நரி என்ற பொருளில்.
எழுத்துக்கள் சேர்க்கப்பட்டவை. வந்துள்ளது. மடு-குளம், பசுவின் முலை எனப் பொருள்
[* 7] எழுதும்போது விடப்பட்டுப் தரப்பட்டுள்ளது. மடி என்ற சொல்லின் பொருள் பசுவின்
பதிப்பாசிரியரால் சேர்க்குப்பட்டவை முலையாகும். சக்காம் என்ற சொல்லுக்குத்
( ) சுவடியில் உள்ளன. ஆனால் நீக்கப்பட துமிலொழிதல் என்று பொருள் தரப்பட்டுள்ளது. சாக்கிரம்
வேண்டியவை. என்ற சொல்லே துயிலொழிதல் என்ற பொருள்
தருவதாகும். தமனியம் என்ற சொல்லுக்குப் பொன்:
இந்நிகண்டைத் தொகுத்த ஆசிரியர் பெயர் என்பது பொருளாகும். இப்பொருளுடன் பிரமா என்ற
தெரியவில்லை. சதுரகராதி போன்ற நூல்கள் பொருளும் இச்சொல்லுக்குத் தரப்பட்டுள்ளது. இது
தோன்றியபிறகு இவ்வகராதியை ஆசிரியர் குணத்தையும் குணத்தையுடைய குணியையும் ஒன்றாகப்
தொகுத்திருக்க வேண்டும். ஏனெனில் சொல்லின் முதல் பொருள் கொண்டுள்ளமைக்கு எடுத்துக்காட்டாகும்.
எழுத்து மட்டுமல்ல, இரண்டாவது எழுத்தையும் அகர தேகம் என்ற சொல்லுக்கு உடம்பு என்ற பொருளுடன்
வரிசைப் படுத்தி எழுதியுள்ளமை இதைச் சுட்டும். ஐயம் என்ற பொருளும் இந்நிகண்டில் காணப்படுகிறது.
ஆதலின் இது, 19 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட சந்தேகம் என்ற சொல்லுக்குரிய 'ஐயம்' என்ற
நூல் எனலாம். அகராதி தொகுக்கும் பணி தொடர்ந்து பொருளையே தேகம் என்ற சொல்லுக்கு இந்நூலாசிரியர்
நம் ஆன்றோர்களால் பின்பற்றப்பட்டது என்பதற்கு இது, கொண்டுள்ளார் என்று தோன்றுகிறது. மித்திரர் என்ற
ஒரு எடுத்துக்காட்டு எனலாம். இதுகாறும், இது
சொல்லுக்கு எதிர்ச்சொல்லாகிய சத்துரு என்ற சொல்லே
அச்சிபப்படவில்லை. 1958 ஆம் ஆண்டு சாமிநாதையர் பொருளாக இந்நூலிற் கொடுக்கப்பட்டுள்ளது. பந்து
நூலகத்தாரால் படி யெடுக்கப்பட்டுள்ளது.
படியெடுத்தவர் இந்நூலகத்தில் பணியாற்றிய எம். வரதன் என்ற சொல் பெந்து என்று வருவது போன்று தமரம் என்ற
என்பவர் ஆவார். சொல் தெமரம் என்று இந்நிகண்டில் எழுதப்பட்டுள்ளது.
ஐயரவர்கள் நூல் நிலைய வெளியீடான.
"சுவடிகளின் விளக்கம்' முதல் தொகுதியில், இச்சுவடிமின் அகராதியின் வரவும் வளர்ச்சியும்
தொடர் எண் 368 என்று அச்சிடப்பட்டுள்ளது. இந்நூல் வை.தட்சிணாமூர்த்தி என்பவர் எழுதியது.
சிதம்பரம் ரேவணசித்தர் எழுதிய அகராதி செந்தமிழ் (மே 1963 ஆம் ஆண்டு) இதழில் வெளிவந்த
நிகண்டினின்றும் வேறானது. கட்டுரை.
தோற்றரவுகளில் (அவதாரங்களில்),
புத்தாவதாரம் ஒன்று எனப் பாகவதம் கூறுகிறது. நான். அடிப்படைத் தமிழ்ச் சொல் அகரமுதலி
என்னும் சொல் ஆங்காரம் என்ற பொருளில் (நிகண்டு),
இந்நிகண்டில் வந்துள்ளது. நான் என்னும் சொல்லுக்குத் இந்நிகண்டை ஐவர் தொகுத்தளித்துள்ளனர்.
தன்மை ஒருமைப் பெயர் என்று இலக்கண வழக்கில் தமிழ் இலக்கணப் பெரும்புலவர் த.ச.தமிழனார் அவர்கள்
அகராதி தொகுதி 4 இல் பொருள் தரப்பட்டுள்ளது. இந்த மேற்பார்வையில் திருவாரூர் தமிழன் பதிப்பகத்தால் 1997
அகராதி நிகண்டின் ஆசிரி.ர் 'நான் - ஆங்காரம்' என்று ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
தத்துவ வழக்கில் பொருள் தந்துள்ளார். கோசம் என்ற
சொல் உறை என்று பொருள் தரும். இதில் “உ” என்ற அடுக்கு மொழி அகராதி
எழுத்தை மகர உகரமாக்கி முறை என்று பொருள்
தந்துள்ளார் இந்நூலாசிரியர். கோசிகம் என்ற சொல் இவ்வகாமுதலி மு. சதாசிவம் என்பவரால்
சாம வேதம் என்ற பொருளைத் தருகிறது. இயற்றப்பட்டது. சென்னை பாரி நிலையத்தாரால் 1965
இச்சொல்லுக்கு ஏட்டுச் சுவடியில் காம நூல் எனப் ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
பொருள் எழுதப்பட்டுள்ளது. இப்பொருள் பிழையுடையது.
சாமநூல் என்று வருவதற்கு மாறாகக் காமநூல் என்று அபிதான கோசம்
தவறாக எழுதப்பட்டுள்ளதோ என்று தோன்றுகிறது. ககர இதன் ஆசிரியர் ஏ. முத்துத்தம்பி பிள்ளை
ஓகார வருக்கத்தில் 'கோமாயு' என்ற சொல்லுக்கு 'நரி' ஆவார். யாழ்ப்பாணம் ஆசிரியரால் 1902 ஆம் ஆண்டு
எனப்பொருள் எழுதப்பட்டுள்ளது. மகர ஆகார வெளியிடப்பட்டது.
தமிழ் அகாமுதலிப் பட்டியல் 189
அபிதான மணிமாலை
அரபுத்தமிழ் அகராதி - 2
திருச்சிற்றம்பலம் இன்னமுதம் பிள்ளை என்பவர் 'இவ்வகரமுதலி முகம்மது அப்துல்லா, கக்கீம்'
இந்நூலின் ஆசிரியர். இந்நூல் சுவடி வடிவிலேயே. என்பவரால் முசுலீம் அபிமானி அச்சகத்தில் 1905 இல்
திருவான்மியூர் டாக்டர் உவே.சா. நூலகத்தில் உள்ளது. சென்னையில் வெளியிடப்பட்டது.
சொற்களைக் கொண்ட தொரு சிறு வெளியீடாகும். இது என்னும் பெயருடைய இவ்வகரமுதலியின் ஆசிரியர்
1964 இல் சென்னையில் வெளியிடப்பட்டது. இராமநாதன் பி.ஏ. இதன் காலம் 1909.
தமிழ் அகரமுதலிப் பட்டியல் 193.
இலக்கணக் கலைக்களஞ்சியம்
இக்களஞ்சியத்தை முனைவர் பொற்கோ இலக்கியப் பேரகராதி
இயற்றியுள்ளார். தமிழ் நூலகத்தால், 1985 ஆம் இவ்வகர முதலியின் ஆசிரியர் மு.சதாசிவம்.
ஆண்டு வெளியிடப்பட்டது. இரண்டாயிரம் நூல்களிலிருந்து மேற்கோள் காட்டிச்
சொற்கள் வரலாற்று முறைப்படி தொகுக்கப் பெற்றது
இவ்வசுரமுதலி.
இலக்கணச் சொல் அகராதி
இவ்வகரமுதலி சென்னை சி.வி.இ. சொசைட்டி
நிறுவனத்தாரால், 1881 ஆம் ஆண்டு வெளியிடப் இலக்கிய மணிமாலை நிகண்டுகள்
பட்டுள்ளது. வையாபுரிப்பிள்ளையால் “ எழுதப்பட்டது.
சென்னை, தமிழ்ப் புத்தகாலயத்தால், முதற்பதிப்பு 1954
ஆம் ஆண்டும், 2 ஆம் பதிப்பு 1957 ஆம் ஆண்டும்,
இலக்கணச் சொற்பொருள் விளக்க வெளியிடப்பட்டது.
அகரவரிசை
(எழுத்தும் சொல்லும்) பகுதி. அ இலக்கிய வரலாற்றுப் பொருட்குறிப்பு
இந்நூலாசிரியர் இரா. இளங்குமரன். அகராதி
சென்னை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால், மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை என்பவரால்
1973 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இயற்றப்பட்ட இவ்வகரமுதலி, சென்னை ஆசிரியர்
194. தமிழ் அகரமுதலி வரலாறு:
நூற்பதிப்புக் கழகத்தால் 1956 ஆம் ஆண்டு. நிகண்டின் காலம் கி.பி. 14ஆம் நூற்றாண்டு என்று
வெளியிடப்பட்டது. வரையறுக்கின்றார்.
உரிச்சொல் நிகண்டின் ஆசிரியர் காங்கேயர்.
இறையியற் பயிற்சித் தோழன் கடவுள் வணக்கப் பாடலால் இவரின் சமயம் சிவனியம்
ஞான. இராபின்சன் என்பவரால் இயற்றப்பட்டு, என்று அறிய முடிகிறது. இவர் பற்றிய வரலாறு
சென்னை கிறித்தவ இலக்கியச் சங்கத்தால் 1971 ஆம். கிடைக்கவில்லை. கொங்கு மண்டல சதகம் இவரைக்
ஆண்டு வெளியிடப்பட்டது. கொங்கு நாட்டு மோரூரைச் சார்ந்தவராகத்
தெரிவிக்கிறது.
"அலைகடல் சூழும் அவனியில் செந்தமிழ் ஆய்பவர்கள்
ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள் நலனுறத் தக்க வகையாக உள்ளம் நனி மகிழ்ந்தே
இந்நூலின் ஆசிரியர் தென்புலோலியூர். இலகும் உரிச்சொல் நிகண்டு வெண்பாவின்
மு. கணபதிப்பிள்ளை. சென்னை பாரி நிலையத்தாரால், இசைத்தகலை.
இந்நூல் 1967 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. வலஎழில் காங்கேயன் வாழும் மோரூர் கொங்கு
மண்டலமே (91)
உசித சூடாமணி நிகண்டு! இவர் தொண்டை நாட்டவர் என்று ஒரு சிலர்
கூறுவர். மனப்பாடஞ் செய்பவர் நலன் கருதி வெண்பா
இந்நிகண்டின் ஆசிரியர் சிதம்பரக் கவிராயர். யாப்பில் இந்நூலை இயற்றினார்.
கிருட்டிணசாமி நாயக்கர் என்பவர் இந்நிகண்டை 1903
இல் கோயம்புத்தூரில் பதிப்பித்து வெளியிட்டார். இந்நூல்,
தேவப் பெயர்த் தொகுதி (42)
மக்கட் பெயர்த் தொகுதி (21)
உசித சூடாமணி நிகண்டு
ஐ தல
உரையாசிரியர்கள் கண்ட
சொற்பொருள் நுண்மை (அகர வரிசை) ஒளிநெறி
தேவார ஒளிநெறி - சம்பந்தர் 1946
இரா. இளங்குமரன் எழுதியது. சென்னை சைவ தேவார ஒளிநெறி - அப்பர் 1962
சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால், 1971 ஆம் ஆண்டு தேவார ஒளிநெறி - சுந்தரர் 1963
வெளியிடப்பட்டது. திருவாசக ஒளி நெறி- 1967
திருக்கோவையார் ஒளிநெறி - 1970.
ஒலிக்குறிப்பகராதி திருவிசைப்பா ஒளிநெறி - 1972.
மு. சதாசிவம் என்பவர் இயற்றியுள்ள இந்நூல்கள் வ.சு செங்கல்வராய பிள்ளை
இவ்வகரமுதலி சென்னை பாரி நிலையத்தால் 1966 ஆம் அவர்களால் இயற்றப்பட்டுச் சென்னை சைவ சித்தாந்த
ஆண்டு வெளியிடப்பட்டது. நூற்பதிப்புக் கழகத்தால் பதிப்பித்து வெளியிடப்பட்டது.
தமிழ் அகராதிக்கலை
சோதிடக் கலைச்சொல் பொருள்
விளக்க அகராதி
சுந்தர சண்முகனார் இயற்றியுள்ளார். புதுவைப்.
பைந்தமிழ்ப் பதிப்பகம் பதிப்பித்து, 1965 ஆம் ஆண்டு
'இவ்வகரமுதலி பி.ஆர். கிருட்டிணன் என்பவரால் வெளியிட்டது. இரண்டாம் பதிப்பு சென்னை சைவ
இயற்றப்பட்டது. ஜகதம்பா சேரிட்டபிள் டிரஸ்டு சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் 1971 ஆம் ஆண்டு
நிறுவனத்தால் 1993 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டது.
தமிழ்மொழி யகராதி
தமிழிலக்கிய அரபுச் சொல் அகராதி
அறிஞர் மூமூ.உவைசு என்பவரால் இயற்றப்பட்ட
(வகரமுதலியின் ஆசிரியர் கா.நமச்சிவாய
முதலியார். இது 1918 இல் வெளியானது. தமிழ்ச் இவ்வசராதி மதுரை காமராசர் பல்கலைக் கழக பதிப்புத்
சொல்லுக்குத் தமிழில் பொருள் கூறுவதாய் இது துறையால் 1983 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
அமைந்துள்ளது.
தமிழும் சிங்களமும்
தமிழ் வேதாகம ஒட்ட வாக்கிய அகராதி இந்நூலின் ஆசிரியர் எம். ஆர். வேலாயுத
இவ்வகரமுதலியை டி.ஏ. துரோவர், எல்.டி. செட்டியார். கொழும்பு சிவகாமி பிரசு இந்நூலை 1903
பெஞ்சமின் ஆகிய இருவரும் இயற்றியுள்ளனர். இல் வெளியிட்டது.
தமிழ் அகரமுதலிப் பட்டியல். 209.
பி. தங்கவேல் முதலியார். இது 1905 இல் சென்னை: அழகுப் பதிப்பகத்தால் 1967 ஆம் ஆண்டு
டி. சடகோப நாயுடு அவர்களால் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டுள்ளது.
256. 18£ரி - ££ 164 0100௦ஈ௭ர, ஈரி 16 காரி ௦05 26672௱ரி ஈ பொட ராசா (௬ ப்ரடப/ள105 60. 69
௫ர்ா(ச0் 1ஈ (௨ 8௦௱2, 85 | உ காரி *.&86020040:00.342-371.
'0௭௭01915. |ா(8060 101 (06 96 04 8பா௦ற2ா ரளோரிய: 2௮ல்!
011087, 5010615 810 010875 8௱!0/60... பாச 16 12916, 1102, 1969.
106 0௦3. 011/420125.
2 0௭௦௮! 267. 18௱ரி ௦11ய0ப656 0100008று : 181206.
ரிரீ40125 : ப01௦ |"$/ப௦40 81885, 1861 2வ/௭5. 1ஈ௭॥14ஆ௨08௱ 310 105.0.71. 101/0.
ரி யேோய௨-9:2, 1964, ஐ.128-134.
தரகர் - 89/6, சாடின் - காரி பளள
சஸ்ம 268. 18௱ரி 870805 ஏரிக் ள் 8ா9/ள் 29200,
2 2400-1924. ோளார்ற பம/205 015007௦052 1100/67%5.
ோற்ச0 6) 8.0. 1/சரர் 8ம். 8 எ௦்வ!
0௦௦0௦௦: 1/௦ 01060, 1932 148085 : 0.1.5. 2௭0 60100, 1874.
தமிழ் அகரமுதலிப் பட்டியல் 237.
269.7சார் 5/௦ ளாக 500ஸு, 84௭. 2797௨ 005195 01100௪; (6 820 06017.
3௦பாஅ! 8௭ : 1916. வி.க.
வெ. 1, 0௦.1, தீரிம்றஏப௦; 1௦.2, உரு ன௦ எச் ட்டா : 110402) & 800861, 1915.
௦ெள்ப்ளு, 1௦ 1௦7௨ 0௦/௨
280.௨ 094.
270.௭! 941௨ ஈ2௭௦00ப//6 ஐ05 9/6) | 909000141. க ரயில்ரோட 5-௭.
௭௨/00 78! 50090. 315025 : பார்ன் ௦41/2012, 1975. (ஈஷரடு)
40100௨ 1. 2௦ கிாக8 வக.
1/௦50 : (20212 60/0 4051000100) (1௭1௭, 1962. 281,71௨ ளோ(10ப10ஈ ௦1 8. 8௯௦௦ சார்.
ஈரப14. ரோசாஷாக0க5ற.
271. ரஈஜ௦ரு 04 14/22) - 1ஈ 8ணர்ள ௦ ௩0. 2௫%, பாதப்,
ரோ௱௱ல்0 70207௨5 ஈ ஸார். 1/2 : பார் கஸ் 011/2025, 1965.
8. தீராக்.
கீராணா௮௮ 40௭ : 1966. 282716 ௦01116ப1௦0$ 01 ₹பா௦022ா 56021 072.
1 1/6சா௮கரிபோசோலா.
27உ௱ள௱॥௦௦ஸ்பகு 1/0 : பாங்காக் ௦11/௧025, 1974.
€்$கக, ஈ௦ற்ள
2000 : 18/60 ௪11௨ 8001 080, 1922. 283.6 ௦200 72ஈரி று
நிஃரவ்92 1/பவ/ள 8.
273. £2௱ரிக கராய 5800210052 : ஸரவகர்காற௨ தஸ் ௨010௦௬. 148096 : 1922.
(& 2192018750 0104௦ ௪01 0111. வெற ॥ல்
$8021058.
௫2௱20வு. 4080
80075 : 16 3ப0௦1, 1961 28470௨ 0 வகா! 01 கிரஸலி2210 6 ரரி
10/௦௦/1200.
274. சார்- சாஸ் 000௦. ௦046160001. 3: பவு௨ேகா.
கீ௮ு/ப1:0009/6, 1974, 0.684-689.
டயா. 8. 2ம் $பவ வவ 914. 6...
விளி2 : 1900.
28571௨ 0௦5105 1481ப2! ௦ 8 78ஈரி சா ஈஸ்
400ற்ப1கறு 10 (96 ப56 01 8௱ற/00/685 2ம்.
275.1ளார்- சாஸ் 7௦0109 €பா௦ற ககக, ஈரம் 8௱9 156 ௭0 18ஈ॥ றா௦/2%5 20.
ரஸாகளாறு கடன 4/5 20025 0105210111 20௦.
ரர்ள்ஜைர் :14/600250லு ஈவ/வ 188, 907. ஈக லு.
1921, 370 6010௭. 1/2 : 404501 ௦ 0௦., 1891. 200 20. 1897.
276ளார்.சாருள், 8ஜரள்காரி. க ௦௦௦௦, ஈஊே 2861068112 0/விரணு 8ார2்-கா௮ஸ்எளார்
கட் றா0௦பள்து *79௧0-அ( விர்” பி௦ப்ாணு 01 புறஷனிரு 7.5. ௭4 54/82...
௦01002 72ார் 1/க0்25: 0பாச ளு பரவி, 1955.
180.8. ந6.
0௦000௦: 225002(6011946020250104/01,1932. 287.௨ 80௦0002602 8௱௫2்-12ர் 00௦8.
ஏ்ர்டு . . உளர 0705, றரா2565 ௭ (சாடி
277. ளார் 0052 விவாத 1௦ கீரி, ஸ்ர, ஙளாப்0ா5, ஈக...
ப்ப யப் ற்ற ஊரி ரா 0 16 நாசா... 0.1
1/2 25: 0௮ரபக 82ல் றம் ஈன் 52012, ளாக ஈ2௱னாஸ்கா
1962. 1/2 025 : 41001௦௦025, 1936.
60. [. 1926. 216 2.
288,70௪ 8£ஏ/ஸ் 206 7௭ 81200௪70 14௦௦ஸ்யஸு
278.72॥-70120056 1௦௦ ௦029 வ 12,800 0105.
750081 06. 11௦0. ய்ட்பப் பதா
ரிரிபா0௦0், 2௦௭ : 1968 142025 : கோ652 6885, 1904.
238. தமிழ் அகரமுதலி வரலாறு
2897௪ 896, ஸர், 7வப0ய கா் வெவிகா! 115025 : 16 (பரி௦ “100/2 0௦., 1967.
50௬௮௮ ௭௭ 8ஷ) நில 0022 10 5022
8வாடசா0ப2065. 299.7 பர9ய/9'5 51 ஈ5ரப00
ரர கான்ள வ. 89. ஈமார2%காரு 8204.
றிக் 6) 7, தள்ள ரவு காம் 1ஒ/960 6) 144425 : $00/6( 107 றா௱௦பட ரோகபிகா
0. பச அசவகாறு நி2/0ம சாம். 7கா/02 100/6006, 1900.
$2ள்சாப௱ 0௭௮ 214), 50
142025 : 1/௭02 635, 1880 300,76௨ (0௦ 1௦ 0௦
சாள்ஸ் - சாஜ6்- ளர்
290.1 8ஈ9154-7௭ாயி - சஈ0ப52ா/1/0020
ய. (10.
ரிரிரகீற0க 5. சம் ந/5025 : 71௨ பி "வள 0ே., 1959.
148025 : பேசாபசா 91885, 1890.
301,702 5919114௦ 1௭/12 /0090ப/9165 0116
291716 6௦590 6௦0: 0120ணு. 012/2 (20902065 - (0 012//00 50065 60. 07
காட எ சாட ள் ரர் 1/2 05
பவளா 604. 5, கரவ வாவுவளட॥௮.
42002: 814. 0002௮2 6016, 1932. 1/2085 : பாரு 01148025, 8 ஹரா, 1974.
0087-90.
292716 5௦999 $ள1௦ 56௦0 00௦8. ளார்
302795 5ள்௦௦ 0௦/௦௭. 8ாஜிள்-கா௮ிஸ்
காஜிஸ்-காடஸ்ாசார் ஓரா வ2 கடனா. 1.
5ம௦ஞ்ள (017 1420௯: 0. 0௦07௮22481 120 &. 5005, 1909.
1/2 : ₹.14.0௦25/௮/4ள2 006 ; 1932.
1806 60: 1964.
58/6௮ 801105.
293,776 ௩170008210 40105 ஈ 18ரரி, காரன்,
00௦0சண் 303.௨ 5/௪ 00௦௭. 8ாரள்-8ாவ/ள் எகரி
ளோ ாபேல்ள : 06,1869. கரவா. &14.5.
1//90125 : பாசோ 00/5௨, 1952.
29471௨ ளே 06/08. 8ா௫ிஸ் சார்.
ய்யா பதாபி 30470௨ 51௮16 /002பறு.
1/2425 : 0. பரச2௦
ர 14/0 & 8005, 1913 நாட், 1/4, 10/02, 0௦86 சாம்ாளார்.
சிரு 2ம.1939. 89200 : 1/2/௮2 £ஸ்1ளிா9 (10096 (10.,
194 சர். 1824. 1106 20. 19286.
295,70௨ 22 (160 ௦000
காறிஸ் - ஈாரிள் ளர் 305.7ஈ£ வரி 866 0
ப. &௨ ஜெ.
142025: 10௨ பள வ௭ 0௦, 1959. 142025 : 706 ரொரலினா (1௭25 5000, 1911-16.
௬௬%
சொற்பிறப்பியலுக்கான அடிப்படைகள்
'இணைதலாகும். இந்த இணைதற் பொருளை விளக்கும் இல் - இலை - இலை வகைகளுள் மென்மையானது
வேராக 'இள்' என்பதொன்றையே பாவாணர் காட்டுவார். இல் - இலம் - வறுமை
இள் - இளை - இழை இலம்படுதல் - வறுமையடைதல்
'இலம்படு - இலம்படை - வறுமை.
இழைதல்- நெருங்கிப் பழகுதல், கூடுதல், மனம் இல் - இள் - இள - இளத்தல்.
பொருந்துதல், பதித்தல், திரட்டி இளத்தல் - மெல்லிதாதல்
வைத்தல், செய்தல், அமைத்தல், கூறுதல். இளமை : மென்மை, இளம்பருவம், அறிவு
முதிராமை.
ங்கொத்து, காய்க்குழை, வழிமரபு. இளகுதல் : மெல்குதல், நெகிழ்தல், உருகுதல்.
இண் - இணகு : உவமை இளக்கரித்தல் - தளர்தல், வேகந் தணிதல்,
இணங்கு - இணக்கம், ஒப்பு, நட்பின-ன்-ள், மை, கருமத்தில் விழிப்பின்றியிருத்தல்.
மனம் பொருந்து. இளக்கரி - இளக்காரம் - கழிகண்ணோட்டம்,
இணங்கல் - உடன்பாடு மன நெகிழ்ச்சி, மதிப்பின்மை.
இணங்கன்- நண்பன் இளப்பம் - மதிப்புக் குறைவு
இணங்கி - தோழி இளவல்- தம்பி, இளைஞன், முற்றாதது.
இணங்கர் : ஒப்பு இளங்கிளை : தங்கை
இணங்கலர் - பகைவர் இளந்தை : இளைமை
இணங்கார் - பகைவர் இளமட்டம் : இளைஞன்
இணக்கு- இசைவி இளங்கோ - இளவரசன்
இணக்கோலை - உடன்படிக்கைமுறி இளைச்,
-(இய்) - இயை. இளவேனில் : வெப்பம் முதிராக் கோடை
இயைதல் : பொருந்துதல், இணங்குதல். இள- இளை.
இயை- இசை இளைமை - அகவை முதிராபப் பருவம்
இசைதல் : பொருந்துதல், ஒத்துச் சேர்தல், இளைத்தல் - மெலிதாதல்
உடன்படுதல், இயலுதல். இளைப்பு - சோர்வு, களைப்பு
இசைத்தல் : கட்டுதல் இளைது- முதிராதது
இசைவு - பொருந்துகை. இளையன் -தம்பி
இயை - (எய்) - ஏய் இளையவள் - திருமகள்
ஏய்தல் : பொருந்துதல், தகுதல், எதிர்ப்படுதல் இள்- எள்
ஏய்த்தல் - பொருந்தச் சொல்லுதல், ஒத்தல், எள்ளல் : குறைவாய் மதித்தல், இகழ்தல்
ஏமாற்றுதல்: எள் - மிகச் சிறு கூலவகை
ஏய ஓர் உவம உருபு. எள்- எண் - எண்மை - எளிமை
ஏய்ப்ப - ஓர் உவம உருபு எள் - எள்கு - எள்குதல் - இகழ்தல்
ஏய்வு : உவமை (திவா.) எள்- எள்கு - எஃகு
எஃகுதல் - நெகிழ்தல்
3. இளமைப் பொருள் : வேர் - இல், முல் எஃகு : உருக்கு, உருக்கினாற் செய்யப்படும்
இல், முல் என்னுமிரண்டு வேர்களும் 'இளமைப் படைக்கலப் பொது
பொருளைக் குறித்து வருவதாகக் காட்டுகிறார். எஃகுபடுதல் : இளகின நிலையடைதல்.
எள் - எளி- எளிதல் : எளிமையடைதல்
இல். எளியவிலை - குறைந்தவிலை
இல் - இல - இலவு எளிவு- எளிய தன்மை
எள்- எய்
இலவு : நொய்ய பக்சுள்ளது. எய்த்தல் - இளைத்தல்,
இலவம் - இலவு, சிறிது (அற்பம்), எய்ப்பு - இளைப்பு, வறுமைக்காலம்
சொற்பிறப்பியலுக்கான அடிப்படைகள் 253.
அமலை - மிகுதி
அமள் - அமளி - மிகுதி ஓர் - ஒர்மை - ஒற்றுமை; துணிவு
அம்- அமை: கெட்டி மூங்கில் ஒர் - ஓரம் - பொருந்திய பக்கம்
௮ம் அமலை - படைமறவர் திரண்டு ஆராவாரித்தாடும். ஓர்- ஒரை - விண்மீன் கூட்டம்
ஆட்டம். ஒல் - ஒன்
அம் - அம்பு நிலத்தொடு பொருந்திய நீர் ஒன்னுதல் - பொருந்துதல்
அம் - அம்மை: அழகு: ஒன்றுதல் - பொருந்துதல்
ஒல் - ஒன்று - முதலெண்.
அம்- ஆம் - அழகு
அம் - அமரல் - பொலிவு ஒன்றித்தல் : பொருந்துதல்
அம் - அம்முதல் - கூடுதல்
ஒல் - ஒன்றி : தனிமை,
அம் - அம்பு - அம்பல் - குவிந்த மொட்டு ஒன்று * மை- ஒற்றுமை - ஒருமையாதல்
அம் - அம்பு - அம்பல் - அம்பலம் - கூட்டம்; கூடுமிடம் ஒன்று - ஒற்று - ஒற்றுதல் - பொருந்தச் சேர்த்தல்
சொற்பிறப்பியலுக்கான அடிப்படைகள் 283.
நிர - நிரை: நிரைதல்: புல் - புல்லி - புலி - முன்னங் கால்களால் தழுவிப் பற்றும்.
நிரை - நிரைசல் - ஓலை முதலியவற்றால் வேங்கை அல்லது சிறுத்தை:
அடைக்கும் அடைப்பு புல் - புல்கு
நிர - நிரம்புதல் - நிறைதல்: புல்குதல் - அணைதல்
நிரம்பு - நிரப்பு - நிறைவு புல் - புலம் - ஐம்பொறிகள் பொருள்களோடு
நிரப்பு - நிரப்பம் - ஒப்புமை பொருந்தி அறியும் அறிவு.
நிரை - நிறை புலம் - புலன் : பொறியறிவு
நிறைதல் - நிரம்புதல் புலம் - புலம்பு : நிலம்
நிர்- நெர் - நெரு: புலம்பு - புலம்பன் : அறிவுடைய ஆதன் (ஆன்மா),
நெருநாள் - நெருங்கிய நாள்: புலம் - புலமை - அறிவு
நெருநாள் - நெருநல் நேற்று, புலம் - புலவு - நிலம், வயல்.
நெருநல் - நெருநை- நேற்று புலம் - புலவன் : அறிஞன்
நெருநல் - நெள்ளல் - நேற்று புல் - புல்ல - பொருந்த
நெர் - நெரி - நெரிதல் -நெருங்குதல். புலம் - புலர்
நெர்- நெரி- நெரியல் - நெரிசல் - நெருக்கமான கூட்டம் புலர்தல் - தெளிதல்
நெர் - நெரு - நெருங்கு புலரி - விடியல்
நெருங்குதல் - சிட்டுதல் புல்-புர்- புரை
நெரு - நெருள் புரைதல் : பொருந்துதல்:
நெருள் :திணுங்கிய மக்கள் திரள். புரை ஒப்பு.
நெர்- நேர் புரைய - ஒர் உவம உருபு
நேர்தல் - நெருங்குதல் புல் - புள் - புண் - புணர்
நேர் - நேர்ச்சி! புணர்தல் - பொருந்துதல்
நேர்ச்சி - நிகழ்ச்சி! புணர்ச்சி : சேர்க்கை
நேர்த்தம் - நட்பு புணர்ப்பு - பனுவல்
நேர்த்தி - நேரான நிலை. புணர்வு : சேர்க்கை
நேர் - ஒப்பு. புணரி - கலந்தெழும் பேரலை.
நேர் - நேரம் - வினை நேருங்காலப் பகுதி. புணர்வு : சேர்க்கை:
நெள் - நெய் புண் - புணி
நெய்த்தல் - ஒட்டுதல் புணித்தல் : கட்டுதல்
நெய் : ஒட்டும் நீர்மப் பொருள் புணி- பிணி
நெய் - நேய் - நேயம் - நெய் (பிங்), எண்ணெய் பிணித்தல் : சேர்த்துக்கட்டுதல்
நேயம் - நேசம் - அன்பு. பிணி: கட்டு
நயம் - நேம் - நே பிணியகம் - காவலிடம்.
நே - அன்பு, ஈரம் பிணிகை : கச்சு
நெய் - நெய்ஞ்சு - நெஞ்சு - அன்பு செய்யும் மனம் புண்-புணை
நெஞ்சம் - மனம் புணைத்தல்- கட்டுதல்
நெய் - நெய்தல் : நூலை ஆடையாக இணைத்தல் புணை -கட்டு; தெப்பம்
'நெயவு - நெசவு - ஆடை நெய்தல்: புணையர் - மாட்டுப் பிணைப்பு
நெய்தல் - வறண்ட கோடைக் காலத்தும் குள புணை - பிணை
நிலத்தோடொட்டியிருக்கும் கொடி. பிணைதல்- சேர்தல்
வகை; அக்கொடி வளருங் கடற்கரை. பிணை : பொருத்து,
பிணைச்சு : புணர்ச்சி
பிணையர் :ஒன்று சேர்க்கை
புல் உ புணர்ச்சி புண்- பூண்
286 தமிழ் அகரமுதலி வரலாறு
முரிதல் : வளைதல்
முண் - மண் - மாண் “மடங்கு.
மண் - மணி: வட்ட வடிவான பொருள்: வட்கா
முள் - முட்டு - முட்டை : உருண்டையான முட்டை வட்கு - வக்கு -மூத்திரக் குண்டிக்காய்
முண் - முணம் - முடம் - வளைவு, வக்கா - வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவை.
முடங்கு - மடங்கு வண் - வண்டு : கைவளை; தேன்மலரைச் சுற்றி
மடங்குதல் - வளைதல். வட்டமிடும் வண்டாகிய ஞிமிறு
முண்டு - மண்டு - மண்டி - காலைமுடக்குதல் வண்டு கட்டுதல் - பானையின் வாயைச் சுற்றிச் சீலையால்
மண்டு - மண்டலம் - வட்டம் மூடிக் கட்டுதல்
முண்டு - முண்டி - முடி வண்டு - வண்டி - சக்கரம்; சகடம்.
முடிதல் - வளைத்து அல்லது சுற்றிக் கட்டுதல். வண்டு - வந்து - வளைந்து வீசுங்காற்று
முடி - பறவை பிடிக்குங் கண்ணி வட்டு - வட்டில் - பாண்டி விளையாட்டிற்குரிய வட்டச்சில்
முடி - மடி - படிப்பு - வளைப்பு, திரைப்பு வட்டெழுத்து - வளைந்த தமிழெழுத்துருவகை
வட்டணை : வட்டமான மெத்தையணை,
வல். வட்டு - வட்டம் - வளைவு
வல் - வல்லி- வளைந்த கொடி 'வட்டமணியம் - நாட்டாண்மை
வல் - வலத்தல் - சூழ்தல் வட்டணித்தல் - வட்டமாதல்
வல் - மல் - மலார் - வளைந்த இளம் போத்து வட்டு - வட்டித்தல் : வட்டமாதல்.
வல் - வலை - உமிர்களைச் சூழ்ந்து அகப்படுத்தும் வட்டி - கடகப் பெட்டி
கமிற்றுக் கருவி. வட்டிகை - வட்டம்; சுற்றளவு
வல் - வள் - வள்ளம் - வட்ட உண்கலம், வட்டில். வட்டில் - வட்டமான (வெண்கல) உண்கலம்
வள்- வள்ளி- கொடி வட்டிற்பூ - தாமரைப்பூ
வள் - வளவு - வீட்டுச் சுற்றுப்பரப்பு வட்டு - வடை - தேர்ச்சக்கர வடிவாகச் செய்யப்படும்
வள் - வளர் - வளரி : பிறைபோல் வளைந்த வளரித்தடி உழுந்து பலகாரம்.
(600௭௭0) வடையம் - நெல்லிக்கனி முதலியவற்றை அரைத்துத்
வள் - வளாவு - வளாவுதல் - சூழ்தல் தட்டிய வடை.
வளா - அகும் - வளாகம் - வளைக்கை, சூழ்கை வட்டம் - வடம் - வட்டமாகப் படரும் ஆலமரம்.
வள் - வளை - வளையம் - வட்டம் வடகம் : தாளிப்புத் துணைக் காரணமாக அரைத்த.
வளையல் - வளைவுள்ளது. மாவுடன் குறிச் சரக்குகள் சேர்த்து
வள் - வண் - வண்ணம்- வளைத்தெழுதுகை வெயிலில் உலர்த்திய நறுமண வுருண்டை
வண்ணித்தல் : ஒர் ஓவியத்தைப் பல்வேறு வள்-வர்-வரி
நிறங்களாலும் நுண்வினைகளாலும். வரிதல் - எழுதுதல்:
சிறப்பிப்பது போல் விருப்பமானவற்றைப். வரி: கோடு
பல்வகையால் அழகுபடுத்துதல்.. வரிசை - ஒழுங்கு
வண் - வணர். வணர்தல் - வளைதல் வரிச்சு : கோடுபோல் நீண்ட கட்டு
வணரி - வளைதடி வரி * அணம் : வரணம் - சூழ்கை
வணங்கு - வங்கு : கப்பலின் விலாச் சட்டங்கள்; எலி வரி - வரந்து - வரந்தை - எல்லை, ஓரம்
முதலியவற்றின் வளை. வரி- வரம்பு எல்லை
வங்கம்- வளைவு வரி- வரை
வங்கு - வங்காரி - வளைந்த ஊதுகொம்பு வரைதல் - எழுதுதல்
வங்கு - வாங்கு. வரை- கோடு
வாங்குதல் : வளைத்தல். வள்-வர்-வார்
வாங்கம் - வளைந்த குடல் வார்தல் - சாய்தல், வளைதல்
வாங்கறுவாள் - வளைந்த அறுவாள். வார் - வாரி - மதிற்சுற்று
294. தமிழ் அகரமுதலி வரலாறு:
வார் - வாரணம்: வளைவு, சூழ்வு, வட்டமான கேடகம், வர்
உள் வளைந்த சங்கு, வரல், வரத்து, வராமை, வராதீர்,
வரவு,
நிலஞ்சுழ்ந்த கடல். வரன்மீன், வரின், வராமல், வராவிடின் போன்ற
வாள் - வாளம் - வட்டம் வடிவங்கள் 'வர்' ஒட்டியதாகும்.
வாள் - வாளி - வளையமான மூக்கணி
வாளிகை - சிறுகாது வளையம்
வாளிபோதல்- குதிரை வட்டமாயோடுதல் வரு
வாள் - வாடு - வாட்டம் - சாய்வு வருதல், வருகை, வருகின்றவன், வருவி, வருதல்,
வாளி- வாசி: அணி வளைவான திருவாசி வருதி, வருவீர் போன்ற வடிவங்கள் 'வரு' வடிவை
வாசி- வாசிகை - திருவாசி ஒட்டியதாகும்.
48%
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி
11. கலித்தல், 12. மகன், 13. மன், 14. தெய்வம், 15. புகா 28. துல்! (பொருந்தற் கருத்து வேர்)
(உணா, 16. பள்ளி, 17. பாதம், 18. புரி (வளை), 19. பொறு, 29. துல்” (வளைதற் கருத்து வேர),
20. பகு, 21 பேசு, 22. திரும்பு. 30. துல்” (துளைத்தற் கருத்து வேர்)
ஆ. தொகுதிச் சொற்கள் 91. துல்* (தெளிவுக் கருத்து வேர்)
32. நுல்! (தோன்றற் கருத்து வேர்),
1 பூனை, 2, நெருப்பு. 33. நுல்” (துளைத்தற் கருத்து வேர்)
பாவாணர், உயிர் முதல் வேர்ச்சொற்கள் 34. நுல்" (ஒளிர்தற் கருத்து வேர்)
உயிர்மெய்ம் முதல் வேர்ச்சொற்கள் என்னும். 35, நுல்" (நெகிழ்ச்சிக் கருத்துவேர்)
தலைப்புகளில் 54 அடிப்படை வேர்ச்சொற்களை 86. நுல்” (நீட்சிக் கருத்து வேர்)
வகைப்படுத்திச் 'செந்தமிழ்ச் செல்வி மாத இதழில் 37. நுல்* (பொருந்தற் கருத்து வேர்),
கட்டுரை வரைந்தார். அவையாவன: 98. புல்! (பொருந்தற் கருத்து வேர்),
99. புல்” (படுத்தற் கருத்து வேர்),
வேர் முதல்கள் 40. புல்” (திரட்டற் கருத்து வேர்),
உயிர் முதல் வேர்ச் சொற்கள் 41. புல்* (விரும்புதற் கருத்து வேர்)
42. புல்*(வளைதற் கருத்து வேர்)
அல் (பொருந்தற் கருத்துவேர்) 43. புல்* (துளைத்தற் கருத்து வேர்)
த ஐம்
அறிஞர் பலரும் காட்டிய வழிமுறைகள் அத்துணைச் அலை என்னும் சுருத்திலிருந்தே 'அசை' என்னும்.
செப்பமாக அமையவில்லை. சோலியத்து நாட்டு அறிஞர் புதிய கருத்துக்குரிய புதிய சொல்லும் தோன்றிவிட்டது.
பெருமக்களாகிய காரல் மார்க்கசு, ஏங்கல்சு இந்தக் கருத்துவளர் கோட்பாடே ஞால முதன்மொழி
போன்றவர்கள். பொருள்முதற் கோட்பாடு தோன்றி வளர்வதற்கு உறுதுணையாயிற்று என்று
கொண்டவர்கள். ஆதலால் முதல் தொழிலாளி பாவாணர் மொழி ஆராய்ச்சித் துறையில் புரட்சி செய்து
எப்பொழுது தோன்றினானோ அவன்தான் முதன்முதல் புதுமைக் கருவிகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார்.
தன் கருத்துகளை அடுத்தவனுக்குப் புலப்படுத்த: ஞால முதன்மொழி ஆய்வில் உலக
வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானான் என்றும், வேலை
செய்வதற்காகக் கருவியை எப்போது கையில் அறிஞர்களின் நோக்கு :
எடுத்தானோ அப்பொழுதே அவன் பேசி ஆக வேண்டிய உலக அறிஞர்களுள் சோவியத்து நாட்டு
கட்டாயத்திற்கு ஆளானான் என்றும், தொழில். அறிஞர்கள் சொல்லின் பொருட்பாட்டு வளர்ச்சியிலும்
வளர்ச்சியே மொழிவளர்ச்சிக்கு அடிப்படை ஆயிற்று அமெரிக்க நாட்டு அறிஞர்கள் சொற்றிரிபுகளை ஆராயும்
என்றும் தம் ஆய்வுக் கருத்துகளை வெளியிட்டனர். மொழியியல் வளர்ச்சியிலும் ஐரோப்பிய அறிஞர்கள்
இந்தப் பொருள் முதற் கோட்பாட்டைப் பாவாணர் ஏற்றுக். 14௦8॥2(௦ 1௦0 எனப்படும் ஐரோப்பிய மொழிகளின்
கொள்ளவில்லை. இதற்கு மாறாகக் கருத்து ஒட்டுமொத்தமான முந்தைய வடிவ மீட்டமைப்பு
முதற்கோட்பாட்டையே மொழி தோன்றியதற்கு ஆகியவற்றிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள்
மூலகாரணமாகப் பாவாணர் கண்டார். அனைவரும் சொல்லை மட்டும் ஆராய்தல் அல்லது
பொருளை மட்டும் ஆராயும் பாங்கில் முந்து வடிவங்களை
மீட்டமைப்பதில் முழுமையான வெற்றி காண முடியாமல்.
7. ஞால முதன்மொழி குறித்துப் தவிக்கின்றனர்.
பாவாணரின் கண்டுபிடிப்புகள்
பாவாணரின் நோக்கு
ஒரு கருத்திலிருந்து மற்றொரு கருத்துத் இன்றைய அறிஞர்களின் போக்கிலிருந்து,
தோன்றும்போது ஒரு சொல்லிலிருந்து மற்றொரு சொல்
தோன்றுகிறது என்பது பாவாணர் கண்டறிந்த ஞால முற்றிலும் வேறுபட்டுச் சொல்லையும் பொருளையும் ஒரு
முதன்மொழி பற்றிய சொற்பிறப்பு நெறிமுறைகளில் சோ ஆராய்ந்து மொழியின் முந்து வடிவங்களை:
முதன்மையானதும். தலைமையானதும் மீட்டமைத்துப் போவதற்குப் படிப்படியாக வரம்புகளை
அடிப்படையானதும் ஆகும். மேனாட்டரால் அமைத்துக்கொள்ள முடிவதில்லை. ஞால
முதல் மொழி எப்படியிருக்கும் என்பதே தெரியாத
கையில் ஒரு குருவியை எடுக்காமலும் நிலையில் உலக மொழிகளின் மீட்டமைப்புகளை
தொலைவில் காண்கின்ற ஒரு காட்சியை - நிகழ்ச்சியைப் எதனோடு ஒப்பிடுவது என்று உலக மொழியறிஞர்கள்
பிறருக்கு விரித்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் தெளிவற்ற நிலையில் உள்ளனர்.
ஏற்படுகின்றது. ஆதலால் கையில் தொழிற்கருவியை.
எடுத்து ஆளும் போதுதான் பேச வேண்டி வருகிறது கணக்கில் ஒரு விடை தெரியாதபோது அந்த
என்னும் பொருள் முதல் கோட்பாடு முற்றிலும் விடையை "எக்சு' (0 என்று வைத்துக்கொண்டு
பொருத்தமானதன்று. மாந்தனுடைய மனம் விடையைக் கண்டு பிடிக்க முயல்வதை உலக மொழியியல்
ஒன்றோடொன்று தொடர்புடைய கருத்துகளைத்தான். அறிஞர்கள் மட்டுமின்றி யாவருமே ஒப்புக்
ஏரண முறையில் எண்ணும். அந்த எண்ணமே சொல்லாக கொள்கிறார்கள். “இயற்கைக்கும் ஏரணத்திற்கும்.
வெளிப்படும். புதிய கருத்து வரும்போது பழைய முற்றிலும் பொருந்தக் கூடிய சுட்டிக் கொள்கையின்படி.
குருத்துக்குரிய ஒரு சொல்லையே புதிய கருத்துக்குரிய நான் மீட்டமைத்த வேர்ச்சொல் அடிகளாலான ஞால.
சொல்லாகமாற்றிக் கொள்ளும். முதன்மொழியை 'எக்சு' என்று வைத்துக்கொண்டு உலக:
மொழிகளை ஒப்பிடும் முயற்சியை மேற்கொண்டால்.
மெதுவாக அசைகின்ற நீரலையைப் பார்த்து தமிழே உலகமொழிகளின் தாய்மொழி - ஞால
ஒருவன் 'அலை' என்கின்றான். “அலை' முதன்மொழி என்பதை உலக அறிஞர்கள் ஒப்புக்கொள்
அசைவதைப்போலவே ஒரு இலையைக் காற்று வார்கள் என்பதே பாவாணர் அவர்கள் ஞாலமுதன்.
அலைக்கும்போது 'இலை அசைகிறது'என்றான். மொழிக் கொள்கை குறித்து நிலைநாட்டிய உண்மை.
820. தமிழ் அகரமுதலி வாலாறு
19.நடுநிலை
பலமரங்கள் ஒன்றோடொன்று பின்னிப்
பிணைந்து கொண்டிருப்பின், பார்த்த மட்டில் அவற்றின்
காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண் அடிகளைக் காண்பது அரிதாகும். அவற்றின் நுனிக்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கன் 'கொழுந்திலிருந்து
இணுக்கும் வளாரும், கச்சும் போத்தும்,
உற்ற குணந்தோன்றா தாகும் உவப்பதன்கண். சினையும் கொம்பும் கிளையும் கவையுமாக
குற்றமும் தோன்றாக் கெடும் (அறநெறி. 22), ஒவ்வொன்றாய்க் கீழ்நோக்கிப் பிரித்துக் கொண்டேவரின்
கவி என்பது வடசொல், பா, செய்யுள் இறுதியில் நிலத்தில் மேல் முதற் கீழ்ப்பகுதியாகவுள்ள
என்பனவே தென்சொல். ஆதலால் கவிஞனைப் பாவலன் அடியைக் காணலாம். அதன்பின் அவற்றின் வேரைக்:
என்றும் கவியரங்கைச் செய்யுளரங்கம் அல்லது பாவரங்கு. காண்பது, தேற்றமாயினும், நிலத்தைத்.
என்றுமே சொல்லுதல் வேண்டும். தோண்டினாலன்றிக் காணமுடியாது. இ
பன்மரப்பிணையல் போன்றே, பல அடிகளினின்று
கவிந்து கொள்வது கவி என்றும் தருவது தருமம் கவைத்துக் கிளைத்துப் பல்கிப் பெருசியுள்ள.
என்றும் நாயை வைத்திருப்பவன் நாயன் என்றும், உள். சொற்றொகுதிகளும் பார்த்தமட்டில்
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி 327.
பிரித்துணாப்படாவாறு தம்முள் மயங்கிக் கிடக்கின்றன. 'ஸ்ஊ(ச' என்றும் திரியும், ஆங்கிலத் திரிவுகள் ஊர்ப்
அவற்றின் அடியைக் காண்பதற்கும் மேலிருந்து, பெயராகவும் வழங்கும்.
கீழ்நோக்கி வலம்வரல் வேண்டும். அடியைக் கண்டபின்
எ.டு. 0௦0085(81, 0010085(2, 60௦1௪ (௧௦௨௦௦௨)
ஆழ்ந்த ஆராய்ச்சியினாலன்றி வேரைக் காண முடியாது.
இதைக் குறித்தற்கே இப்பெயர்களை அருப்புக்கோட்டை,
பட்டுக்கோட்டை முதலிய தமிழ்நாட்டு
“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' ஊர்ப்பெயர்களுடன் ஒப்பு நோக்குக.
(தொல்.பெயர்-1) என்று கூறிய தொல்காப்பியர்
கோடு என்பதன் நேர்மூலம் கோண்.
“மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா" ஒநோ. பாண் - பாடு, பேண் - பேடு.
(தொல்.உரி.96) என்று வரையிட்டார்.
கோண் என்னும் பகுதியிலிருந்து கோணு,
சொல்லடி காண் வழியைக் காட்டுமுகமாகக், கோணல், கோணம், கோணை முதலிய சொற்கள்:
கோடு என்னும் சொல்லை எடுத்துக்கொண்டு அதன்
பிறக்கும்.
அடியை ஈண்டு ஆய்கின்றேன்..
கோணம் என்னும் தென் சொல்லே,
கோடு என்னும் சொல், கோணுதல் அல்லது.
கிரேக்கத்தில் ௦/2 (21019) என்றும் அதன் வழியாய்.
வளைதல் என்னும் பொருளைக்கொண்டு பெயராகவும்: ஆங்கிலத் தொடர்ச்சொற்களில் 90 என்றும் திரியும்.
வினையாகவும் வழங்கும் சொல். இதன் வழியாகச் சில.
சொற்கள் பிறந்துள்ளன. எ.டு. ராகு, (திரிகோண மாத்திரை),
0090 (பலகோணம்)
வளைதற் கருத்தினின்றும் வட்டக் கருத்தும்
வட்டக் கருத்தினின்று சூழ்தற்கருத்தும் தோன்றும். ஒரே கோண் என்பதன் நேர்மூலம் கோள்.
பொருள் வட்டமாக மேன்மேல் வளைந்து செல்வது ஓநோ. பெள் - பெண்
திருகல் முறுகலான புரிதலாதலின், வளைவுக். வேள் - வேண்
கருத்திலிருந்து புரிதற் கருத்தும் தோன்றும்.
கோள்- வளைவு, வட்டம், உருண்டை, உருண்டையான
எ.டு. வளை - வளையம் (வட்டம்) “கிரகம்
வளை - வளைசல் (சூழ்வு)
வளை - வளை (சங்கின் வல இடப்பிரிவ) ஊர்கோள் - மதியைச் சுற்றி ஊர்ந்துள்ள வட்டம்,
கோள் என்னும் பகுதியினின்று, கோளம், கோளா,
கோடுதல் : வளைதல், கோட்டம் : வளைவு, மதிலால் கோளகை, முதலிய சொற்கள் பிறக்கும்.
வளையப்பட்ட கோயில் அல்லது சிறைச்சாலை, வேலியால்
வளையம்பட்ட மாட்டுக் கொட்டில். வட்டக் கருத்தினின்றும் உருட்சிக் கருத்தும்,
உருட்சிக் கருத்திலிருந்து திரட்சிக் கருத்தும் தோன்றும்.
கோட்டை - வளைந்த மதில், வட்டமான நெற்கூடு, வளைவு முற்றியதே வட்டம். சுனவடிவான வட்டமே
மதியைச் சூழ்ந்துள்ள ஊர்கோள். உருண்டை.
கோட்டகம்: வளைந்த குளக்கரை, கரை.
கோடு- வளைவு, வளைந்த வரி, வரி கோள்
* அம் : கோளம் . கோளம்
- உருண்டை.
கோடு : வளைந்த மரக்கிளை, கிளை. பூகோளம்,
கோடு : வளைந்த கொம்பு, கொம்பு குடகோளம், குணகோளம், அண்டகோளம் முதலிய
கோடு - வளைந்த கரை, கரை தொடர்களில் கோளம் என்னும் சொல்லின் பொருளை
கோடு : வளைந்த சங்கு, சங்கு, நோக்குக.
மலையைக் குறிக்கும் 'கோடு' என்னும் சொல் 'குவடு' கோள் *ஆ - கோளா. ஆ ஒரு தொழிற்பெயர்
என்னும் சொல்லின் திரிபாதலின் வேறாம். விகுதி.
கோட்டம் என்னும் தென்சொல்லே எ.டு. உண் * ஆ - உணா. இரு* ஆ- இரா...
வடமொழியில் கோஷ்ட என்றும் இலத்தீனில் ஸபா இருத்தல் - கருத்தல்.
என்னும் அதன் வழியாய் ஆங்கிலத்தில் '025181', கோளா - உருண்டையான ஒருவகைச் சிற்றுண்டி
928. தமிழ் அகரமுதலி வரலாறு
கோள் * அகை : கோளகை. கோளகை- கொள் - கொண்டி. ஓ.நோ. வள் - வண்டி.
உருண்டை 'அகை' கொண்டி - கொக்கி அல்லது வளையமுள்ள நாதாங்கி.
ஒர் ஈறு வாடகை, கொட்டகை கொள் - கொம் - கொம்பு - வளைந்த கிளை, கிளை,
என்பவற்றிற்போல வளைந்த மருப்பு அல்லது கோடு.
கோளம் முதலிய சொற்கள் தமிழில் வழக்கு கொம்பு என்னும் சொல், தெலுங்கில் இன்றும் கொம்மு
அருகியமையாலும் வடமொழியில் வழக்குப் என்றே வழங்கும்.
பெருகியமையாலும் வடசொற்கள் போலத் ஓ.நோ. வள் - வம்- வம்பு
தோன்றுகின்றன. இங்ஙனமே வடமொழிச் சென்ற பிற கொம்பு - கொப்பு, சொம்பு - சம்பு
தென் சொற்களில் பலவும் என்க. கொள் - கொட்டு - கொட்டம், ஒ.நோ. வள் -
லள.ழ ஆகிய மூன்றும் முறையே பிஞ்சும் காயும் வட்டு- வட்டம்.
கனியும் போல, மெலிந்தும் திரண்டும் மதிர்ந்தும் உள்ள கொட்டம் - வளைவு, வட்டமான மாட்டுத்.
ஒரே ஒலியின் வேறுபாடுகளாதலின், சொற்களில் தொழுவம் அல்லது பட்டி; நேர்மைமில்லாத அஃதாவது,
ஒன்றுக்கொன்று போலியாக வருவதுண்டு. நெறியினின்று கோணிய கொடிய ஆரவாரம்.
எடு. வேலை- வேளை, பவளம் - பவழம் ச முதற்காலத்தில் ஆட்டுப்பட்டிகளும்,
இம்முறையில் கோள் என்னும் சொல், கோல். மாட்டுப்பட்டிகளும் வட்டவடிவமாகவே
என்னும் வடிவும் கொள்ளும். உண்மையில், கோல்
அமைக்கப்பட்டன. பிற்காலத்தில்
என்பதே முந்தியதாகும். மழைக்காப்பிற்குக் கூரையமைந்தபோது
கூடமாகக் கட்டப்பட்டன.
கோல் : வளைவு. உருட்சி, திரட்சி, திரண்டதடி,
க கொட்டு * கொட்டில் - மாட்டுத்
தடி, தண்டு, அடி. தொழுவம், தொழுவம் போன்ற கூடம், பட்டறை,
காம்பு கோல் தொடி - திரண்ட வளையல்
கோல் * இ : கோலி. கோலி - உருண்டை. படைக்கலச்சாலை. கொட்டு * அகை -
கல், மண், கண்ணாடி முதலியவற்றாலாகிய சிற்றுருண்டை. கொட்டகை. கொட்டகை-தொழுவம், கூடம்.
கொள் - (வி) வளை, சுற்று, சுழல். ச இன்றும் வடார்க்காட்டார் மாட்டுத்
கொள் : (பெ) வளையு, வளைந்த காணக்காய், தொழுவத்தைக் கொட்டகை என்பர்.
காணம் க கொட்டு * ஆரம் - கொட்டாரம். ஆரம் என்பது
“காயும் கோணக்காய் சொல்லடா மைத்துனா ஓர் ஈறு; கூடாரம், வட்டாரம், பணியாரம்
கதையும் விடுவித்தேன் கொள்ளடா மைத்துனா”” என்பவற்றிற் போல.
என்பது ஒரு விடுகதை உரையாட்டு.
கொட்டாரம்- வட்டமான களஞ்சியம்.
கொடகோள் (முதனிலை திரிந்த தொழிற்பெயர்)
் கதிரவனைச் சுற்றிவரும் 'கிரகம்', எனினுமாம்.
கொள் *பு - கொட்பு , கொட்பு- சுற்றுகை. 12. பாவாணர் சுட்டிய சொல்லாய்வுப்
கொள் பகுதியினின்றும் கொக்கி, கொண்டி படிநிலைகள்
முதலிய சொற்களும், கொட்டு, கொடு முதுலிய
வழியடிகளும் பிறக்கும். பாவாணர் சொற்களை ஆராய்ந்த முறை
வியத்தற்குரியது. சொல்லாய்வுப் படிநிலைகளை
கொள் - கொட்கி- கொக்கி : வளைந்த ஐவகையாக ஆய்ந்திருப்பதை அறிய முடிகிறது.
கொளுவி
ஓ.நோ. &.5.ட0௦, (101௦, 0௦ (1௦01, ௦6, (1216 1, வேர் மூலம் கண்டு பொருளறிதல்.
கோவா ;00-॥3%5; ௨௭௦, 2. வடிவ மீட்டமைத்துப் பொருள் காண்டல்
80௦0௩
கொள் - கொட்கு - கொக்கு - கொக்கி போல் 3. சொல்லின் பொருட்பாட்டுப் படிநிலைகளின்
வளைந்த கழுத்துடைய பறவை. வழிக் காலந்தோறும் புடை பெயர்ந்து வந்த பொருள்களை
நிரற்படுத்துதல்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி. 329.
. & உலக மொழிகளுக்குச் சென்ற சொற்களை திர் (திரள்) என்னும் இரண்டாம் படிநிலைக்கு
வகைப்படுத்துதல். மூலமான தில்! என்னும் மேற்படிநிலை ஆணிவேர்
5. தமிழின் வேர் நிலையிலோ சொல்நிலை. தமிழிலின்றி வேறு மொழிகளில் இல்லை.
யிலோ வேற்று மொழிகளுக்குச் சென்று மிண்டும் தமிழில். தில் (வினையடி) - கூடுதல், சேர்தல், தக்ககாலம்
புகுந்த சொற்களைத் தரப்படுத்துதல். கூடுதல்.
எது வேர்? தில் (பெயரடி) - நண்பு - நட்பு, அன்பு, விழைவு,
தனிச்சொல் தொடர்ச்சொல் ஆகிய இருவகைச் “பெறுகதில் அம்ம" (குறுந்14)
சொற்களுள் முன்னதற்கு வேர் காணவேண்டும்.
பின்னதற்கு மூலம் காண வேண்டும். தனிச்சொல்லுக்கு “வருகதில் அம்ம எம்சேரி சேர” (அகம் 176),
ஆணிவேர் வரை சென்று, 'பொருள் வளர்நிலைகளை “பெற்றாங்கு அறிகதில்"'(தில்-உரியகாலம்சேர்தல்)
நிரற்படுத்துவது வேரடிச் சொற்பிறப்பு என்பதாகும். தில்லம் - மரச்செறிவு, காடு, “தில்லமும்
தனிச் சொல்லின் வேர்மூலம் பலதேசமும் கடந்து" (சேதுபு. மங்கல. 73)
திரு என்னும் சொல் 'தில்' என்னும் வேரடியாகப் தில்லகம் - திரண்டு உருண்ட விளாம்பழம்,
விளாமரம் (தைலவ. தைல. 74)
பிறந்தது.
தில் 4 திர் 5 திரள் 5 திரளை 5 திரணை. தில்லை - கிளை செறிந்த தில்லை மரம்
“தில்லையன்ன புல்லென் சடையொடு”
தில் திர் திர. (புறநா.252). ௧. தில்லக - திலக - தோழன்,
த. திரு” எ; 96. (446௮14, ஐ1050 ழு. 2023எ தோழி
ஏரர்ப 0 ஐ௫18005) வடமொழியில் இச்சொல்லுக்கு. தில் ௮ திள் _திட்டு, திண்டு, திண்ணை என்பன
மூலமான வேர்ச்சொல் இல்லை. திரட்சிப்பொருளில் பரக்க ஆளப்பட்டுள்ளன. "தில்"
தில் 5 திர் (திரள்) 5 திரு என்னும் மூன்று, என்னும் ஆணிவேர் தமிழிலும் திரவிட மொழிகளிலும்
வேரடிப் படிநிலையில் வடமொழி இச்சொல்லைக் கடன் மட்டும் காணப்படுகிறது.
பெற்றுள்ளது. திர் (திரள்) என்னும் இரண்டாம் படி ஆணிவேர் வரை சொல்லின் மூலம் எந்த
நிலையில் இலத்தீன மொழி, தமிழிலிருந்து கடன் மொழியில் காணப்படுகிறதோ, அம்மொழியே ஏனைய
பெற்றுள்ளது. ௦8783 என்னும் இலத்தீனச் சொல் பொழிகளுக்குத் தாயாகும். இத்தகு ஆபிரக்கணக்கான
'திரளுதல் (ஈா2/பா£) பொருள் உள்ளது. பூப்படைந்த உலக மொழிச் சொற்களுக்கெல்லாம் தமிழில் ஆணிவேர்.
'பெண்ணை, திரண்டாள் என்பது தமிழ்நாட்டில் இன்றும். காணப்படுதலின் தமிழை ஞாலத்தாய்மொழி என்று
பேச்சு வழக்காக உள்ளது. திரண்ட தவசக்கதிர் 061681 திட்டமாகக் கூறினார் பாவாணர்.
எனப்படும்.
ஆணிவேர் வரை வேர் மூலமும், அதனின்றும்.
த.திர் _ செர் 2. 0௭76215. 0௦ (கதிர்) கிளைத்த சொல்லாட்சிகளும் அறவே பயிலப் பெறாமல்,
(திரள்), 09165 - 9040685 01007 தில் ஆணிவேரின் மூன்றாம் படிநிலை வினையடியின்:
ட்ட்பய கட்பபபி (நான்காம் திரிபாக) பெயரடியாகிய திரு வடமொழியில்
பெயர்ச் சொல்லாகக் கடன் கொள்ளப்பட்டிருக்கிறது. 5
[. 0960ய௱ - 501855 |ஈ 16 02146 0020,
௦165 80 814ப16.
என்னும் சொல்லுக்கு வினைவடிவம் வடமொழியில்
₹. 0௭௦௮ -00 0 601016 ரஎ/. இல்லை. ஆதலின் வடமொழியாளர் முறையான ஆய்வு
அடிப்படை நெறிகளை வகுத்துக் கொள்ளாமல்
'திரவிடத் துளு மொழிகளில் 'திர்லெ' திரண்டு கண்மூடித்தனமாக ஸ்ரீ என்பதிலிருந்து திரு வந்தது
வளர்ந்த இளைஞனையும் 'திர்லு' - மரத்தின் என்று கூறியபோது பாவாணர் திருவென்னும் சொல்.
உள்வயிரத்தையும் (அகக்காழ்)யும் குறிப்பிடுதலை தென்சொல்லே எனக் கட்டுரை வரைந்தார். (செந்தமிழ்ச்
ஒப்பிடுக. செல்வி 20 : 243),
380. 'தமிழ் அகரமுதலி வரலாறு
அக்காலத்தில் அது திருப்போராட்டமாக பெயருண்டு.
அறிஞர்களிடையே பரபரப்பை உண்டாக்கியது. தாயமாடல்
'திருவென்னும் சொல் தேவியல், மகவியல் என
இருதிறத்திலும் வழக்கூன்றியிருப்பதைப் பாவாணர் தாய் * தம் - தாயம் : தாயினின்று பெறும்:
எடுத்துக் காட்டினார். உரிமை.
1. தேவியல் - திருமகன், திருமகள், திருமால், ஆடல் : விளையாடல்
திருவருள், திருநீறு. 'தாயமாடல் - சீட்டுப் போடுவது போல் முத்தும்
2 மகவியல் - வேத்தியல் : திருமறு, திருமுகம் பலகறையும் போட்டு உடன்பிறந்தார் பாகம் பிரித்தல்;
பொதுவியல்: திருநிலைக்கால், திருமணம். முத்தினாலும், பலகறைமினாலும் விளையாடிப் பிறர்
உரிமையைப் பெறுதல் அல்லது பறித்தல். தாயமாடிக்
தனிச்சொல்லுக்கு வேர் காண்பது அரிது காலத்தை வீணடிப்பது போல் வேலை செய்யாமல்
என்றும் தொடர்ச் சொற்களுக்கு மூலம் காண்பது எளிது காலங்கழித்தல் அல்லது தாழ்த்தல். வேலை
என்றும் பாவாணர் கூறினார். (செந்தமிழ்ச் செல்வி 20 : செய்யும்போது காலங்கழித்துச் சுணக்கம் செய்வதை
108) பழைய பொருள்கள் மறைந்துள்ள தொடர்ச் "வேலை தாயமாடுகிறது' என்று இடித்துரைப்பது உண்டு.
சொற்களுக்கு மூலம் காண்பதும் அரிய செயலாகும்.
“திரு' என்ற சொல்லின் விளக்கம் வேர்மூலம்.
மூலம் எது? கண்டு பொருளறிவதற்குச் சான்று.
தொடர்ச்சொல் அல்லது கூட்டுச் சொல்லிற்கு "அங்காடி" என்பது வடிவம் மீட்டமைத்துப்
'வடிவ மீட்டமைப்பின் வாயிலாகச் சொன்மூலம், பொருள் பொருளறிதற்குச் சான்று.
மூலம் காண்பதைப் பொதுவாக மூலம் காண்பது என்று, சிங்கியடித்தல், தாயமாடல் என்பவை சொல்லின்:
பாவாணர் குறிப்பிட்டார். அவருடைய நோக்கின் பொருட்பாட்டுப் படிநிலைகளின் வழி, காலந்தோறும்
வண்ணம் தனிச் சொல்லுக்கு மூலம் காண்பதை 'வேர்
காண்பது” என்றும், தொடர்ச் சொல்லுக்கு புடைபெயர்ந்து வந்த பொருள்களை நிரற்படுத்துவதற்குச்
சான்று.
சொற்பகுப்பின் மூலம் அல்லது வடிவ மீட்டமைப்பின் மூலம்:
முந்து வடிவம் காண்பது மூலம் காண்பது என்றும் பொருள் மூவிடப் பெயர்கள், உறுப்புப் பெயர்கள்
படுகிறது. அடிப்படைச் சொற்கள் என்பவை உலக மொழிகளுக்கு,
சென்ற சொற்களாக வகைப்படுத்தற்குச் சான்று.
'தொடர்ச்சொல்லுக்கு மூலம் காணும் நோக்கில்.
அவர் விளக்கிய சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம். ஆதி, எச்சரிக்கை என்பவை தமிழின் வேர்
நிலையில் அல்லது சொல்நிலையில் வேற்று
ஏராளம் மொழிகளுக்குச் சென்று மீண்டும் தமிழில் புகுந்த
சொற்களுக்குச் சான்றாகும்.
ஏர்- கலப்பை. ஆள்
* அம் - ஆளம்-
ஆணின் தன்மை சொல்லின் பொருட்பாட்டுப் படிநிலைகள் (56-
றாவா௦ 512185)
ஏராளம் - உழவன் வருவாய்போல் மிகுதியாய்.
இருத்தல். சொல்லும் திரிந்து, பொருளும் திரியும்போது
எளிதில் விளங்கிக் கொள்ள முடிகிறது. சொல் திரியாமல்
சிங்கியடித்தல் பொருள் மட்டும் மாறிச் செல்லும் நிலைகளைப்
சிங்கி- தாளம். அடித்தல் - தட்டுதல் பொருட்பாட்டுப் படிநிலைகள் என்பர்.
சிங்கியடித்தல் : இரப்போன் தாளம் தட்டி வேர்ச்சொல் முன்மைக் கருத்திலிருந்து துருவல்
இரப்பது போலத் திண்டாடுதல் குருத்துவரை எண்பெருங் கருத்துக்களில் நிரலே பொருட்
தாளக்கருவியை உருவக (ரூபக) தாளத்தில் புடைபெயர்ச்சி பெறுகிறது. ஒரு கருத்திலிருந்து ஒரு
கருத்து தோன்றுகிறது என்று பாவாணர் கூறியதை,
தட்டினால் 'சிங்சீயான்' என்ற ஒலியெழும். இதனால் மேனாட்டார் பொருளின் புடைபெயர்ச்சி என்கின்றனர்.
தாளக் கருவிக்குச் 'சிங்கி' என்றும் 'சீயான்' என்றும்
"செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி 331
ஆராய்ந்த போது அவையாவும் தென் சொல்லென்றே ஆண்டிலும் இரண்டாம் பாகம் 1951 ஆம் ஆண்டிலும்
பட்டன” என்று கூறிய அவர் ஆழமாக ஆய்வில் வெளிவந்தன. இரண்டும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
இறங்கியதை உரைக்கின்றார். கழக வெளியீடுகளே.
இந்நூல் திராவிடம், துரேனியம், ஆரியம், முதற் பாகம் பக்கம் 284. இரண்டாம் பாகம்.
சேமியம், ஆஸ்திரேலிய ஆப்பிரிக்க அமெரிக்க பக்கம் 251,
முதுமொழிகள் என ஐந்து மடலங்களாகத் தொடர்வது
என்று தம் திட்டத்தையும் எழுதுகிறார். “ஆங்கில உரைநடையைப் பின்பற்றியே தமிழ்
உரைநடை வளர்க்கப்பட்டு வருவதாலும், இரென்னும்
மொழிநூல், பண்டைத் தமிழகம், திராவிடம். மாரிட்டினும் (4/2 & 1/1) இணைந்தியற்றிய ஆங்கில
தெற்கில் சிறத்தல், தமிழகத்தின் தொன்மைக் குறிப்புகள், இலக்கண நூலைத் தழுவியே சென்னை அரசியலார்
பண்டைத் தமிழர் மலையாள நாட்டில் தெற்கு வழியாய்ப் தமிழ்க் கட்டுரை இலக்கணப் பாடத்திட்டம்
புகுந்தமை, பண்டைத் தமிழ் நூல்களில் பிறநாட்டுப் வகுத்திருத்தலானும், அந்நாலைத் தழுவியே இந்நூலும்
பொருள்கள் கூறப்படாமை, தமிழ்த் தோற்றம், உலக வரையப்பட்டுள்ளது.'” என்று முகவுரையில் பாவாணர்
முதன்மொழிக் கொள்கை என்பவை 476 பக்கங்களில் நூலைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
விளக்கமாகக் கூறப்படுகின்றன.
“இந்நூல் தொடரியல், மரபியல், கட்டுரையியல்
பாளையங்கோட்டையில் பாவாணர் என மூவியல்களையுடையது. விரிவுபாடு கருதி இரு
பமின்றபோது ஆசிரியராக இருந்தவரும் பாகமாக வெளியிடப்பட்டுள்ளது. முதற்பாகம் முதல்
யாழ்ப்பாணத்துநல்லூர் வாழ்வினருமாகிய இயலையும் இரண்டாம் பாகம் ஏனை இயல்களையும்
துரைசாமிப்பிள்ளை என்பார் வழங்கிய மதிப்புரை கொண்டவை” என்று நூலமைதி சுட்டுகிறார்.
எண்ணத்தக்கது.
சொற்றொடர், தொடர்மொழி (801286) கிளவியம்
“ஆசிரியர் திருவாளர் ஞா. தேவநேசன்' (0205) வாக்கியம் (82105) எனப்பொருள் முடிவுபற்றி.
அவர்கள் அன்புடன் உதவிய ஒப்பியன் மொழி நூல்: மூவகைப்படும் என்கிறார். இதனால் இலக்கணம்.
கிடைத்து வாசித்து மகிழ்ந்தேன். இந்நூல் ஏடுதொறும். கற்பிப்பதோடு மொழியாக்கம் செய்வதையும் கற்பிக்கிறார்.
“இன்பம் பயப்பது. தமிழின் தொல்சிறப்பு, தமிழ் மக்களின்" பாவாணர் என்பது விளங்கும்.
பண்டை மேனிலை, தமிழ்மொழிமின் வரலாறு
முதலியவற்றைத் தெள்ளிதின் விளக்குவது, ஆசிரியரின் தமிழ் இலக்கணம் கற்கும்போதே ஆங்கில
ஆராய்ச்சிவன்மை சொல்லிறந்து நிற்பது. இப்பேரறிவாளர்' இலக்கணம் கற்றுக்கொள்ளச் செய்வதோடு
தமிழ்நாட்டுக்குச் செய்துள்ள பேருதவியைத் தமிழ் உரிமை மொழிபெயர்ப்புக்கு வேண்டும் திறத்தை உண்டாக்கவும்,
மிக்குடைய தமிழ் மக்கள் யாவரும் பாராட்டும். கலைச்சொல் உருவாக்கவும் வழி காட்டுகிறார். அவர்தம்.
கடப்பாடுடையர். தமது நலத்தைக் கருதாது உழைக்கும்.
எல்லா நூல்களிலும் இவ்வாய்ப்புகள் உண்டெனினும்.
'இத்தகைய கலைவல்லாஷத் தமிழ்நாடு பொன்னே போல் உயர்தரக் கட்டுரை இலக்கணம், கட்டுரை
வரைவியல்,கட்டுரைக் கசடறை ஆகிய நூல்களில்
போற்றுதல் வேண்டும். தமிழ்மொழிக்குத் தாழ்வு நேர்ந்து மிகுதியாம்.
விடுமோ எனக் கலங்கி நின்ற இக்காலத்தினாற் செய்த
நன்றியை ஞாலத்தின் மானப் பெரிதாகத் தமிழ் மக்கள். இலக்கணத்தை விளக்குவதற்குத் தருவதே
போற்றுவாராக. தமிழுரிமை மிக்குடையேம் எனக் எடுத்துக்காட்டு. ஆனால் பாவாணர் காட்டும் எடுத்துக்
கூறிக்கொள்ளும் தமிழ்மக்கள், சொல்லளவில் நின்று, காட்டுகள், வெவ்வேறு பயன்களை ஆக்குவன.
விடாது இந்நூலை வாங்கிக் சுற்றுப் பயன்பெறுவாராக!' நான்காம் வேற்றுமையேற்ற பெயர்க்குப் பின்னும்
என்பது அது. தமிழின் தகவை நிலைநாட்டிய தனிப் வரும் எழுவாய்களின் பயனிலை தொகும் என்பதை:
பேராவணம் ஒப்பியன் மொழி நூல் என்பது எடுத்துக்காட்டி விளக்குகிறார்.
எண்ணத்தக்கதாம்.
வில்லுக்கு ஒரி, சொல்லுக்கு மாவலி.
6. கட்டுரை இலக்கண நூல்கள் கொடைக்குக் குமணன், நடைக்கு நக்கீரன் (சிறந்தவர்).
உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரு வில், சொல், கொடை, நடை : எதுகை நயம்
பாகங்களைக் கொண்டது. முதற்பாகம் 1950 ஆம் தமிழ் இலக்கியச் சிறப்பு, தமிழ்ப் பெருமக்கள்
346 தமிழ் அகரமுதலி வாலாறு
சிறப்பு என்பனவும் புலப்படச் செய்கிறார். பொதுவாகும். இப் பாழாய்ப்போன தமிழ்நாட்டிலோ,
ஒரு தன்மைப்பட்ட பல பொருள்களைச் ஒவ்வொரு கட்சியொடும் ஒவ்வொரு மொழி
சேர்த்துக் கூறும் பழமொழிகளில் பயனிலை தொகும் தொடர்புறுத்தப்படுகிறது. அதிலும் கேடாக, நாட்டு
என்பதற்கு மொழியே நாட்டவரால் வெறுக்கவும் படுகின்றது.
மொழியல்லவா மக்கள் முன்னேறும் வழி?
“மாங்காயிற் பெரியதும், தேங்காயிற் சிறியதும்" தாய்மொழியைப் பேணாத நாடு தமிழ்நாடு தவிர வேறு
(நல்லவை)
ஏதேனும் உண்டோ?" என்பது அது.
“பிரிட்டிசு நீதியும் பிரெஞ்சு வீதியும் “தமிழ் நாகரிகம் எகிபதிய நாகரிகத்திற்கும்.
நேர்மையானவை'' என்னும் இவ்வெடுத்துக் காட்டுகளால். முந்தியதென்று நான் உண்மையைச் சொல்லும்போது
இலக்கணத்தொடு பொது அறிவும் உலகியலறிவும் வளர தமிழரும் எள்ளி நகையாடுகின்றனர்'” என்பது பட்ட
வழி செய்கிறார். புண்ணின் படுவெளிப்பாடு இல்லையா? (44)
எழுவாய், பயனிலை, செயப்படு பொருள்களைக். “தாஞ்சிபுரம் நாயனாப் பிள்ளையார் பாட்டுப்
குறிப்பிட 25 வாக்கியங்களை எடுத்துக் காட்டுகிறார். பாடினார். நெல்லை அழக நம்பியார் மதங்கும் (மிருதங்கம்)
அவற்றுள் திராவிட மொழிகள் மொத்தம் பதின்மூன்று. இசைத்தார். புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தியார்
“தனித்தமிழை வளர்த்த பெருமை பல்லவபுரம் கஞ்சுரா அடித்தார். மதுரை வேணுச் செட்டியார்
பொதுநிலைக் கழகத் தலைவர் தெய்வத்திரு தோலக்குத் தட்டினார். தில்லைக் கோவிந்தசாமி
மறைமலையடிகட்குரியது. பிள்ளையார் கின்னரி (812016) எழுவினார்.
மன்னார்குடிப் பக்கிரிசாமிப் பிள்ளையார் குணக்குரல்
தொல்காப்பியத்திற் சொல்லப்பட்ட எண்வகை ஒலித்தார். இன்னிசையரங்கு நள்ளிரவு வரை நடந்தது."
வனப்புள் 'இயைபு' வகைப்பட்டவை சிலப்பதிகாரமும் (201) இது பாவாணரின் இசைக் காதல்
மணிமேகலையும். வெளியீடுதானே?
பழந்தமிழ் நாட்டின் பெரும் பகுதியாகிய இரண்டாம் பகுதி மரபியல் கட்டுரை இயல்
குமரிநாடு கடலுள் முழுகிக் கிடக்கின்றது. பற்றியது.
தமிழ் இந்திய மொழிகளுக்குள் மிக முந்தியது. மரபியலை வழக்கியல் வகை, பெயர்ச்சொல்,
இத்தசையவை, மாணவர் அறிவை விரிவு, வினைச்சொல் ஒரு பொருட் பல சொற்கள், இணை
செய்வதுடன், ஆய்வாளர்க்குப் பாவாணர் 1950 இல். மொழிகள், மரபுத் தொடர் மொழிகள் என ஆறாகப்
கொண்டிருந்த கொள்கையும் 1981 வரை அவை பகுத்து விளக்குகிறார் பாவாணர்.
வளர்ந்தோங்கிய சீர்மையும் அறிந்திட உதவும்.
வழக்கு என்பதை இயல்பு வழக்கு, தகுதி வழக்கு,
“வடமொழி தேவமொழி என்னும் என்பவற்றுடன் திசை வழக்கு, இழிவழக்கு, அயல் வழக்கு
கொள்கையினாலும் பிறப்பொடு தொடர்புடைய என விரிக்கிறார்.
குலப்பிரிவினாலும் தமிழுக்கு நேர்ந்த தீங்கு கொஞ்ச பெயர்ச்சொற் பகுதியில் பண்புப் பெயர்கள்
நஞ்சமன்று”"
கருமை, செம்மை, நீலம், பசுமை, பொன்மை, வெண்மை:
“உலகிலேயே தமிழ் மொழியைப் பேணாத நாடு, என்பனவற்றின் அடியாக 152 சொற்களைக் காட்டுகிறார்.
தமிழ்நாடு ஒன்றுதான் (பக்.55), மரபுப் பெயர்கள் என்னும் பகுதியில் ஆண்பாற்பெயர்,
பாவாணர் கொண்ட தெளிவும், உணர்வும். பெண்பாற்பெயர், மைப் பெயர், என்னும்
இளையர் நெஞ்சில் பதியும் அல்லவோ? முப்பகுதியொடு சினைப்பெயர், ஆடையணிப்பெயர்,
பின்னதன் விளக்கத்தைப் பின்னுமோர் மேய்ப்பன் பெயர் என்பவற்றையும் இணைக்கிறார். இவை.
இடத்தில் எடுத்துக்காட்டாகக் கூறுகிறார் (பக்.65) தொல்காப்பியம் கற்றார்க்கும் அதிற் காணாப்
ஆற்றுநீர் நடைக்கு எடுத்துக்காட்டாவது அது. பெருவரவாகத் திகழ்கிறது. மாணவர்க்காகச் செய்யும்
நூல் என்பது கருதாமல், கூற வேண்டுவன வெல்லாம்
“பிற நாடுகளில் எல்லாம் அரசியற்கட்சி பல கூறியாக வேண்டும் என்னும் வேட்கையில் கூறியுள்ளதை
இருப்பினும் நாட்டுமொழி அவை எல்லாவற்றிற்கும். எவரும் உணர முடியும். ச்
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி 347
நிற்றமாய்த் திரிபின்றி எங்கும் நிறைந்திருக்கும் நிகண்டு என்னும் நூல் வகையை 'உரிச்சொல் சுவடி'
கருத்துப்பொருளாய் இயல்பாகவே எல்லா அறிவும் எல்லா என்கிறார் (163).
வல்லமையும் கொண்டு மனம் மொழி மெய்யாகிய “தொல்காப்பியர் ஆரிய இனத்தார்'" என்கிறார்.
முக்கரணமும் கடந்து நிற்கும் முழுமுதல் இறைவனான,
அறவாழி அந்தணனே கடவுள்; அம்மதத்தினர் பெற்றியர் புறத்திரட்டு, பாவாணர் பார்வைக்குக்
என்னும் சித்தர்” என்கிறார் பாவாணர். கிட்டவில்லை போலும்; அதனால் அது இன்றில்லை
“அணிமா முதலாக எண்சித்திகளை வகுத்துக் என்கிறார். பல நூல்களுக்கு ஆசிரியர் பெயர் சுட்டிய
அளவில் அமைகிறார்.
கூறிய மட்டில் அவர் பெற்றியர் ஆகார். பிறப்பில்
ஏற்றத்தாழ்வு வகுத்துப் பிறரை இகழ்வோர், உள்ளத் ஆரியப்பூசாரியரை முற்றிலும் நம்பி மூவேந்தரும்
தூய்மையும் இல்லார்; உலகத் துறவும் கொள்ளார்; அடிமைப்பட்டுப் போனதை விரிவாக வரைந்துள்ளார்.
ஒருவகைப் பெற்றியும் ஒல்லார்' என்று மெய்ப்பெற்றியர் (175-223)
இலக்கணம் வகுக்கிறார் (94-95). இக்காலம் மூன்றாம் பகுதியில் செய்யுள்
இரண்டன்மை அல்லது ஒராதன் கொள்கையை, உரைநடை இலக்கியம், ஆங்கிலராட்சியால் விளைந்த
இருபொருளுக்கு இடைப்பட்ட உறவு ஒருமை, இருமை, நன்மைகள், அல் பிராமணர் கட்சி, தமிழாரியப்
சிறப்பொருமை என மூவகையாகத்தான் இருக்க முடியும். போராட்டம், தனித்தமிழ் இயக்கம், பேராயக் கட்சியால்
கதிரவனும், வெயிலும் போன்றது ஒருமை, கதிரவனும். விளைந்த தீங்கு, பெரியார் தன்மான இயக்கம், தமிழர்
கலங்கரை விளக்கழும் போன்றது இருமை, கதிரொளியும். ஆட்சித் தொடக்கம், இற்றைத் தமிழர் நிலைமை, தமிழுக்கு.
நிலவோளியும் போன்றது சிறப்பொருமை. ஆகாத நூல்கள் என்பவற்றை விளக்குகிறார். (225-266).
தவற்றால் ஆடகர் மாறல், வென்றவர்க்கு மறு ஆட்ட வசதி, தமிழ்மொழி வரலாறு இதுவே” என்பது அது.
இடத்திற்கு ஏற்ப வேறுபடல், ஆட்டைத் தொகை
வரம்பின்மை, நடுநிலை என்னும் பதின்வகை தமிழ் ஆர்வலர் இந்நூலைக் கற்றுச் செந்தமிழின்
உயர் தனிச் செம்மையையும், குமரிக் கண்டத் தமிழரின்
விளக்கங்களை எழுதுதல், ஆடுமுறை பற்றிய ஐயம் கூர்மதியையும் உணர்ந்து தம்மை உயர்த்துவதுடன்
அகற்றும் அருமையதாம். தமிழையும் உயர்த்த வேண்டுகிறார்.
பாண்டி நாட்டுச் சில்லாங்குச்சும், சோழநாட்டுக் விரிவான முன்னுரையுடைய நூல்
கில்லித்தண்டும், கிட்டிப்புள் என்பதொன்றும் மூன்றும்
ஒன்றாதலையும் மட்டைப்பந்து (கிரிகெட்டு) ஆட்டத்தொடு
'இயனிலைப்படலம், திரிநிலைப்படலம், சிதைநிலைப்படலம்,
உவமை காட்டுதலையும் படிக்கும்போது பாவாணர் மறைநிலைப்படலம், கிளர்நிலைப்படலம், பெருநிலைப்
இளந்தைப் பருவத்தில் இவற்றில் ஈடுபட்டிருக்ுக் கூடும். படலம் என அறுபடலங்களைக் கொண்டுள்ளது.
என்பதே புலப்படுகின்றது. ஏனெனில் அவ்வாலாறு தமிழ், குமரிக் கண்டத்தே தோன்றியது
அவரால் கூறப்பட்டிலது. எழுதப்படவும் இல்லை. என்பதைப் பத்தொன்பது காரணம் காட்டி நிறுவும்
"ஒருவன் ஆடினால் பட்டம், அது பொழுது
பாவாணர் இன்னும் விளக்கமாக அறிய விரும்புவார்
போக்கு, இருவர் ஆடினால் அது விளையாட்டு' என.
இவ்விந்நூல்களைக் கற்க எனவும் ஆங்கில நூல்கள்
வேறுபாடு காட்டுகிறார். சிலவற்றைச் சுட்டிகாட்டுகிறார்.
"இடுக்கண் வருங்கால் நகுக' என்னும் குறளும்
தனிச் சொல்லாகவே மொழி தோற்றம் உற்றது.
என்றும், மாந்தன் அமைப்பே மொழியென்றும்
(14) “நாடு கண்டன்ன கணைதுஞ்சு விலங்கல்” என்னும்.
தமிழ்த்தோற்றப் பகுதியில் குறிக்கிறார். (69) மொழி
பதிற்றுப் பத்தும், “கிளிமரீஇய வியன்புனம்'” என்னும். இன்றியும் கருத்து நிகழும் என்பதைத் தெரிவிக்கிறார்.
புறப்பாட்டும் (50) “நாயும் பலகையும்" என்னும்:
"தொல்காப்பிய நூற்பாவும்' (196) இவ்விளையாட்டு நாலில்: முன்மைச் சுட்டினின்றே தோன்றல், முன்மை,
மேற்கோளாதல் பாவாணர் எழுதியதால் அமைந்த பேறாம். முற்செலவு, நெருங்கல், பொருந்தல், வரைதல்,
துளைத்தல், துருவல் ஆகிய எண்பெருங் கருத்துகளும்
அறியப்படாதவை என்னும் வகையில் சாழல், இவற்றுக்கு இடைப்பட்டனவும் இவற்றில்
தெள்ளேணம் என்பவற்றைச் சுட்டும் பாவாணர், கிளைத்தனவுமாகிய எத்தனையோ நூற்றாண்டுகள்
அச்சுப்பூட்டி ஆடுதல் என இராட்டிலர் அகராதி பிறக்கின்றன என்பதைக் கூறி, அதனை நிறுவுவதே
குறித்தலையும் கூறுகிறார். இவற்றிற்கு விளக்கம். விரிவாக வளர்கின்றது. திரிநிலை, சிதைநிலைகளை
இல்லை.
விளக்கிய பாவாணர், மறைநிலையைத் தமிழ் மறைப்பு,
இந்நூல் மூலம், தமிழ் என்பது ஆடல், பாடல், தமிழ்நாடு மறைப்பு, தமிழின மறைப்பு, தமிழ் நாகரிக
பண்பாடு ஆகிய எல்லாமும் தழுவிய பொருளது என்பதை, மறைப்பு, தமிழ்க்கலை மறைப்பு, தமிழ்முதநூல் மறைப்பு,
அறியச் செய்கிறார் பாவாணர். தமிழ்த்தெய்வ மறைப்பு, “தமிழர் சமய மறைப்பு,
தமிழ்த்தேவார மறைப்பு, பொருளிலக்கண மறைப்பு,
15. தமிழ் வரலாறு
தமிழ்ச்சொல் மறைப்பு, தமிழ்ச் சொற்பொருள் மறைப்பு,
1967 இல் தமிழ் வரலாறு வெளிவந்தது. தமிழ் எழுத்து மறைப்பு, முக்கழக மறைப்பு, தமிழ் வரலாற்று,
பாவாணர் காட்டுப்பாடியில் உறைந்த காலம், திருச்சி மறைப்பு என்று பதினாறு வகை மறைப்புகளைக் கூறி
மாவட்டப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவினர் உதவி. விளக்குகிறார்.
கொண்டு வெளியிடப்பட்டது. தாம் இயற்றிய தமிழ் திருவள்ளுவர் தொட்டுக் கிளர்நிலை
வரலாற்றின் தன்மையை முகவுரையில் பாவாணர்
குறிப்பிடுகிறார். தொடங்கியதைத் தக்க வகையில் உரைத்து,
வருநிலைப்படலத்தில் உள்நாட்டில் அரசும் மக்களும்.
“தமிழ் வரலாறு என்னும் பெயரில் இதுவரை செய்ய வேண்டியவை இவை எனவும், வெளிநாட்டில்:
வெளிவந்தவையெல்லாம் பெரும்பாலும் தமிழிலக்கிய செய்ய வேண்டியன இவை எனவும் நாற்பத்து நான்கு.
வரலாறும் மொழி பற்றிய பொதுவான செய்திகளை கருத்துகளை வைத்து நிறைவு செய்கிறார்.
எடுத்துக் கூறுவனவுமாகவே உள்ளன. வரலாற்றையும்: சொல்லாக்க நெறிமுறைகளை அமைத்துக்
மொழிநூலையும் தழுவி முதன்முதலாக வெளிவரும். கொள்ள வழிகாட்டும் நூல்களுள் ஒன்று தம் தமிழ்
358. தமிழ் அகரமுதலி வரலாறு:
வரலாறு என்பது பாவாணர் உரை, அம்முறையைக். குறிஞ்சி முதலிய ஜவகை நஷஙகளையும்
கொண்டே புதுச்சொல் படைத்துக் கொள்ள முடியும். ஜந்நாகரிக நிலைகளையும் இப்பகுதியில் விச்களு௫ிறார்.
என்பதை வெளிப்படுத்தியுள்ளார். ஊகாரச்சுட்டு, கழகக் காலம் என்பதில் ந்
தோன்றுதல், முன்மை, முற்செலவு, முன் தள்ளல், இந்தியாவோடு இணைந்திருந்ததையும் பொருநை,
நெருங்குதல், செறிதல், கூடுதல், பொருந்துதல், ஒத்தல், இந்தியா இலங்கை ஊடு சென்றது என்பதையும்.
வளைதல், துளைத்தல், துருவுதல் ஆகிய இயல்புகளால் கூறுகிறார்.
சொல்லாக்கம் பெறுதலை நூற்றுக் கணக்கான
சொற்களை எடுத்துக் காட்டி நிறுவுதல், காட்டிக் காட்டிக். கடைக்கழகக் காலத்திலேயே ஆரியர் தமிழில்:
கற்பித்தல் போல்வதாம். நூல் இயற்றவும், வடசொற்களைத் தமிழில் புகுத்தவும்
தொடங்கிவிட்டனர் என்கிறார்.
16. தமிழர் சரித்திரச் சுருக்கம்
இடைக்காலம் என்னும் மூன்றாந்தலைப்பில்:
“தமிழக இளைஞர் மன்றம், கிருச்சிராப்பள்ளி' தமிழர் ஆரியர்க்கு முற்றிலும் அடிமையாயினர் என்றும்,
பதிப்புரிமை கொண்டு அடக்கவிலை அ௭ரா ஒன்று என கல்வியை இழந்தனர் என்றும், பல்லவர், தெலுங்கர்,
1941 இல் வெளியிட்டுள்ளது. மராட்டியர் முதலியோர் தமிழ்நாட்டைக் கைப்பற்றினர்
“பண்டித புலவ வித்துவ ஞா. தேவநேசன் என்றும் குறிக்கிறார்.
இயற்றியது” என முகப்பட்டையில் நூலாசிரியர் பெயர். தமிழர் வரலாற்றில் மிகமிக இருண்டகாலம் 15
நூல் 16 பக்கங்களையுடையது. ஆம் நூற்றாண்டென்று சொல்லலாம் என்கிறார்.
சைவப்புலவர் கு.சுப்பிரமணியம் தலைவர், தமிழக: காலம் என்பதை கி.பி.1600 முதல் எனக்
இளைஞர் மன்றம், 33 மல்லி சாகிப் தெரு, திரிசிரபுரம் 20- கொள்கிறார், பாவாணர். ஆங்கிலர் வரவால் புத்தூழி
12-41 எனப் பதிப்புரையில் குறிக்கப்பட்டுள்ளது. தோன்றியது என்று கூறும் அவர், அனைவர்க்கும் கல்வி,
நூலாசிரியர் “ஆராய்ச்சித் திறன் வாய்த்தவரும். அலுவல், நயன்மை ஒப்ப வழங்கப் பெற்றதையும் தமிழ்.
'பொழிநூற் பண்புணர்ந்தாரும்'' எனப் பாராட்டப்படுகிறார். தனிமொழி, தமிழ நாகரிகம் தனி நாகரிகம்;
பதிப்புரையில் 'கைம்மாறு கருதாது இளைஞர் 'தமிழரிடமிருந்தே ஆரியர் நாகரிகம் பெற்றனர் என்பவை
மன்றத்திற்காக எழுதித் தந்தமையையும் காட்டுகிறார். வெளிப்பட்டதையும் சுருக்கமாகச் சொல்கிறார்.
இதுவே மன்றத்தின் முதல் வெளியீடு. வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டவர் பிற்பட்டவர்
நூற்பெயரில் “சரித்திரம் இருப்பினும் என மூவேந்தரையும் இறையனார் களவியல், அடியார்க்கு.
சங்கப்பெயர் 'கழகம்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நல்லார் உரை என்பவற்றை மேற்கொண்டு எழுதுகிறார்.
குமரிக் கண்டத்தில் இருந்தே தமிழர் வரலாற்றைத் திராவிடப் பிரிவு என்பது ஆறாம் பகுதி. அதில் தெலுங்கு,
தொடங்கி மீட்டெடுக்கிறார்.. கன்னடம், மலையாளம், எனத் தமிழ் திரிந்த வகையையும்,
தமிழம் என்னும் பெயரே ஆரியரால் திரமிளம் - திரமிடம்.
கழகத்திற்கு முற்காலம், கழகக் காலம், திரவிடம் எனத் திரிக்கப்பட்ட வகையையும்
இடைக்காலம், தற்காலம், தமிழரசர் மரபுகள், திராவிடப்
பிரிவுகள், இந்திய மக்கள் நாகரிகப் பகுப்பு என்னும் தெளிவிக்கிறார்.
பகுப்புகளைக் கொண்டது இச்சுவடி. இந்திய மக்கள் நாகரிகப் பகுப்பில் தமிழ்நாட்டில்
மட்டும் எல்லா வகையிலும் ஆரிய திரவிடத்தை நீரும்
தமிழர், ஆரியர் துருக்கியரைப் போல் நெய்யும் போலப் பகுக்கலாம் என்றும் பிராமணர் வருமுன்
அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்லர். தமிழ்நாட்டில் முனிவர் அந்தணர் எனவும் நூல்.
குமரிக்கண்டமே தமிழரின் பிறப்பிடம் என்று தொழிலுள்ள இல்லறத்தார் பார்ப்பனர் எனவும்.
சொல்லி நூலைத் தொடங்குகிறார். இந்தியா, வழங்கப்பட்டனர் என்றும் சுட்டும் பாவாணர், “ஆரியரால்.
ஆத்திரேலியா, ஆப்பிரிக்கா என்னும் தமிழர்க்கு யாதொரு நன்மையுமில்லை. பிராமணர் தான்
முக்கண்டங்களையும் ஒன்றாய் இணைத்துக் கொண்டு எல்லாவகையிலும் தமிழரிடம் நாகரிகமும் நன்மையும்:
இந்துமாக்கடலில் இருந்த பெருநிலப்பரப்பே பெற்றுக்கொண்டு று. தலைமாறாகக்
குமரிக்கண்டம் என்பதைச் சுட்டுகிறார். காட்டுகின்றனர். இதன் விரிவை ஒப்பியன் மொழி நூலில்
செந்தவிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி. 359
சொற்கள் பற்றியவை. செந்தமிழ்ச் செல்வி 52 முதல் 55 செங்கதிர், நெருப்பு, உருமம், உருக்கு, ஒள், ஒளி, அழல்,
வரை (1977 முதல் 1981 வரை) வெளிவந்தவை இவை. அரி, அனல், அலத்தகம், இலங்கு, எல் எனத்திரிபாக்கம்
மகன் என்னும் ஒரு கட்டுரை மட்டும் பெற்று வண்ணவியல் தொடர்ந்து துமைதலை
இரண்டாகப் பகுத்து வெளியிடப்பட்டது. மற்றவை நிறுவுகிறார்.
எல்லாம் தனித்தனிக் கட்டுரைகளே. எடுத்துக்காட்டும் அடுத்த முதன்மைச் சொல்
உம்பர், உய், உருளை, அரத்தம், கண், காந்து, 'கண்' என்பது. அது கருமைப்பொருளது. கண் என்பது
காலம், கும்மல், அந்தி, எல்லா, கலித்தல், மகள், மன், மலையாளம், கன்னடம், துளுவம், தெலுங்கு, துடவம்,
தெய்வம், புகா, பள்ளி, பாதம், புரி, பொது, பகு, பேசு, திரும்பு கோத்தம் கோலாமி, நாய்க்கி, பர்சி, கடபா, கொண்டி.
கொண்டா, குய், குவி, குருக்கு, மாலத்தோ, பிராகுவி
என்பவை தனிச்சொற்கள். ஆகிய மொழிகளிலும் இப்பொருளில் விளங்குதலைப்
பூனைப்பெயர்கள், சுள் என்பவை பட்டியலிட்டுக் காட்டுதல் தனிச்சிறப்பாகும். மேலை
தொகுதிச்சொற்கள். மொழிகளிலும் வடமொழியிலும் இதன் திரிபு வடிவங்களே
உம்பர் என்னும் சொல்லை முதற்கண் கொண்டு இருப்பதையும் விரிய எடுத்துக்காட்டி, காண் என்பது
சொல்வதால் அச்சொல் முகப்பு முன்னுரை போலவே ஞான் ஆகி வடசொல் பெருக்கத்திற்கு உதவியதையும்
விளக்கும் பாவாணர், “சமற்கிருதத்திற்கு ஞானத்தைத்
அமைந்துள்ளது. தந்தது தமிழே என்னும் புகழ் நிலைத்து நிற்கும்”
“சமற்கிருதத்தின் தனியுடைமையல்லாத. என்கிறார்.
நூற்றுக்கணக்கான அடிப்படைச் சொற்கள் அதற்கும்.
தமிழுக்கும் பொதுவாக உள்ளன. அவற்றுள் காந்து கல், கள், கனல், கும் - கும்பு -
பெரும்பாலன தமிழ் என்பது அறிவியற் சொல்லியலால் கும்மாயம்; குள் அ கொள் * கொள்ளி, குல் 2 குர
இன்று வெட்ட வெளியாகின்றது'என்னும் பாவாணர் ௮ குருதம்; கள் 2 கடு 2 கடுகம், கார் 2 கால் 5
"ஆரிய மொழிச் சுட்டுகுட்கெல்லாம் தமிழ்ச் சுட்டுகளே காய் 2 காந்து எனப் பலவும் வெப்பப் பொருளாதலை
அடிப்படை' என்கிறார். உம்பர் என்னும் சுட்டுச்சொல்லை. விளக்குகிறார்.
முதற்கண் கொண்ட கரணியம் விளங்கச் செய்கிறார். ஊ காலம் தமிழுக்கு அடிப்படையானதும்,
முன்மைச் சுட்டு, மாந்தன் இயக்கம் அல்லது செலவு இன்றியமையாததும் ஆன சொற்களுள் ஒன்றாய காலம்.
நிலத்தின் மேலும் மலையின் மேலும் நிகழ்வதால் முன்மைச் என்பதையும் வடசொல்லாகக் காட்டுதலை மறுத்துத்
சுட்டு இடம் நோக்கி உயர்ச்சிச் சுட்டும் ஆகும் எனத் தென்சொல்லே அது என்பதை ஆட்சி முறையோடு
தெளிவிக்கிறார். அறிவியல் முறையில் காட்டுவதாக முன் வைத்து வேர்
உவன் - முன்னால் இருப்பவன்: விளக்கம் காட்டுகிறார் பாவாணர். கால் என்பதற்கு 39.
பொருள்களை வரிசைப்படுத்துகிறார். கால், தோன்றல்,
உம்பர் - மேலிடம் காலம் என்னும் பொருள் தருதலை விரிவாக
ஊப்பர் - உப்பரிகை, சூப்பர் என இந்தி வடமொழி விளக்குகிறார்.
கிரேக்கம் முதலியவற்றில் இடம் பெற்றிருத்தலைச் கும்மல் என்பதில், கூடுதற் கருத்தினின்று
சுட்டுகிறார். குவிதற்கருத்தும், குவிதல் கருத்தினின்று கூம்புதல்,
உகர முன்மைச் சுட்டு, முற்செலுத்தும் மூடுதல், மறைதல், அடக்கமாதல், அமைதியாதல்,
வினைகளைக் குறிக்கும் என்பதை 'ஊய்' என்னும் குறைதல் முதலிய கருத்துகளும் பிறக்கும் என
அடிச்சொல்லால் காட்டுகிறார். உகைத்தல், உந்துதல், முறைவைப்புச் செய்து அம்முறையில் கட்டுரையை
ஊக்குதல், ஊதுதல், உய்த்தல், இய், இயல், இயவுள் என நிறைக்கிறார்.
விரிதலை விளக்குகிறார். "எல்லா' என்னும் விளிச்சொல் ஒத்த 'ஹல்லோ'
உருளை என்ற சொல்மூலம் உல். அது உலம், என்னும் விளிச்சொல் ஆறாயிரம் கல்தொலைவிலுள்ள
உலவு, உலகு, உழல், உருள் முதலாக விரிவாக்கம் ஆங்கில நாட்டில் தொன்று தொட்டு வழங்குதல், நூற்றுக்
பெறுவதையும் தெளிவிக்கிறார். கணக்கான தென்சொல்லும் தென்சொல்
திரிசொல்லுமாதலை ஐயுறுதற்கு இடமின்றிக்
அரத்தம் என்பது சிவப்பு என்னும் பொருளது. காட்டுமென உறுதிப்படுத்துகிறார்.
365.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி
கலித்தல் என்னும் பிறப்புக் கருத்துவேர் குழ 3 திடுமென ஒரு நாள் திகழ்ந்து தோன்றுவதுபோல் தமிழும்
குழவு குட்டு 5 குட்டி; குருத்து * குருளை; ௧௫ 2: ஒரு நாள் உலகத்திற்கு வெளிப்படும் என்பதற்கு
கருப்பம்; குன்னி 5 கன்னி; கன் 4 கன்று; சன், ஐந் என எட்டுணையும் ஐயமின்று என்கிறார்.
மேலையாரியம் கீழையாரியச் சொல்லாதலை ஒரு தமிழையும் பிற திராவிட மொழிகளையும்
நூற்றுக்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டால் நிறுவுகிறார். ஆராய்வதால் தமிழின் சிறப்பையும் பழந்தமிழரின்:
உன் ௮ முன் ௮ மன் மன்திரம் 4 மந்திரம் - பெருமையையும் அறிவதுடன், உலக முழுவதும் தழுவிய
குலநூல், வரலாற்று நூல், மொழிநூல் ஆசிய
என வரும் விரிவாக்கம் வியப்பு மிக்கது.
முக்கலைகளின் திறவு கோலையும் காணலாம் எனத்:
தேய் 5 தேயு தீ. இயற்கை அறிவு
தேய்த்-தல் தெளிந்துரைக்சின்றார்.
கூர்ந்த எவரும் உணர்ந்து ஒப்பும் தசையது. இவ்வாறே
பள்ளி, பாதம், புரி முதலிய சொற்களின் தனிப்பெரும் முன்னுரையில் மொழி என்றால் என்ன, தமிழ்
தன்மைகளும் விளக்கம் பெறுகின்றன. மொழி எது, தமிழ் என்னும் பெயர், குமரிநாடே
தமிழ்த்தோன்றிய இடம், தமிழம் என்னும் பெயரே திரவிடம்
தமிழின் தலைமையை நாட்டும் சொற்கள் எனத் திரிந்தது, தமிழே பிற திராவிட மொழிகளாகத்
தனிச்சொற்கள் என்றும் தொகுதிச் சொற்கள் என்றும் திரிந்தமை, தமிழினின்று பிற திராவிட மொழிகள்
இருவகைய. இவை முறையே தனியடியாரும் வேறுபடக் காரணங்கள், திராவிடத்திற்கு ஆரியக்
தொகையடியாரும் போல்வன என்று பூனைப்பெயர்கள் கலப்பால் வந்த கேடு, திராவிட மொழிகளெல்லாம்.
என்னும் தொகைச்சொல் எழுதும் பாவாணர் முகப்பில் சேர்ந்தே முழுத் திராவிடம் ஆகும் என்பது, தமிழ்ப்
பொறிக்கிறார். பண்படுத்தம், கால்டுவெல் தமிழைச் சிறப்பித்துக்.
“தனிச்சொற்கள் மொத்தம் ஜம்பது; கூறுவன, கால்டுவெல் கண்ட மொழிநூல் முடிவுகள்:
தொகைச்சொற்கள் இருபது” என்று சுட்டும் பாவாணர் என்பவை விளக்கப்படுகின்றன.
தனிச்சொற்களாக எழுதியவை 22. தொகைச் மலையாளம், சுன்னடம், தெலுங்கு, துளு, ஆகிய
சொற்களாக எழுதியவை 2. ஆக எழுபது சொற்களில் திராவிட மொழிகளின் வரலாறு, திரிபுற்றவகை, ஒப்பீடு
24 சொற்களே எழுதியமைந்தது. அவர் புகழுடல் எய்திய என்பவற்றைத் தனித் தனிப் பகுதியாக ஆய்கிறார்.
திங்கள் அளவும் (1981 சனவரி) வந்து குறையளவில்: ஒவ்வொரு மொழியிலும் வழங்கும் சொற்கள்,
நின்றுவிட்ட தொகுதி ஈதாம்..
பழமொழிகள், கதைகள் என்பவற்றையும் இலக்கண
பூசை, பிள்ளை, விடரகன், கொத்தி என்னும் மரபையும் இனிதாக விளக்குகின்றார்.
பூனைத் தொகுதிப் பெயர்களையும் நெருப்புப் பற்றிய 'கள்' -
அடிச்சொற்களையும் (ஒள், அழல், உண்ணம், உருமம், முடிவாக, “இதுகாறுங் கூறியவற்றால் தமிழல்று
சுள்ளம், சுண்டு, சூடு, சூர், சொல்) திரவிட மொழிகள் உமிரும் உடம்பும் போன்
இணைத்துக்கொள்ளல் முறையாம். அடிப்படையும் முக்கியமுமான பகுதிகள் எல்லாம் தமிழே
என்றும், ஆடையும் அணியும் போன்ற மேற்பு அணியில்
22. திரவிடத்தாய் மட்டும் ஆரியந் தழுவின என்றும் அவ்வாரியமும் (அலை)
இந்நூல் 1944 இல் முதற்பதிப்பு, பாவாணர்தம். தமிழைத் தழுவுங்கால் வேண்டாததே என்றும்
சொந்தப் பதிப்பாக வந்தது. 1956 இல் கழகப் பதிப்பாக வடமொழியைத் தமிழல் - திரவிடத்தின் தாயெனக்
கூறுவது பெரிதோர் ஏமாற்றமென்றும் தெரிந்து கொள்க"
மறுபதிப்புப் பெற்றது. என்கிறார்.
112 பக்கமுடைய இந்நூலின் முன்னுரை 32. ஆன, ஆடு, எரும, ஒட்டகம், கழுத, வெருகு,
பக்கங்களைக் கொண்டுள்ளது. முகவுரை நான்கு.
பக்கங்கள் உண்டு. ஆய்வாளர்கள் பிற நாட்டுச் கரடி, கன்னு, காள, குதிர, குரங்கு, நரி, நாய், பன்னி, புலி,
செய்திகளாமின் மறைந்த. உண்மையை பூச், மான், முயலு, மூரி, குறுக்கன் (நரி) இவை
மலையாளத்தில் வழங்கும் விலங்குப் பெயர்களுள் சில.
வெளிப்படுத்துவதும், தமிழ்நாட்டுச் செய்திகளாயின்
வெளிப்பட்ட உண்மையை மறைத்து வைப்பதையுமே தந்த்த, அப்ப, அய்ய, தந்த, அண்ண, நம்ம,
தொழிலாகக் கொண்டுள்ளனர் என்று வருந்தும் மாவ, அச்ச, அம்ம, அவ்வெ, தாமி, அக்க, தங்கி, அத்தெ,
பாவாணர், கார் காலத்தில் மறைக்கப்பட்ட கதிரவன்: வை கன்னடத்தில் வழங்கும் முறைப்பெயர்களுள் சில.
966. தமிழ் அகரமுதலி வரலாறு
தல, நுதரு, கன்னு, கண்ணீரு, முக்கு, பல்லு, நாலுக, “திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு
செவி, தாடி, தவட, முகமு, மீசமு, மெட, சேயி, உல்லமு, தமிழகத்துப் பிறந்து வாழ்ந்தவரேயாயினும், இவ்வுலகம்
தொட, குதிகாலு, தோலு, ரத்தமு, நரமு இவை தெலுங்கில் எங்குமுள்ள அறுவகையுயிரிகளும் எக்காலத்தும்
வழங்கும் உறுப்புப் பெயர்களுள் சில. அப்ப, அரி, உப்பு, இன்புற்று நீடு வாழவேண்டும் என்பதே அவர்
எண்ணெ, கஞ்சி, களி, கூளு, சாறு, தீனி, மந்து இவை திருவுள்ளமாகும்' என்பதும் அரிய இனிய தொகைச்
துளுவில் வழங்கும் உணவுப்பொருள்களுள் சில, செய்திகள் (இணைப்பு 6 : 23).
விளக்கச்சொல் இல்லாமலே காணத்தக்கவை தமிழ ஆரியக்கருத்து வேறுபாடுகள் என
இச்சொற்கள். பாவாணர் விளக்கக் கையேடு ஒன்றினை இருபத்தொன்றனைப் பட்டியலிட்டுக் காட்டுவது
வரைந்துள்ளார் எனலாம். பாவாணர் தம் கூர்ந்தாய்வு முத்திரையாகும் (இணைப்பு 18).
23. திருக்குறள் தமிழ்மரபுரை 'தமிழ நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டமை,
தமிழர் வாழ்க்கைக் குறிக்கோள், தமிழிலக்கியப்
திருக்குறளுக்கு உரை கண்ட பாவாணர் பொருட்பாகுபாடு, திருவள்ளுவர் வரலாறு, திருவள்ளுவர்
அவ்வுரை தமிழ்மரபு காக்கும் உரையென்பதை நூற்பெயர் காலக் குழுகாய நிலை, திருவள்ளுவர் காலச் சமயநிலை,
அறிந்த அளவால் அறியுமாறு இப்பெயர் சூட்டினார்.
திருவள்ளுவர் திருக்குறளியற்றிய நோக்கம், திருக்குறள்
அதற்குக் கரணியம் திருக்குறளின் முந்து நூல்கள் சிறப்பு, பாமிர விளக்கம், பரிமேலழகர் நச்சுக் கருத்துக்கள்
எனப்பட்டனவும் அதற்கு எழுதப்பட்ட உரைகளும் என்னும் பன்னிரு தலைப்புகளில் முன்னுரை
வடமொழி வழிப்பட்டனவாகக் காட்டப்பட்ட முரணை வழங்கியுள்ளார். (1-34),
அகற்றி அரண் சேர்த்தற்கே ஆகும்.
திருவள்ளுவரின் பெற்றோர் உடன் பிறந்தோர்
"பெறுதற்கரிய அறுசுவை அரச உண்டியில்
பற்றியவற்றைக் கட்டுக்கதை என்னும் பாவாணர்,
ஆங்காங்குக் கடுநஞ்சு கலந்து படைத்துள்ள தொப்ப வாசுகியார் மனைவி என்பதில் நம்பத்தகாதது,
உண்மைக்கு மாறானதும் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு ஒன்றுமில்லை என்கிறார். இவர் பெயரால் வழங்கும் சில.
பயப்பதுமான ஆரிய நச்சுக் கருத்துக்களை முதலும் நூல்கள் இவர் பெயரைத்: திருட்டுத் தனமாகக்.
இடையும் முடிவுமான நெடுகலும் குறிக்கோளாகக் கொண்டனவே என்கிறார்
கொண்டு பரிமேலழகர் புகுத்தியிருப்பதை விலக்கவே,
இவ்வுரை எழுதியதாகப் பாவாணர் சுட்டுவது நூல்வரு “தெள்ளிய மனமும் ஒள்ளிய அறிவும் திண்ணிய
நோக்கத்தைப் புலப்படுத்தும். நெஞ்சும் நுண்ணிய மதியும் கொண்ட திருவள்ளுவர்”
என்பதும்,
நேசமணி பதிப்பக வெளியீடு 1969 இல் உ௫ூ15
விலையில் வெளிவந்துள்ளது. முகவுரை நன்றியுரை, “இருமைக்கும் உதவும் விழுமிய பொருளை
உள்ளடக்கம், முன்னுரை ஆகியவை முற்பகுதியாக நூல் அணிமிக்க குறள் வெண்பாவால் பாடியிருப்பது, பன்மணி
தொடர்ந்து 24 பின்னிணைப்புகள், அருஞ்சொல் அகர பதிந்த ஒவிய வேலைப்பாட்டுப் பொற்கலத்தில்
முதலி, பாட்டு முதற்குறிப்பு அகர முதலி என்பவற்றொடு அரசர்க்குரிய அறுசுவையுண்டியைப் படைத்தாற்போலும்"'
நிறைகின்றது. என்று திருக்குறளை நயப்பதும் பாவாணர் உள்ளச்
சுரப்பாம்..
இவற்றுள், திருக்குறளிலுள்ள வடமொழிச்
சென்ற தென்சொற்கள் என்னும் பகுதி, 'அங்கணம்' நூலில் கடவுள் வாழ்த்து என்பதை முதற்பகவன்:
தொடங்கி 'வேலை' முடிய சொற்களின் வேர் விளக்கம், வழுத்து என்கிறார். அதிகாரப் பெயரை விளக்கி
பொருள் விளக்கம், எடுத்துக்காட்டு என்பவற்றை அடுத்துவரும் அதிகார இயைபு காட்டி முகப்பு, அதிகாரம்
யுடையதாகும். இவற்றை அகர நிரலில் அமைத்துள்ளமை தோறும் அமைக்கிறார்.
மேலும் சிறப்பாம். இதன் தொடருரை (இ-ரை) என்றே சொல்லுரை
திருக்குறள் சிறப்புச்சொற்கள் என அதிநுட்பம், (பதவுரை) வரைகின்றார். பெரும்பாலும் சொல்விளக்கம்,
அளறு, அறன்கடை, கஃசு, குறியெதிர்ப்பை, கோட்டி பொருள் விளக்கம், இலக்கணக் குறிப்பு, பிறருரை மறுப்பு,
கொளல், சோகா, தீயுழி, தோல், நெடுநீர், வரன் ஏற்பன ஏற்பு, மேற்கோள் ஒப்புமை என்பனவெல்லாம்.
என்பவற்றைச் சுட்டுவதும், விரிவாகவே வழங்குகிறார்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி மோ
தமிழ் நாகரிகப் பகுதியை மொழி, துப்புரவு, (5129) 1 ஆள் நிலம் (7௪7100) 2. குடிகள் (௦0ய/2007)
ஊண், உடை, அணி, உறையுள், ஊர்தி, வாழ்க்கை, சமயம், 3. அரசியல் (வேளா௱சா() 4. கோன்மை (80/26)
தொழில், வாணிகம், அரசியல், கல்வி, கலை, அறிவியல், என நாலுறுப்புகளையுடையது.” எனப் பாவாணர்
பொழுதுபோக்கு எனப் பகுத்துக்கொண்டு வரைகிறார். தொடங்குவதை நோக்க உலக அரசியலோடு ஒப்பு
கலைகள் இருபத்து மூன்றும் அறிவியல்கள் இருபத்து நோக்கிய பார்வை பாவாணர்க்கு உளதாதல் தெளிவாம்.
நான்கும் இடம் பெற்றுள. அரசியல் என்பது சட்டம் அமைப்போர், கருமம்
இந்நூலுள் நாகரிகப் பகுதியே மிகுதி. (24-195) ஆற்றுவோர், நடுத்தீர்ப்பாளர் என்னும் முத்திற -
முத்துறை அதிகார வகுப்புகளை உறுப்பாகக் கொண்டது
பண்பாடு என்னும் பகுதியில் மாவலி தனக்கு. என்பதும் மேல் விளக்கம் தரும்.
இறுதி நேரும் என்று அறிந்தும் வாய்ச்சொல் தப்பாமையும்
அந்தணர் பண்பாடு அருள் என்றும், மூலன் என்னும் சிற்றரசர் மன்னர், தலைமையரசர் வேந்தர், கோ
ஆயன் இறக்க, அவன் ஆக்களின் கவலையைத் தீர்த்த எனவும் வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறார்.
திருமூலர் அருண்மையையும் சுட்டுகிறார். அரசர் அமரும் அரியணைகளுக்கும்
புலவர், ஆசிரியர், பூசாரியர், கணியர், ஒதுவார், பெயருண்டு என்கிறார்.
கணக்கர், எனப் பலபெயர் பெற்றுக் கல்வித்தொழில் பரியும் அரசச் சின்னங்கள் பதினைந்தை
இல்லறத்தார் பார்ப்பார் எனத் தெளிவிக்கிறார். (204) வரிசைப்படுத்தி விளக்குகிறார். அரசியல் வினைகுர்,
அறத்திற்காகக் காசிலா ஒடம் விடுவாரையும், பெயர், செயல் ஆகியவற்றை விரிவாகக் கூறுகிறார்.
எளியரிடம் களவு செய்யாக் கள்வர் பண்பாட்டையும் வாரியத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பெறுவார்
எடுத்துரைக்கிறார். தகுதி எனவும் தகாதார் எவர் எனவும் கூறுவன கொண்டு.
மந்திரம் என்னும் சொல் வரலாற்றை அந்நாளின் அரசு அறத்தை எத்தகு சிறப்பாகப்
இணைப்பாகக் கூறும். பாவாணர் போற்றியது என்பதை அறிவதுடன் முடியாட்சிமில்
மன்திரம் என்னும் கூட்டுச்சொல் மந்திரம் எனத் போற்றிய குடியாட்சி முறைச் சிறப்பும் புலப்படும்.
திரிந்தமையை விளக்குகிறார். வாய்மொழியே மந்திரம் பாதுகாப்பு என்பதை விளக்கும் பாவாணர்
என்றும். வளைவிற் பொறி முதலாக அரிநூற் பொறி ஈறாக
சிலம்பு
முப்பத்தைந்து பொறிகள் அரணத் திருந்தமையைச்
"நிறைபொழி மாந்தர் ஆணையிற் கிளந்த வழியாகக் காட்டுகிறார்.
மறைமொழி தானே மந்திரம் என்ப'
என்பது தொல்காப்பியர் உரை எனினும் அவர்க்கு ஆவணத்திற்கு ஏடு, ஓலை, கரணம், கலம்,
முற்பட்ட பழமையது என்றும் தெளிவிப்பார். சீட்டு, செய்கை, தீட்டு, நறுக்கு, பட்டிகை, பட்டயம், முறி
முதலிய பிற சொற்களும் அவ்வவ்வினைக்கும் எழுதப்பட்ட
26. பழந்தமிழாட்சி குவிக்கும் ஏற்ப வழங்கியமை தெரிவிக்கிறார். (78)
1952. இல் வெளிவந்தது இந்நூல். வாங்கப்பட்ட வரிகள் அங்காடிப் பட்டம் முதலாக
பழந்தமிழாட்சி பற்றித் தமிழில் போதிய விரிவான நூல் மடக்கு வரி ஈறாகக் குறிப்பிடுகிறார். வரிகளின்.
இல்லாமையால், தாம் இலக்கியம், கல்வெட்டு, உலக எண்ணிக்கை 225. பாவாணர் செய்த அடைவு,
வழக்கு ஆகிய முந்நிலைக் களத்தினின்றும் தொகுத்து முயற்சிக்குச் சான்றாகும் இது!
எழுதியதாகக் கூறுகிறார் பாவாணர். இக்காலத்தில் இல்லாத ஆள்வரி, மணவரி,
'அரசியலுறுப்புகள் முதலாக அரசர் முடிபு ஈறாக துலாபார வரி முதலிய சிறுவரிகள்
26 தலைப்புகளில் நூல் இயல்கின்றது. பின்னிணைப்பாக அக்காலத்திருந்தமைபைச் சுட்டுகிறார். (86)
மக்கள் நிலைமை, மொழி நிலைமை, சீமையாசாட்சி அளவைகள் கூறும்போது கீழ்வாய்ச்
வகைகள், வேத்தியல் எழுத்தும் நூல்களும், சிறப்புப் சிற்றிலக்கத்தில் அடிமட்ட எண் கீழ் முந்திரி 1/102400'
பெயர்களின் அகரவரிசை என்பவை இடம் பெற்றுள்ளன. என்கிறார். அரசர்க்கு அடங்காது வாழ்ந்த ஊர்
படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என "அடங்காப் பற்று' எனப்பட்டது. 'ஆசுகவிகள் காசு'
உறுப்புகளை எண்ணும் நாம், ஒரு நாடு அல்லது சீமை என்பது பிற்காலத்து வழங்கப்பட்ட வரி. அது அரச ஒப்பம்
970. 'தமிழ் அகரமுதஜி வரலாறு
பெற்றுப் புலவர் வாழ்க்கைச் செலவுக்கு வாங்கப்பட்டது பட்டியலிட்டுப் பதினாறு காட்டுகிறார். நிறைவில்
போலும் என்கிறார். இத்தகைய விண்ணக இன்ப வாழ்வை மண்ணகத்தில்
“வேத்தியல் எழுத்தும் நூல்களும்' என்னும் நிறுவுவதற்கு உலக முதுநாடாகிய இந்தியாவே உலக
இணைப்பு, அரசு சார்ந்த இலக்கிய வரலாறு' ஆகும். 'சில. முதுமொழியாகிய செந்தமிழைக் கொண்டு விரைந்து
அரசியல் கருத்துக்கள்" எனப்படும் தொகுப்பு அரிய அடிகோல வேண்டும் என்று கூறி நூலை முடிவுரை,
தொகுப்பாகும். சுருங்கக் கூறினால் பாவாணரின் மக்கள் வாழ்த்து என்பவற்றுடன் முடிக்கிறார்(248). சாதி
வரலாற்றுப் புலமையை வெளிப்படுத்தும் நூல் இதுவாகும். ஒழிப்பு, குடும்பக் கட்டுப்பாடு, மது ஒழிப்பு, தீயோரைத்
திருத்துதல், பல்வேறு நாட்டு அரசமைப்பு இன்
27. மண்ணில் விண் இந்நூலில் ஆழமாகவும் அழுத்தமாகவும் கூறப்பட்
பாவாணரின் பன்முக அறிவாற்றல் திறங்களைப் என்பது குறிப்பிடத்தக்கதாம்.
பளிச்சிட்டுக் காட்டும் நூல் இதுவாகும். இதற்கு 28. முதல் தாய்மொழி
வள்ளுவர் கூட்டுடமை என்பதும் மற்றொரு பெயர்.
முதல் தாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
தக்க அரசிருந்து செங்கோலாட்சி செய்யின் என்னும் நூல் கழக வெளியீடு 631 ஆக வெளிவந்தது.
விண்ணுலகின்பம் மண்ணுலகத்திலும் நுகர்தல் கூடும்' முதல் பதிப்பு 1953.
என்பது நூலாசிரியரின் முகவுரை.
“என் முதல் தாய்மொழியை அச்சிட வேண்டும்.
“எல்லாத் தொழிலார்க்கும் எக்காலத்திற்கும். அதன் பிறகுதான் எங்கள் முதல்வருக்கு
ஏற்றதும் வகுப்பு வேற்றுமையைத் தோற்றுவிக்காததும், (பிரின்ஸ்பாலுக்கு) என் அறிவு வெளியாகும் என்று
உடம்பியற் பண்பாட்டையும் உளவியற் பண்பாட்டையும் பாவாணர் கழக ஆட்சியாளர்க்கு எழுதிய அஞ்சலால்
ஒருங்கே வளர்ப்பதும், இறைவழிபாட்டை மறுக்காததும், (14.8.1931) இந்நூல் மேல் பாவாணர் கொண்டிருந்த
'தனியுடைமையை விலக்காததும் பகுத்தறிவிற்கு முற்றும் மதிப்பீடும் அப்பொழுதே எழுதியிருந்த அல்லது.
ஒத்தும், உயரியதுமான கூட்டுடைமையாட்சி அல்லது எழுதத்திட்டமிட்டிருந்த குறிப்பும் வெளிப்படும்.
வாழ்க்கை கி.மு. அல்லது கி.பி. முதல் நூற்றாண்டிலேயே
திருக்குறள் வாயிலாகத் திருவள்ளுவரால் “இதனை ஆக்கித் தந்த மெய்ப்பொருள் காணும்.
தெரிவிக்கப்பட்டது. அதுவே இப்பொத்தகத்தில் பேரறிவு படைத்த புலவர் திரு,தேவநேயனார்'' என்பது
விளக்கப்பட்டுள்ளது.” என்று முகவுரையிலேயே பதிப்புரையில் பாவாணர் பற்றிய குறிப்பு.
நூற்பிழிவைத் தருகிறார் பாவாணர். “கணிதமும் அறிவியலும் எங்ஙனம் திட்டமும்
வள்ளுவர் கூட்டுடைமை என்பதை ஒன்பது உள். துல்லியமுமான நூற்கலையோ, அங்ஙனமே மொழி
தலைப்புகளாக வகுத்து வரைந்துள்ளார் பாவாணர். நூலும்” என முகவுரையிற் குறிப்பிடுகிறார் பாவாணர்.
அவை வள்ளுவர் கூட்டுடைமை இயல்பு, வறுமையடையும் மேலும், “மொழியானது இந்நாட்டில்
வகைகள், மக்கள் பண்பாடு, வள்ளுவர் கூட்டுடமைமின் பொதுவாய்க் கருதுகிறபடி இறைவனாற்
தனிச்சிறப்பு, கூட்டுடமையின் நன்மைகள், கூட்டுடமைப் படைக்கப்பட்டதுமன்று; இயற்கையாய் உள்ளதுமன்று;
பண்பாடு, மக்கட் பெருக்கம், மக்கட் பெருக்கத் தீமைகள், மாந்தனால் ஆக்கப்பட்டதே. ஆயின் ஒருவனால்
மக்கட் பெருக்க மட்டுப்படுத்தம் என்பவை. மட்டுமன்று; கழிபல ஊழிகளாகக் கணக்கற்ற
எந்நாட்டு நலத்திற்கும் பொதுவாக அமையும் தலைமுறையாளரால் சிறிது சிறிதாய் ஆக்கப்
திட்டங்களைத் தமிழ் நாட்டரசின் கடமை என்னும். பெற்றதாகும்” என்று மொழி தோன்றிய வகையை
தலைப்பிலும் தமிழ்நாட்டு அரசுக்கென உள்ள வடமொழி எடுத்துரைக்கிறார்.
இந்தி வல்லாண்மைகளை ஒழித்தல், தமிழைப் பேணி. “தமிழ் எங்ஙனம் ஒன்றன் சார்பின்றித் தானே
வளர்த்தல் இருமொழிக்கொள்கை ஏற்றல் என்பவற்றைத் தோன்றி வளர்ந்துள்ளது என்பது இந்நூலில் விரிவாக
தமிழ் நாட்டரசின் தனிக்கடமை என்னும் தலைப்பிலும் விளக்கப்பட்டுள்ளது'' என்று நூல் இயங்கும் வகையையும்
பகுத்துக் கொள்கிறார். தெரிவிக்கின்றார்.
உலகக் கூட்டரசின் இன்றியமையாமையை குமரிக்கண்டமே மாந்தன் பிறந்தகம், மக்கள்
உரைக்கும் பாவாணர் அதன் நன்மைகளைப் ஞாலத்தில் பரவிய வகை, மொழி தோன்றி வகை, தமிழ்
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி. ப]
வேரின் வளர்ச்சி அடியும், அடியின் வளர்ச்சியே இளத்தல், எள், எள்கு, எஃகு, எய்ப்பு, ஏள், ஏழை
முதனிலையும் ஆகும் என்பதைக் “குல், குழு, குழுவு'' என என்பவற்றால் இதைத் தெளியலாம்.
எடுத்துக்காட்டி விளக்குகிறார். *இள்'- என்பது இணைதற் கருத்துவேர்.
வேருக்கு மூலமான முளையும், முளைக்கு தனை இழை, இழைதல், இணங்கு,
மூலமான வித்தும் உண்டு என்பதை உல் (முளை), குல். இணைதல், இயை, இசைவு, ஏய் என்பவற்றால்
(வேர்) என்றும், உ (விதை), உல் (முளை) என்றும் தெளிவு உணரலாம்.
செய்கிறார். உ' என்பதுசுட்டு, அது முன்னைக் கருத்தையும்,
வேரும், ஆணி வேர், பக்கவேர், கிளைவேர், உயரத்தையும் குறிக்கும். உது, உங்கு, உவன், ஊங்கு,
சிறுகிளை வேர் எனப் பலதிறப்படும் என்றும் காட்டுகிறார். உக்கம், உச்சம், உம்பர், உயர், ஊர்தல், ஒங்கல்.
முதலியவற்றைக் கருத இப்பொருள் புலப்படும். உகரம்.
ஒரு கருத்தில் இருந்து மற்றொரு கருத்துத் பக்கத்திரிபு, பின்னைத்திரிவு, மெய்ம்முதற் சேர்க்கை
தோன்றும்போது ஒரு சொல்லில் இருந்து மற்றொரு
சொல் பிறக்க இடமுண்டாகின்றது. பெறுதலையும் எடுத்துக் காட்டுகிறார் பாவாணர்.
"மக்களைப் போன்றே சொற்களும் குடும்பம்
இவ்வாறே 'உம்' கூடுதற் கருத்தையும், 'உய்'
குடும்பமாகவும் குலம் குலமாகவும் இனம் இனமாகவும் செல்லுதல் கருத்தையும், 'உள்' என்பது துளைத்தற்
கொடிவழி முறையில் இயங்குகின்றன”. குருத்தையும், 'ஒல்' என்பது பொருந்ததற் கருத்தையும்.
குறித்தலை விரித்து எழுதுகிறார் பாவாணர். 'உல்'
“மலையா, சிங்கபுரம், தென்னாப்பிரிக்கா முதலிய என்பது முக்கருத்துகள் பெறுதலையும், ஊதுவும் ஒவும்
வெளிநாடுகளுக்குத் தனித்தனியாகவும், குடும்பம் ஒலிக்குறிப்பு ஆதலையும் பாவாணர் சுட்டினார்.
குடும்பமாகவும் தமிழர் சென்று அங்கு நிலையாக
வாழினும், அவர்களின் முன்னோர்களாலும், தமிழ்நாட்டு 'ஏ' என்னும் வேர் தன்மைப் பெயரடியாகவும்
உறவினராலும் அவர்கள் தமிழர் என்றே அறியப்படுதல் வினாச்சொல் அடியாகவும் வருதலை விளக்கித்.
போல், தமிழ்ச் சொற்களும் அண்மையிலும், சேய்மையிலும் தெளிவாக்குகிறார்.
உள்ள அயன் மொழிகளில் சென்று வழங்கினும் அவற்றின்: இரண்டாம் பகுதியாகிய உயிர்மெய்ம் முதல்
மூலத்தாலும், தொடர்புடைய தமிழ்ச் சொற்களாலும் அவை வேர்ச்சொற்கள் கல், குல், கல், துல் என நான்கு
தமிழ் என்றே அறியப்படும்' என்பவை ஆசிரியன் காட்டுகிறார். இவற்றுள் கல் என்பது கருமைக் கருத்து
முகவுரையில் சுட்டும் குறிப்புகள். என்பதை - கஃறு, கல், கால், கள், களங்கம், காள், காளி,
உயிர்முதல் வேர்ச்சொற்கள் அம், அர், இல், இள், கர், கரி, கழு, கருப்பு, கார் முதலிய சொற்கள் வழிக்.
காட்டுகிறார்.
உ.ம், உய், உல், உள், ஊது, ஏ, ஒல், ஒ என்பவை.
இவற்றுள் ஊது, ஓ என்பவை ஒலிக்குறிப்பு “குல்' என்பது குலம், குலை, கலம், களம் முதலாம்.
வேர்ச்சொற்கள். 'உல்' என்பது எரிதல், வளைதல், கூடற்கருத்து வேராகவும், குளகு, குழ, குரு முதலிய
உள்ளொடுங்கல் ஆகிய முக்கருத்து வேர். தோன்றற் கருத்து வேராகவும், குலவு, குளம், குரங்கு,
அம் - பொருந்துதல் அடிப்படை கோல் முதலிய வளைதற் கருத்து வேராகவும், குளவி,
குகண்டு, குட்டு, குத்து, குதிர் முதலாம் குத்தற் கருத்து:
அமல், அமைதல், அவை, அமர்தல், அமையம், வேராகவும், குரு, குருதி, குதம், கதம், கனல் முதலியன
அம் முதல் என்னும் சொற்கள் இவ்வடிப்படையில், எரிதற் கருத்து வேராகவும், குதல், கல், கன்னம், குளி,
தோன்றியவை. குழிவு முதலாம் துளைத்தற் கருத்து வேராகவும்
அர் - என்பது அறுத்தல் கருத்துவேர். இருத்தலை ஆறு கட்டுரைகளில் விரித்துக் காட்டுகிறார்.
அரம், அரங்கு, அரிதல், அரிவாள், அருகுதல், “சுல்' என்பது குத்தற் கருத்து (குல், சூலம், சுள்,
அரை, அறை, அறுகு என்ற சொற்கள் இதனைத் சுணை) சுடுதற் கருத்து (சுள்ளாம்பு, சுள்ளை, சடலை, சூடு,
தெளிவாக்கும். சுண்ணம்) சிவத்தற் கருத்து (சுல்லம், சேல், சென், செய்,
இல் - இளமைக் கருத்துவேர். செம்மை)
இளமை, இலவு, இலம்பாடு, இலை, இளகு, வளைதற் குருத்து - (சலவு சிலந்தி, சூல், சளி, சுழல்)
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி 375.
துளைத்தற் கருத்து (சுனை, சோனை, சுரப்பு, சுரங்கம், 14-9-40 இல் வேர்ச்சொல் சுவடியை முடித்து விடுகிறார்.
சொள்ளை) ஆகியவற்றில் வருதலை விளக்குகிறார். கழகத்திற்கு விடுக்கிறார்.
மொழியாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியும் ஆயின் அந்நூல், பாவாணரும் ஆட்சியாளரும்
செய்யாத பலர், இக்கட்டுரைகள் சொற்களின் திரிபையே வாழ்ந்தவரை அச்சிடப்படாமலே நின்றுவிட்டது.
காட்டுகின்றன என்றுமீ,. “ அவற்றையாளும் பாவாணர் மூலக்கைப்படியாக 73 சொற்களக்கு வேர்
நெறிமுறைகளைக் காட்டவில்லை என்றும் குறை விளக்கம் கிடைத்துள்ளது. அவை 'அர்' முதல் 'வேள்'
கூறுபவர்களைப் பார்த்துப் பாவாணர், “ஒவ்வொரு வரை என இளங்குமானார் குறிப்பிடுகிறார்.
கலைக்கும் அறிவியற்கும் தெரிவியல் புரிவியல் என இரு: பின்னர்க் கழகத்தின்வழி. வேர்ச்சொற்சுவடி
கூறுகள் உள. தெரிவியலை விரிவாகக் கற்பிக்கும்போது, வெளிவந்தது. பாவாணர் மாதிரியாக அனுப்பிய 'இறு'
புரிவியலைக் காட்டுவதும் புரிவியலை விளக்கமாகக் என்னும் சொல், இறை, இறால், இறாட்டி, இறுத்தல்,
காட்டுமிடத்துத் தெரிவியலைக் கற்பிப்பதும் வழக்கமன்று'" இறையன், இறப்பு, இறவாணம், இறகு, இறங்கு
என்று மறுக்கிறார். மேலும், ஜம்பான் ஆண்டாக என்பவற்றையெல்லாம் விரிவாக விளக்குகின்றது.
மொழியாராய்ச்சி செய்யும் ஒருவனை நெறிமுறையறியாது வேள் என்னும் சொல் வேணவா, வேண்டு,
குருட்டுத்தனமாக வரைபவன் என்பது அறியாமையொடு, வேள்வி, வேட்டை, வேட்டம், வேட்டை, வேளாண்,
அழுக்காறும் கலந்த இருட்டடிப்பு என்று வேளாண்மை, வேளான், வேளாளன், வேட்கோ, வேடுவன்,
வெறுத்தொறுக்கும் பாவாணர், “என் வேடன் என விரிதலை விளகுக்குகின்றது.
வேர்ச்சொற்கட்டுரைகளில் எடுத்துக் காட்டும்
சொற்களினின்றே எழுத்தும் சொல்லும் திரியும் வேர்ச்சொற் சுவடியில் இடம் பெற்றுள் 73
முறைகளைப் பொது அளவு மதியுள்ள எவரும் அறிந்து, சொற்களுள் ஒரெழுத்து வேர்கள்,8. ஈரெழுத்து வேர்கள், 55.
கொள்ளலாம்.” என்கிறார் (202 -203). ஒரு வேர் பொருள் வேறுபடுதல் வகையில்
நிறைவாக உள்ள துல் என்பது பொருந்தற், 'தனிச்சொல்லாக எண்ணப்படுதலால் 'ஏ' என்பது நான்கு.
விளக்கங்களையும் 'அர்' என்பது மூன்று
கருத்து, வளைதற் கருத்து, துளைத்தற்கருத்து, தெளிவுக் விளக்கங்களையும் பெற்றுள்ளது.
கருத்து என நாற் கருத்துக்களின் அமைதலை
நிறுவுகிறார். ஏ” உயர்வுக் குறிப்பு வகையில் ஏண், ஏணி,
ஏணை, ஏத்து, ஏங்கு, ஏம், ஏர், ஏல், ஏழ், ஏறு, ஏற்றம்.
32. வேர்ச்சொற் சுவடி என்னும் பொருள்களிலும்:
தமிழில் வேர்ச்சொல்லாய்வு மூலவராகத். மேற்செலல் குறிப்பு வகையில் ஏவு, ஏகு, எண்,
திகழ்ந்தவர் பாவாணர். தமிழில் வல்ல அறிஞராலும் எண்ணம் என்னும் பொருள்களிலும்:
'வேர்ச்சொல்லாய்வு என்பது அறியப்படாத கால நிலையில் மேலெழற் குறிப்பு வகையில் ஏழ், எக்கு, எக்கர்,
அத்துறையில் இறங்கி வாழ்நாள் அளவும் நிகரற்ற எடு, எம்பு, எல்வு என்னும் பொருள்களிலும்
வேர்ச்சொல் ஆய்வாளியாகவே திகழ்ந்தவர் பாவாணர்.
'வினாவுதற் குறிப்பு வகையல் எது, எங்கு, என்று
1940 இல் ஒப்பியன் மொழிநூல் எழுதித் தாமே. என்பவற்றிலும் வருதலை எடுத்துக் காட்டுகிறார்.
வெளியிட்ட பாவாணர், 'வேர்ச்சொல் சுவடி' என ஒன்று. இவ்வாறே பிறவுமாம்.
எழுத இருப்பதைக் கழக ஆட்சியாளர்க்கு எழுதினார்.
அவரோ, வேர்ச்சொல்லுக்கு மாதிரி எழுதிட அருமருந்தன்ன என்பது அருமந்த என்றாயிற்று
வேண்டுகிறார். என்பது நூல்வழக்கு. ஆனால் 'அருமை வந்த' என்பது
"அருமந்த' என்றாயிற்று என்கிறது இச்சுஷி,
“வேர்ச்சொல் வரிசையைப் பற்றி நீங்கள் மாதிரி
கேட்பது வியப்பாமிருக்கிறது. உங்கள் ஐயத்தையும். “புறா” என்பதன் பொருள் "புறவப்பறவை"
குறிக்கிறது. அறிஞரை நம்பி அவர் வயின் நல் வினையை. (முல்லைநிலப் பறவை புறா) என்பது இச்சுவடியால்
ஒப்புவிக்கும் திறன் இன்னும் நம்மவர்க்கு ஏற்படவில்லை. அறியப்படும்.
ஒரே ஒரு சொல்லுக்கு மட்டும் மாதிரி தருகிறேன்.” என்று மெத்து என்பது மாடிக்கு - உயர்வுக்கு ஒரு
பாவாணர் கழக ஆட்சியாளர்க்கு எழுதுகிறார்.(31-7-40. பெயர். மெத்தை என்பதும் உயரப்பொருள் தருவதே.
376 தமிழ் அகரமுதலி வரலாறு
அதனால் தான் மாடி வீட்டை 'மெத்தை வீடு" என்னும் தமிழே எனவும், உலக மொழிகள் அத்துணையும் தமிழ்த்
வழக்கம் தஞ்சை மாவட்டத்தில் வழங்குகிறது. தாயின் சேய்கள் எனவும் அவருக்குத் தெளிவு படுத்தின.
மெச்சுதல் என்பது உயர்த்திக் கூறல் பாராட்டல் பாவாணர் தம் ஆய்வு நெறிகளை அடைவு
எனப் பொருள் அறிகிறோம். படுத்திக் கொள்ள அவை பெரிதும் உதவின. அவர் கண்ட
வேர்ச்சொல் மாதிரியாகப் பாவாணர் காட்டிய உண்மைகள் மொழியுலகில் கண்டுபிடிப்புகளாகவே
'வேள்' என்பதன் விரிவு பாவாணர் மடலால் அறியப்பட்டு கொள்ளத்தக்கன. அவர் கண்டறிந்த உண்மைகளே
பலவர்இளங்குமரன் பதிப்புப் பணியில் மிளிர்கிறது. அவர்க்கு ஆய்வு நெறிகள் ஆயின. ஞால முதன்மொழி
என்னும் பனிமலை முகட்டை எட்டிப் பிடித்த அறிவு,
வேள் - வேண் (வேண் * அவா : வேணவா), நுட்பத்திற்கு அடிமணையாயின. அவை வருமாறு:-
வேள்*து - வேண்டு,
வேள் *வி - வேள்வி 1, மொழியாராய்ச்சி செய்வோர் சொல்லையும்
வேள் * கை - வேட்கை பொருளையும் இயைத்தே ஆய்ந்து செல்ல வேண்டும்.
வேள் 4 தம் : வேட்டம் மேனாட்டாரைப் போன்று சொல்லமைப்பு,
வேள் * தை - வேட்டை தொடரமைப்புகளைத் தனியாகவும் பொருள் நிலை
வேள் (பெ) ($ணகா(05) களைத் தனியாகவும் ஆராய்ச்சி
வேள் * ஆண்- வேளாண் செய்யலாகாது.
வேள் * ஆண்மை - வேளாண்மை 2. கருத்து வளர் நிலைகளை அடிமணையாகக்
வேள் * ஆளன் : வேளாளன்: கொண்டு சொல்வளர் நிலைகளை ஆராய்வதே
வேள்*கோ : வேட்கோ முறையான ஆராய்ச்சி.
வேட்டம் * அன் : வேட்டுவன், வேடுவன்,
வேடன். 9, எல்லாக் கிளைகளுக்கும் மூலமான ஓர்
அடிமரம் இருப்பது போல எல்லா மொழிகளுக்கும்
'வேர்ச்சொற் கட்டுரை" பாவாணர் வேர்ச்சொல். மூலமான ஒரு தாய்மொழியும் இருத்தல் வேண்டும்.
ஆய்வின் “வெள்ளப் பெருக்கு” என்றால், இச்சுவடி
மலையில் 'கசிந்தூறும் சுனை" போன்றது என அறியச் 4, எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே,
செய்கிறது. ஒருவர் வளர்நிலை ஆய்விற்குக் கால தமிழில் இடுகுறிப் பெயர்கள் இல்லை.
அடைவில் நூல்களை முறையே காணல் தெளிவும் திறமும் 5, மொழியின்றியும் கருத்து நிகழும். ஆயின்
நம்பிக்கையும் ஊட்டும். வேர்ச்சொற் சுவடி 31 கருத்தின்றி மொழி நிகழாது.
பக்கங்களையுடையது. வெளிவந்த ஆண்டு 1986. 6. மொழிமின் தொடக்க நிலையில்
முதனிலையே இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்குரிய
எல்லா வினை வடிவிற்கும் பொதுவாயிருந்தது.
16. பாவாணரின் நூல்கள் வழி (வ.மொ.வ.105),
அறியலாகும் மொழியியல் கருத்துகள்
7. மக்களைப் போன்றே சொற்களும் குடும்பம்
உலக மொழிகளின் தோற்றத்தையும், தோன்றி குடும்பமாசுவும், குலம் குலமாகவும், இனம் இனமாகவும்
மலர்ந்துள்ள நிலையையும் ஆராய்ந்திடச் சரியான 'கொடிவழி முறையில் இயங்குகின்றன.
அளவுகோல் கிடைக்காததால், கடவுளைப் போன்றே.
8. உலக மொழிகளில் ஊடாடியுள்ள தமிழ்ச்
மொழியும் அடிமுடி காண முடியாதது என்று பலரும் முடிவு,
கட்டிய காலத்தில் - காலகட்டத்தில் உலக மொழிகளுக்கு சொற்கள் தமக்கேயுரிய பொருளை விடாமல் பற்றிக்.
கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளாகச் சொல்லளவில்:
அடியும் முடியும் கண்டு அறிவித்த நுண்மாண் நுழைபுலம்
மிக்கப் பன்மாண் சிறப்புக்குரிய பெருந்தகையாளரான மட்டும் திரிந்துள்ளன.
பாவாணர் மொழியாராய்ச்சி உலகில் விடிவெள்ளியாக 9, பொருள் மாறும் போது சொல் மாறவேண்டும்.
விளங்கினார். அதற்காக உரிய ஈறுகள் சேரும்.
அரை நூற்றாண்டுக்கால ஆராய்ச்சியில் அவர் எடடு, மண் - மணல்; கம்பு - கம்பி; மருங்கு -
கண்டறிந்த பல்வேறு உண்மைகள் ஞால முதன்மொழி மருங்குல். (தமிழ்.வர.70)
செநதமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி. 377.
சொற்றொகுத்து 1960 ஆம் ஆண்டில் திரவிடச் பயிற்சியும் செய்வது ஒத்ததே. கல்வி வேறு; ஆராய்ச்சி
சொற்பிறப்பியல் அகரமுதலி (02/02 £ட01௦90௮! வேறு” என்று மொழிநூல் மூதறிஞர் பாவாணர்
01௦1௦7௭௫) வெளியிட்டனர். இதில் ஏறத்தாழ 5000. கூறுகிறார். (வேர்ச்சொற் கட்டுரைகள் முன்னுரை)
சொற்களுள்ளன. இது இன்றைய திராவிட மொழி எனவே சொற்பிறப்பியல் அகரமுதலித்
யாய்வாளருக்குக் கருவி நூலாகப் பயன்பட்டு வருகிறது. தொகுப்புக்கு இன்றியமையாத முதல் தேவை.
982. தமிழ் அகரமுதலி வரலாறு
அத்துறையில் ஆர்வமும் புலமையும் நெடுங்கால ஆயினும் அற்றைப் பேராயக் கட்சி அசோ, வேறு
ஆராய்ச்சிப் பட்டறிவும் மிகமிகத் தேவை. அத்துடன் கல்வி நிறுவனங்களோ, பொதுநல அமைப்புகளோ
மட்டுமல்லாது களப்பணியும் இன்றியமையாதது. பெருஞ்செல்வர்களோ பாவாணரின் பெரும்பணிக்கு உதவ.
சங்க அகரமுதலியில் 'தசகூலி' என்னும் முன்வரவில்லை.
சொல்லிற்குப் பயிரிடும் தொழிலிற் கொடுக்கும் பத்து, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்
வகைக் கூலி என்று பொருள் உள்ளதை நோக்கிச் திட்டத்தைப் பற்றிக் கழக அரசு நடந்தபோது 1971 ஆம்
சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலித் ஆண்டு பேராசிரியர் தி.லை.சொக்கப்பனார் தலைமையில்:
தொகுப்பாளரும் அச்சொல்லுக்கு அதே பொருளைக் பெருஞ்சித்திரனார், செந்தமிழ்க்கிழார், சின்னாண்டார்,
கொடுத்தனர். அச்சொல் எந்த வட்டாரத்தில் வழங்கும். தமிழ்க்குடிமகன் ஆகிய ஐவர் குழு, தமிழகச் சட்டத் துறை
வழக்கு என்பது குறிப்பிடப்படவில்லை. நெல்லையில்: அமைச்சராக இருந்த திரு. மாதவனைச் சந்தித்து,
வழங்கும் அச்சொல் தச்சக்கூலி என்பதன் இடைக்குறை, விளக்கமாக எடுத்துக் கூறி அதற்கு அரசு உதவி செய்ய
என்று பாவாணர் தெளிவுபடுத்துகிறார். 'இந்த ஆண்டு. வேண்டுமென்றது. அம் முயற்சியால் உடனடி வாய்ப்பு
விளைச்சல் தசக்கூலிக்கும் கூடவில்லை' என்னும் உழவர் ஏதும் ஏற்படவில்லை.
வழக்கை எடுத்துக்காட்டுகிறார். நேரிற் சென்று “இக் காலக் கட்டத்தில் 'பாவலரேறு'
களப்பணி செய்தாலொழியச் சொற்களின் செவ்விய பெருஞ்சித்திரனார் 'தென்மொழி' வாயிலாகத் திட்டம்.
பொருளுணர முடியாது என்பதற்கு இது ஒரு சான்று. ஒன்றை வகுத்தார். இத்திட்டம் 'வல்லான் வகுத்த வழி'
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியின்' என்றும், 'இறைவன் ஏற்பாடு' என்றுங் கூறி, 'தென்மொழித்
அனைத்து மடலங்களும் வெளிவரின் தமிழ்மொழியின் திட்டச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி' என்று
பல்துறை வளர்ச்சியும் விரைவு படுவதுடன் அனைத்துலக பெயர்சூட்டி அறிவித்துப் பாவாணர் பணிகளைத்
மொழியியல் ஆய்வாளர்க்குச் சொற்பிறப்பியல் துறையில் தொடங்கினார். இத்திட்டத்தின் கீழ்க் கிடைத்த
சிறந்த அகரமுதலி கிடைத்திருப்பதாக அகமகிழ்வர்.
பணத்தைக் கொண்டு பாவாணர் அகரமுதலி
உருவாக்கத்திற்குத் தேவையான நூல்களை வாங்கினார்.
இவ்வகரமுதலி ஆங்கிலத்திலும் சொற்பொருள் இத்திட்டத்தை ஏற்று 200 பேர் உறுப்பினராகிப் பணமும்
விளக்கும் இருமொழியகரழுதலியாக இருப்பதால் அனுப்பலாயினர். இத்திட்டம் பாவாணர் வாழ்வில்
அனைத்துலகப் பல்கலைக் கழக ஆய்வாளர்களுக்கும் புத்துணர்வையும் நல்ல திருப்பு முனையையும்
எளிதில் பயன்கொள்ளத் தக்க வகையில் அமையும் ஏற்படுத்தியது எனலாம். ஆயினும் இத்திட்டம்
என்பதில் மிகையில்லை. முழுமையாக நிறைவேறவில்லை. ஈராண்டிற்குப் பின் பலர்
பணம் அனுப்புவதை நிறுத்திக் கொண்டனர். இறுதியில்
முப்பதின்மர் மட்டுமே பணம் அனுப்பி வந்தனர்.
2. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அவர்களும் தமிழக அரசு அகரமுதலித் திட்டத்தை
அகரமுதலி உருவாக்கக் குழு உருவாக்க முற்பட்டவுடன் பணம் அனுப்புவதை நிறுத்திக்
கொண்டனர்". இச்செய்தி "பாவாணர்
பாவாணர் 'ஒப்பியன் மொழிநூல்! முதல். நினைவலைகள்”" நூலில் குறிப்பிடப்பட்டதாகும்.
தமிழிலக்கிய வரலாறு ஈறாக மொழியியல், இலக்கியம்,
இலக்கண வரலாறு, மக்கள் நாகரிகம் - பண்பாடு மேலும் அதே நூலில் கீழ்வரும் செய்திகளும்
முதலிய பல்வேறு துறைகள் தழுவிய அரிய ஆராய்ச்சி இடம் பெற்றுள்ளன.
நூல்கள் கட்டுரைகள் பலவற்றைத் தமிழிலும், "இந்நிலையில். பாவாணர்பால் போன்பு
ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டிருப்பினும் அவர்தம் பூண்டவரும் தமிழ்ப்புலமை மிக்கவரும் தமிழ்வளர்ச்சி..
வாழ்நாட் பெரும்பணியாகவும் அரும்பணியாகவும் திருக்குறள் தொண்டுகளில் தலைநின்றவருமான.
உருவாக்குவதற்குப் பெரிதும் விழைந்தது “செந்தமிழ்ச் தவத்திரு. குன்றக்குடி அடிகளார், பாவாணரின்
சொற்பிறப்பியல் அகரமுதலியே யாகும்'” அவ்வாய்ப்பை. தமிழ்ப்பெரும்பணிகளுக்கு அரசு தக்காங்கு உதவ
(அவர் பணியாற்றிய அண்ணாமலைப் பல்கலைக் கழகம். வேண்டும் என விழைந்தார். தி.மு.கழக அரசால்
இழந்தது. சட்டமன்ற மேலவை உறுப்பினராக அமர்த்தப் பெற்றிருந்த.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி 983.
௦02750 ஒரம் 1109௨ ௦17௭ம். ரச ரவி ௦௦ஸ்ப/ளு எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்”
(க 101 0] ௫௦56 ௩0704௦ ஈஷ 02 16021050 (தொல். சொல். உரி. 1)
85 2000001216 (௦ (6 (810020, 1ஈ 85 ஈபள் ௯ ஈவு
21௨ ப550 6) ஸர ௧௦08, 61 2159௦ 082௮௦ ஈவு 6௨ 11%. தமிழ் உயர்தனிச் செம்மொழி
0005/42760 25 (5௨ றகர ௦1761ப0ய, 0௮1௮56, 610. தமிழ் வரலாற்றிற்கெட்டாத தொன்மையில்
ரப்பு, 196 010 60 107 110086 (8 ௦சிரணு 7௭! 6 தோன்றிய உலக முதன்மொழியாமினும், கொடுமையையும்
9/8; 001 (0௨ 40020ப15ரு. ௦0(2105 ௮150 ஊம் கொச்சையையும் நீக்கி, நெடுகலுஞ் செம்மையை
000855/0வ[)/ (565, 19 4010 2001001212 1௦ 7ஒபடப, ॥ உயிர்நாடியாகப் போற்றி வந்ததினாலேயே,
(79. ॥ய), 29 (௨ பிள கோ2௦௧௨ 00, ஈ2ான இயற்கையாகவும் செயற்கையாகவும் நேர்ந்த
(௭. ௱௭9); 620௪5 ௭1௦0௪ ஷர, சமி வரிச் எத்தனையோ பெருங்கேடுகட்கெல்லாந் தப்பி “என்றுமுள
10 ஈ ௦௱ வரம் 825௭1 20௦ 6௨9௭௦௦ ௦16௨ தென்றமிழ்” என்று கம்பர் பாடியவண்ணம் இன்றுவரை
ரர் 2700௦0௦5.?" முந்துநிலை தாங்கி வந்திருக்கின்றது. இதனாலேயே
நாம. தமிழ் உலக முதன்மொழி அதன் சொற்கட்கெல்லாம் இன்றும் வேர்காண
இயல்கின்றது.
“1152 என 002500 பர்ளு 500௨ 0114௨
டாவ 10ாக 80 10015 ஷு 101 620/6 16௨0 ௨. “செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு
010 04406 1ஈ9 01506 1ஈர்ஊ(20௦6, ஈர் 8008815 (௦. முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்.
௮/6 06508106( (௦ [96 6211651 0௮/101275 100 10௨. புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்”
7௮0௭5 0110௨ பாகா 120.7" என்று தொல்காப்பியச் சிறப்புப் பாமிரமுங் கூறுதல்
பி.தி. (67) சீநிவாசையங்கார் எழுதிய '51008 காண்க.
&9௨ 6 1ஈ௦12' என்னும் நூலும், வி.ஆர். (4.8) ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட ஆங்கிலம்,
இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய '0ரஜஈ 204 502௧0 0 இன்று ஆங்கிலர்க்கும் விளங்குவதில்லை. ஈராயிரம்
1உ கரி, '87௨-1510116 50ப் 1ஈவி௫' என்னும் ஆண்டுகட்கு முற்பட்ட
நூல்களும், தமிழ் உலக முதன்மொழி என்பதற்குச் சான்று
பகரும். “செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்"
தமிழின் ஒலிச்சின்மையெளிமையும்
இயற்கையான சொல்லமைதி சொற்றொடரமைதிகளும், என்னுங் குறளும், ஈறாயிரத்தறுநூறு ஆண்டுகட்கு
அதன் உலக முதன்மைக்குப் போதிய சான்றாம். முற்பட்ட
ஏறா தமிழ் வேர்ப்பொருள் காட்டும் மொழி “எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே”
சமற்கிருதத்தைப் போல். தமிழில். என்னும் தொல்காப்பிய நூற்பாவும், இன்றும்
இடுகுறிச்சொல் என்பதில்லை. திரவிடமொழிச் கல்லாருட்பட எல்லார்க்கும் பொருள் விளங்க நிற்கின்றன.
சொற்கட்கெல்லாம் தமிழ்த் துணைகொண்டே தமிழ் வாழவேண்டுமெனில், இந் நிலைமையே
வேர்காணல் இயலும். இனியும் தொடர்தல் வேண்டும்.
“எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே'" தமிழியல்பை யுணராத சில போலித் தமிழ்ப்
(தொல்.சொல். பெய. 1)
புலவர், ஆராய்ச்சியின் பெயரால், கழிபொருள் போன்ற
“மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா"” இழிவழக்கையும் தொகுத்து நூலாக்கிக் காலத்தை
(தொல், சொல். உரி. 96) வீணாகக் கழிப்பர்.
“பொருட்குத் திரிபிலை யுணர்த்த வல்லின்"' “வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே.
(தொல். சொல். உரி. 94), நிகழ்ச்சி யவர்கட் டாகலான”"
"பமிலா தவற்றைப் பமின்றவை சார்த்தித் என்று தொல்காப்பியம் (மர. 93) கூறுவதை நோக்குதல்
தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின். வேண்டும்.
992. தமிழ் அகரமுதலி வரலாறு
பதிப்பாசிரியர் திரு.த.சரவணத் தமிழன் 23-8-2004 இல். 'த-'தா' நான்காம் மடலம் 2004 ரூ.300/-
விடுவிக்கப்பட்டதும். 24-12-2004 முதல்
10.
1. தி.தூ 2 2004 ரூ.300/-
திரு.மா.பூங்குன்றன் பதிப்பாசிரியராக அமர்த்தம்
பெற்றார். 12. 'தெ'- 'தெள' 2004 ரூ.300/-
19. 'ந- நா் ஐந்தாம் மடலம் 2005 ரூ.400/-
2005 திரு.ச.கணேசன் பதிப்பாசிரியராகப்.
பதவி உயர்வு பெறுகிறார். தொடர்ந்து இப்பணியாளர்களே 14. 'நி-நி ளி 2005 ரூ.400/-
பணியாற்றுகிறார்கள். 15. ன் 2005 ரூ.400/-
2006 தொடர்ந்து இப்பணியாளர்களே 16. ஆறாம் மடலம் 2005 ரூ.400/--
பணியாற்றுகிறார்கள். ர. டி 2005 ரூ.400/-
18. ளி 2005 ரூ.400/-
விற்பனை விலையில் 35% கழிவு
9. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் வழங்கப்படுகிறது.
அகரமுதலி இயக்கக வெளியீடுகள்
பாவாணர் மறைந்தபின் திரு.இரா.மதிவாணன் நடப்பு நிதியாண்டில் (2006-77) அச்சிட்டு
அவர்கள் இயக்குநர் பொறுப்பேற்றதும், பாவாணர் எழுதி வெளியிடப்பட வேண்டிய பகுதிகள் விவரம் :
வைத்திருந்த அ முதல் ஆசைமொழி என்ற சொல் தொடர் எண். மடலம்
வரையில் 'அகரம்' மட்டும் தனிமடலமாக வெளிவருவதற்கு ௩ ஏழாம் மடலம்.
நடைமுறைப் பணிகளும் அச்சுப் பணிகளும்.
மேற்கொள்ளப்பட்டன. அவ்வகையில் செந்தமிழ்ச்
சொற்பிறப்பியல் இயக்ககத்தின் முதல்மடல.
த ல
உதற
84%
பிற்சேர்க்கை
(அச்சு வடிவில் பத்தொன்பதாம் நரற்றாண்டில் தமிழிவூம் தமிழ் இணைந்த
இரு மொழிகளிலும் இதுவரை வெளிவந்த அரிய அகரமுதலிகள்
சிலவற்றின் தலைப்பு - முதல் பக்கங்களின் தொகுப்பு)
பபப
சம்ம படட ரப அப சின்க்
ன சம். நடும் ரய்வ்டி கமய,போலக்
பம், சப்விவிப்
டட
அ வவட
4 [05 88-
கம மந்தம்
வெட கதையை
தலம் கண்ணன்கள்
ரவடரஷக்கை
2 வவட வ்வ்ஸ வெல நலமாமோனம்
கமும் எம்டலி
பட ப்ப
அ0ர* வவட வக சவக்.
பலவும்
ள் வைட நி டவற்லை
சர வட ஷை
ஜெ
ஜே டவ4௬௪ஒ வ கிக்ப சக்கை
மல் ப 1 மி
யய பனுவல்கள் கை,
நஎவயாம்
வி பா சங்க
எங்கக
நக்க,
பல்வ
214/2 7.2: யாஃ 01 (00. 7602 021185! 1/ஜயமாயர 101108 ரர் மசவம்யசாச் மணன் டட போவன்
(ரர /்தபக யாறச 21 ரி யரச ஸறற/லமச [மற வாக 1146 10௦8௫ய/21125 ௦8 81௨ 18228 2 (௦ டண்௦16
சமரில் 20 02, வற ரஷ (௬6 10ஜயஜ0 ௦4 2பா0 0௦ ௧௭௩௦ கீ] (96 7 4லஸ்மாத, 1286), க௯்
பாரவி ரவ வர் நடி (04), ஈபிவசிக்டாணமி! (6176)
1. கட்டே ௮ (வெளி
18) கீப்ழட 21. ஜெ௦பி3ிபன்ம அகல்லியாவோ. களிகூருதல்.
2. “கல். ஆரோன்: (தூக்.1:47)
22. 0010௦ அசமோஸ் விவாகமில்வாதவர்.
53. 8065ல். அபத்தோன் (9வெள. 97) (18. 7:8-1)
4. 8௦ம் அபாரேஸ் பாரமாயிருக்கவில்லை. மா௱வார்ச், மணமாகாத, திருமண
“0கற௦6 ஒளிப் வசந்த, ௬௦1 நயாச்சக௦ரச உறவுக்குள்ளாகாத,
குமையின்மை. 23. 6000 ரமி அசனாக்டேயோ கோபம்
5, *தீ$ி$% அப்பா (மாற. 14:85). (தாக.1814), எரிச்சல் (மத். 20:26)
6, *கீ$6)). அபேல் ஆபோ! (எபிரேயர் 12:24). க்வி ராயர், ஜம (ட தார்க்கு (9 66 ரபிக்
ரடதிநபம். அமியா எதிராக, அலம் ஏமாற்றமாக
உ. “நீறும். அபியாதார் அபியத்தார் 24. போ௦ில்ர0ா அகனாக்டேஸிஸ் வெறுப்
(மாறகு. 2:26) (2 கொரி.)
9. “தீிபிரர் அபிலேனே 25, ே௦ரம்ம அசுபாவோ அன்பு (2 கொரி.1215),
10. ஈதீறிமம6. ரபியூ; தேவ அன்பு(நூக்கா.11:42) அன்பு கூடர்தல் (மாறகு.316),
11. “கீ$ஜ வட ஆப்ராம் அ:பிரகாம் (௦5.1) 9௨ ட 1௯௫ ௦8ரயாண ௨72200 ௦ ர, 6ிபிண்ட
12. 02000: .அபுஸோஸ் பாதாளம் (ரோ.107) 1696, 042106, நொ ஷஈ.மபி2௦ ரச.
“0௫௪06 ௪ 90766 5௦யஈ4122:, 5910012௯, மசஷ்$க ஏிப்ற, ஒள 02006, வயாக! 2116600ஈ, க௱௦(0க! &
பாதாளம், அழி. மிக ஆழமான, அடி. ஆழம்
யாாஜ0ப/த, அன்பு, நட்பு, பாசம், பற்று, ஆசை,
தெரியமுடிய த. -௦80௦௭5 பாதாள உலகம், -01 காதல், 2.
காமம்.
போப அசுபே அன்பு (ரோமர் 5:8).
ம்ம] இறந்தோர் வாழும் இடம், 1
௦42௦ [0/2யி பப், பேய்கள் வாழும் இடம், -2506 அன்புள்ளவர்கள்(யோவான்.13:25) அன் பின விருந்து.
1௦8௪ ௦18௦௩: பிசாசு தங்குமிடம். போகோ (யூதா.12)
13. *சீர0ழ0௦ அசபோஸ் அகபு (அப. 2110), 38106, 0009/111, ௧162, ௦00௭5 1046, 10005
14. 080008) அசுதோர்கேயோ நற்கிரியை, ௭௦18, ஒருவருக்கொருவர் அன்பு (௦ 04, ௦4
ரன்மை செய்தல் (1 தீமோத்.6:18) ௦ 0௦ ஐ000, நல்லது. 01-/061௦6, 0௦81 1048; 100, 19 ரோர்கட போட5
செய்தல், ஊி௦ 140௦௯, அன்பு. சாட்டுதல், 1௦610 ஈ௦,தெய்வீசு அன்பு, இறையல் ப) தெயலீச.
இரக்சம் செய்தல். (௦ 6௦ %0௦0/20 காதல், 104 [885, ற. முபி௦ட [ஈனம்] நட்பு,
15. மோல0௦௦மீம ,அகதோபோயியோ நன்மை. ௫௩௦2௬ மயாவி வி62்ர பாசம், நேசம், பற்று
செயதல் (மாக்க. 8.9)
ம 1௦ ௦௦4, நல்லது செய், [0 ஜம வைய! 1௦௨ காதல், காமம்.
வடிய மாஉ டவ (அடுத்தவர் நலன் பேணி 27. நேயர் அகபேடோஸ் நேசகுமாரன.
செய்தல், (45.27) பிரியமான பிள்ளை (1 ௧௱௱. 418),
1, சேய்போடம். அகவே பபரிய நன்மை வ்வக்மு 0610420, அல்புகிகூரியவர், 63 மெம்:
சயசிற
(1 பதர. 419). தேவனால் அன்புகூரப்படுதல் ௦1 ரோ! தேல
17. 0400௦௩௦066 அசுசோபோயோஸ் நன்மை அன்பு, இ ரெரவ/௨%, கிறிஸ்துவினுடைய அன்பு,
செய்கிறவர்கள் (] பேதுரு:214) ௦7ஸ ௭௦116), ஒருவருக்கொருவர் அன்பு (26100௩
18. 00௦066 ,கதோஸ் நயலவன் (மாறகு.10:8), 97644855) அன்புக்குரியோர்கனே! 717) 117.
நல்ல (த.707) 28. "தீருமே அகார் ஆகார் (கலாத். 4:24),
19. ஜேல0மாம் ஆ அக்தொஸ்னே நற்குணம். 29, ஜிரரெஸ்ம அங்கரேவோ.. பலவந்தம்
(ரோமா. 1514), கமத. 5:22) பண்ணினால் (ஒத. 8:41) 1௦ 1/ஜா655 1019 ஐய1 ஊா-
20. பே௦03ிபயமு , அடல்லியாஸிஸ் களிப்பு
(தாக 1:44) சந்தோஷமும் மகிழ்ச்சியும் (லூக்.1 4),
4105 சமூகப் பணியால் ஈர்க்கப்பட்ட. ராற16 ௨
60ய2; சமூக உதவியாளனாக பணிக்கப்பட்ட,
ல ஜ்லிபியம்ம ஊபிமய0 அதித மகழ்ச்சி, பெரு. நர06 (9 0061 (ட ஜளஸ்ர. உ 58௩6௦
பணிவிடைச்சென்று ஒதுச்சப்பட்ட. 11%
212/௪7.3: 1402 க 08 ௦18. 8000920௩1௯ ரே2னி வரி 1லா௯ஷ)- திடக் பிவ்ைை ௦1 8-1
ரககம (042௦்பால், 1998). 881௦40௦௭36) ஐயார்ஷே! ௦ (06 82. 14. 1800105௧௦௩ 10௨0.
௫
் டர
பிரி தரிழ் அ5ராத்
சுமார் 35000 அரபி வார்த்தைகளுக்கு
தமிழ் அர்த்தம் செய்யப்பட்டுள்ளது.
தொகுப்பு
மெளலவ' முஹம்மது சுல்தான் ரஹ்மானி.
பாஜில மன்பயீ, பாஜில் தேவ்பன்தி
டூம் தட்டு டு ப வடி தில 3ய 11 விழ
வெளியீடு
அல் அன்வார் நூல் வெளியீட்டகம்
ஜுமரிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரி
காஜ நகர். திருச்சி. 20
11ச/ச1.ச 1101௨ ஜரஜஉ வீ அரடரி தடட அகராதி (78, 1992), 89 நகள்கரைகம் யி உக்கார், 8௨21
க12ஸ்ஷர் 8௬4 7ச24ி டங்கன்.
வ
44 றலாவஷ்வு படவா 6௨469 0291
ஐய) ஒய உராய பசமார நப 2னபைய ஷய [மம் ௨/௦ அச 57 ஒர
அடக்கம் 2 1, 66தூலசவ்த
அ 2. யாம்மாக்4ம்ஜச், கம்ரழ்யிஸ்ட
அடக்கம் செய் 6சஜாவக
அக்கா 2 விவ்கவுலன அடக்கிக்கட்டு ம சதா
அகங்காரம் 2 நகுதற், 642௯௦4 அடக்கு ///74 112000௦0௪௩
அகதி 2 (ஸா) ஈகலிப்சவோக6; 2ழ%பா2. 2. 1ப்றண்ட 3. பஜ மிழக 4. 6கதாகா௨
அகப்படு 7/0) 1. மரவ, அடங்கிய 7௪/2 மாச்சாம்கார்த
பழற்ம்பககி 2 ரபி வஷ 4௩ அடங்கு ////4 1, ஜசர்சா
அகப்பை 2 8129; 6400௨ 2. ணுரழக, டம் ஈம்றவ்க
அகம் உ 1.48 2. ந0௨ 3. றக அடர்ந்த 7௪]. மிட, மியா
குல் ச வழக டா பேணு விக வோ
அகல் 7/9 1.1, ர0ஷர்வாமு,.
அடி உ 1,002 ம்ட(ஸக0) 3.62,
மீ ப்110வி. 2. ஜார்க் வத, எர்ம்தக எத %௦02௩
அுகலம் 2 1, மாசம் 2. ஈரப் அடி ரரி 148 (00 வமிச; எக
அகலமான கவி 1. 60ம் 2.44 (0௧ 50180)
அகழ் சவ் அடி 302 1.48, 48 மிட2. எகறிக
அகழ் [ரர ஜக்கு ஜல்கய அடிக்கடி ணீ: 0112, 30; ற& தமத
அகழி 2 விதா அடிக்கோல் 2 மறவ
அங்கத்இினன். உ ரசயிசர
அங்குலம் உ யர (ாகீடு அடிமரம் 2 (00 ப்
அடியிலே ஈஈம281 ஈக: 2.
அங்குலி 2 க௩தக அடிமை ச 1.18 2. எக்கர்
அங்கே கஸ் ஸம் அடிவயிறு 2 டயட ஈம் 4௪1
அங்கேதான் நம200ம அடு 9709. ஏவவறம்க
அச்சடி 9722) ஸா அடுக்கு //89 ஊழ.
ஸ்வர, அடுத்த 7212. ஈம, (கறக,
அச்சு 9 1. (மய)ல.। 2. ஜீயமீராக பட்டப்
3. (0௦00. அடுப்பு 2 $ோ19; யத
அசாதாரணம் 2 விஷம் அடுப்புக்கரி உ (5)!
அசாதாரணமான சமி ௦வாய்த, அடை 875. 1.18, ஸ்கி2; பறறா&
ஷாமா 2. வயி ய்!
அசிங்கம் 5 1. ஊமடவ்ஜஸ்ட
3. கொடகே ௪ அடை 197/4. 1, 6மிரத௨ (1௦௨௭௩ 88௫)
அசுத்தம் 2 ஊகம் 2.18
அடைசுபலகை $ றவ! (24 86௭
அசுத்தமான சல் ௦௧. ஒஸ்
அசை ///9) 1்விக, கோக போர அடைப்பு 9 1, யியகிறமாம்த2; ஒர்
வ்தடக றகஎ்த 2. 01028, றா0ஜஐ 3. உரி;௧க! 4. ப்றச்சோ
அசை 800. 1. ஸ்வ, விவி ௦ அடையல் ச 58ம்
2 றமகர& அடையாளம் 5 ஸம்ட்க 1508௩
அசெளகரியம் 2 99வது அண்ணன் 5 விவசா
அஞ்சல் 2 80000 அணா 2 ஈவு (டட
அட்டவணை 2 145௯) ஈச, அணி 2 1 ம்9ிலவப்0. ஒர்க்
மயாவி௦த; 1296001%- 210401
அட்டை 2 1,$1௦வத2! 2.0, அணில் ச கமாக
வோமாத
21412 7, 81250 றகஜ8 ௦4 ௨ 7வராமி-$9எ
1-4 ௭௦1 பாட ௦ர் (0114 52 22175 ரெயிர௦4 (சாபி -லசடிம-/சாயி!
[7ஊயி- கடிய ள்-ரகாமி விஸிரஷரு] (0றற5வி5, 1992), (96 8751 விஃ4௦வரு ௦4 72யி] 84 $னசவிக.
18691௦00௦௧ 99 மெயார்ஷ ௦4 (16 0ஜ வார்ம் 01 கீ்கக 2ம் கர்ர்க௱ காஜ பகத, ப்ரர்டனாவ்டு ௦1 பறற.
ஜய 5/௦ 4420௦5 1091ஷ௲ 1௦401 2ழு.7௦ கீற 49 22௩௧001428 (6061 '6205))
மனா /2/2ப3 நம யம] சனனய/9 /9 ௭௮௨ 2ய/யமம்ய 17,2௦9 1 14 “1பஷ மவ 161 484
(ட படபட) வடிய ௯ றம்வகன் (ஷு) சை ரர. பரு: ஜாஜடு சஷ) செ௫ு நரம 1.
மட்க 0: உஜ்ரர னத. (ய) சதை 10911/2 49. ஜற ஏஎ: 22௦0௯ (ம்.
் (ர்லில(50 “(0லய) ௪9௪௫ 3ம4 27008) ஈ- :ரஏ ராத
அியஜஐ 0“(1௭௨ ) 3ஜற9 பம
(கய. படல்]
10 ரர் ம முர ர *த வவர ஏ ௯4 1௫ 0ஷரரால
ஐஐ ௯௫ அ. நரா
ஷா
“ஸர
(72244) ஈரச்!
"ஈஐ0) ஏரா 10 அவிர் பணால் வடு மச டள 009: ஏநம சட
சஷி மடக "(நட ஈத *(கக “டர்டி [ட ரஜ
ர நறவு ரவளி(உ குரவம் ஐ. ம ்ட்ந உட்பட் ஜவர,
ஜே வரரவவ (ரக வுட வவ௦00சி கா வரது, ஐ ௩௦ஈஷ௮3௨ஏ பன்ர.
வ வனாமரு 2௬௭௪௯ 821116 “(600 ரூ 222 ௭1 8 (2) 'ஜ (விரயச் 910.
ஜப ரரட லயா (ட ௬௯ (ஏரு. மவ ர ஐ க ப்பட்ட ப்பதமப்பப்ப பபப!
ம் டக கக மவ அ
கக வப்பாட்ட்ப ௦1/௧௮ 86 ஜ ஐ) 06000௦/4 ௦9 ௬) 918 8] 000௦8 எம.
மரு பமஞுயுமிழு பட (ஜக யம டவ எழு மானது. 2 வலை
"14 மதுஜுரய0ந] '0ர18ீஸ) நாஜஜ8ஜ] (ரு *(வ) ராற௭௦.
101914) மனுாரல் 059) மனற பறுச்ள
ரச தரபுதி(உஉ 46 நஷவைச்“ப லலிர் (0௦ய(2) ஜுரஜஐ 0 ய 1௦ 10808
தவமாக 01௦0௦ 00001 ஜ.ஏ(ு 63சர௦ம்
௫76 900௦௭ 0966 மிழுகடரு (மலடு 2 ௮இக்
ப) சாசறு நரம "(ரட் ௪௪௪ நறுஏ ராறு (ஏ எ வடையை ௨௦ ஐ ஸு) (ஸவிருஸ௨ட) சர 00
ஜஜ 0) தரன் ரஜ] மஜ னர ஜல 1 உர :1ழ %5.
"0௭௫ எ
9) மஜ ஏஏ (2ம்) ஊக ரய அவுயட 8
ஷளுபுச் விரி04 910 ௦ சரட் வரர ஸை நன அஐ0 21)
ப ஸ்(ு0ம் 88: நய: ௨815 உ சசுரியஉ ஷ -919% 96 010௦௯ 3) 19300.
வவர ௨௯ 1௪ 381 உர
88 சரம 21 0௮௭. வு௧௮௨௮00௦௪எட0௧ ரர ௦0)
வு எத $02ஷ). 1நவிஷரியரு எ வர
0 ரம் 9 ஐளஷ்ல பானல், ரப்கவ த்
எனகக சோனஷ) ரவ ௯ நய 10௦0௯ ௭ 2௨ஐ 20) 20]
ப ஏரும் (0019). ரல் “09 நத (ஷு) ஜூ. * 90049) 02௯ 871௦
(வ்கு வேடு 8௭ (௫) 838,709) நக எறுக்ஏ. 11௦4-10௦9 100௦, 8௭௦ ரு “(280%) ₹9 /8700
விய 1009) தன ஏுமுலடு ர) வசியம் அயடு 8
எவ வர இராகு (ஸம) ௭௪௪ நரரந% 1019 ௮. ப்
ரய /181018 | எஸ) ௭௬௦௪ நரச ஏர. 9. ஏற (டு
சரபு லு ம டது: பத்த: ப “((929) ஒதான ஷம
(மம) ஈட ஒர 4௮) முரஏது “(மிய “ட ரிரரஅ வற்றும். நதவட ௭ வலி இட மழு (0006) இல ஏம
714221: 79/ஹே்மா, 87 அடைச்சொல் அயல் [14012௭], ர. 294-6. 8000 8௩ 6/9 ரணபகற்.
(5 ரவய் 10, ப6ஷஷ ௦464௨ 8ஷவி கீஃ4112 500௪; 1௦௭4௦௧/ சல-ஸ்னைச் அவண்
கனிவு, பக்கு.
௯௦
இவா கும்,
இரண்டாவது
மச்ீசட்பெயரீ 5 சாகு இ:
சூத்தாம். பெயர்ப்பிரிவு.
ம. தறவோரையர2.
் மாதவர் மூ
அருத்தவர்பெயர்
துறவோர்-ஐயரீ- மாதவர்-
தி ஷா
ந்
தவ
தோ
ோரர,்தாபததிர்த்மெதோய்சதயரிஞ்ருக (மூதிவர-௮அதவோர்-நீத்தோர்-
அதிஞர்- உயர்த்சோரீ- தாப
யா
வதீசர் தபோ த தடிமனை வரிரு. ரீ-மெய்யர்- தவதிதர்- தபோ
இ.சள்படிவர்பண்ணவர், யோ ததர்-முனைவர்- இருடிகள் - ப
இகள்கடிந்தோர் பெரியோரு “வர்
- பண்ணவர் - யோடுகள்-
அவளொன், ருயெவந்சணாருச் சழூர்தோர்-பெபரியோர்-
உறு
தவரீபேரே. வர்-௮.நீதணர். ஆ௨க,
(5) ரஇியருஞாங்காளா சைவசவப்பாலோர்பெயர்.
மாவி முகரு மாவிரதியரீ - கானாமுகர் -
ம, பாசுப தருஞ்சைவ தவப்பா பாசுப தர். ஆட
லோர்ஃ
(௬) ர சாசாயணசமயத்சோர்பெயர்
தாசாயணசம்ய்தோர்பா யாசவதர். (௧)
கவத.
(௪) ச சருகர்கு:சமாணராளு, மா சமணர்பெயர்.
சாவகர்-அறாகர்- ஆவேகர்...
சாவ
இவகருமதிசவதீ தோரே. ஆ௬.
(௫) க யுதீதர்பெயர்.
ப்த்த்சாக்யெொ்சேோர்பெள சாக்யெர்-சேசர்-பெள,2,௪
இதர; வைத்த வகருமத் தவத் ரீ-வகர். ஆட௪.
தோரே
(௬) சூ. சமணமுதிவர்பெயர்.
சாரணர்சமணமுதிவசாகும். சாசணர். (
குுடியோர்.
(0)தாபதர்சடைம சடைமூடியோர்பெயர்.
தாபதர்ஃ (௪)
85. 8
பெயர்ப்பிரிவு
முதலாவது
வான்வகை,
21412 2.3. 2ர்ப்ச/ணட ர ம்பி 3சியாம்ரகா (800-130 ௦2ம்). 8,0௧3 ௦௬௨௪ சஸ்ர்40௩ 89 7. இக 21124
&7. 8 $0்டவஷக ரேளஞ்கா (0480: 3௯, 1890).
உ ௬௨
கணப் இிழுணை.
சூடாமணி நிகண்டு,
ஊட்இ 9?
சிறப்புப்பாயிரம்.
தம.
தும் புனைக்தமுக்குடைகிழ
பொனனுஈன்மணயுமுத்
மின் ஐ.பூம்பிண்டி நீழல் வீ்றிரும் சவனைவாழ்ச்.இ
மன்னிநிசண்டடூடா மணியெனவொன்றுசொல்வன்.
இர்ரிலாசன்னின் மிச்சோர் யாவருமினிதசேண்மின்.
(இன் பொருள்.) பொன்னும் ஈன்மணியும் முத்தும் புனைந்த
முச்குடை நிழற்ற-பொன்னினாலும் கல்ல இர,த்.இனத்தினாலும் முத்
இதனாலும் அலங்கறிக£ப்பட்ட மூன்று குடைசளும் நிழலைச்செய்ய,
மின்னுபூம் பிண்டிரீமல் வீ.த்திருககவனை வாழ்த்தி - விளங்குகின்ற
மலர்களையுடைய அசோகமர.த்தின.௫. கிழவின்கண்ணே வீத்றிரும்ச
அருசக்சடிவுளை,க் ஐதிசெய்௪, சூடாமணி என மன்னிய நிகண்டு
ஒன்று சொல்வன் - ௬ுடாமணியென்று சொல்லும்படி. பொருந்திய
ஓர் நிகண்டை (யான்) கூதுவேன்:--இக்சிலக் சன்னின் மிக்கோட்யாவ
ரும் இனிதசேண்மின் - இஃசச் சமிழ்காட்டின் கண்ணே கல்வி யறி
வில் மிக்கவர் சகலரும் கன்றாக இசனைச்கேளுங்கள் என்ஐவாறு,
யான் என்னுமெழுவரய் வருவிக்கப்புட்டது முக்குடைகளாவன;
சக்.இரா.த.ச்இயம், ரி. இயவினோ,தம், சகலபாசனம் என்பவைகளாம்.
மன்னிய £ஃண்2 ரூடாமணியென லொன்று என்பது சூடாமணி
மென மன்னிய நிசண்டொன்று என மாற்றியுமை2சப்பட்டத. ஐ.இ.
செய்து சடாலேனெனச் கூட்செ. நிலமெனப் பொ௫ப்படச் கூறினா
ரேனும், இக்தூல் சகிழ்தாலா சல்பற்றித் ,சமிழ் வழங்கு கிலமொன்
ஐத்கே உரி,த்சாய் .நிர்ஈலால், சமிழ்நாடென்றாம். எல்லாக் ஃல்வ
212/2 2.5: சமனான,03 82 க(காகா (ரம்ப்-1604 ௦ம். 81, 40௬ (ம சஃ்ப1௦௩ 69 5. புஷ்ஷயர் பில்
(04கள்2, 1939), ற. 1.
தமீழகராதீமின் ஐதாரநூற் றெகுதீ-௧. ௫௫
கல்லிடை ஈகர்
சிவசுப்பிரமணியக் கவிராயர்
இயத்திய
காமதீப நிகண்டு
(2 2.8: பிகாரி (ம) ர $ங்கவஸ்ரவ்ளுமஞ்உ 1வெர்ஷகா (190 ௦ம்) 1102 0கஐ௨ 01 (4௨ ஊனி
5. ஷ்ஷ் 11120 (044௦௮5, 1930).
௧௫
சந்கம்க$ பிறபசாக( காரி! 5சாரக, 1௦. 6
புத்ங்காாபிக:010114௧1
(கரத ந்வோ௦ரா 0 நா௦நாரொரநாக)
ந
4772424 மாமரமாக நாதா
0௪ மழு ரம்ய
மவ 0 நூஹ் தக
1936.
[81105: 88, 6.
212/2 27 /௭ன1ச பியட் 6 80 நாயயவகாம் 811121 (2. 1850), 11212 ஐஐ ௦4 (௬6 சல்யு 5.
கிணைகாக!கர்கஷவிலா 011124 (௧22௧, 1936).
௬௬௭
டள
அகராதி நிகண்டு,
தேன ருமூழ்ச் கொடையது ௮௮ மவுலியும்
னக இருக்ளொர்
5 கு௮ழச் காதுள்ர்
குழை
கான ரூமலர்த் இருமுகச் சோஇயுள் கமி.ரவக் தவர் வாயு:
மோன மாயெ வடி.வமு மார்பமு முதி௫சைத் இருக் கையு
ஞான சேசென் ௪சணதா மரையுமென் னயனம்கிட் டசலாவே.(9-ம்)
சோடிலிகாயகாபாதமெனமூடி
வோதியகாலிஞர்சீதியுளார்களே.... (3.)
'வெள்ளைவா சணப்பிள்ளையார்பம்
உள்ளுவார்மனக்கள்ளமா.றுமே. (9-ம்)
உலனெர்பவமறமலைமசடவஞ்செயும்.
சேச்கொள்பட்டீச்சுரன்பதம்பணிந்து
ஒலியெழுகட ல்ரூ.ழூலூனிற்றெரிக்கும்
இயற்சொற்கிரிசொற்றிசைச்சொல்வட$ிசாலென்
அசைதருசொற்களொருகான்கதனிற்,
,திரிசொலின்பே.தமிருவமைய அ.கான
ஒருசொ.த்நுனேபலபெருளாடியும்
பலசொற்றுனேபொருபொருணிலலியும்.
வருமிதிலோருசொத்பலபொருள தனைச்
தெரி.தருபிங்கலர்வொகமுதலாய்ப்
ப.சலியகிசண்டுபலவெடுத் தாராய்க்
சஇத்லெ.இரட்டியசாமு கலாய்
மஇத்ெழுவசா சவர்க்கமீறாய்.
மொழிமுசலெழுக்.அ.தா த்றொ.தசாலடைவே
மொழிசருசூத்திசமுதற்பதந்தோ௮ம்
வருபெயசாதிப்பொருளாயெடுத்சே
210/௪ 2.8: கமாக! பியா, ஜூ ரெ்கவஸ்லால 8௨௧ 5/2 2கா (1794). ௭:௩௦ 0௨ ௪ சன்ப்௦ ட 7.
நிகாஷ்ஹக கிடுகாதசா (4கப்பாய், 1921),
மு.தலாவறு ௯௭
பெயரகராது
714/2 2.9; மேபாயமாச!1,6): 0௦51௧7௧௦ 8ப்ம் (1732). 4727 17௦0 2௭. 2014௦௩ ஊஙப்ப12௦் 72ம்
பியிசமறு. வீரமாமுனிவர் செய்த ௪ தரகராத] (4௧4725, 1876).
௭௦0௦௨204௨௦
நக 000௦,
01 கா
உட்] 0742.
1157
5/9 /008தர௦ ௩ 1:55 ௦0% சிகமிரகமு.
மேல்ல மை?
212/23.1: 111௪ ற2த8 01 க்ஈ12௦ 86 1700008'6 1801ம் /8ாம:1௦. மோ உ வ்னாபரிகண எம்மா...
010510 0210 8. கா/ண 42 ணம. 02 ளொழியம்ம் 2/2 கிமார் வ் கரிகணாட ச் சிகக்ரனு. மோ
16682 72 462 12025வரங்க மீம் களம ஈயம், 2 406 $பறளமாம [வாய்] ர0௦்ய/ஷஷ ஒரிப்மயதமமை
ருஸ்த5. ௦த0%60 69 8 &18௦ 4௪ 117௦௩ 01 (6 50221 01] 2505, ஈச்ச வ (௬௨ 1420ல்
நிஷக௦:; சரபு வி] மச 2௦௯5க௫ நள் 120 10௨ 11௦19 1ஈஷய/5110௭ 2௩௮ $ப2100௨.] (கறம விக021,
1679) டி ஷை பிட | ஜ்ட்சம் வரி ஸ1௦10ர௮ரு.. 82நா௦ும்ப ௦ம் 69 ௦0 பா1ஷ9 ௦8 மச 3 விஷ (பமா
(8௦த. 1௩0. 12), 6 8%14௦(002 &றவ010 4/வ்காம
௬சு
ப் சின
62 அம்சக் பவ பாரகய, உகு வ என்
வப... ௫2 வாவ.
சனத ழாக்ச அக்மை
,ஆச்சசர அவதர மசண ககரம்னை
கொல் கய)வ ௭9 சம ற்தசீச் என்க
பள் என்ப இழத, பதக்க
அழகுக் ஆக்க செலுிகிறக், - ,ீசர சேய்.
அமகவக்கு 0 ௮௫ம். 5 மரபேக்டங்பகம் படிம ஷய சளம சவறகீசாகள்
சசிக
தகரக் அஆமகுகும. 23, ச-27௪2,99,2சமல
அபகளிவம்ல௩ ௮ க் 3 5 அச்கஸி
வடியகடட ததக ககக ட்டி பதக ல்ஸ்யட ட க
ஆயி கப் தக ட வங்க பட சேன்௮க122மச
ஆயில். பந் னைக ட படட. பவி யகக வய சக்சசத்க் 22 க
பஆவவிமி, தி சட அனை காமிக படிய வரப, 2992சசசமமேண் ச் மசபகக
வ அவரப் அலை அகி தற்கம்பப மட வட வயட மழுவை க்
பப னசிகமபணக் ம் டிச சலன மறன இலை
1 அனகா சமம் சிசி கடக ப லாலி இழலாச சணககி தால ன்
அழக ரவக$் அபபட யம கெட சவ் இழ்லமய்
வடிவில் வசவு மக்கன் மடி வரவு ககர" படிவகவேரவகவபட
ஹ்ஃ வட அகல, கக் சசனிமிம் பில்லை
மிய அகேள்கிவசலி ௮2௨ மிலங்க்க், ம்ரவ
பி வி வற்ப
ய ட இமம்
எஅய்கவெருகி, ஒர்க் சகம் கக்க மக்கல் பட உத்த ன) சர்ச்ச,
1: ௧௯9 பலிதம் ரக கவன திக்கம் 2420௧.
யவ ய மக பாக. 22 27௧
நிடியகககய்டிகை, கதவ
ணபவதிரன்
அல்கா 29 கலசயத்க் க,
அசிமிழுடட ன் சயம் பய பமல் வவக்ய வயம்
என்பு இயமம்அத்ன் மெ ய்யிவி வடு அடல்
எர ககஷிதிறவமல்யட ம! பத
ரக டக்க மனக கிழ பலே
கவல் ட பம பப்்
பம் விதம
கக
த் ன் டடத
எத்தி சதஅனகப அசத்22
கற்ப பப்ம வன்க
எடிதிகம் ட அகட்லிக்கிமு
ரத்தி(ஆதல் ப்... நங்கையை ன் ப்ரத சகல் 2 ் ன
ரிவி6 0 ௮
௧26 வசிய. ல்க
கவட
811/2 3.4: 24720 1௦0 0௦க7:௦ 8ஷஸ்' 0121௦எங்ற ரய 20-12 [7காமி-124 வினிராமரு]
(1742), 4 ஏன-ஏபபம, 18 (ப ரவரயகன்ற!, சீ 15 ப56மி 0 06 ஈ௩௦020 ஏ. 8சறா௦ய்ய020் 03 மயார்23..
ஒர விஜ்காிஸ்சு “வர்க் 1கே்ஷகி தான்வி, மறஎம்சக (45 கீக்கம்54் மோழகளுர், 14506).
22 போக்தகிகல்மால் கழின் 4 40 கா்
87722
ஸரீரிதுதிம ர கமகம்
2. 77:44.
29. ரதன்?
அச்ச: 322 சக
227227 நிசப்த
மறி ம்ம்சம !
42742 124 /7227242 28222௮72௧7 8
தவாம்வைகவ
இத அக்கர கரிய அக்ம ஆரவெட்க்க யுக.
கக்க 22௨.7
நட அதுன வககபகாகச சடய் அவசி சலவ்க்க்கயப்
சக்தித் அ ச்வகைககப கிஸ் அகடல்திலய்க்க
ஸி ௮்கக ்தவை கேக்கவா அம்ம அவ அ அசல்
இந்தபவம்வட தன மதனை அமரக்
க் கணக்க ண்
மச் நக்கல்
பவனிஅகதவஅகவலஅடவ ி அலன்தககன் வக்பு களப கணைய
்
் அவங்கல அமைலிலரமம்ல்கு வலா வ பககேகல் அரகவைாகம ம்ஷைஅதவைக்ம
கடசசெவ்ழுஸ்த்கைக் ல்ப
நதிஅ அகல்கியம்ய தவம் கனம்
பனலக சசககக, நமன் சசிக ஏசககல சர/கசதன தவத் சப
21அ தந்தவை சிவய சவலிதரதவ வலையவளிய்க, ப்படை வகிக் கலாமதி கமகம ம
சவற நம்தம் கடம தடச சிக்க பிக இதுக கன வதய அகம கலக கவல
் றை தரம வள்
பல்கத மபய்வகப்
மடத் ம் அத்கக்கவளைம சமயகீஅடடட
முஆவக்ல்ட சொற,
லகலய க,
இழ்விவ்தேவட அமலம்! ககிகலஅவ்த ன் ைஒவைசி வடக,
சகவத்ப்வடி ணம் அபாம்மம்தவணகஅடம் கவாகபக்ககலககைை
வச்சிவறட்பகல் அணிக்
ஆமை சவக ் கனம தல வ்கல்ப
த பமக அடக்
ணணதை சக்கை அமைச. இதத தன்ட பதலை ட பனம் சமலக
வ தஅ்
ஏகப் தட்ககபகன ் , சள்க அடத
ைகை தவழ
அ.கி அக்கி
சக்கை? பகல் வல
அரபா காமனை
வடம வவறு அ வல்சி தக்கை க்
படம் அவ ை மிசி ன் ந் பெவ்வஸ் மலை. சக்க மொல சத்வ கலகலக்க
ந பதத தவம்கிவைல்: இதறக பவதல யிது பபகபசமை களிப்க்2
வட ப அகவ பெழுடங் வசதி அலை.மடயம
ட அட தலைகைகிலல் வேகத் பபப வையம் கலையை
நில் அஙம் பைக்ல அனும எ்டைகம் ்ண ்ி்! தத்வ அச அல்லள் அவங்கைங்கள்கி,
கவ வல்கியகனப்பக உண ள்லின அஅகம்லைக்க அடவ்கிதுயம் தவல் சணல் வவு இக வ
2 அடக் ன கனவை ப சக்க நவம் தவ்தமை அக்க பலம கண்மை கள் அகரம்
பணப்சகதக ததை ன்பம் அம்ப தல் அறவ தககம தவக் அக்தாப் வ
நவமி கதவா ள் அவ் ஆல்பம் வல்லர் மகக ககக
ஜெக கக் வமதவவம்ப யமகவ ககாடரமஅளக, ச ககபவ ககன் ர. அக்கர அனத
நகலிஆத ல் அத ஹச
பச்சக்
சல்றை. ள ன
அத கலை இலி எலல பேகன்
வேலய வெல்லக் கரக்க வவ்வரவள்
நகலை மம்ம வவ வலை
பரக்க மான ய வயத
வ ல ்பயன உல
சமல சவப் கம்பல்ல
அகம் வ் அபி
அம் தகதய வட ச வமாத்வ க்கட் அகன்
பதமகட த ட அ 20 அன கல்வ அபவச லிலக
கயமான் ்
கல விகவே ்சனா. இவக வளை சம மி ச த வ கிக்கை
தொதி விதவ வ தவ்க் பப பதமையக பரவி விப பசய்த
கய வவவகைவ)டடுக மதமயசன கமலை சர்
(சக் கை
தஎதவன்தாத கவரஞ
் ்பகத வவ்வாக ல் ு வலக் கம்பரா தம்ப சிடகிககஅரரடகிமா 237
நெடிய அக்வா ககம அவர்க அனுவைக ணா
ப
எல்வல் ையக் ப ளகக செல்தல்வடக ல்வட முலய த்தல்மவவ் கிட்
மச வ தலத் கவள வ்கவ தவகல்வ் வினாப் கம்ம ” சலவை கல கொரடமகிமிய, பில வில்
செவல்த
அ
விவக வஅம மெடடசியவத அபலமண்னன்? சே
வை அமையமவமம அதல் ன்?
லத்த தவ்வள் தடவிய!
வப ம்அப்க்க ச்
ில்பகல்
கழ்களகபகவ
மத/க மன்சன் வெல் “த அழுவ
அலால் அக்வை.
அகத்தை மேவிய த ன்வம்ே அள மல்கம் சக்ச்ன சிதி
கசி இவ
படம அகம சிக்வி ககக கசல்விலக்சக.
படல் சகச பசயல்
(வது அட்ச அவ தத சக வலை கவற சகர"
[21௦ ிவ்மாகரு.
[12236 ௭720 10௬0 ப௦யட-31௦81 8௪ 8௦02௯ 8 ம் பிய/ராமர்ச 211 சஜ6) மயார2ஷ
ரணி ம் ஊண்] (1724), ஸ்௦ண்த (௨ எர 21 0/2ய [08]. 82றா௦3ப௦20 01118
ர்ச் ஊம் 08 ௭வடு (பிராகி, 16] ௩801௭3 பீஹ்ணவடி 951௮ல் (வி 1056.
௨௩௪
211237: 451 ந2த5 072000 0௦ஈஒ3௮142' 170%பத வாமிபகஉ$ஈம்டி165௨ பி121100௧ர (1735), ௬௦௭ ௧௩
எர்தரம்சாயிர-௦னர்மரு ஈரப். 882௦40௦636 மயா ௦1 ௦6 கீரப்ப1ம௦ 1115147160 (01ம் 8௦
-ஷீபி(ய1௦ 82 1வ4221]தக(80 1/8 70010௮], 1400௩ (048 82. ௦௬. 2).
%
மா௦ா௦வகாமு நர
111]
க710015 த]
43%: 4:4
**027:5 1
2,லஷ ப ்]
௦ம்
111)
11212 3.8: 1112 528 08 0ணம்ப்ப02 82 172120௦6'9 0121ம் 21 ஜனமர்௨ர்லாமம் (சாமா! சோர 0௭ (6
88யானாமி 8௪௪ ிராம்பப்ரமச, /4/சமர்ச 4002(011412 2 $யரஎ்யா உ 2௦ஈமி்சறு (22ணணிட வாய்! ப/ஸி௦கர
ஷேம் தாவாபாமிர, ௦001005௪௦6 (2 18. 87 0௦ ஈம்ம்ரெ5, &05(0112 ஈப்5510வர ஊம் $யற கர்மா 24.
ரிளவ்ஸ்ணி] (1743). 292040௦806) ஐஊரம்க0க. ௦8 (௨ நப்ஸ் 19% ௫, 1.௦8௦௯ (345 8௨ 8 121).
௨ உதா
சடவுஸகுணை
இ.
விரிவகசர
வைய
௦௦ த
மாறொர0
(பது
தமம் பனா0௨0ம
இத.
யாழ்ப்பாணத்தைச்சார் நத
மானிப்பாய் அச்சியத்இரசாலையிழ்பஇம்த
மிச இக்இணெல்சப்பிையத்
ஆய்ச்து.
இருகெல்வேலிப்பேட்டை
கா-காசிமுகியித்இன் சாவுத்த ரவர்களால்
சரலெரக்கசலி விருச்சும்.
தமது மூசம்மது ஸமதாணி அச்சியக்திர சலையில்
ப இப்பிக்சப்பட்டத:
சாலிவாகன சகாப்தம்.
1 எச்ம்
க௮௱டு - க்ஞுச்சரியான. - இறிஸ்துவணுஷம் ஆஅ உ.
சரழாகின்ற ஏித்ரெபானுனு-சன்னிம்2.
இரண்டாம்பதப்பு
214/2 4.7: 7102 ௨26 ௦ வாரிவகராத? ளொ!22ச விய/சமறு 4742 ரகோய சாதம் (வேய்), 1882), |
ரசம் 21110௭. 04]099ஐ* ய்து & 1௭1 8றயிஸியு த! ,& ஈமா௨ச! சிய/ளாமறு 074 [னாய் [கஜா
(கமய்தஷ, 1842), அமலா; 2௧ (டீ க்ஷ ௦ ஸ்ம '3ிவாம்றஷ* வ1ெப்௦கரு..
ழ்
அமைய220006 மல ய
வையக மற
0 9)0000ப00ம அட 001
கெலம்.
॥
கறரர௦ுகாற்
நக த்டுகட திம் நாரம்,
துடமினஸும௦டுஙத்லேசகடடபிருகுத்._.ம
காத்
* உ ரர2 ௪04 0728140434 40702 220042 02041 14-4௪
34422௧8 ம/00402..
அ
அக ட ட் அ
அதலலக ு பிட ஷவிக எஸ்உர்ஷச், பரவிப், அரு துத வய டசள உஸ் ௯ம்க வ
தட ்கடமய்ண வைக்லது , மூ உவம டநட, மாசம் அகயமொ ககா,ட 2௨61
12௦எ]).. நனம் , ௮௪௦ சதுரா , உ ஈ௮்ஜி்வா
நன்கட்ட ப்ப
"அகடு, வல்
டவ
வை ,[படலாம்
அுகடுந்க ளா ஜக அது
பேணா
, 199 4௦௨ 6; நாவி.) அருவிக், ம௨ ரக
|( அகப், விபட
நடவ உள1 ம்௦யதாக 9 எக் கட நா௫
வள் , அகடசள 11௨ 01 அதுல் அயுது, ஸ௨தாகக நால வக
க்ஸுதஅதட்ட)
(வட ு, 26௩, அு௲டு
உளில்மம் எ சா சா
கேள்பிய நர. மகட் அதம ரா த ு ட ம நால
மக ரகக ஷவர்
அங்க நனிட| ப "மய்யம் ரவ மர் மிட்டல்] அ தப ம1௦1௦. மமசிநுகுஹ் க)ச்சிஉ ரிம்னகிழ் ஸவமை
ட
அதம் வஒுக்லது ஞால வவபய்த அகுபமரி 199.
பத கசவ்கா, ஊ எ்ல னம6ம் எடப்பிச 0ாஉனிக, அ க படடிட்டரச
ே எபி வச
்ச மட்டடச்ச அகவ,
ி) "அது
ப்எ மட்டய்
ம்ய
கோயி ள் விவ்ஸுஸ் ம /வ்பா 82 1௦ ௨௦
மரக வத
ம்உ ரம்ய! ஷி[யிட ரவி எ மேகம் ] அிகளாதி அதரவு, , 4 ௩ வனமம்ம. லம் கக்க,
வலவ அக கணி,
எஙிஸ் பட நிவ எரி 1233.
'* அஜசைடஃ மட வஎண்ட எக 2ம் [மஜ அதள"| |“கஅது அதுமைம் மலா 0 அதஙகு ப௨ நண்ப அருவுயர.
பஃ்மாய, மட்க எம்ஜா
ம எணலின்,.. அஜுஸ்கு க்கைக்கலது கட்டடை
ம்ம திபா அது? ஷி னிய்ன, ட. லைக்க பரமிம க்மன் வமா 211.
்துடமையம்...6 எம அதனா | அகஸ்க ௫சை 7௪௭3 நிஸ்ச ,ம6 வஙிட௮௧,
வோய், டத்ககல
அதுண்ட உளம்உஎ [எழா
மழ சர் வர்லசெவ மம சய]
"பதவிப், ௨ அகவாகயரில்
அ ஹகிலது , டபாத து? மரு
பட்டன சயம்சவங்சர ிவள வககுதி, (இபொன து ம நடன | ம் ஐ கர 1
ச்ததவ ௮௮ சுது துளி 8௩௯, அதசாவ ்போன வரா, உ0௦௮1)
எ ன ் க அணை சம வாட வகு விந ்தி க லது, உ மாச் மம வீ. அரு!
கவ நிரம்ப பணச்த சகவின பட, 1 டணசாக, அசுது (வக வ்விர்ட 1 2 பி கார
0 ததக வது ம ஒஸ் சேவு கலர கம்! , உம்ம் 2 மர
மத்தத தை , ஜய்த நலலகஷ 2 அகர | "வக்௦ அகாளம் ம6 என .
0 முத வளநங்க ஐகநு எலிய) லன்ுகா அதாம்
அலவி (அடுதல் பன வவகக்க ஸ்ட் அபவஜா 93௮ ப ஜஜளைவிகர ்
வக்ககபிவவினடை் ம்தக ண்
ந மக நாகம்,
பர்வத த ப இந்சந்க், ஐலசா ரீவி ம ஷாய அரிசி, ரகவ [சயம்பு அ்
இடல் அதுசாகாகுச் ்தது தய்படடுஐ 110 1௨நாட ஷம் | உள 20 அதட்ட ் இட்ட மீச ஒன் நாம் ழ்
ணய படரப்போகதவயம 2 கொத
? மிலி ௭௦ அக்சாப ுக் வுகத 216 அதரி நதக கஇத்கரக கச்
பக வ ல ட அடசஅது
ப ,
குகிகுது
ஙுபடவி மட செவடட க உ மட மல) ச
மோசகத் த
கம் ப ப்டததுக
ய ்லைது ௫ வைக ட [04 அது) 12 1220 3 மொழு எரக்ட
81 ஷம வண்ட
ஸ்
நன; தரனவளர ு12௨ ர்வ கமய எ ஜரகவ | அர் த்ததுப (உஉமன் ஜார்க்,
நகரக பரந இய டம் எவவ காட, ச ொ ற ு க இதமா ம, அருக்ததீம்
3 25௫, அம்னதைய ம பேடு ௭ ப
அர்ப் ட பமல் பிட ரகாச நததடுமைப வந்தப் வனஸ்க மட
ஒங்கவ க கட
11212 4.2: 8151 தவத 01 016 5660ஈப் 64140௦ ௦17௦௭ 11விர்றற ர£ஸ்ர்ன்ட & ]0௨௧ர நோரம்கே
நாவிம்கபறா'94 சகக/சர்ன ௭ம் 80211) பிரமா (4 ஷஷர, 1809).
௨௮
மீட
ற161101த3
நதர, காயம் நராபொர,
ல்
2121௪ 4.3; "கட(த கஜஎ ௦4 ரச பிம்ப சப்ப ௦87௦ 21விறற க்வி & ரஸ்காம நேண்விக மனக யத
4 நகற்ள சாம் காலின் சிய/ரனர (4 விவிசயர ளோ!!! காசீ காஜிிஸ், 1 வாடபல்க, 1932).
௨௯
21௦/24.4: 9 யக [ரபாக 1 ௦1 ]ஸ்கார 12௪ 18011௪64 சிரமமா ரர ரள! சாம் காரரின் சழமாதக
(/ ஏஷ, 1834) ந. 75, ஸ்ரர்த 0௨ எம 1௦ அரிச (11௦).
ூறுதுகுமஆலைரக்கமை.
ககக.கயககு.
௩௫ ல,
கூசகருகல.ட்டிக்குதஸல.௨ர.
கசஙகு.கயஙகு,
கசஙகுதல, குடைகுஸல.தேடிபல.வேலை யிணுலிவடைி ததல,
சடா. &டிமககள.
டிஃ ௩3,
கடல, அயயடி.கஸிமப* ஒிமைகுஹைவு.அஜை
கசடடைடுளமை.கதப்பு
கயா
கடடை_ககமா
ஆடை க்கவேகுமிஈ,
கஒிடடைபபிரரடஓளமமிஞஷ௫.கசப்பூப்பிஸஏ.
ககக வைக்கல, வனுக்கு.
கசுகஊ. மண றுயர,
கருபலிடரை, கலைஞான ப புக இணைக மறு அ து. யவணமபரிடணகு.
அவை
கஷ்பூடடி. ஆயிாடி .ஏருைதுஏரிஞரு பயப்பட
ஷபுரூகனபெரியப்கஸ,
கபபு, கைபபு. டதத ககடி.ஒ௲।ஹுபடி,
கருமடைபளா ஓபரியூட..
கம. ஓாஸவு.ஓா௫ேஈய.டீயி.ய ௨௨௫,
கசரிப,சஙகம.
கசா. ஒளரீர்ஷூதலியகயா, ஓாகுவை.ஒஈ காய...
கச துரபம,
கவகுடு,மகாலேஷி
கசவராககடடது.௮ ரகலகட்டது.
ஆ விஞார.டபரியயிருமா.
சூஓுபை ம. மரூசா,
குச தரம. காவி,
கசன், வியாடிணடீகன,
கசசலைமகுபபை
கசா கூளம்
காகம, டியிஈறுனி,
*௫வயம, கஷாயடி,
214/2 4.5: 807401 700.௨ உற ய்1102400 வ2௩ய50ர்ற ௦1 70589% 1 3ேத*ம & க ஒறகயிகிமத'6க ஈமாயமி!
வ்விசனழ 07142 னாய்! ராஜச, 00றர்சம் ௦ 69 5ப 215 ௦4 (௬௨ (பீப்பி 301251௦ 0ெ19' 50௦௦) ௩ 1841.
8297௦3௦௯63 20ய12வ ௦7 8௨ 91110 140ஷ, 722௦ஷ் 1856 ]40சயன, 58120, 05&..
101151 காற 7தராரரர
றா01101க787
20௩ 1௭௨ ௨ ௦.
ஐ1௨௰ ஐறாறா௦3.
மைற,5;
கர00ரற்ந0றதநா &ராற 00.
நேர கரஸ்பலாம் (௨ நலப் (ச இழ கோய் நர்ஜாமக மடடம 91 கஸட.
1888.
411 வர்ம வளம்.
0/2 4.6 ரபி றக ௦ர் 0௨ பம்மி எமி ய்௦௩ ௦1 224 வாமி னாய்! கிலம்கன ற 01 7௦௧21 வதும் 1௭ம்
குறகயியியத & கவ 17 ப(்விம்வத5 (0௧ம், 188), ஈசர்ப்*் கம்ச்ராக ்க (கனா, மாக 11௦122
'வரோமார்னை பிலி௦ானறு 07116 211 (வம? (010 1௦16 1828).
௩.௨
௦10110 உ.
நரம, சனக
ரகடப்க (லே
ரைனு எல்லி கன்ன வாகடம்
ஒக அகல கடு ப்கோ பக்கம,
பணக ப(3௮ நாதி கமிட் களிவள்யல் பட ய்
அ பகாசப்28ப06 உவ 1] உணவுல
பெய கணிதம்
சக்கரி 1)
ட ்ப்லு
௯ பல்டி மாமாவா
செக்கச்
கட
நி ஓல
சல் சசிக,
ல்கடள் படா சம்.
வ்கி புக்ல
வளன் வட க உளு ய
பகட்க
கட்டிட அடமுத எவவ சஷகம விஙிக நப] ம வட
பெசல்சாரத்தரயம், உட 11௨0௨௮ பக்க பஞ்சாக்கம்பட
மகணிச நண கய்வபிகட
வடவர் 1 வட்ஸ் வாடி ஸப்ணசகு
பராம் நய. இசை பபிய டக கவ்வி (23
13௨ நிர உஸிந்க்,
ரசிச்ச 00௨
மல்கி சனிக்கு உ அ, ப்ர,
ணஷை வவட ரஸ 86 424. ( த் ட
முசண்டாசண்டன், ரந 8௨]
அஃவெகதிக, உ 1 வலன் எடைப் 2]
கவ கிவமவமம்க அச சட 15) பொழுது, 2. மய நச கட
மசி எ எட்டி
அல்துக்கி,
பேர மட்ட வடவை ம) “படக நஸ்
எம் ககர மள்ளர் டட
கங்க டர பக அக்ச்சுட்டு, ச. ந சீவ்யாகம்க
டடம. பர டத வச் உண சர நாகர்
நங்க வம் கந் உங்க பத எலா
அக ஸ்ட,௩. ரய பட்டா
மணவ தமைய, (29)
*“அகண்டிகம்,2 (ச
பசக) யாகு பணனள்ரு,
பர்டது ட்ட.
-அகச,உடாாண்.அ ச ௧2) ம சர்
பம ரன்ை கதி
பப்டி பபனபாய்வம் ச,
212124. 1151 0828 01/0௩ 14ஃன0௨8 வரராளினஸ்உ ரண் சாம் சாப்ள் சியரா ர. பர ாமி[மம.
ஏனாம் (கண்க, 1862).
௩
ப. நாமம் மட
ஹொ நந
316 055 02 2ட:0றச௨௮ 080015, 8014167க ஊறும் ஈ$ந்க$ பொற107/06் 13 636 52௭௧2௧ 3251614௨
20௨2000க:க மறகீ0ே 86% ரசமயா12வ$ 08 1மீதமீ2க3
ச%
1ந நா் 2 றற,
202350 02 578:740011௯ நாற
2; ;ரமக2.
அவடை
மக ௧5௦
202௩10 ர3ஜதாா0௦51023 258,
௩5604.
271212 4.௪: 7106 றகஐ6 ௦4 616 1867 எப்140௭ ௦8124௪ "எஸ்வி 4821 7ணயி விய10மறு, ஹ்ம்ம் ௫ பட
ரியட146 ரர0ஷம௦01௦௩ 87255) 142௦௦௧.
க ரர்த்றுுநடு௦ட ௦0% 108
ஹை ிககா நாகர ௦
18 நதர நத ர
பேபி க
ம நாக
5. டே 1.௦0) 10.க, 02.
ஐஃ௩ய௦ ௦௦10௧௦௧, ௦௧7௭
கவற நார
& 201005
நக்ர்ம நர்மோகம் றாக
கரம் நறாாா0
௦:10௩ற
கமி 7212 011
நேக்கா 2௩55
3963.
212/2 4.9: 71416 ஜகத் ௦13. பி. 1௦-௪2 4 வரறனவி0ப5 கயி! சிவினைனரு, 127 111 ௦4 0௨ கஷனம
அவ்வள சரிகட்ட சாசன சிகி! ரரி ரணை ஜகத (வீரம், 1905).
௫
இளெஸிக௪௪ஆ பேப் சல்
9 லட அனையலவ வயயம்.
, வரசசன காளிழய ஒப பவ சைப உ தி) ௮௪ ௨௯.
ம பமல. க. - அம
இப், பபவய்கமவச வசம் அவ் பஃ
ம்
க்ஷயபவதாவ்கல ஒண்ட
அமல உதயம் அம பேகில்
அனடுபசவாசகாத செ.
ம
கலை
கயை
ஓத வெட.
ம. மெல்கம் ஸ்வா ஒவவவ மதக
இஃ. அவ 23, கசம்
அவிழ வலவ மம ஓக உன
ததத ஹு சு கர
2
ரண
இல்
மதலக
அஃ இலம்
2 குகன் ல்
அண்டைய அனர்
ஆஃ கதவுப்
௯௮-௨௨ அ கழ வம் டட,
மேபெமல்கு... வெல்டடுயம மம டைடல் கதத சமி
முடக்கு. சேல்
வம ழ
பெடி க்யய சகல்
அதன் ப் சே கசம். அவ் ௮-௨
4 ட்ட உ. வே டுப ஒட ச
௦. கயமை கம இலக்கிய நதிட. அழுதது
கி. மல்ல வடல. கெ டை.
அட் ல் அமென்ட வகுவ கிய்பபவவடி எனவவ அவை.
25... ஒவய்சலகக க் 14, அல அவ்,
கப மய்கம் வன கய இக்கு
இ$ப அம்மு இசவ ககன ௪ பம் மட்டு
க ககக சய ல் அகளிசவ்
சனத வ்டன்.
சிலபல. சனல்
கு சத்தாக வச தலய கக
பக்கடதம் கன்
அதர்
இல,
அடியை
கட
5 ட ட தீஃ 2௮௪ 4ல் க அவ சினைத் லப
வேம், உடு தஸ, 2
4 கவல் அகட ம சபெபலம் வெட மெதகவய் டல்
ஒ*மர அதித யபம் ரெம் கனகன்
271212 5.1: ந 2௦1100 "ரசிச்சா ஷப ன்வரழஉ 1/0 ய்ய/ப்ட ர்வு 22 ரமி/2மா பபகாமய! [820ண்
கஸ் 1ீவிஸ்கா, ௦ வாயி, ௫௦௦6 ய/கரு[] (1831), ௧41௪ 1வ௩௦௦௮5 1410்௦445 (1807). பஸ்சீ 5161௦7540௨
ஈஉ80௮1௪ ப௨ 2௩௦9, வார: 49 8வஷ௦ார( 1140. 882றா௦ வப் 637 0௦௭12 ௦ 9௨ 81011௦840௨.
ருகய0ஸ௮1௨ ப 872௭௦௦.
(90690) ம௦ையரர *ெளார புலஐ கடு 4௦ ய௦6எயப௦4்
44 ரலாழவக்வு (1991 8204) சிழாஏஏ(பலசை [பயம ல[த பவடய] றப (ய₹1)
பய] ஏசியயுடரமயம /2 110ய9-௦ய2ழ்212ப/0101( 1 32000 76 298௦ ௮011 29 194
௩ள
அணக * 21070
பபயப்தப்
தது,
நிவி நம0-
பிப
அஷல
8. 422௭ ராகும கறற கேர சிசி மாகிஷயகாகம் ருக்க * அட்ட
பட்டத் அகக் த கவ பக் சத்யன் எட சனா கண்க .
2௮ கீழுலிக் ஜாஷன்ன சமன்ம் எழாமல் அன்ினமின அக்கரன் சரம் மாம் ரடை
அகி 97 தகப்ச2ரம்ம சாற்ற? எரா ஏ/பிளிலாச எனிர்சீபாட். 'ச்ஃப கதன் ர
சந்திக்கத் ரக ப்ம்வன்றியா தகச்தனனிம்மா எதனா (ட அதனனாயு எணச்சக்களி.
ரள தன்யா சசாஎ வர்ர சவம். கதிம் சரம சன் ஜரீனான் ஜரப்வ்
௫
ஆட.
[ரசல் தாஞ/கீமட 4பப்ளம் 4201],
அசாம் அகினி
் ழ் ட பக்கக் ௯௧௯...
அபாதீன ௬ 8௮௮. 2. அன்பைக்) அந்த. |௨௮௧௬.அசீப்சலீ_,
நசரக அம்: அசத டம ஈசல்], அகடம் ௮2042௪; சமமஃகேக்ள்கில்காயு
் ௮ கட விகடம். ௮222822222:
*அகடனம்ட,ன24௮4க
ன்கககை
கல
*அகடகுகடன.சாடர்த்தியம்.,:49) 24/௭௨
32) அஜககக2௯ 2 ட
ஈன கடக்... அதததச்ச54.
கடி, -$தந்க2
அ
அ.கடு,...7222438. 2.௮௧283௮௮௭௭.4:222220௯.
54,23௮௮ ௮மேதகம்ப/சறகககை இரனைண்டைை
_ பன்து 22242௪.
௮௧0(௮௪ ஊரு 9௧3... 22.
0௮௧௧22 2௭24௪௧௮௮02
கிரம. யச.
அ அவன் கான்ட் ப அசதி | அகட்டுெ௮.
அல்லு கழ் .224. அகத. 2௮.
அகணி 702௧௮ அவ 50ம் சகயக
ப் ், 42. (கசக்க. நடன. 4
ன் சனி கசி மதனசககிகிட
அகவீகை_ப௧க2ச 4242௪ அக அ கக ட வக்கம் கடம்... ௫௯௨3௨02௧2௨
கடயம். அகச் டயம் 22222௪ எஸ்கே.
112125,3: 021 றவ(:2 (1 (46 5200௭ (1867) 4110௩ ௦8 ௦8ஷ*ு பெர"5 1/9 ஜூகரம்சம் 04 4சனர்பா
சீணாயில்-1அர்பண ஊரிய 2 கபிர் 8011௭ 2 188610 வறியா 2.8. 2. மோரு 8/7, ௪21110 ௭௯ சப்ப
2/ ஸானம்ச/ச [ரவாமி-1 50௨ சி01ரவர? நய 0ஐச1%2£ 17௦0 (6 01௦4௦௮
ரிவி டர ம்டீ ஈஸ, ரர பேரு, 8], ௪ ஈ௦௦ ஊனி, ஊிலா ஜப் 2ம் கரரச்சப77௬ ௦8 8223, 8௦31 வாம்
]. 82ஜர்ம யப் நர ௦01ப42௧9 ௦7
மட 180௧ 1சியரிப்ச் 8 சாஸ் 1 டக, ரெசமமம்,
௩8]
1011001411
7471 - ராப01
02
238 80% 1155710310 1115 2051011005
ற 1& 0008180710
கூ றுஙறு ற ௰ாரப் நந
731 11 8018 றத 018510 8கா19 ,:05101101085
றக ௩௩ றாக ௦080820௩௦3,
1855,
௮௪௮௮௫௫.
ஒட யய
40௪0 ரீரறா௦4௭//0 88 $யறன்ப்சாாஃ
17/2/2 5.4: 71012 றவஜ2 ௦4 1,௦யம்5-5கராம்டை மியழயப்ே ௨௩4 1.0 பப்5-1-4கார்ச 4௦0851" 01/21/21௩௪.
சணசய/பச்ளாமிமம் [7கரயி-722ஸ். 8120௦௩ஷ௫], 701. 1 (0-ளிஸ்ணனு, 1855)
௫
11017101௩7
லம பல்டமா1மவ00 *௦ த௩றாம
தப பப! யவ ப்ப த அ ்பயாப்ட படத
பப் 1 டியி ஈரி கரடி தடு யாவு ஷிபிவ
சமய மேயர்புமார்ம ாா். ரமமர்னப்லை த. ரகப்டி
ல் ற
2101௪ 5.4: 844 நஹ ௦8. 34௦01௦௦0ஊணஞ்ர 211ஆ 5 4 கியிமாமறு 87142 நாஜி வாதமா மாய்ண்ண்டி
ஜாதி மாமீ ளாம் 12428 ஈம ப 152 மப் 1ம் ஈமான் வாமாறாாடி, எச் 72: ஏயஸ்விச!ே
(724102, 1907).
9141014131 தய 1, 1101101க1ட்
மம்பிட $யஜரம்க1 இந யநாத வரம் 0உம்41௦1௩.
சரன்.
கடத் ச
ந சல், இழிவு, ஊக5ம்பஐு; அ
. மானபங்கம், ிக்ழுஷ்டம்,11111111121101.
கிர்சகி ரரி ஒர், சேசா௨௮) ஒழு 016) துகி, 24, காணமுண்டாக்கு, கசம்
க டவ்டம் ு பண் ஆடி 1109]26 ஐகியறசப்; சலலாப்ப
பின் பல்டல்றுல்குடபின்.
-1)90127) ]] ஈசி:அல்கு
பேர்கரம், கல்லார், ்
கத்து கலக்கு, டட001ப0பய்..
கரிவஷிடர்", ௭. சணமுத்அ, ப0வ64;
ஒருவனது ௨௪ம் ௮-து.
சிஸம-வ]வ7ர6), ௪7, சலலப்பட்ட, 0010100064.
த த்திலிருக் வ மி218 மம்முருல தத் இல்லியே ம ாணத்தினலுண்டாகும்
குச்சொடு, (ரவ1%[2 (16 (4016 ௦1 சலச்கம், ௧லல 0000 ரண
ம்ர௦ொட ௦16 6௦ ௨௭௦118. ௧1௨106.
கடலி ரகக ப்ர, 2. ஒருவன் தனே த்த இஃுகம்ச?, ஐ. குறை, தணி, ம்று மட்.
லிருந்து பெயர்த்து மற்ஜொருலல் ஐலா டாக்கு, கொஞ்சம் அடம்கு, 1£பி1௦ட,
ம்செய்தல். மமக, ௮4. குட தணி, இடமில
கருவி லிர,ி 5ச. விட்டிலிர, மை பாகு, மொஞ்சம் அடங்கு, 1950௨
விடு, ஸரர6 மற, ஏர்ினாகல ஈரி, பர்றவ்ம்லிட [பட்ட.
ஏகன், [0ாகவி:. விம்க, குறைவு
ககாயீப்0060், ந். ம. விடப்பட்ட, கைலி லிட் டுமே, 7. குற தல், குலாகு
டப்பட்ட, விலக்கப்பட்ட, ஜிய மற, சல், கொஞ்சம் அடங்கல்; குமர்தல்,
ரீ௦5வி£சா; அதிதஷ்டனான, மிகு பாயி தணித்தல், குறைவு; ' கழிவு, 02076256..
யான, தன்மார்க்கனான, 110100), கர்ந்கரூ, 2 இதில் தவர்மனுக்குள்ஒருவித.
ஷர்2கர், 0௪ _ரலலசப். மிடாஇிபற்றியம்..
சோர், 22. விட்டி௮5
இற்லபிர்மி தடுக்க, 2. இதில் வர்கனில் சன்ணியா
விடுதல், வில ஸ், மெல், தரலர்மத மற. எம்பித்தஸ்தி களின் மட த், தலைவி.
கரிலகர, எ2. தாழ்த்து, ஈழ்ப்பரித்கு, தருடுஷு அ. சன்ணியாசிமட தள்சமம்,
இழிலாக்கு,சிக்குஷ்டமாஃகு, 00ஜால1௨. 10௦0851213.
அதியல,
இரி)ர5607, ஈ. இழிவுபதப்பட்ட, தாழ். கீரி. சன்னியாச மடல்இன்
த்தப்பட்ட, 03ஜாக020, ங்க அழச் 10 மிமாழ€ ௦௨
ணககவி வரோ ॥, சி. கன ம்பம், ஸ், தாழ்த் வில்ஷ,
212/2 5.7: 9௩7௧௦1 [720 17. 11 வலக 911246 4 42% சோய் காசி உஜார் (கண்ஷ, 51929),
ஷ்௦க்த 6 ர 24 அரிச.
௪௨
2-4. அகட
ணட மானா வக ய கன அகவ
|
பட290] ஃ
உட வல
டல அடகு
70மீ1/20% “537/2 முல, 2488௭௧,
390101) உழ ரந்0 0110011010.
றக
1 8000 00212௨
லை
பட்டன ௮4
ச சிகரறதைற ற
ந் 3, மகாமக 0255 நாடு கய்கு,
க்கி வம 11 மறு உதட 2ட௰ல7* 1
1 24. 22, ரளப௧:௮௦% ௦/௮ மயக்க இரசம், 172றகு),
ந் 2மீ.க01145.
ஃ
%. 190,
[வில குழ எட்டு, 1
ட உட
ஆட
212/2 5.2: 710/5 றகத௨ ௦47. &. இனவாம்ற விரக கிடுகா'உ ரச ஜுலி மாமி ரஸா] கலாமிளாம் ம௦மம்ய/கறு.
2ரா/௭்ண்டி ஐச 72,800 1௦785 (142 03௨5, 1904).
சி
புதியேற்பாட்டில் கண்டிருக்கும்
தசமங்கள், இடங்கள் முதவியவற்றைப்புல்ிம
வினு விடை ௮கராதி.
21212 5.9: 11251 ஐ௨த௨ ௦01 &. 1. கேண உ 41/02/0770] ரரி ஜசஜரயு] மப] பப ௫7 ரம ரமாக சாம
(2/ச௦அ ரசா/ளாசமி ப் 1/௨ 7/ம ரவி லாமம் (7 வ்கார௦௦((ர், 1853),
சகட
பவேவேதக அகராதி
முதலாம் பாகம்
2/4/25.10: 11051 ௧26 ௦4 &1௦ன% 01-1௦௩% வேத அகராதா 77௪ கோயி 915/௪ விற (04கம்ஷ,
1911-௫.
௫ரூ
00வ8௩ஈ௧0௦ ௦ ஈஈ5ா ஈ0௱ா௦ங் ம 1909
படா கடமா மாப மேஙாபா கஙாட பமாமங் களை
8௨4௦ & 84 8000000800 00010 08 108 ஈதறிட டகங்பேச08 பொஙிடே 1ப8
வங்க 08 40௬05, ,2பஈக8ஈ5. கும ரஈலஎத ஈஈபனஙுே ௦ கரடு, 500085 கம
பாப 8௭014 108 000857 களாக 7௦ ரப6 ஈஈஈ5ா கோபா
8
௪ ஈஅரககங் தாபி கரம், உக டக க, உ௩உ௨
௧௧௦௦/27௨ €ஸிமா ௦1 **7%௫ *4ிசண்கக பசலி ராஸ!"
பயக கட்டட்டா.
98 வர 864 எவர சனாவககம 8. க, 0.0.
10ஈ௦ 85/00 0ஈ ௧௦3௩
8௦ 90பப1/85 (ம .008
94க௦ஐ௧௧.
சலமா கம ஈப5ப 5460 80 £: 600பட & ௦௦.
கறம:
*100080௭௧145 & 00. 8௧௦33௧
பெல்ாமவ பாராளாபஈ6 500871, 14௧௦ஈ௧௧ & ப௦ங௦௦ய
1909
(கம பஸ்கி களால்
212/2 5.17: 710/2 2௨86 011. 8உரமாட1மா'5 இருபதாம் தூத தாண்டுத் தமிழ்ப் பெயரகராத 712
1மசம்/2/4 மனமாற சோய் சிமா, 8241 உராசம சானு வீசச் விமர்ச [சாயி கழஜயக2ச ஏஸ் 1
ராசனாம் த 7 மராம்), 2ம205, ராமி சார 122114181௦ 2715) உப்பாக வம் 1/ஏவிமாஉ ரண, 116 01421 மார்க 1212
றாக! சம்மறு (04கம்ஷ, 1909).
தமிழ் அகராதி
கரிம புடி
கதை
ர க தட்ட க்கப்ப உப அஃகரம் விய, உ, 2. கிளர்க்
விழக்ஷகடு தெடங்கணக்கில் முதலுமிசெழுத்து. ங்க. 566 வேள்ளெருக்கு. (4)
"௨ ர. நரரந்லி 40. 86௨ மணம்சா 8, அஃகல் வரவ, உ. £அல்கு-. 1, 8ஸ௦ம்த:
ஓண்ம்சம்வர்ப்௦ய (௪ 1௦௦9 ௨4 016 60 (௮), எட்டேன். ஸவிி, நஸ்ஜ ஈ£ம்ப௦சம; சிறிதாகை. (கொ) 2, 2ல:-.
னும் எண்ணின் குறி. ௮ உ அறியா (யாப். வி. 37, உமை), மாடு, ம்ஷப்பப௦௦; வறுமை, (இண)
ஹரி வு த்ன். 1, 0ஸ௦க(: (க) 6௨௧௪ ௦101௨ சான். 10௨121௭
நா௦ப. ழாக் த பர்சாஊா௦(சா 6௧00 00 (கன். 912).
4 அகச்சுட்டு, அவனவ எதுவெனு மவை (9. ஃகு!-தல் பயி 2௨. ய. [16. சக்கி;
1) 9.2, 80 ௩௦00௧, ஊேறரசஷவபயத ரனவ012- நாஸ். அல்கு: 1, 12௦0௨ எர்மாப் கமம், 88 & ௭099.
நட ஒது புறச்சும்6. அக்கொத்றன்? (2) றன 2௦ அளவிற் தலுகுதல், (உன், 00.1... 10௨ ஈசம்யசம்,
மாமயி த வ௦ாி4-ல$மே அபர்ணா; உலகறிசுட்டு, அச் ம ஷ்ஸ்பிஷி சுருங்குசல், கற்ப சழிமட மல்கும் (கான்:
,சம்பெருமான் (வேக. 2 1). 3. 4 ௦01 வபஜாமா!, மணி, 99). 3, 2௦96 00]2௦1௦4: மனங் குன்றுதல்.
கெ 1 தமிழப்பின்னை; ஒரு சாரியை. 3, 14000. 1. ந, 10 நட கயடி :20றர) இன்ணிதாதல். ௮49.
600௨ கமர், ஷ 1 பவட ஒந பலவின்பாற் பேயர் யசன்த வதிவு (சூழ், 175). 5, 1௦005 ஊளலு; கழிந்து.
விதுதி, 4, & ஜக. மறகற, 1011001109 உ ௦௦௦௨. போதல், அல்லாயிச மயிர. வால் (சம்பசா... ௮2.
நிடம ம் என சைக்? 'அறம்வேறிறுமை யுஈபுகளு ௧௩09). 6, 7௦10000௨ 610960, மோலறாச௯௦ல், 852
ிளான்று,. 5, 1/2ாழ் ஊேமி[த: (வ) ஈடட ற!) ௧௧ 10 8ஸசா; குவிதல், ஆம்பல் ட... மீட்டல்குதலும் (சாஞ்.
த்தன; ஓத பலவின்பால் வினேழூற்று, விகுதி:(6) ப்பு, இருக்கண். 104)
௦91.) ஒரு வியங்கோன் விகுதி, அறல்ச வேரங்க (க்தபு ல்க? வல, ௩. 4அல்கு-. மெச்றத ளன;
சத்தீ)$ (6) ௭1. ஐற1க,, ௨54௨ வச, ஒர வனயேச்ச
வித்தி. (8) 221. 016, ௨51௦ வச்ச; ஒரு பேயசெச்ச. ணதுநீர். (இவா)
விகுதி, 6, கீர மஈற164106, நசறசாவி[) 16 ற௦௦யார% ஒர் அஃகுல்லி ௨41111, ஈட ௨4. சதவ]... &
9சைச்சொல். தன்வழிய காளை (வக. 494). 7, 82ப- விர] -2ி; உக்கார் யென்னும் சிரிறுண்டி,
முங்ன்ட றாடர்டகிட ௦1 வ விெப்பீட வராம் 06ஜரயாப்வத (யில்),
எப்பிடச) 21௩ அசல்சம். (கன். 423) அஃகேனம் வக்கா, “அரக் 1.
“னர (௪0௭ உ ௫௦௯௧] என்) ஐ ழ்சார். 42. ஏனம்... 10௦ 12102 ஆப்ரவேழச்ச
அஃ்சேன.
இம, நாச. ரதி ்றத ஈசதவப்0ம. (௧ 1௩ அரூபம்), மாய்தம் (சாசினை. உ௮।
நண்ப. (௧5 16 அப்பிசாமணன்), ௦ 0001௨11609. அஃதான்று வியோ சஸ்.4௮ஃது4௮னச.
(கே 1௨ அசர்மம்) ; இண்மை யன்மை மறுதலைப் பொ. 5௪௪ அதான்று. (இருவாச. 3, 28.)
குள்களில் வதம் ந என்னும் அவ்வியயத்தின் திரிபு. 1$26ல்௦.
“4 ௨௩௭. 1, 1/1001 திநமால். அவ்வென். அஃது விம, த்ர. 4௮. மக, ப5சம் கமாக
கக்கல் (பாகவ, செபா. 20) 2. 519௨; லாகீச ௦0ாமள மத என்ப உ ௫௦௭81, ௧8 1௦. அகதா
சிவன். (இருமர். 1751) வது; அது. (தொல், எழுத். 429, உச),
(ஆடவ, ம ் ப . 44 ஜழாகண்து நா்டு
ட ஒர் அஃதே ஷி! ம. 418. 5. 1, 1ச்சசம்! அப்.
இரக்கக் குறிப்பு. (காவடி. 9.) படியா! அஃதே யடிகளு முனசோ (9வக.1884). 2, ௧11
* அல்கம்! பிரவ, உ. [1 எக] 20 னஜரக ஜ்: தீ கூறியது அமையுமென்றுய் குறிப்புச் சொல்.
பெவ்டி தானியம். (சனேச். 425) (கன். 59, மயிலை)
அக்ச 3 விவ, நட மகக சி மரி. கதை விராட் உ, மிய ப க்கயதமசா
முறைமை... ஒரு ரிசண்டஃச மாயிற்று (லக. 2087) வீஉ ௦௨ 182; சேழஜொருவன் மகள். (அச்சா. 96),
2/4/25.7 1121 றகஜட ௦1 &. ரெய்வோம்காளவக நளப்காக வளஸ்ரயார! பிவ்ாகறு (04௧02, 1963-5).
மேஷ: பஸ எவிடு ௦1 14சன்.
ப
காரா ம151.
௮௦
ராஉட வக்காளி பி ரிவ்வப்ட கரவ 0௨2௨ 32% நனைவக் (சாகபசய்[20%
121 ௪ பர'0௦௧றயாக்
ஒவ சக்கர ஜன. ப முய்ம் நண கடலின்
விலுஸ்விவிடி ப்ர ரவி. .
1௩. ஸி வக வவ்யவ்சம்
ட்டு "குட௯ பர்ஷிர்வக ஊரி - ௦ 1௨ நா ்ட ௩ அப்பப்ப ]
சவலில்கு மான்வர்ச்
பத மல்கக் மவு
பல்ல ம் கவ்யவப்ளு நலமான இண கபபய
ங் வரி ஊர. மள பல எமி 6 ரல் சறிலவிள 91 வமா
"ந * 6௧00௧ "ஐ கச் றா2௩௯௦௦8, ௦4 2007 ரு "1212"
வட கய மவ, மப
்
5 *22707௩0௧௩௦2-௦02௧
“மிய!
ந
1 2௩03 0வ/04110௦
பட]
வலக்
பபப்த
கர்வம்? ணபமனி“ நத ௩: பமநின் டக்?
சலியக. ஒவர்
முத்த, காகவிற்ற
சவகி்காக நபி
நறக்சம் 0வாக, நரக, ௩௭௦
க்ஸ்,
பட்டு பவனம் டவலிதவர லவை
மார 498)தச 408,620.
நிக நவில்
1 : கர்ர ட்கள்
க்கட நண மண்டல் ட
12
ககன வர்ம ஜக நசீயாகி யி் ஐமதகய
நல்கல் கிவிகு வவ,
கஸ்ிா்
பககக கம்ம 02 ஸ்ஸ்
ப மறகிஷு மம்ஃப்ற வட்மமகீர
1 மறககாகய.
வரவ பவடய கக (ன)
௦லலமயள், லவ 8 கள
மை மூ
கழ ஸம.
கட்ரிண்
எல்ல்க்ல
டர் பவட வம்
பல்
சில படஎன்
ஆஸ்ய்எ
நளபகவ
கை ன கடவை ஷ்
மி எதன் ற ன் அரி
ராரா.
இாகூ3ோேறஈட அயற-ப]ழ-]ச் 18 யிட.
ப யறனிற சவா ப 0ற௭௦0.
ப மலி. ப்த நம
ம் பயதனிறாிக. ப ௧௩ ப் நக ௦40டி மலக்கோமாவபம்
க்சிிஸ 27, 74) 88) 335. பிறமத. 18) 00௦௦ 0ம்.
19179 8௭-
ர
ல்
ப]
பம
க
(தபற றற -கிக௩.
லிறாறவ.
நகய்பட
மய்க110௨0.
5 ப்ப]
இலய. பயோபி.ா௦௦1- பிய ..1008௨) ர0௦94றழ) 18 ரமாக.
ர் பலவு வ
பஷ
கடட்டைலா பகம்
பன் நடக
(ட கண்க டைன நடக
க்ரெக்ககய
ய்ய்ஷ் தனா
பட்ட பட்ட
மம
லவை ப பவட பல்கலை
ப0௨ஐ௦9 ௦4 00௦067.
ஷலா
ணகர
மட்ட
பிக்
பஅ்மிமு, நாசிப்,
௬௨௦ 2௭௦018 ௦0/70 7741270%.
அ அகத்தி-ஒரு மரம்.
அகத்தினை-உயவத்தே நிகழ்னெற
அடதமீழ் கெடுங்கணல்டல் முதலெழு. இன்ப ஒழுக்கம்.
2. சட்டெழுத்து, '(உ-ம்.) ௮. அகத்தியம்-அகத்தியனா ரா.ற்செய்யப்,
அக்கொற்றன், 3. அஃறிணைப். பட்ட இலக்ஈணம், 2, அவசியம்.
பன்மைவிகுதி, (உ-ம்.) வந்தன, 4, அகத்தியன்-அகஸ்திய முனிவர்...
ஆரும் வேற்றுமை உருபு, (உ-ம்.) அசுத்தை-அகங்காரம்..
தன்கைகள் (தன்--௮), 5. சாரியை, அசுப்பட-ஒடைக்க, 2, வசப்பட, 38.
(காம்) எனக்கு, (என்எண்ணின்கு
6, எட்டென்னும்
4-௮ -க்-ட்கு)
நி,
சிக்க்கொள்ள..
அகப்பற்று-உள்பற்று.
7 ஓர் உபசர்க்கம், (உ-ம்.) அஞ்ஞா் அசுப்ப-மதிலுண்மேயை, 2, மதில்,
அள் 3. அகழி.
இசயவீரக்கக் குறிப்பு. அகுப்பாட்டு - அககாலூறென்னும்.
அக்கம் (பெ) தானியம்: நூல்.
அல்குரம்-வெள்ளெருக்கு. அகப்பு-ஆழம்.
அலகான்-(பெ) ௮, முதலெழுத்து. அகப்பேய்ச்சித்தன்-பதினெண்
சத்த.
அத்து (வி) குகை, 2, சுருங்கு.. ரில் ஒரு சத்து புருஷன்.
அல்குல்லீ-பிட்டு,2. சிற்றுண்டி... அகப்யை-சட்டுவம்.
அஃகேனம்-இது ஆய்தவெழுத்து. அகப்பொருள்- ஓரிலக்கணம், அ.து:
அஃது-அஃறினை ஒருமைச்சுட்டு.. உண்ண்ிிகழ்ச்சயொன் இன்பத்திற்கு
அஃறிணை-உயர்திணையல்லா.தவை. சிய எழுதிணையைக்கூறும், 2. வீட்
அகங்காரம்-கருவம், 2. அந்தக் ௧7 மலுள்ள பொருள்,
ணங்களில் ஒன்று, 3. கானெனுஞ் அகமருடணமு்-ரீருக்குள்ளே நின்று:
செருக்கு, 4, பிறவிக்கு மூலம். செபித்துப் பாவத்தைப் போக்கச்
அகசுங்கை-உள்ளங்கை. செய்யும் ஒரு மந்திர செபம்.
அகசியம்-ஆசியம். அகமுடையான்-வீட்டுக்காரன், 2.
அக்சு-பொழுது, 2, பகல்.. கணவன்
அகடவிகடம் - தட்டுமாழ்று, 2, அகம்-வீடு, 3. மனம், 3. பாவம்.
இரண்டகம். அகம்படிமை-உட்டொண்டு.
அகடு - பொல்லாங்கு, 2. ஈட, 8. அகம்படியச/-உள்வேலைக்காரர், 2.
'வயிறு.. ஒரு சாமியார்.
அசுடுரி-பாம்பு.. அகம்பாவம் - உள்செருக்கு, 2. கான்
அகணி-தெங்கு பனை முதலியவற்றின். என்னும் எண்ணம்.
உள் கார், 2, மருத நிலம். அகம்பிரமம்-நானே பிரமம் எனல்,
அகண்டம் - அபின்னம், 2. மண் அகம்மியம்-ஓரெண், 2. அறியக்கூடா
விளக்கு. தத.
அகண்டாகாரம் - அளவுபடாத வடி. அகம்மியை-பொதுமகள்,
வம். அகரம்-௮, ஒரெழுத்து, 2. மருத
அகண்டிதம்-முழுமை. கிலத்தூர், 3. பாச்ப்பனசசேரி, 4..
அகதி-திக்கற்றவன், 2. வறியவன். இரசம்,
21412 6.1: 7450 2288 01 5. 8௮ வஈக்௱ 1ப1வ5 772 ரமச்ச 7ம் வாபி விய
(தற்கால தமிழ்ச்சொல்லகராது! (420725, 1925, 1952 எ4்.). 862ர௦30௦2௦ 69:
மயா ௦8]கணார்! 12௩ 18௮1௧ 1.
௫௦
ரந்தமிற்ர் சொற்ரிறர்ரியல் 6பரகரமுநலி
ம 00ர(மமரய்ர் நாபா நா்றாமாம்
01118 1]மம நாம்
னி
1.
எ-டு: தலைக்கழசக் காலமே தமிழுக்குப்
௬, பெ. ௩.) அங்காத்தலாலேயே (வாயைச் பொற்காலம். அக்காலத்து
சற்று விரிவாச4 தி.றத்தலா$லயே) ஒலிக்கப். நிகழ்ந்ததே முதற்சடல்கோள்.
படுவதாயும், ணமாலைபில் (குறுங்கணக்
கிலும் தெடுங்களாச்கிலும்) மூதலெழுத்தாயும். (௩) உலகறிசுட்டு; சேஸ0ாடி(க0116 நாசி
உள்ள உயிர்க்;ந[ில்; 8] நஜி 16020 காம் ௩ ஜறா௦வ்வ த ஸப] 6-௮14௪ ரர் 2006.
ஷி 409/21 0186 ரவர் பிர்க. இற்றை எ-டு: “அத் தம்பெருமான்'? (2. 281).
மொழியியலார் இதைப் பிறப்பிடம் நோக்கி, [அதம் பெருமான்.]
நடுவக் குவியத். தாழ்டீறில் (சோ(வ] யா-
₹0யற464 106 8110: 40961) எனக் குறிப்பர். ௮2 8, இடை. (0௨௭.) பல்வகை ஈீறுகள்; ஈாய(-
“அஆ ஆயிரண் டங்காத் தியலும்"' (தொல். நீதார்0ப6 $சரர்ற21100ட வறம் 5105,
எழுத்து. பிறப். 8). *அகர முதல எழுத்தெல் 3. பெயரீறுகள்; ௩௦0 ரப1005.
லாம்'' (குறள், 1). (௧) ஒரு பலவின்பாற் பெயரிறு; ௨ ஈ௦௦0. 1.
வண்ணமாலை. என்பது அரிவரி. உயி ௨௦0௨ கயா.
ரெழுத்தும் மெய்யெழுத்துமே கொண்டது. எ-டு: இல, பல.
குறுங்கணக்கு ; அவற்றோடு உயிர்மெய்
யெழுத்துங் கொண்டது நெடுங்கணக்கு. (6) ஆறாம் வேற்றுமைப் பலவின்பால் உருபு;
ஈர, ஏரி, 801100/64் 6) உ௱௦௦1. 1. ௨௦௧௧.
அ க, இடை. (021) சேய்மைச்சுட்டு; 18௭௦௦ எ.டு: என சைகள்..
மோேராகமவா0௨.
4. அகச்சுட்டு; 8600081781 6856 7௦ஈரப்றத க 1. வினையீறுகள்; 4௦0 ஊ௩௦1௦25.
தாசி றம ௦8 ௨௭௦4 ௦1102 02 ஐ௦4- (௧) ஒரு பலவின்பால் வினைமுற் நீறு; ௨௭௦௭1.
ரத 0 உ £௱௱௦16 007501, 01406 00 (412. நி. நிகர ௭௦ம் ரப.
எ-டு: அவன், அங்கு, அது, அந்த. எட: வந்த, வந்தன - (இ.சா.)) 8
வருகின்ற, வருன்றன- (௩.
4. பூறிச்சுட்டு; 08 அஷல மர. (நி.கா.) (௩
(௧) கண்டறிசுட்டு; ம20௦ஈல-வர்: நாககட 1௦ ௨ வருவ, வருவன-(௪.கா.) 7 ௫.
றய, ஊறச்: 2 ரோ 01216% 07 உற௭501, நல்ல, நல்லன - குறிப்பு.
1408 08 மம்ரத ஜ்விடு நஸ்ர்சம் ஸ் ரர (௨) ஒரு வியங்கோள்வினையீறு; 31. 1214௭௦
மடங்கு. ரஸ் வயத.
எ-டு: அப் பையன், அப் பக்கம், அம் மரம். எடு? வரப்புயர (வரப்புயர்). அல்லீற்
(6) பண்டறிசுட்டூ; ௭௦02121176 நாகிஉ 10 ௨ றுத் தொழிற்பெயரின் ஈறு கேடு.
௦0, சரசம்2 6௦ 16 ஊரசே2ச்சார். செய்யல்--செய்ய, ௨॥ரல்-- உயர.
௫௧
9சந்தாரிழ்ச் ஈசாற்பிறர்பியல் 6பரகரழுதலி
2010011107 நாரிமுா்யம நாளாம்
0 18ம ரமா நயம்
ஸி
எ-டு: தலைக்கழகக் காலமே: தமிழுக்குப்
பெ. (௩.) அங்காத்தலா£லயே (வாயைச் பொற்காலம். அக்காலத்து
சற்று விரிவாகத் தி.ற.த்தலா£லயே) ஒலிக்கப் நிகழ்ந்ததே முதற்கணகொள்,
படுவதாயும், வண்ணமாலையில் (குறுங்கணச்
கிலும் தெடுங்கணச்கிலும்) முதலெழுத்தாயும். (௩) உலகறிசுட்டு; சேரமாக[ா௰:௨ நாகரிக
உள்ள உயிர்க்குறில்; (16 ரிரூ4 1608 வம் உ றாத வடர ம௮ர்ச்ே மாடக்
ஸ் 90961 ௦7 6௪ வர்! கீரற்ஷசட இற்றை எ-டு: “அத் தம்பெருமான்"' (லச. 221),
மொழியியலார் இதைப் பிறப்பிடம் நோக்க, [௮-1 தம்4-பெருமான்.]
நடுவச் குலியாத் தாழ்குறில் (௦॥ரக] பா-
8௦யாச்சம் 1௦6 ௦௩௦௭௦1) எனக் குறிப்பர். அ ஈ, இடை. (0௨௭) பல்வகை யீறுகள்; ஈய்-
“அஆ ஆயிரண் டங்காத் இயலும்” (தொல். ரீகா/்௦ய5 சாற்ற 211009 8ம் 80052௨.
எழுத்து. பிறப். 3). ''அகா முதல எழுத்தெல் பெயரிறுகள்; ௭௦0௭ 6ப்1125.
லாம்'" (குறள், 1). (௧) ஒரு பலவின்பாற் பெயரீறு; ௨ ஈ2ப1, 01.
வண்ணமாலை என்பது அரிவரி. உயி கலவா.
ரெழுத்தும் மெயஃபழுத்துமே கொண்டது எ-டு: சில, பல.
குறுங்கணச்கு ; அவற்றோடு உயிர்மெய்
யெழுத்துங் கொண்டது நெடுங்கணக்கு. (௨) ஆறாம் வேற்றுமைப் பலவின்பால் உருபு;
தரே, கயா; 70110௭2769 உ ௱சப1. 1. ௩௦௦௨.
அ? 9, இடை. முய.) சேய்மைச்சுட்டு; 0௬௦௦ எ-டு: என சைகள்.
8800051781176..
4. அசுச்சுட்டு; 00351௨114௦ 2௧௦ ரீம் 2 கா
1. வினையீறுகள்; ஏசாடு ஊத.
ஜாவ றகர ௦8 உ ஷாம் கட ௦ ற௦/ட (௧) ஒரு பலவின்பால் வினைமுற், நு; ௨ ஈ௨0
ரஜ ௦01 உ ௮1௨ ஐர$00, ந1க௨ ௦ பரத. 1. ரர எம் ரவி.
எ-டு: அவன், அங்கு, அது, எ-டு: வந்த, வந்தன - (இ.கா.. ம் 8
அந்த.
வருசின்ற, வருன்றன - ஷ்ே
18 புறச்சுட்டு; மகாவ நாவி (நி.கா.)
(௪) கண்டறிசுட்டு; 880௦௦௨1௨0௨ நாரிட ம ௨ வருவ, வருவன -(எ.கா.) ச் கு௩.
௩௦00, ஊறா8581ஈஜ 260௦1286% 01 ௨ 061500, நல்ல, நல்லன - குறிப்பு.
1௧08 02 பரத 8௦யவி1. ஐ௦ர்1சம் மட ரு. (௨) ஒரு வியங்கோள்வினையீறு; 8 012115
ம் ந்வக், ரசு ஊமிஐ.
எ-டு: அப் பையன், அப் பக்கம், ௮ம் மரம். எ-டு: வரப்புயர (வரப்புயா்க). அல்லீற்:
(6) பண்டறிசுட்டு; சீ£0௦21 211௨ நாகரிக 1௦ ௩ றுத் தொழிற்பெயரின் ஈறு கேடு.
௦௦, 727812 1௦ 1டீ ஊ!ச௦ச்சாம. செய்யல்--செய்ய, உயரல்-- உயர.
அட்ட. தமிழ நெறக ஸம்கன்... முதல். கமி. குதிய$.௮. ௨ அறியா அறிவுஇல் இடை மகனே
'செழுத்து... எழுத்தெனப்படு:ப அகர முதல். (தொல், மலம விடா கறை) 2. (சமயம்) ஆகாயத்திற்கான.
கழுத, ॥ இம). 2. (ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும்] குதிய$. பார் புனல், அனல்,..கால் ... வான்.
உபிர்க்குறில், ௮ இ ௨.௭ ஓ ஓரள பிசையும் குழ். எழுத்து லவ ரய ௮ (௭௯ம், 5), 3. (சோதிடம்),
தெழுத்தென்ப (தொல், எமூல 2 ஜம்பு, 3. தமிழில் மஞ்சமட்டிகளுள்.. முதல் பறவையான. வல்லூற்றைக்
மொழி முதலில் வாராத, ரகரதஇல் தொடங்கு பிற. குறிக்கும் எழுத்து... (பெச்வவரு. ப, 121) 4. (சித்த.
மொழிச் சொற்களைத் தமிழில் ஏற்பதற்கு அச்சொற் மருத்.) சகது, (யர், அசபசெ, ப, அகனனு:) 5, (சற்
களின்... முன்சேர்க்கப். பெறும். எழுத்த. அரம்பை. மருத்.) இம்பிலி, மூஸ்.
. அரதன நாஃரிற் சொத; வெகுளி ௮1 இ.ச. 1. சேப்மைப் பொருள், இடம், காலம், மூதலி,
(ற 4, வருணம், கஇ, வண்டி, மால்,
தானம், கன்னல் (பொழுது), புள், நாள். ஆவ மன வணார்த்தும் கட்டு, ௮ம் மலைசழவோடற்பு. உரை:
செய்யுட் பொருத்தங்களுள் கூறப்படும் ஓர். எழுத்து, மத இம் மலை...மகள்...காவல் ஆயினன். எனவே.
(மனிகுயா, எழுத், 5117. (தத) ர), அந்நாளே அடியோங்கள். அடிக்
குடில் வீடு பெற்றும்ந்தது (பெரிவாழ். இருப்ப, 10).
வ. அழகு, பித்திகத்து அல். லிதழ். (220௯௧. அல்வழி இமையவர் அறிந்து கூடினார் (சம்பசாஃ
“4 மசசிவினுடைய ப, அரும்பினது.. அழல. இதழ்கள்: 2, 12,129)... அகரம் தாரப் பொருளையும் இகரம்.
சசபடஅவ் விசும்பு (கத, 98, 120, அந்நுண் மருங் சமீபப் பொருளையும் உசுரம் எதிர்முகபினறிப்
குல் (மணிமே. 9, 12ப, பத்தர் அன்ன மெத்தென் பின்னிற்கும் பொருளையும் சுட்டும்... (௬.
அல்லயிற்று (பெருக். 1, 40,270). அக் கோலங்காட்டி 11 இரசமாறுச4. 1. . சொல்லினகத்து முதனிலை.
ஒளித்த என் ஆலியை (. சகட வேட சாட அடிக் யுறுய்பாய். அமைந்து நிற்கும் சட்டு (அகச்சுட்(9),
குதிமம. அவன் இவன் உவன் (தொல், சொல்,189. இளம்...
அவனென்பதன்கண்... அகரம். அறமென்பதன்.
அ! பேட 1, லன். ஆரும் அறியார் அகாரம் அவன். கண் அகரம்போல...அகத்து வரும் (நன்.
என்று (ரகத், 2/4. 2. இருமால். அக்கறங்களில், தம்ப, 2, சொல்லின்... புறம்பாப் அமைந்து, நிற்கும்.
அகாரம் நான்... (பசுவற். 10, 21). அவ் வான சுட்டு (புறச்சுட்டு). அப் பண்பினவே (தொக், சொல்,
வருக்கு மல் வானவ ரெல்லாம் ௨௭ 202 இஎம்ப, அல் வெண்ணிலலின். (புறநா. 114, 1).
அடிமையென்று. (மரமேய. 1)... 3, பிரமன், ௮. அக் சொற்தன் (தொல், ஈழத், 21 தச). மொழிக்குப்
என்றது. பிரமாலின் பெயருமாம் (த4௪, 89 பட ௨௭). புறத்தும் அகத்தும்...கட்டுப் பொருளுணர்த்தவரின்
(2) சட்டெழுத்தாம் (24, ௪ சம்கசதமச்பு, 4, முற்கூறிய
பெ. 1, பஞசாக்கரம் பிரவைத்தன். முதல் எழுத்து, பொருவ... மீண்டும்... உரைக்கப். பயனாகும். சட்டு,
எண்ணில ஓங்காறத்து... அகர உசரம் மகத் அந்த. பிலிபெய்சாகாடும் அச்சிறும் அப் பண்
தாம் (8.0௪. கெ. 28), ௮குப்ரம் உகாரம் மகாரம். டம்... குறள், 673/1 4, உலகத்தார் அறிந்த பொரு
லீந்து நாதம் என்கின்ற பருசாக்கரமான பிரண ளோடு வரும் சுட்டு(உலகறிசுட்டு).அத்.தம் பெருமான்
வத்துக்கு ரகளித்று... 88 உரை), 2, சைவ இத்தாந்தம். லச, 201 ௮ உலசறி பொருண்மேற்று - 24). 3, பண்டு.
பீராசாத தெறிக்குசிய பஇனாலுட கலைகளும் முதற், நிகழ்ந்ததை இன்று அறிலிக்கும் சுட்டு (பண்ட.
கலை, அகர. ௨௧3. மகரம். . அல்வபுவேயாகும். சுட்டு), அம் மணிவரை (சவ, 1148 அச்சம் பஸ்
(மரசாத, தான், சம்ம 3], 2. நின்றான் அத் நாள்
சொல் நினைவுற்றான்(சம்பரா, ச, 25
௮! வட எட்டு. என்றும்... எண்ணின். தமழக். ௮1 இ. செ. 1. ஆறாம். வேற்றுமைப் பன்மை.
கொப்பரை கொம்புமுனை
கெசப்பசை4 பெ. பிடித்துத். தாக்கு, ஸ்... எந்தக். கொம்பனும். என்னை
வதற்கான வளையமுடைய வாய் அகன்ற ஒன்றும் செய்துவிட முடியாது என்ற.
பெளிய பசத்இதம்; 01ல் மா மறறம வெய1பாரா. பாவனை முகத்தில் தெரிந்தது.
என்பி ரத ௯. 62௮12. கருப்பஞ்சாற்றைக் ககொம்பண்யசணை பெ. தீண்ட
கொப்பரையில் ஊற்றிக் கொதிக்கவைக். பெரிய தத்தங்களை உடைய யாவை
இறார்கள்./ எண்ணெய்க் கொப்பரை... நஷ்ட.
கொப்பரை? பெ. (எண்ணெய் எடுக். கொம்பு பெ. 1: (ஆடு, மாடு, மான்:
கம். பயன்படும்) முற்றிய தேங்காய்ப் போன்ற சில. விலங்குகளிய) தலைப்:
பகுப்யு போர்சம் 00000ய1 %8ா௱௪| (807 6மாக௦ப்றத பகுதியில் உன்ன உறுதியான தீண்ட
னி); றாக... கறுப்பு... ௦. மாட்டின் கொம்பில்.
கொப்பணம் பெ. காண்க: கொப்புளம். குஞ்சலம் கட்டியிருந்தார்கள். ஒற்றைக்
கொய்பணி வி. (கொப்பளிக்க, கொம்புக் காண்டாமிருகம் 2: (சனை.
கொப்பளித்து) 1: (வாலக்குன். நீரை யின்) தத்தம்; மயி. (04 0 உி6றற்ஹடு, 3:
வைத்து) அலைத்துச் சுத்தம்செய்தல்;, வாயில் வைத்து ஊதுஇற பகுத குதுலவும்
மலாதி2: ௦2. முதலில் பல். துலக்இ வாய் மறுமுனை அகன்றும் உன்ன தீண்ட குழல்:
கொப்பனித்துவிட்டு வா, பிறகு காப்பி: வடிவக் கருவி; 1௦0; பஜ. தாரை, தப்பட்டை.
குடிக்கலாம்./ வாய்ப் புண் குணமாக இத்த. அடித்துக் கொம்பு கனத அமைச்சரை
உப்புநீரால் வாயைக் கொப்பனி! 2: (7, வரவேற்றனர். (பார்க்க, படம்) 4: (மரத்
இரத்தம் முதலியவை எறிய துவசரம், இன்) இனை; மாம் (01 ௨1௭௨௦). குரங்கு.
செயம்... யோன்றவற்றிவிருத்து.] குமிழ், உச்சாணிக் கொம்பில் ஏறி உட்கார்ந்து
களுடன்... வேகமாக... வெளிப்படுதல்; கொண்டது. பூவரசுக் கொம்பை ஊன்றி
பசீச்சியடித்தஸ்; (1 ஸுவ, 01௦௦0, 202.) மகட் வைத்திருக்கிறேன். 5: (வ.வ.)) குச்சி; எப்௦.
௦0:2௦. வெட்டுப்பட்ட காயத்திலிருந்து கீழே இடக்கிற கொம்பை எடு. 6: (குறில்
இரத்தம். கொப்பளித்தது. சோடா அல்லது நெடில்) உயிர் எழுத்தைச் ௬ட்டிக்
பாட்டிலின் மூடியைத் இறந்ததும். நீர் கசட்ட மெல்யெழுத்இன். முன். அல்லது.
கொப்பளித்து வழிந்தது. (௨௫ வ.) தன். மேல் போடப்படும் அடையாலக் குறி (6௧
மேல் மோதியவனைக் கோபம் கொப். 40௦1 ஏதம 49 20060 ஈக௱(-40ட வ] 1ச11சா, ற1௦௧4.
பனளிக்கத்.. இரும்பிப் பார்த்தான். 3: ௫௪ீாக 16 200௧௦ஈ௮0 0£ 0 (6௦ 12 ௦410.
கூடவில்) கொய்புனம். தோன்றுதல்; (00
௫௦09. 80௩, 8௨.) உப. கொதிக்கும்.
எண்ணெய் பட்டதால் கை. கொப்பளித்து:
விட்டது. தக் காயத்தால் கொப்பளித்த
இடம் ஆறிவருவறது..
கொப்பி பெ. (இலங்.) 1: குறிப்பேடு;
தோட்டு; ௩௦120௦௦%. நாற்பது தாள் கொப்பி
மூன்று வாங்க வேண்டும். 2: நகல்; பிரத;
2009... இந்தக் சுடிதத்தில் இரண்டு கொப்பி.
வேண்டும். கெொம்புசிவு. வி. (-சவ, -சவி).
கொப்பு பெ. கொம்பு; இனை, மாஊஸ் (௦7 (பே.வ.) (ஒருவரை) சண்டை போடு.
௨௭௦௨). மாது வெறியேற்றுதல்; சண்டை கூட்டுதல்;
கொப்புளம். பெ. 12. (கடலில் ராவ்டீ 6௦) நிஜ... கொம்புசிவும்.
உண்டாகும்) நீர் அல்லது சீழ் நிரம்பிய வேலையை... என்னிடம் வைத்துக்.
மெல்லிய சிறு புடைப்பு; ஒர்எசா; 6௦4. கொள்ளாதே!
கையில் இருந்த கொப்புளம் உடைந்து. கொம்புத்தேண் பெ. (மரக் கொம்பு:
விட்டது. 2: (நீர் போன்ற இரவத்தில். களில் கட்டிய) தேனடையில் உன்ன தேன்;
தேசன்றும்) குமிழ்; 6ப001.. ந௦ஷ (தலம்மாசம் ரர௦ட ப்ச் ற௦ரலரம் 0.
கொப்பூழ் பெ. தெசப்புன்; ௩௨9௦1, நாவன்.
கொப்துழ்க்கொடி பெ. தொய்புள் கெொம்புமுனை. வி. (-மூளைக்க,
செசடி பால்ய வ! மாம், -முரனைத்து) (பெரும்பாலும் எஇசிமறை
ஓகால்பண் பெ. (யிறசை மதிக்காமல். வில் அல்லது. எஇசமறைத் தெசணியில்)
பேசும்போது) பலம் அல்லது அதிகாரம். பிறர் எவருக்கும் இல்லாத சிறப்புக் குணம்.
படைத்தவண்; (1701 16௨ ஐ௦100 08 எக ௦7 1௨. கொண்டிருத்தல்; 82௮௨ வழ்ட நறசசிவி; 6௪
சிகா சவி) 500600௨ ௦௯௫ (௦ 6௪ உட. கமரறப்ாவ!. அவனுக்கு. என்ன கொம்பு:
214/2 6.2: விலட ரா கரியாவின் தற்காலத் தமிழ் அகராதி 2-4: மி2/ரமர மலா கழமானறு
ரமாம்! (4௦5, 1992). 182ஜா௦ல்ப௦83 63 2௦4 ட) (1-௨ றயஸ்112%௨.
ரசு
ரிது 006,
சச ரத ஜ உபமாதர மறம் மறு
113].
ர
, அகல்கையிற் போட்டுப் புறங்கையை ஈக்கலாமா2
நீர்கர்றத 160௪3 (0௨ 6002 ௦ ஸ்கறவிர, ஸி 1166 க றக01 டி
ம்ஷரம் ?
2. அகடவிகடமாய்ப் பெசுகிறுன்,
77௦ ஹி வாரியிடு?,
1. ௮௮ ஆகாயம் துளை,
மம கடட் (1 நக]ற ௦8 6%6 நக].
4. அக.இிக்குள் தெய்வமே துணை,
௦௦4 11917 0 66 *ஷிற மீ ஏடி ந்கிற1ஃஷ,
- அகதி சொல் அம்பலம் ஏழு௮.
[
7,
3 அஃகம் அரு.
016 08 க எஏஷகட9 கவஷம்றஜக 2 வஜவர்மம் ஊர்க்கு நப்ச௦.
உ அஃகமுமம் காசம் னத் தே.
3360000:0000த 10
21௭/2 8.6: 81250 றக ௦47௦81 1௨2வாப5' 4 44௦1/௦ஈனறு 872! றாக சரஉ மர்பி ஸா ம்ம யியபி02ா காமி ரிப்பேர்
காதன் வா பிபன் ஈசல் வாமி கறற/ச1ிளா (04க 25, 1894).
க் ரசா
00,8871 ஈரறற 0011001038
௦௪
7111] 7071௩3.
000.
கடவுள்.
1109 இனம்கமல மம்மு (228. மாச 1001 2ிரமமகரிடு மம் அிறந்மால்வம்.
கடவுள் துணை.
9௦8 (4 மெல) %சிற, ௬ 105 1௯ம் 45 ஊமசிற.
றியி 1291௦ லய00%0௪ 15 றய ௨௦௦௭௨ 815 1141௦ ௦8 விமல் ஊச ப்ப கிம 6௦௦6:
சட்வுள் தணை 98 தெய்வமே துணை ௩௦௬ (16 ௬056 ௦0000௩. நியம 56
ஞ் விம எ16%:
கணபதி துணை; ஸ்ரீராம ஜெயம் ௨௩0. 01102 6::006381018..
1, அன்புக்கு ஒருவனே,
0௦1 18 1௦76, (ந ய்ஸகர்.)
9, அறியாத வஸ்து 00 மனோவாக்குக்கு எட்டாதவன்.
ரந யயர 0௦0, ர ரச 0௩௦ 6154 ௦01௦௦6 6 10௩010. நர ஈமம்
நர ௭0105.
214/2 67: 850 2222 ௦171 எனகா 7சமீன/9 4 ப231424 121/9 ஜீரவாயி ராமர் (34கக்ஷ & 1மஸ்0ட.
1992.
௬௨
அஞ்ஞாத வாசம்
அக்குவேறு ஆணிவேறாக: ஒரு பொருள் தொடர்பான),
அனைத்தையும் ஒன்றுவிடாமல்; (ஒன்றை) பலவாறாக;
1௩ தால சசவி1. தன் மகன் இன்றைய அரசியல் நிலைமை.
யைப்பற்றி அக்குவேறு ஆணிவேறாக அலசுவதைக் கேட்டு
ஆச்சரியமடைந்தார். புதிய தொழில் தொடங்குவதில்:
இருக்கும் பிரச்சினைகளை அக்குவேறு ஆணிவேறாக
எடுத்து விளக்கனார்.
அகராதி பிடித்த: பிறர் எது சொன்னாலும் அதைக். பெஈ.வி. 2
குதர்க்கமாகப் பார்க்கிற; பிறர் சொல்வதை மதிக்காமல்
திமிராகப் பேசுகிற; 8207821196; 8/256 (1௩ கஙிய4௦). இது:
ஒரு சாதாரண விஷயம், ஆனாலும் அந்த அகராதி பிடித்த
ஆளிடம் இதைச் பொன்னால் அவர் வேண்டாததை
யெல்லாம் சிளப்புவார். நாம் சொல்வது எதையும் ஒத்துக்
கொள்ள மாடடான், அகராதி பிடித்தவன்.
் ௫ 2
தமிழ். ஆங்கிலம் 08
டலர்மன்.ஆங்கிலம்'நமிழ்
3௦1
740811 11 ஊபயர்பர, 14. 91 ஷூராவாட
பூ
றியா
௩௦06 [யோ
2712/27.1: மேச றகதம 2 நரீகாப்க னாயக 2! ௫ டுமாகங்பு னதி ிடச்ய/வி மயி
எழிட்ப்பளபிடர் சொல்லகராதி? தயிழு/ஆங்க?லம/ஜோம 4/அங்கிலம்/தபிழ் (800,
3989), 18697௦ 4ப020 03 60பா(சஷ ௦ (66 சோக 82ம் ரே ரவ! 52(வ1க(, 122௩ 33,
160னய்தஷர/ எனம. 29, 53227 80, போறவ,
“(8291 04ய0103),
ஜொசி ரய] (ஷசி 5 2ணழற வயச சம 20: [2௨ தழு, உயயாபி எலல வவர மயவ0ு :22 414
பயபட்ப்
பயப்பட கணா
நரசமாம்ப பரம.
வடம, பப்பட் கரடு
பவம்
ரஜ
அடவ?
படற கர
பப்ப ஷம
எவியபட (ட001
௦
கடுக கிமமுலய)ம்
வரய பப மாசு
ப பவ டபு (11104.
எாடும்வரரம் பண்ட. ட்
டப் மர0யரலம் ௦4௦௦ “௨ ய்
110௧ [சீம பப்ப 00௩ 1060
எஜயகைம ப டு 1
ு(உ.
ய்து மரன் பவட 0௧012 ரஷ்ம்வடுர
எயிறு எ. யய 4. கலக பபர்
ப்பு மரக்
பா எரு எழு எர
வரர
பவம் கறம வல்லம் பர ஏய 410௦.
ட மு
வயர்
கவிழாய் பூயயம்। "ஸப ச ப ப தைபப
£8010%) 80 801011140௦.
பயப90(் பற
வழங்க1: யப
மாவ்
நளி அர மலய 190௫
ப்ப நிவை ஸபர்
ம ர எடிமவமம் “0 2
ர -- "எ8ார200904 நர£2110 815.
மமக ௭
ரிம றமயரு.
வி கர
அ.- ப்ட் 0100 10002 ரகதமாஜர 800௩
முலாயிரட்
வலபு
111 ஜோ ம
நறை.
ட
டக
லட
ம் ௬௦119) ஷ(10204 48௯.
ன் யமி ௮
்
பரப
ரபர்
பா்
1௦20)
“ம1௦ரா20ா *-ய௦28190021) ( (0
உட கெயுயு மரக ய௦ய௦30)
(0௦௧120)
(6900- ௫) 891 ம்.
5 ம பபப்ப லை ஷய,
௦0209 102. வழு “வரு
1009001117 நார ௭ ல. 0004030) மசிய: டப்
040௨ 142 வவார்ரவவ் (ப.எ) வடாம் ப
வர்மப் கர்லா (200 ஏ௦ல34) யசப்2டய00 ம்ச௦ிம்ா
மராம் (900000௦
மம்ம 4 ௦மீம்ட ப்ப பட்ட டட்ட ்டனனை சட
மரவம் மமம்
௦4010 7407. 112201 மலம்் (ர்க
ட்ட
பய
௦1206 ஈர்
ம்ம்
1யம
421091
மலிய
(4058
(900) [/வமய
[சல வச (9031
ப்பட பட்
30 9
அம்
கீரா
ப ட்படட்
ப் பப்பட்
விரு 0௦ பங்கய மரயாஞ்வு
ஈட்
மா
நககவுயாம்
பய பராம் ராக ௧௦௧௦௫7 8010 மணமாக.
௦
காரா டா;
முர ம 11011 கு.
ஈடும் மட்டா(௰ங்.
001111.
ஏீதறாறாரது:
900.
(4/2 ஈழ்ரபம் சாமம்)
210/2 7,3: 1106 ஐஐ ௦10. பா௨௨ ௪! 2.5 ரஊமி- 21191 சிய மனு. 7௦0420 சரி. கோறசச (வர்ஷ,
1900).
26[ “241/௦19)) 1020012220) 93ளபி மச] ௭2970 51 9 2219816௩47
2-௫ 12210 /யமர- நடவ வய?) 282) 22007 20 8/222015 0௦17 15010 :2:2 21814.
௮ ஏஎீஹ்ரசி வபரடவச/௪ ருடன் -
1 இெளிமமாமுள்ஃ மபருஜம௪ ஏட்ப்ற -
ஒஹ்:
பேடி ஒட 0ல் --
3920) 203 [க
இதழ் ஈத சமல 1020 ௦98]: 60 200. 10௦01௧௦3 முரஸு
ஸ்ரிச ஜெ மழைல கழ --
பமைச்மஞ்வாரு 2 ரஸ
எழ எ வாகு.
1௦௧/௪ ரமுமமை 4 எஷஷிடி சடஷ வ 70014௦ யாடு.
பமக குயச 4 ஓடல கன்ட
கதத எ ஐஜஷ லம்.
முரச ம்றுகஷமற எ (99:99 ௨00200௦) 02100௨ 0ணேடஜ. ராய ஷழமாடிமரமு.
கவை 2௫) ]ராயை மஷூ ஃ மரமா
௫9எ9ராழசை 229. எழலமாக8 மலம் - ஆரம 7௦ ம௦0 2010ம்.
மச்சா மழைய 1௦1202.
மரை ராமழூாமமாமு -- 00102 மற இரமமாாறு நரா
எனல ராலடுராமனாரு 1 பட்டத படத் மவ ராம
ம்மூசகீயா ராமடமாமகா. கெஜம் மழற * 1011291022 ராடு
ஏஷப்ர்த ஈாமமோமமக 220 ஐல கச ரஜா
ரஞ்!
62 எண்டர் இஷ. ராரனமோமவரை 000020 ஐ.03௪9ம் 00௦ ஐஒ௰ கரகாடி மடம்யர 70 நஹாராடு.
மீம் ஈரயாமமமு * 61099 ௭209. - 9018) 02௦917 ரெம்.
பா ராவய: ஐ00௮௦ மெல ம் ஒல992 வச1[9 001120.
6.
811 ர ரர ௭௦ ௧௭988012
குலெழுய்சு ஸர௫
0௫ 505 ஓழு ௦௫40
௭௨
ஷம (ட) வ குருமடத்
தட ரகா தலைவ. காரியாலயம், அவர்
உரிமைகள்.
௦08015 றரடாரர௦வ பரு
ஹ்மாஎ வவட ம.) சுருக்கு, குறுக்கு,
க வநவர்கம்ட (2) சுருக்கம், சுருக்
உ வட (௩) ஒரு, ஒப்பற்ற. சுக்குறிபிடு.
ஷிவ ெனன்னாபிரிக்கப் ஷஹ்மீகம (009 உரிமை, பதவி, மூடி
பன்றி இனம். போன் வற்றைத்து ற, விடு,
௨௨௦௯௭01201 (.) தென்னாபிரிக்க கழு தீக்கு.
னம். ஹர்ப் ப) துறத கல, விடுதல்
ஷ்௨௦௨ (2) (8) மனில்லா சணல். ௨௭௦1ய௨ (1) அடிவயிறு, அசடு:
ஷ௨௦ (சஸ்.) பின்புறமாக, மறுபுற. ஸ்ம்மம்ற௦யக 14.) குட. ரிறுடைய
மாசு. (2) துணுக்குற, வியப் ஷங (0) பிரித்தெடு, குடத்து.
யூத. ஹட யம1 (2) புறத்தேஇழுத்தல்,
ஹ்கயக (ஈ.) மணிச்சட்டம்,” எண் பிரித்து வைக்கும், (விசேடமாக
ணுவதற்கு மணிகளைச்சமாந்
தர தசையை,
மாகக்கோத்த சட்டம்.
ஸ்வீட(ம்ம. & ஜாம.) பின்புறமாக, ஸ்ம்ட(21.) கடத்து, சடத்திச்
பின்னால். செல், பிரித்தெடு
ஸ்வா (௩) உண்ணக்கூடிய௫ிப்பி, ஷ்ம்ப2/௦ (0) சுடத்து தல், பிரித்
நண்டினஉயிரி. மட்டி. இளிஞ் தெடுத்தல், பிரித்தெடுக்கை.
சலின் உட்புறத்திலுள்ள பள ஹ் (௪4) குறுக்காக, நேராச.
பளப்பானபொருளைத் தருவது. ஷ்சமீ (கமீ.) படுக்கையில், படுக்கை
உ ஷம (2...) மு.ற்றாகக்சைவிடு. யாய்.
வங்ஷம்மம் (2.ற. & எ.) சைவிட்ட. ஸல) வெண்ணிற மசவகசை.
வ்ஷம்ரரமாம் (ஈ.) கைவிடல். ஹ்னாலவப் (2) நிலையில் இரி.தல்,,
ஸ்ஷ௦(௨...) தாழ்த்து, இழிவு படுத் வழுவு பல மனமாருட் டம்,
து, அவமானப்படுத்து, தரங் பழுது
குறை ஹால் (௨) நநெறிதவறிய, இயல்
வர்ணா (.) தாழ்த்துதல், இழி புக்கு மானான, கூற் 9.2 திரிகிற
வுபடுத்தல், ஷ௨(5..) உடந்தையா:௬, தூண்
ஸ்ஷட(2.7.) குழப்பு, நாணவை.. டிவிடு,
ஹ்கஸ்ா (7) தலைகுனியவைத் 62, ஸ்: (ஈ.) தடவ டிவிடு
தல், குழம்பச்செய்.தல்.. பவர், ஃட ந்தையாயிருப்பவர்.
ஹ்ல(:.) குறை, தணி, தள்ளுபடி ஹூ 9: திறு2 ” வைத்தல்
செய். தயக்கநி, செயல்படாநிலை,
ஊவா 0.) தள்ளுபடி; ஹ்%மா (2.1) வெறு, அருவரு,
ஷாகப்,ி ஹகம் (2) கொப்புக்கவர் ஷீரமா*2௦ (3) பெருவெறுப்பு,
அரண், மரக்கிகா அரண் அருவருப்பு.
ஹ்யமா் (ஈ.) இறைச்சிவெட்டும். ஷ்ட்ாா2னம ஸர; வெறுப்புக்குரிய,
களம் அருவருக்கத்தக்க.
ஷுஷ (2) குருமடம், இருமடக் 1௪ (9...) ஓ.க்துப்போ, இணங்கு,
குழு, குருமடத் தேவாலயம். ௨௦௦௨ (21. & ஐ.ஐ.) ஊர்மி 2 (2௪2
ஊமம்௦1 (ஈ.) குருமடத் தலைவர். ட]
212/2 7.5: 1151 2 ௨ஜ௨ ௦4 5. 14௨0௨௨௧௮' ஞணச௫ை ஆங்னில-தபரிழ் சருல அகரானி பொம்
கடிடைரனயி மாயச் மிய/ளானறு (2௦1௦௧0௦௦, 1988). 1146 றகதஉ ம் 1988 34. 0. போக2 & 0௦ 128,
௦1௦௯0௦, 5ம் 1௨3௮, 18 122௦ ல்ய௦0் 69 18௦4 ஜனம்: 1௦0௩ ௦4 (8௨ மய: 1ஸ்௨க.
சீ2ாராலா 1 8]711. [ரீ நா
21 & | [“ப112ம் ஈ ரவ 52 825௪ம் ஊர! & இரஜிஎ்.
என்சகூடவா. நரரயற ௫4
ஊரந 5 ௩௫00 ஊபா் தாள்
கரிமா தற ஈரா
மூ ஸ்ட கடு ௦7
அட இடப னலை
(ஈப்போ இந்தியன்கமிட்டியாரால் சிபார்சு. செயயப்பட்டு
நீப்பமனிய அரசாங்கத்திவரால் அங்கிகரிக்கப்பட்டது;)
அவைத்
ஈ் 3
க
நயாரித்தவர் :
அழகன
தீ. ச. கணபது,
தமிழா௫ிரியர், எப்போ.
வெ
வெளியிட்டவர் :
205.
த. வ. ௯. முத்தையா,
தமை ஆசிரியர், செட்டியார் கலாசாலை,
ஈப்போ.
டை
வெக.
கல டட3.
அர்சிட்டவ1 :
ஸ்டார். பிரிண்டிங் ஒர்க்ஸ், ஈப்போ.
2602
மதிப்புசிமையுடையது] [வில காசு 3)
பத 253484011௫
அவன்; அது); எதிர்மறைப் அக்கிரமம்: ஒழுங்கின்மை; அறி.
பொருள் . தரும் வடமொழி யாயம்.
முதல்நிலை (எ.கா. அறி- அக்கிராசனம்: சபையின்
யாயம்). தலைமை.
௮: அழகு; விஷ்ணு; வன்; அக்கிராசனர், அக்கிராசனாதி
பிரமன்; ஓர் (பாக்கக் குரி:ப்பு.. பதி: சபைத் தலைவர்.
அஆ: ஓர் இரக்கக் குறிப்பு அக்கினி: நெருப்பு; வெடியுப்பு;
ம்:
தானியம், முறைமை நவச்சாரம்.
அஃகல்: சிறிதாதஃ்;: வறுமை. அக்கினிகுண்ட
அ... என்னும்
குறைவாகு;
குவி. (அஃகு- அக்கினித்திராவகம்: ஒரு தீவிர
தல்; அஃகல், ௮ஃகிய!. அமிலம்.
'கேனம்: ஆயுத எழுத்து (2). அக்கினித்திசை: தென்௫ழக்கு
மூலை.
8
அது.
அஃறிணை: (-அல்ஃ திணை), அக்கினித் தேவன்: தீயின்
(இலக்கணம்), உயர்திணை தேவதை.
யல்லாதது. அக்கினி நட்சத்திரம்: அக்கினி
6858609981 84
அக்கசாலை: நாணயச் சாலை; நாள்- சூரிய வெப்பம் ௨௪௪
உலோக வேலை செய்யுமிடம். நிலையடையும் நாள்கள..
(அக்கசாலையர்1 அக்கினிப் பிரவேசம்: தீக்குளித்.
அக்கடாவென்று: ஏதும் செய்யா தல்; தீயில் பாய்தல்.
மல், அக்குரோணி: குறித்த அள
அக்கப்போர்: வம்புப்பேச்சு. வுடைய ஒரு பெரிய சைனியம்.
அக்கம்: கண்: உருத்திராக்கம்; அக்குள்: சுக்கும்.
தானியம்; சுயிறு; பூகோளத் அகக்கண்: நானம்: மனக்கண்.
இல் அட்ச ரேகை; பொன்; அகங்காரம்: சினம்; செருக்கு;
ஒரு பழைய காசு; தான்றி நான் என்னும் அபிமானம்;
மமதை.
ம்: அண்டை அமல். அகங்காரி: முன்கோபி: செருக்.
அக்கமாலை: உருத்திராக்க குள்ளவன்.
மாலை. அகங்கை: உள்ளங்கை.
அக்கரம்: எழுத்து ; ஒரு நோய்: அகச்சுட்டு: ஒரு சொல்லினுள்
முதல் நிலையாயமைந்து .
நிற்
மா மரம்; வெள்ளெருக்கு
கடலுக்சப்பால் கும் சுட்டெழுத்து, (எ.கா.
அக்கரைச்மை:
உள்ள நாடு. அவன், இவன், உவன்[.
அக்கரைப் பச்சை: எதிர்க்கரை அசடவிகடம்: விகடம், தந்திரம்.
அதிகப் பசுமையாயுள்ள அகடிதம்: செய்ய முடியாத
தோற்றம். காரியம்.
அக்குறை: அவசியம்; ஆர்வம். அசடு: உட்பகுதி: நடுப்பகுதி;
88%
212127 1 றகஹ€ ௦110௯௨ யப்! புதிய தரிழ் அகராதி /சோயக லய 82422 7சாமி! (600௦1௧.
ம யாமயர, 1996). 82றா020060 69 60ய112 08 425815 'பர௨ 8 ஸஸ்11021105, 18பவ1௨ 1 யமா.
&
டப
௮
்் யக.
இமய 1: ரடசரஹவமம: ரயி், ரஷஹுய பலக
அச்சு
வம 112. ரணை: மாககமா.. ஆயுதத்தை,
ஸ்வ: 6௦௦௦ ஒருவகைத் தாவரம், சணல். நீட்டி மிரட்டுதல் 2 பொருத்தமானதா
காத: ௦0 உ௦ரிமா அண்ணன், மூத்த என அறிய அணிந்து பார்த்தல்
சகோதரன், * மலாய் வம்சாவளியினர் யர்: க௨ 20௦௦4 பொருள் படுத்துதல்,
கணவனை அனழைக்கும் முறை, பய் ப்பட யா 1
ஸ்ப: லட. அடிமை, ஈாராதஸ்மி/க, மனத்தைப் புண்படுத்துதல், "வம்புக்கு,
120011: அடிமையாக்குதல, *பயன்- இழுத்தல், ஊ௦ய௱மா : தூண்டி வி௫தல்,
படுத்துதல்: தீமைசெய்ய ஏவுதல், களர்ச்சிக்குத்.
ஸ்ஸ்ற:க0ப௦றகா.. அடி. வயிறு, ரண தாண்டுதல்
உறுப்புகள் அடங்கியது வயத; ராரோஜமயத: 0 றர மற சையை
ஸர்வம்: விற்ஸ்ம.. எல்லா டமாழிகளிலும் மேல்நோக்கி நீட்டுதல்; ஆயுதத்தை
உள்ள எழுத்து வரிசை அகா வரிசை நீட்டுதல்.
எ.கா. ௮.ஆ,இ.... வரில நாகரா ம ஈஸ உண்டு. உள்ளது,
860: ரசம். பெய்ய [200 பொரித்த இருக்கிறது. உண்மை, ஆம். 62லம்௨: -
கோழித் துண்டு பணக்காரன், வசதி படைத்தவன், 122-
ஸ்லாவி: ஸ்வா: அருவமான, புலனாகாத, ம... சூழ்நிலை, ஒரு பொருளின்.
கோட்பாட்ட் வான, (.த்திலான தன்மை, நிலைமை.
ஸ்ப: ௯௯, 5. சாம்பல். தாசு, ரஷ்ய வரிஷ்: 8004. ஈமறாம௩. நல்லொழுக்கம்
சாம்பலையடைய ௱ராஃஸம்: சாம்பலைத். நன்னடத்தை, நற்பண்பு றமாகம்2்கா: -
தூவுதல் ஸ்ய யமம்: ஏமாற்றுதல் நாகரிகம், முன்னேற்றம், பண்பாடு,
ஸ்ப: பெ தாள். துகள் பொடி, தால, கவிலத: அபீவாஜ-வ020ஜ 0051ய0110 தடுப்பி
புழுதி, எ.கா. மரத்தாள் மற: பயரி2ா0௦.. காணச். செல்லுதல்.
மகர்: றட ரயட௦! வேடிக்கை செய்தல் (அரசரை),
வற]: 1 அ ஒக்கடி, எப்பொழுதும் வயீக1: பயவிடர.. ம வ௦மரு 18 சடங்குகள்.
8௦௧7 001௪ம் “ங/டீ ௦7 4622001௯. ஊறுகாய். மய்வட்டிப்வபல: பல்வகைச் சடங்கு
அச்சார் மீத: 50206 தாடகம் அல்லது படக்காட்சி
8121௪ 7,2% 81௧0 றத 0114. 8விகப்்சாகக & 5. யோரகாவ'9 ரய நிலம 7 ரி ிலிய் 2 ரசிய 83ம்
ற்ஷஎம் தமிழ்-மலாய்-ஆங்கில அகராதி! (9ம். &1வர), 197). 82றா௦ட ௦2௦ 29 600128) ௦4 8௯2௦1:
அவிகா விபு 5ள்ட 8ம் (008974-7), 52 கக, வதா டகாய! 8, 1கனஷ௨.
ளாஜ
மே. உ. நாவல் மாக, 1ல்
சம்பள 5126௩. ஆராம்பிள்ளை சடக்கு
கீவாறையி12ம் இலப்வியிவ. -- “தீரவாறயி1௦75 ௨2௦௨ம்.”
ரெமி. ரணலக, இரும்பு பாசார்
ரீங்லறம ஷலா - “12௦௨ 34௨11”
'சொமாசாிக] $பபலச, இட்டங்கு தெருவு
வேகம சமரம் - “86௪௪6 ௦8 மச த03ளர்
49205 50051. பால்கடைச் சடக்கு
21 ஆச்சர் 5௨32]: - “98௪81 ௦8 (86 ய்% 5%0ற௨.” [நக ந8ீவிஜு வரச டி கோட்
0௦02 5$0௰.”]
நல்7 கெ. வண்ணான் தெருவு
"சவவர:௩ 1நகாமராம - “51௦61 ௦7 (16 0௫௦146.
றஸ௨3௪. ஜனுயெரி இடல்.
ரஹமஷஷ *7ம்கவி - “7ஷூயலார ஐ1க௦” 5௦ ஐஷரசம் 420. 8௪ (யாக நகல் ௦ 12
ர்க்ரயஹி..
77257௦௦4 11௦௧0. மாசா ஆரா சடக்கு
சேஷவி: காவி: வவ - ?&ரக௦% பெ9பி100ஜ சம்சா” [7வில: 3கிஷவீ: கவின் %*
ர்க நகீவீஷ ஐஊ௧௨.]
ஹத 81௦௨4. காலாங் விளக்கு கூடு
சேவிஷத 1/1] விவபிஸ்ப்பீம - “வித பதம ௦2௨.” (௧௦௦1) .
வற 68005, சுண்ணாம்பு கும்பம்
இம வாயிம வோரறவ - “நக ]மக $கரற௦த.”
மத 507261. கத்திக்கடைச் சடக்கு
ஷ$நம் நவ ்சம $களிக]பில “$$ேப/ச ஸ் சகச” [17௪ நீவிஷ ஐக௱௧ [டி “7வ1வா, 18சம்சர்
நமம 2]
நலல0₹ 58261. குசத் தெருவு
98052 ந்சாயாம - “0001ச%' 201081
நிகவிவக்ச 810௧4, தண்ணீர் ஆலை
ரிந்வாம் கீபீச் - “97ல் தைக
நகவா1ய% 5225. செட்டித் தெருவு
செல்டி 'மிநமாமம - “பெச(ப்க' ஸாசச்”
ஜெஸ்வாம் 8௦24 (1௦௯௧ மாப்), வயிராகி மடம்
நம்வில்டகைகோறட - “சவிஸ்'உ.ற12௦௧.”
'ெனிவால் 81௦4ம் (1800 86௦கிஃ 18௨12 0 பறற ஊதிய... மட்டு தான்
9800 மரம “ட (டீ நந்த ஜாலயலம்.”
21/2 772: 1720 170௭. 11. 7. 112பத140௯. (1969): 1312(092 ஈவா ௦! ::726(5 10 51௮ தஷ0ா6' ட ௦௨ [யாமி
மம நமம ரணம் 17142 8800௮] 424112 500219) 42, 1, ற. 206. 820௦ 2்ப௦2௯் 63 ம௦யார2ஹ ௦1 ௨
ந21ஷ ஸ்ஸ் ௦806 88] &12(1௦ 5௦௦௪], யக டயம.
(16)
221412 7:72: 47௨6 (௦௭ 84. 7. 1420 ஜ%00௩ (1969); 1978 04௨ :௨௱0௨ ௦1 522215 1௦ ஒறததூ01௨ 1௩ 16 [யாம
மச நரிவுண் ரயி ஏர 11 800ய 42411௦ ௦௦, 42, 1, ந. 206. 16மறாமம்ப௦6ம் 63 60யா12ஷ ௦1 (18
விஷ்வ 020 ௦8 06 809வ] கல்ல பி௦ 5௦௦, 1021௨ பயழயா.
௭௧
கடப்ப. த்மேசர்காம்.. ட்ட தல்ல
இண் ஸ்111 நெவ ௨3௭௨௨௦ (0நறலகை கர11௦ 0௦ கயி 0்ஷ 16
0௦௦% 7106. 0௨௩4௨1 ற௨%௨௨௦ தோர்க்2 உகிப 396௦௧1 ௨௨8௩.
0௦01 8000. மந்ஹா ஷி ற௨௰௩௨௦ 8க௧றக;3௧. ௨௧12௦ 39 ௦்கறக ரஹ கவ
33௯6 மம்ம 778 1௦ 00௧௩௦. பரவவம் ௨3௦௦ 3௨ கமம் 12064௩
க்ம்்ச வெல் 1728௪ ௧௧6௩ ல்ந்கு நர்வயககம் ஆரம் நங்க
(ஸ் தாமாக (0ந௧௨௨ 188௨௩௦. 81 கராம் 32 2907ய 1209
01௦0 ௬௦௦8. 1வ1க0ம் 12௨41 ௮௨7௦. நனைய ஏ௦0௨ 82% ௦௦19௨.
டய கல 2௦2 88) ௧௧௨௦ நக்க ௦௦௨ சதய தவக்
ஐவந்த௨ம்ம.
னள மர்மம். 781011 றவாரக யவ நிதாகாக 4112 நஹரக 1ஊம்ற்ய
33௪ விம் றய 7௧௧3௦. 03௯ 12௨. 0௦%87 10௨
மைன ஒக் 0:௧௦ 0௧013 றந௦ை 8௫௧2௦ ுிந்றகக்காக
நக க௨0 ௨3" ௦9௨ ௭௦01.
௦0 ஐ௦. ற%௦௯ 1௦௧௦ 27௪௨ ற௦ ரோண்யற0ாம
ம்க்டற்காம. நவர ஹ்கய 1ம் நிக்க ஜவர அஷ்டம 1112௧0௧.
நக்கக் யர
நக காச 2 12 மம ஒ கந்த 112௦ ரஜக ர் மி யரய 0%12௨0௧
ங்கம்? ர்ர்ரய. காக]. 108௧70
ய்ஸ்ந்ம்மு ஈ16 ட்ட] ருலாட பரஷகாயு$ம 3 வரம்றம்2ப1ய2௦ர1-
8%௧9௦
0175 1660: ஐ0. 39௦280 12௦. கிரம நலறகிஷ கர்ம றஜக1ம ௦௦
நகர அவப்ட
நதந்ட க.ந்க 2. 399) 7கயட நட் ச் பககம க௦்%ய 7 . அணக ௩0]
இங்க வட 0௦௨ மங்கா ௧௧௩ "7 ஹகற்க1 01௧௨41 கிட வியற உ வரு
ங்கங௭்1 12௧௦.
றய 51 மரா இந்கராரமவ2க 12௦1 72௨௧௨1 6௦௭௦. ஐட்வியம
8௫௧7௦ ங்க
நர்ஹ்டக்ச ரக நெம்ரஷ௩]- ௨௧1௩ லி வ்க தவ! றந ௯றகலப1௨
12௩௨௦ நகபம் ரஜ கிரது 1௨௦்௩
0௩76 ஐ௦.6%௦7௦ நரக நம்ம தறைவு சிண்மலபம 1120௨ 5140 ஐ.
மறு - உங் 7௧௨௦. ஐ௦ ௧௧31௨. 07௦01
று ரகக இங் ஊக$%ட 12௧௦. 75000௨1 ற௩௩ இவகீந்கய் ௦ங்ஷர்
ங௦18௦ ட கேந் - ௫௦0௨
இஷ (19 ரயகக$௰ா. இரகஸ்ஸம. ௨1௦ கர் றந ந.௪௩- ஸ்ந்ஸிய 1ஷுஸ்
ரந்க2ட7 0௮௨7 பிக்க றக்காக௨ 7 ௨௧௨7
றவெ% ௨/௭ ௧௦௪ நடவ நடி கிநப்ம் 3ீங்க%1ய 610௦0 38௧௧ ம 50௦00
ட்ட ங்கா௦ சத வபர. 8ா& 6௦7௦0.
0௦ ௦௩௦86௨ ககா ரை நம்மா 72௦6௨1. கர்ம 111௧ நறற01ம்
3௦ பிக்க] கவ ஏலி ற௦. ந9ர்ரக றர
ஏஞ்லக கஸ்க்க். ரீறஜவர 8௧௧௨௨௩ நடி100௧ ஏகஈமற்க
19 (ம்ப நீம் உக ௦௧௧௦ 0௦0௦ 170. யம சந ஜஹலாக
௩0ம்.
பிறந் 10்யன்ற ௯௩ நர விஷ் ஷர 18ர அரம் நறக்௨19- ற,
ஈக13௦
214/2 773: 07௨௦ மடக். 88. பபரவரத'5 4 ௦௦௦29ய/சறு: 19சியக/சாம் ரயி, சாம் ர சியஹ (ர்பமோண
ீராம0/25) (14425, 21908), ௦ரஜர்ஈவிடு? நார்க் 4௩ டுயர்க௩ 1௩ 1901. 12றா௦லய௦௪3் 63 000723 ௦1 18௨
7ரய50225 ர (௫௨ கறல! 0௦11201005, பீ-3்எலடு ௦839௨1].
௭௨
_. சக ட்டிக்
88 உடிலிலி 3. மெர்க்கண்டமில்பாக்க்.
147.1: நரச 01 (06 $ீசாவப16 8871 ௦1 1ஈ வி, 822000), 5்௦ஷர்த (66 1 8கதுரன், நியா 25௨ ஊம்
வாயி) ௦ 1940.
1500001006 121115 8712811571 ஈரம் 7 சாப்! 900ஈ0ய/சாமு, (196 11751 6211௦௩. 08 1ள1ம்௦்
85 றஸ்14ஸ்ம் 1௦ 7820 த௦: றா6-1876, 4௦5 ௩௦ 1௦1086 1$ப2-29௨ 01 11ரல்ப5(காம் 24
மகக 972௯ 0044௦ ய8[$7 பரவர் 802 க $ஈத1ஸ்ப/7ஹய்! 97011) ஐ னம்விற5 807 8:2-
ந-5கவிய்த வண்ரம்ரம்ச11:(075 ப22]10த ரச் 7 ஊ௱யி1-தற 221025 10. 0000௯௯80௦௧, 180௦-
8ம் த 2ரபரளம். &ற௦0 ௦௦, க்ரமிகா ஒஷோற16) 159 &. 94. வலாக்கக்க 1ஷகதகா'5
ம்ப்ிவீஎம் சா பிழ் இள்லாபிலேரி, 1751 றயம115060 1 140௭5 101876 [7636]
01160 1௦ 138020௦௩1௩ 1882 [0428].
886 1880 வும் 18905, க:௭௦7௮1 ௩௦0௦ ரூப ப1யரஜயவி த1௦55கார்க கம் 4௦௦்யவர்-'
ந௦ர௦0, 1௦0௦
ஐ 018 40த (1096 வரம் ௦1822 18ரதய2த0%, 6.ஜ.:
"(9609 க) ம௦ஐபரர *கிவாரார.
முள புர 7௦ 1௦194(ய2மீ கட ஐஐ ௦2 (229 *0௦௦8பஷ) ஐயா ம ௮1௦4 லை பிர) 2
பயறு 29 ப/ள ௦1/0 012 ௨௦//௭0,0 ஊன ௮) 0//சமிவரு “அ ரஜ யு ஜன 21 0] கிண] 2௦௮) ய௨ ஈன.
9 ரஜா 3/2 (றல 0] 8௨2 1௦82 2யயாத 2) பல 8௦0௧0 4/8 யு பயம ஓ யரஎழியா
0ியயார 41/9/8பற நிரா1ட200 75 4950 ப2பு பர ஐ 210926 ம8111147௦ 2813௨1] 5917 8814
மரபரளல$௦ய] மழமாடி ஊரர$ல றுவி-அ101-80-801௦24 ஷிட் 18 90007
லல [விலகமா ட | 0005 90/17
னை பதப் இில505
ஜம 4/9 பலக
இலமடில$
ஜஜ கஓ6
வு ஜமம ரர, ஸ்ட (%ம%
ரம் “இமய ரர் * தல
மரா 10௦. 00002 (30) [2432 (22ற) சயமரே (2௦ 12):1960500.
“39 120 (000. 36. (ம) 093 (ம) 6
டடட்ட ணட ப்பட (1012) 4௫040 (மமமற) ஒல்கல
வம (வம. பி (9)602-ய1980 10 017 (ஐ) 6லலஷலல்ம [
ளந மரமா "கயயயஏ வா
ஆறயயற் முற்ற
114
க 8900
பாடு ஒ ஊெரரயடு எயா ரர
ச.
4௪
பர்மா அட்சர ஆசான்.
(ஸ்டேஷன்கள்) (ஸ்டேஷன்கள்),
ட யர்மாட ் தமிழ்.்
பச்சா
ஷஷீ: வடச்சசக்கொல்ல்
2௮0: .ப்யிங்பொல்ங்றி' ட] ்
ஷி கட்டொலவ் 86௨௦௦1 ?
2௫18053 பெளக்ே டாத கவோதக்ப்ம் ட்
இகத: படைய மலை த
லட முல்டலா பயப்கை
6 த (6- ன் மாட்டாது பி தலம்2 811 ன
9902820015 .. ஜெளங்வேடில் $$$ ௨௦ ஜ1251௩ ட
58 . டோய் வரவன் ல
6$:௫௦ட6. பெய்வ்க்லொவ் - எஸ்றகவி௰ ல
ஜெலி: கட்டேகொல்க். . 1நவாசத0ா ஞு
மையீமம்வ5 . ச்செனடகா. - 88]/201422௨ ஜு
98:அலஷட$: ஃடயில்ம்டைசொவ்வ் .... 340௨1122௦௭ ஜு
60505: ...பேசுவேகொவ்க் . ரராகஜ0௦0 ஞ
600232) 26: மடோச்சுவேசல் றவ ஜு லக்க ஜ்
ஷுஸ்ஷ€: ஃ.. கஞ்ஹக்குவில். 2 கழிய பிஷிஸ்ட (௦00209.
௦9ூ0280 8202. ஃ ஜெவம்சங்கா விரும ஜண்ம்க ட
௫௦5௦5. ஸஹ ப கீஸ்ல ல
௫: உயியூ நூ ்்
ஃ.. 2 ஸெயாவாடி. சக வலம் ன்
௦௦௦௦௦4
௦20080(900054 ஜெளங்ட்செடென ..... 18/2மதலிம்க்கம%.
௫5௦6202. வபிங்கா வட இட்வம்ட 4
ஷ்கிஃ ,ச்சுவே அய்ப்புவே .... 183 90௭௪ ்
20$609:00$: 13 பாங்புவேகொல்ங்.... வாம்காஜ0ஈ ல
606: .. தல்ட்டுவில் மெரவ ்
செெளங்டைங்கொவ்ல்... 10வப222408600 ஒ
௦௦௦5 8:விப்பப$:
ஃ.டெளங்கு நலல ச
202280 ஜி
600:2000 ச்சேடோ பட டரககிலக
ஷூ: ச்சூங்கொவ்ல். ,.. 88] யதம1 ஜு
$09 ப சாஞ்சூல் வறிவதுமா ர
வேடாஷீ விடம்கககக ஞு
கொல்க்கி வட்$0ஜும்
௦0, 2932).
212/2 7:16: நகர் ௦0 12. 9. கரக நீபக்விர்கா'உ பர்மா அட்சர ஆசான் (82;த௦ .
18€ா௦ பியட் 7 20 யரரஷஷ ௦8 (4௨ 18வரக 1 யபிப்க௩ 82௦காண்ட 1ப்மாகரு, பென்ப
எர
மாடிததாிய25(105றமாிம் ௮௮. -௪, -2, ௬௨ விணணப்பிநகும் சாலம்.
வாடீ 56 ௨156 -
௨௭426 சர். எ, -10த, -13 250... ஏற்றுக்கொள், ஊகி.
1,212 எற். -டி -6. ஏற்கக்கூடிய, திருப்திகரமான.
வம்கி! தசம்; -121, யம்2 றியா, எண்ணிக்கை.
வர்சராக சரத், ௩, எ, எற ஏரியல் (உணா கழுவி.
வி ௫. எதிரான.
கோபி% சஷி. -ட, 25 பழங்காலததிய.
8(160௭௦62110௩ 2ப8். ௩. செயற்கைமறைக் கழுத்தடை,
க௱(ர3௨ சச். -, -35, ட மறைமசுமாகக கூறு, கூசகமாகக கூறு
வோட்டு ப்ரத சயம். -சர, -சா, -௪0௪ ஜாடை. குறிப்பு .
வொஜரச்ச1[2 சி.. -1, -௩. இப்பிடிககக்கூடிய,
வாரோ சாம். அ, அ6ம்(சு, ௮ரப்ட உபயோசி, பாவி.
போர16 ரசம். அ, ௮151, 4160. காட்டு, ஓதுக்கிக கொட, கட்டளையி..
800௦57௦766 வேற்றுமையைக குறிக்கும் குறி.
80120 கமி. -21, -ர7, -ச௬8. மருந்து விற்பனை நிலையம்.
நழக சயம். -ஈட -ச, 6. கருவி, உபகரணம்.
ஜேறசி 2. ச, 4௪, 1௪௪ மேல் முறையீ0, வேண்டுகோள்.
வெறன்காக நசாம், எ, -45, 11. மேல் முறையீடு செய்,
31 302112164௪ ௦௱பிப௪(2. நாம் உதவி கோரினோம்.
ரிய 2ற0வஎ௪ எ 80ம் 1120-2௪0௩ அவள் தன தரப்புக்கு எதிராக உயர் நீதிமன்றுக்கு மேல்முறையீடு செய்கிறாள்.
கழற]: சாத். -2, -சா, எற தோடம்பழம்...
வற 1ஈரய10௪ சமத். அற, பச்ச ற1யா. தோடம்பழச்சாறு.
ற விவ்றககர1 வத். -சர, 36௩ ற1யா. தோடம்பழசசாறு.
கறற வடபாதி. -ர, யம றய... உணவில் விருப்பு.
ஷாரி! 2ம். சிகறிரை மாகம்.
2ஜாரம05 எம்... ஐஇசசநதாப்பததில.
காலம். ச, -, 12௭8 தழும்பு,
சோஷ்சா சயம். -௪ர, -௪, 18. அரேபியா.
காஸ்(5% சஷு/. -, 5 அரேபிய,
வாற்வீச்ச 2மசி. 1) எ, ௭௪ வேலை, தொழில்.
சாற்வீச்சோ சத். -6ர, -5, 06 வேலை செய்வோர்.
காட்வ/ப்சாம2ந2156 2ம். 16 தொழிலாளர் இயககம்..
வாற்வீம்ச70ாம் மாம் 2ம். -௪(, -, -:06. தொழிலாளர் சங்கம்.
மாட்வ/மீசா11 2556 2ம். அ, -)) ௭5 தொழிலாளர் வர்க்கும்.
கால்வீப்5பீ2ஐ சம். -௧௱, -5, -₹06 வேலைநாள.
வாற்வரச்தப்16%1021 20ம். -21. தொழில் பணிப்பாளா அலுவலக...
வாற்வீச்ரா்211வஜ50சர்றத அம். -சர, -சா, -₹ா16 வேலையைப் பகாந்தளிக்கம் ஒழுங்கு.
வா$்வ்ச580%௦14 2ம். -21, -, 208. வேலைத்தலக சூழ்நிலை.
வாட்வ3570ஈட 30ம். -2, சர, -௪8. வேலையின் கன்மை.
ஊால்வீச்5ரா௱ம்ப1சா 2௭௫. கர, -6, -16. வேலை தேடிக்கொடுப்பவர்.
வோந்வ/்ச்570ரம்சி1ஈத 2௭8. -, -ச, சாட வேலை வாய்ப்புத் ஜிணைக்களம்.
உம்வீஸ்ம்ம் சலி. -, -(6) லீவு, லீவான.
*விச்தரத 21ம். -௪௩. வேலை நடைமுறை,
வோட்வீச்கத1ரசா சச். -₹ர, -5, 05. தொழில் தருனர்.
சோற்வ்ச்21%ச70ா சப்த சாக். -2ஈ, -ச, -சா£.. தொழில் தழுனர் சங்கம்.
காம்வீச51௩4160௭51 அப். -சர, -ச, -௪8 தொழில் வருமானம்.
214/௪ 21% ர்வ தவத மர் கிரலிலைரள் 1]கப்ஜமாவிவு & இனமா ப அரக நவமி 18ம் விஷ பியப்வகரு
ரய ௨0-2௦ வரம2௮றத ஐபி ம்- ௬401 க. அரத (805 ட்ட, 1960).
௭
சவர,ச்சர்
ஈறய்ட வபச்எ மூண்ன 895
தானமூன்ன. ஸ்வர நக்லலகை ௯ மச்சம். வலை, தம் மாறாமலும்,
மறு வர .
ரஊண்வக அட பெற்றோர்[கள்]. நக்க ௨ பிறப் ரட
வ ் க கன்ட
நச்சை ஆட கூச்சம். மஸ, ஈனரர[க],தா வ் தத்தையர் ஈர் மலயு தவம ௭8. மித
ஜன்மம் ஐலயு
நாணம் பவை ரறதர. ந்த நாள்; ஈச்ச ௪ பிறந்த
0௯௬ அகழி வலை, அசழ். நணர்சவவர் நரக வ ர வச்ச. 'நாடு (அனர், இடம்); 2 (8)
அ
ராவ ஆறாவது வேற்றுமை. பிறப்பிலிருந்து; பிறவி- ளர்
றர ட சம வயதுள்ள தல்வர் நாய. பெற்றோர். ந ஊரா.) ரக, இதிஸ்துமஸ்
வண் வயச வரிச் ததயமா சுளுடைய ளாரகறவவறகவாரக. 90 வாகம் ற உஸ்த ு பித்த
ஒம்ம 1. சமா (பாலவ) நேராக நலம்யவாச, ம௰௦௪, 1, பிரசவி 31 வறுமைய ை இறி
நதர, வளைவின்றி மிரவாமபமம; மடறாரவவடி பெறு ஏட ௩, ஈரஷு தரன் வழனுரை மழலக 98 புக்.
2. மறக (ணவ) மட்டமாக 2 றா. (2 2௨/9) பய 311 ஈடர்க. நமன் நவ, சல்
ராவ்ஸ்ம, ஒழுங்காக ஐடள்ல்ம; மட விளை 301 ஈட வரவ கோதுமை வராம £5609947
21412 7.19: 84700 780௩ 141: 2611 கீஈன்௦௭௦௦ 21 ஈ1..5 25,000-ஸ(ரு 7372240-7412/7501௮௭8 வாசற்.
குஷ்ய-தபமிழ் ௮௪ ராத] (940500, 1965, 21989), ஸ்ணர்ஙத 66 ஊர ௨ 0726 ('102)..
ஜு
போ வடு (8)
தன்றி (ம ம) 5௨ நமம பஷி றர ௨௦௦ ருஷ்யச் சொல்,
விஞ்ஞான வளர்ச்சி மீது முமறல்ற0ட.. வம. ம. முறடயாலுக்பயம
கவனம் செலுத்து வாக்கயைத்்தஇல் வார்த்தை
வக்றமமலாய4 | வரட்டம்வயலா?] 2 களின் வரிசை முறை, பவம்
௦௪. வரகீறடு 0). பொக்டு மம; றம வா62௦ உ பா௦யவச் அகர௱ இயில்
வோக்தமவா, வோ6றமமயவ. 1. . செல்; வார்த்தையைத் தேறு
ப ட்ப பதை அவட்பப வால்வெயமி? [வ மவவம்]ு கறம.
புகைவண்டி லெனின்கிராடுக் வோல்யாகள, வறகிவு லஷ அட வ்வயம
குச் செல்கிறது 2: நசீரவாடி 80% 1. இக்கலா:[ 22640௦௦ வவயம-
வா6றுன சரியாகச் செய் கவச கூட்டு வாக்கியம் 2.
வக்ஷுயயும்? [சட்டம யயர] கடின மான? கறம்சயம் ௫0006௨
ரயறமாட. வகறட யய, படட 1௦ம0௦;. கடினமான ேன்வி
யே. ஊவுடுமயய௦ அடுத்த; 1௨ வாடசண்ட14 | மடுஷவ்ா!] 42202.
வாக்டுமயபம் நட அடுத்த நாள்; வாணம், வாட்வேயடி உர்வோாட ௩௦.
பெ வக்ரகர 9௦ ம வாக்றடுமயபள் நக வடிவா, வாடுயாம வேலை செய்,
அவன் இதை அடுத்த முறை தொண்டாற்ற, சேவை
செய்வான்; மாமச்ரயாம ப௨ ஊோகற01௦- செய்; வாட9ப (29௪) உ கிறவ
யபர் ௨௩௦ அடுத்த கேள்விக் இராணுவத்தில் சேவை செய்
குப் பதில் சொல் வாழ்பவர் [மாதவி] ட வற்கவடு
ககக? [6'ஏ மகக] ௬௪, ௨0ம்; 2. பட வாழியவடி வோட்வவ0ம 1. நிகழ்ச்சி,
கறசிகம, வோகக, வரககியு, போக்க வோட சம்பவம், சந்தர்ப்பம்; மா
எவ்வி, (0) ௨௦% கண்ணீர்; ௨6 06 வரன் சுவாரசியமான
5௨. ரகமரா॥ மகிழ்ச்சிக் கண் நிகழ்ச்சி; ப/6௦யத்ரயயள். ஊழ்வர்
ணீர்; ஈம்யடீ வாக்க சோகக் விபத்து? ஊழ்மர் 5 உர்மட உண்
கண்ணீர்? மயாயறச்ாட ஊட கண். மை சம்பவம் 2: ஐ நக்கிய
ரைத் துடை பார்வ குறைந்த பட்சம்
உ௱காகக5 [2தாபவகர்] தமக. ௨௯ வழகக்ற்க [வடுக]. -௧2௪௩
க்ளு, போர; வட வாராம் சுண்ணி தற்செயலா ௪2 9சாறச்றர 0) உற
ந்த சுண்பார்வையற்்ற; 21௦ தற்செயலாசுச் சந்தி;
சோரம் ௨௦௦6௨ குருடன் நுமக்ரடி வரச்ரிய 2ற்செயலாக.த்
க௦ெக்றடர் [வரகறக்ற] அட, போம், தெரிந்து கெடா
சரச. வொ௦மவறகிய ச. ௦ம், 070- வழுவர்ரமனப5 [வாழு டம்-மடா) 20௯.
௦64 அசுரா இ; ற$௦௦%0-௨ர், ((ம2க. ட்ரவபு?), 92 வடுவர்ன;
வெரி. லகி. ருஷ்ய-தமிழ் பறம... வோழமர் கரோ, வரவர
அகர இ; வலைக்றம பய௦சற்க்பயய% நிகழ், சம்பலி, நேரிட, வாம
வு அத்திய மொழிச் சொற் வாமா? என்ன நடந்தது2;
களின் அசுரஈ இ; 116-7%500லட0 யவர் ॥௦. மாரட்ர௦0 ஒன்றும்
வாகம் அகுராஇயைப் பயன் நேரிடவில்ைம; வறம௦00 ப
படுத்து; ஈ௦ற௦ய௦கர்ாடி (வாகா) 605 பும்ரா: மோசமான ஒரு விஷ
ஊழல் (60 வாஸ) அசுரா யம் நிகழ்ந்தது
யின்றி (அகராஇியோடு) வாழ்யகாம!ர். | ாஜ்யன”] 42202.
மொழிபெயர் (படி) வாடுயவ௦, பேழ்யமமயம; கறவம.. வாட
டப்ப ப போம்மா; அப. மய, வட்யவா௨ 1. கேள், கவனி;
மமக, வாமி வார்த்தை, சொல்; வடியலாம (மம) ரக்மம வானொலி
712/௪ 7210: 0௭௨௨ 8௦௩ 8. 1. 22212௨ ௪ வ." 3/4 சகவாச 23:20 உ ரஷியா பசார் வாமசகறக
முஈத்ப-அயபிழ் ஆரம்ப அகராதி] (405009, 1987), ௭்௦லர்கது (06 ஊரு 1 ௨௦௪௮1௧ (“ம124௦௩௧௫7)..
க]
“011
ம[[றட$ 7100428017
ரர 07 2ரறநா0 ௭018
ம
11. 5. ககா 70001பாகா௩,
மிதத்பறு சியப்றம/உ ப/ச42, சேச௩1 082௪ உர் 28/62 18274௨.
6800௦ 6௦17100-14168௦160..
மைக்ற௩ தத:
8101800131 43 00,
ர எெரசல்ப்ரவம் ௩ மலடி மீ டீ சரவ! நரர்மாக படப் சோக,
212/2 8.7: 7102 றகஜஎ ௦47. 8. /227ககவனடு 14௦௦42112775 770: 60229 ம0:1ம். [வாழு ரர காஜ! 0ள் எம்.
ரீனாமி (14கமஷ, 1858, 21819).
கோபி உ ஈரம் பவளம் 9௦
5௦௦00 8வ172-சாரணக்கத்தி
01252 8 வ/72-மடக்குக்கத்தி
நந்கம் 8//2-பிடிகத்தி, நேர்கத்தி, ஞரி,
(உகூறபில் இடப்படுவது),
மவஷகாம்- ஊதல் கயிறு
நரதாக0-தேசள் பை; ஜோல்னாப் ஸப.
7௩00% 580%-முதுகுப் பை:
நிய்வி- ஊதல்
4. 12௦00 84 சஷ்லி
8௦௦01 11௦௦2-சாரணப்படை.
8௦௦01 7௨1201-சாரண அணி
80௦00 0௦யற-சாரணத் தொகுப்பு, தொகுதி
மெ உெகுருளையர் குழு
1₹9ச ரொகம-பெருஞ்சாரணர் குழு
21௦7 50001 171௦௦ஐ-பெரிய சாரணர் படை
$20101 80001 2௨0201-பெரிய சாரணர் அணி
7-4517061 500ம1- இளம்பாத
$20000 01859 80001-இரண்டாம்தரச் ௮ாரணன்
1305001455 50001-முதல்தரச் சாரணன்:
ரஃ1ச௦1'2:802ய1-ஜனாதிபதி சாரண:
௫௦௦01 மாகர்யஜ.
பெலாக௦(சா மிரப்ப்றத- ஒழுக்கப் பயிற்சி
71-விம் மாவ்வ/த-உடல்தலப் பயிற்சி
12 ச1சொகரிட ரக/வ்றத- கைத்திறப் பயிற்சி; ஆக்கல் பயிற்சி,
1௦ 1கர்௦/ற2-தொண்டா ற்றல் பயிற்சி
மிட ௭்௦வ] 82270198- உடற்பயிற்சி
ரீஸக்கா7௦00 1௯15
8௦001 $]தம- சாரண சமிக்களு,
50001 5வ1016-சாரண வணக்கம்
ரக 0௦0௮] 81கத-தேசியக் கொடி
80000 182-சாரணக்கொடி
1182 81க0-கொடிக்கம்பம்.
ரிக்கி கறம்வதேசிய கீதம்
மரக௦1 00 81) ம்
அவி எச ட ஆற்றுப்படைக் குறிகள்:
5௦001 $188-சாரண தண்டம்) சாரணக் கோல்,
180015-முடிச்சுகள்.
நஜ 18௨(-கொடிக்கம்பம், கொடி பநக்கவிடப்படுமிடம்.
771412 8.2: 47௦00 6700௯) ௨௩ கரத) கயி! ஜ௦ஷகரு டர் 52யம் ஐ, அறறமகமிமர் 1௦ 7. 17. 1022
சரழுவா சாரணியம் (14ீலம்ஷ, 19:'8), ற. 511.
அக
அறிவியல்
அகராஇ
பவபொது அறிவியல்
கி இதனை விரிதசை என்றும்.
கூறலாம். பா. ௭௦2்ப௦ா. (உயி)
௭௧௦1௮1 (அபேக்டினல்) - க6வாக!1௦௩. ஒடுபரேஷன்)
ஆரம் வில: ஆரச்சமச் பிறழ்ச்சி: 1. வளைவாடி
சீரூ.ஐடய விலங்கல் வாய்க்கு, அல்லத வில்லையில தோண்
எதிரே உடல் மேற்பரப்பு றும் உருவில் ஏற்படுங்குறை.
அமைதல். பா. 860௮. (உய) இது நிறபபிறழ்ச்6:, கோளப்'
௧6௯481 (அபேக்சியல்) - அச்சு பிறழ்ச் வன இரு வலைப்
விலகிய: இலைக்£ழ்ப் பரப்பு. படும். (ஒளி இயல் 2. கதிர
அதாவது, :பக்கம் தண்டி வனைச் சுற்றிப் புவி வலம்
லிருந்து வில இருத்தல். வருவதால், விண்மீன் நிலை
இலை முதலிய பக்க உறுப்பு, யில் ஏற்படும் தோற்ற இடப்
களில் இச்சொல் கீழ்ப்புறம். பெயர்ச். (வாணியல்)
(வெண்ட்ரல்) என்று பொருள் 201614௦ ௨௦14 (அபைட்டிக் ஆடும்)
படும். பா. 802021. (உய), - அபைபட்டிகக் காடி: 02013௦02.
மேக (அப்டாமன்) - அடி உரோனி விருந்து பெறப்
வயிறு: நடுஉடலில் மார்புக்குக் படும் முச்சுழல் படிகக்காடி.
கீழுள்ள அறை. இரைப்பை, பிளாஸ்டிகத் தொழிலில் பயன்
குடல் முதலிய உறுப்புகளைக் படும் எஸ்தர்கள் செய்யப்.
கொண்டது. (உய), பயன்படுவது. (வே௫ு)
80௦௨5 ஈ௦ஙஉ (அப்டூசன்ஸ் ஊரிடு ஒயிலிட்டி) - இறமை:
நர்வ்) - விலகமைநரம்பு: 6 ஆம் ஆளுமையின் உளவியல்
மூளை நரம்பு. முகுளத்தின் இயல்பு. குறித்த ஆக்கச்
மூல: பக்கத்திலிருந்து ளெம்பு
செயலை இதனால் நிறை வேற்
வது. இயக்க நரம்பிழைகளைக் றலாம். இடுல் தடிஈஇறமையே
கொண்டது. விழிக்கோளம் ஜறைந்தது. பூழுத் இறமையும்
சுழலப் பயன்படுவது. பா. போற்றற்கு.ரி.பதே. எ... இசைத்
மக/வ! ௩6௩௯. (உயி), இறமை - இிருமஇ சுபபுலட்சு மி,
நடிப்புத் இறமை- இ: வாஜி
8060ப௦௦ (அப்டக்டார்) - நீட்டு கணேசன். பெச்சுத் திறமை -
தசை: மூன் கையை நீட்ட அறிஞர் அண்ணா. ஒ. 515
உதவும் முத்தலைத்தசை. (௧. உள)
௮.௮.2
912/௪ 8.3: 12௨ றக 9௨ ௦1 &. 16. நபம் அவியல் அகராதி? (14கப2%, 1994). 18201௦ ல்ய௦2ம் 637 20 ய712௨
௦87465875 8கீவப்முஷகதவா 1 வ்ப்றறவவைட நெசயவ் 108.
௨
318 கற
7/2:௪9.3: 2௭௧௫ ௦07722 ஜன! 100 சிரிது (க்ஷ, 1951, 21983, 19/4 ர௩.), கர௦ண்த ம்ம ஸர
வ1௭10௨. 18620 ய்ப௦ேம் 09 வபா்ஷ ௦1 11 (00-11 லின் படி பர்க்.
௩
00ம் ற107101001ா
௦
810115॥ கம ஈட
௦018௦.
கா
வொரு ர, றெேரத0ை ந, 6, 5,
92 நமக நறவம் நாமுபா2ராக
மக:
சமர றர ௩6011 உளா00, கற ரந ராடுபரா நர0ரநநற02
5001811'5 18%53) 0ம௩௦ம ரந 2, 1828௨.
3951,
71/29.2:7106 2௨௪: ௦170 பெய்1ள1௦ர 5 4 2202 வி விளண சீ 8214 சாக் ரணம், ஹ்ர்டீ 1௪
நணம்பபாச ராரிமுாம் மீ மன ர 142 /௦ம2 08 11ம ]ப1ன 00௦௯ ஜீ: 112 னாயி மாக்: நீண்ட ரான்ப்ச2
பிர காழிரள் காமின் பம ரமி பின 04கர்ஷு, 1851).
இ!
ஐ தரறறிறாத
டதா தந
உ ௫ மாம ப்ற்றி
1011011157,
ட ப125 12 50811,
கா 9112:1075,
&௦, ௦.)
செக உ. கவரா,
வீக்க), சேம:
கக்கத்:
கவற ரத 8, 2, 0, ௩, 280585) ராரா,
1898.
றநா.
93:70 22ஜ6 04 ரோம கீற] 772 எப4ீ௯2 11/2128் ானமமாண்டி காஜி கிடளரு
(044425) 1898).
௮௫
நு தராம
நம்பாத
உவங்ுால ம்மாமா்றாாக
வண டேய்ாகரா
ுா்
கநா
11108௧4757
150 ஈ௩ப/௨5 7௦ 506112,
சிற்மா1211015,
&௦. ௦,
நடக
செய்த ந. கரவார,
ஏக்க) சம
ச௩்க்டு கத:
கவற ற ரா 5, 2. 0, ௩, ற88) ஈநறநா.
1898.
றாழ்ரநக்.
9:106 222௨௦1 ரேஙடீ கர11% 776 208209 1/ப2்ய்சசி றாளகண்டி கத படரிணர பிசகு
(042025, 1898).
நல்வாக ரஊா மறந
5 ப௦௨வா5:
ராவத் ஐராவிக்க்
[ப ோ
-- நா க
18.- ர தமய]
(வ்ட50டராவப்ட்
றம
6.0.*பிகவுகு கட்ட, 2.2,
6௦%. 72கற௨1௧(௦௧' 0ுசறகா$ற ௦6) 74௧3௧5.
27௦7௪10072 8] 2
அர (மிமி ம் ரமாக பம.
உம பபப பப(।
912/2 9.4: 10/2ரசத௨ ௦70. 1. 1%வதயலி'5 8409 சம ஈம்! யன 3 உணம்ளல் பி௦1/0ானறு (காடிப்ஸ்ச
கஜானா) (44025) 1949)
8௪
வற கநா
சற்விம் (சலி) 49௨௦௦௦200) | ர116 (0 81ம்) கா மெளம்2;
௫5௦206; கண் ணியமற்ற, பிளவு, வெடிப்பு. .
அசிங்கமான. ம்ர்த (0 ம்ம் மவ, கவ];
ஈர்ந்ஹம் (2) ௨:5௦; நாடா. பாய்மரம், பாய்முதலியன,
நாற்றம் ம்) நரும்றஜ ர105; மர்ஜா (சனி) நப், 007600,.
விலா எலும்புகள் உடைய. நாசா, ௦ 106 ராஜர் ஒு்ச்ர
நற (ம்ம ஹம்) (ர) றக நியாயமான, சரியான, வலது
9090 0௧04 ௦7 1௨11௦0 மார்ஜு௩ பக்கமாக.
2௦1 : நாடா, ரிப்பன். ச] 2112௦0௧ (சஷ்). 7051, பறார்ஜட,
8106 (0) 06780, ஜாகர்ற, 051650. நேர்மையான; நியாயமான.
ற௨௦27; நெற்பயிர், அரிச. நர்ஜமாய (௭) ]ஊரீய, 1(2:1110
ஈரல் முஷ்) ர்ந்த, ரம்ஸ் 215; சட்டரீதியான நியாய
அசவ]ம்மு, 1221௦; செல்வமள்ள, மான.
வளமான. ரர்ஹிம் (சன்) மறந்சறமர்றத, ஈய
நர்ஸ் (2) ஈ2வ1(11 10 கடம ககற ௦6; 'றைப்பான, கடினமான.
செல்லம் கொழிக்கும், ஆஸ்தி. மர்தயகா0]1௨ (ற. 6801001௧88
நட் (0 உங்க ௦2 8(80% ௦7 8௦௦115 (வ11; மூட்டாள் தன
ந்ஷுூ ௦ ௦௦10 வைக்கோற் மான அர்த்தமற்றப்பேச்சு,
போர். ரஜக (சனி) '5ளகச, 210126:
நர2%௦:5 (0. (21) 156856 ௦ கடுமையான, கடின.
௦1420) கணைச்சூடு. 512017 (2) 9121010255, ப வா510058,
சர௨%5ற்ஸா (2) ௦ ௬26160) 528103] கடு ை ம, கடினம்,
“ரிக்ஷா'வண்டி. இரக்கமின்மை.
ஈமம் (௫) 0158 கரஷு, ரகாய0ஈக), நர்தாமம்க (0) ௦06 ௦7 80௨ 8௦02
$ர26; நீக்கு, விடுவி. 84 (16 சக11௪5% 561 ௦82 (1௦
1ம4௨0௦௨ (92) ர₹ர00181, சேச]4சா- 8௨0184 மாற்றமாக ௦8 8௬௨
௨௦5; விடுவித்,தல், விடுதலை. 111௦ 408; “ரிக்வேதம்” இந்துக்
18460 2௪௪ ஈர்ச௨ களின் மிகப்பழைய வேதம்.
1401௨ (2) ௨௦ 6௦:28; விடுகதை. 111 (0 & ௦௦%, 5147ச௨015₹7
பப ௦6, ரம்ப02று 56 சிற்றோடை, அருவி.
கொர்சம், ஐகற௨26 ௨ ௦156; 70114 ௫) ௨ வ! 7௦௦15
சவா செய். சிற்றோடை.
ஈம்மீ26 (0) பறறசா 626) ௦85) சர்ம (0) நார, ₹ஜீத5, மகாஜ்டடி
ரஜ; உச்சி. ஓரம், விளிம்பு.
111௨ (0) 1கபஜ் கர், 300௦ ரம்மஉ (2) ர்க, 72050) எதுகை
80; கேலி செய், பரிக௪. உறைபனி.
கரவ 21௦யக (சன்) உமா மர்மக (0) ௦௦௬௧7 அம்ம. 12020:
அபத்2மான, தவறான. உழஹைபனியால் மடு.
17 முரசமீ- சலி) வயற்; மரற௦88 (சனி) ௦05௪ம் எம்ம்.
ஏராளமாக. அபரிமித்மாக, ௦78015) வெடிப்புகளுள்ள.
நரல் (2) ரச7ப56, ரம், சரய] (0) உரர்றற16; சிற்றலை.
1௭ ஐ₹5௦1, குப்பை, கண்ணிய ரர்றம் ௫0 4/0% 00187௦0௦84 ௦:
மில்லாதவன் மொயர்றி, நக; பட்டை,
1111௨ (௩0. ற; துப்பாச் தோன்.
எனர்சஷிைவி, உ. (னிரரண்த, சல்சா, நட பல்வ கலவி, கபன் 9 ஜாவ ஏடிடி மனம் [68 00௮, உணவு,
மாறில் ஒரு பங்காகக். கணைகலிடுகிற, நூறில் ஒரு தானிலம், கூலம்பஈ. ரளட மு 2ப்௫௨ ஓலா, உணவுதாணி,
பாகமாய்க் அணக்கிடப்பெற்ற, லம சம்பந்தமான,
சரபபிலாக்ட, க, நமவ்த நிரய்கம் மரக, நாலு பாகை. காவியா, கடய ஸம் ட்டன லலா 61 நவா, பெரு
களாகப் பிறிக்கப்பெற்ற; ஊணரிழாகம்க வரவ, ௩ மூனை; ஊாஸ்லியாட, ௩, ஹல டர நாவ நஸ்டம் சம 661.
இன்றய 01 சயன ரகா நள்ம் 16-09 நாம் யாத க்யா, சிறுகானை; ஊஸாரசி, ௨ டவ ம ஊண்யா,
நண்ப 1009, நீழ உறைதிவை ௦ பாகையாகவம் கொதி. பெருமூனைக்குரிய, பெருமூளை சம்பந்தமான; ௨௨
தலை 20௦. பாசைகளாசவும். வகுக்கப்டெற்றுள்ள. நாவு ட நவ நாவி ர ஓப், மூளையை இயங்கச்.
வெப்பமானி, சம்; சாலாவ, கட்ட வடிய 01௪ ந, மூலை
ஊைஃிஜாலன(0)6, ௪. 1/109 ௦1 ம் கீஸளான்சப்க ஈட 0௨ 'இலககம், மூனை வேலை செய்தல.
346 ஏம, மெப்ரிக் நிறுத்தல் அனவையில், நாறில். கனவா, ௪. தசய ஸ்ஸ் உச்ச ஜு டண்,
ஒருகூறு. பணமுயாக்கு; சவச்சீலை.
பட்ட அதட்ட பப குட தீப்பல். மொலாவராடு; ௩. கனாக் ரம, சமயச் சடங்கு; ௬௦௨௦1 ஒர
அளவையில் மீட்பான நூறில் ஒரு கூறு எற, கபவுள் வழிபாடு; மை 6 60யாமஷ, மரியாதை:
எனப எ 3௦, சூ லி| எத் எண்ன “எம மார 168. மின் ஒமுகவாது; ஊாணலரிகி, உ றட டூ கணண,
பூரான், சடங்கு களுக்குரிய; ஊசமரிலி],, ச௯் சடங்குகளொடு.
னாம் ௩ சஷி ரி மேட்டர் ஷிலப்வி௩ லட லண! கூடிய வகையில; கொண்டுப/்மட ௪. 11 6॥ சற,
௦௦ பல நூல்களிலிருந்து தொகுக்சட்பெற்ற கட்டுரை. சடங்கு சன் நிறைந்த; ஈடர்கம 6) 1125, சடங்குகளோடு.
சக்க க ரர்க்றண்ட ம சப்ர்ட, நடு. ஸமயம்; 9190: கூடிடை மாம் 21 ஊண்டி, சடங்கில். ஆரவமூன்ள;
வ் இரசு: ரிடம் மறஞ வனுஉ ரா ௨௩ கண்றாவி, சமி ரரொவிடி, முறைப்படி; உ
கண, ஒருமிப்பின் கூடுமுகம், புறலு?சலபோச்கில். ரன்வே, க உ அகச் 0 சோணமாரு, (0௮808 00%.
பாமுகம்; "றளமடா!22, முக்கிய இடம்; உய ஈாம்ராக, மரபு. முறைகளை: வற்புறுத்தி; ரஸ: எல.
அமைப்பாளர்; (ஸப, தருலவர்; வலக 6: ம்ம ஐமாம்ா ம. ரய/ஷ 01 நஸிஷஎவ, நடத்தை, விதிகளில்.
வக கசாப், குவளத்ல;ந ஈரிப்பவர்: (அம ஈழக்கும் அதிகக் கவனம் செலுத்து,
பொருள்; ஏறே 16 10௨, மையத்தில் வை; $ரஜ ம. கச்ச க |ரடஸச் பன ஈச விலா, தெளிவான இளஞ்.
௨ ஊர, மையப்படுகது: 0௨ வடம வாமா, மையத், சிவப்பு நிறம்; ௨. இெளிவான. இளஞ்சிவப்பு நிற.
இவிக வணக க, வியப மூ ஸாம, தடுவாடை மல. முன்ன.
மானபறழனவாட முக்கியமான; 64௦1) முதன்மையான. மரக, உல, ஜிச்சயமான; ஊரின், முடி வான; ஸா
கிர, கஸ். மையமாக: மப, ஊன, க. இஸ ௭ ஸு, அயத்துக்கு இடமறற; ஈவிய6, நலபகமானை
கர, நடுவிலுள்ள: ஊராக ப௨ 5, மையமாக்கு ராஜ 1௦ நர், உறுதிமான; மாமி நம்புக்கையான; கஸ்
உண்க, மையத்துக்டுக். கொண்டுவா! பாம ட தவதிக்க. இயலாதட லக, ஏடுதா. சிவ; 0௩,
வமின் பாஸ, ஒகுமுகப்படுத்து: சரவனா, ச ஏதோ ஒரு; ஸா, திலையான; வ (ரஹா,
மையப்படுத்தல்; குவியல் முறை: ஊணமாவ( ச, ஸர (இிச்சயமாம். நிகழக்கூடிய ரம வாகம், கடம் ஏ சே:
ஸ்ம காச, மைய நிலை; ஊரிய, ௨, மான்றத (௦, எர, முன்பான. தொிலாத; சொர்க பஸ மப்பு,
௦௧ ஊர, மையத்திலிருந்து புறநோக்லிச் செல்கிற. மறுப்புக்கிடமினதி; லாவ, இச்சயமாக, கட்டாயமாக:
கயி, க, மாசி முலாம் பு௨ சோல்க, மையத்தை: வாரர்சடு,, தமயிக்கையுடன்; வடுமட மெய்டு சத்தே
நொகலச் செல்கிற, (ன்றி, வார்டு, க, மரி எ. நணழ சாலா, உறுகிம்.
எரர், க, ராக ஸ்ட விஸ் ஈச்சை வில்வ! வக, பாடு; தவறாத் தன்மை. நிச்சலம்; சந்தேகமிலலாகது;
அரசியவில். மிதவாதக் கொள்கைகளைக் கொண்ட மா ஊரு, சந்தெகமின்ற,
வர, மிதவாத. மராயிடு, உக்லியாக ஷீ மக, உண்மையென உறுதி கூறு;
ஊனாம்வறக,சபக், தாறு மடக்கு வுடு 6 மலடு ம. எர்பரத, எழுத்து மூலம் அறிவி, சான்று.
னன்ரம் ட ஈனஉபாகமம் புர: 2, தார்வல் பெருக்கு பகற; ஊாயாஸிரக ௭. ம்மடணா 1௨ உயரச், நதசான்து.
நூறு மடங்கு அதிகமாக்க: நாறு மடங்காஷ வழங்கத்தக்க ஊபிரிவ, கட வறக வலுமாமாட ௫௭.
சம்யாரிக, க. 8ரவ ஊரக ஒ( 109 எஸ, சோப் ரா: லறாபிஈத,. சான திகழ. தறசானறு, தகுதிச்.
படையல் நூற்றுவர் தளபதி. சான்று; காய்க்க ஊட்ல கயட்ட, இ்சான்.
சரம்மாது, க, ஜனி௦8 ௦1 100 7௭௩, நூற்றாண்டு காலம்; ஐணித்தல்; மான ஈட நவா விட வலவ ம வயரை,
ஷர 201100, நாலு கொண்ட எண்ணிக்கை, நற்சான்றனிப்பவ,
சறங்விடு க. ௦ எர 8 நகம், தலைக்குரிய; தலை. சொர்பயரிகு க மாகிய 01 (சாமு சாமா, ஸாஸ்ர்ரா,
விலுள்ள. 'குயமிலா நிலை; உறுதிப்பாடு.
சவா, கட றி, ன 91 ஈலிஸ்டி ரவஷ மட்பாண்டக். யகர, உல்டிஙிய வானீலமான,
தொழில்; வாண்டு உடன ம டவகர, எட்ாணபக் மாயமா உ ஷி காது குறு,
தொழிலுல்கூறிய; கண்பட க, ரய்பாணடங்பள் செய் மொளிவி, கரண ம மீ௨ மப, சமுக்தைச் சார்ந்த,
பவர். சமுத்து சம்பந்தமான; ஊாஷ்டி கா, கமூக்க
ர்ம்/2 9.6: 807௧00 1௦௭ 5. $பநகாமா்:% 7819 பிரிர்ணை (ஊடி வடிடரணம்) (ரகண்ஷ, 1990),
ரஸ்க் (௬6 டர கடா. 882றா௦ம்பணாப் 69 ௦௦01-37 ௦1 408875 "க]ரர்சறறக 8ர௦ந்னக, நெற்.
௮௯
நர்ராம்ட
கராரிர 2 (ர. ரதேயி2 வாசி ரககேயாதம் 70 84௮0௦6 : (7. 01ஈலா1்ஈத வசஜு ௦4 மா-
௦௦801 ௦7 4500 மறு ஊம் ௬௨0௦ம் 07 பருமீக1க016 (448, தேவை
8௦, சந்தம், ஓசை நயம். தாள லயம். யல்லாதவற்றை அல்லது விருப்பமற்ற
ஷ்: 1.) 06 ௦4 (6 6௦௭௦ 6226 6௩01௦5- வற்றை விட்டுவிடுதல்.
$றத ந்ககார, 14460) 1யர 2, 510, மார்பு ப்கீமி1௪: (ஈ.) ௨ றய7சி5, ௨ 905110௦௩5௦
எலும்புக்கூடு, நெஞ்சுக்கூடு. ராமம் 85 (0 மீராவும் (6 ப0ா௦5 ம-
கற்: (9.1) 1௦ (6256, (௦ 18, நையாண்டி
16112௦ய12 4411 ௦8 உற₹7508 1௦ 003 ௧௩
செய், கிண்டல் செய். போகம்கா, மர்தாக(1௨ 501௨த, புதிர்,
விடுகரை, வினா-விடை, புதிர்படும்
நப6கரச் : (ஈ.) ரர60னு, நாடா, இழைக் பொருளுடைய பேச்சு.
சச்னச.
734016 : (9.1) (௦ 018௦6 ஈற்பீட க ௩1௦
ரவஸ்ட 2 (௩.) ௨ 1௦ஈத ௩கா௦வ ஈமர்ற ௦1 ௦1 ௩௦185, சல்லடைக்சண்சளைப்போல்,
1106 ர2(8712] 11166 511% ப56 (௦ (6 1௦ ஐ5, துளைத்துவிடு.
பரிசாக அல்லது வெகுமதியாக கொடுக்.
கும் பொருள்கள் போன்றவற்றை சட்ட 8ப்க்சி16: (ஈ.) ௨ ௪28 1௩ ௨ [00ஈ00,
யயன் படுத்தப்படும் நீன்ட பட்டு தொழிற்கூடங்களில் அல்லது ஆலை.
அல்லது பட்டுபோன்ற பொருட்சளா களில் பயன்படுத்தப்படும் பெரும் துளை:
வான நாடா. சளையுடைய அல்லது அரிதட்டு.
74௦5: (.) உ கொமவ], (௦ உரகாவீடு 8000ம் 3886 : (ஈ.] (௬௦ மீமக(40௩ ௦ரீ ர்க்க (௫6
ஜஸ், அரிசி, நெல். 178௦10 (7௦ய2%. ௮௦௦6, சவாரி நேரம்,
80௦௪: (2.1. (051621: 161௦ வ! நழ்டீ 11: பயனக்காலம், காட்டுவழிப்பாதை.
2105, அரிசியோன்று சிறுசிறு துகள் ரப்சச : (8) ௦௧௨ -%௦ ரர்க்க5, சவாரி.
களாக உடை. செய்பவர், குதிரை மீ.து சவாரி செய்பவர்.
பீஸ் : (சலி.) ந௨ர்ரத 0200 வககிம்ட, 131488 2 (ஈ.) உ ௩87௨௦௭ 6104200௦௦1
20௦08 818த 18 ஈ(மா2] 765007௦65, 1௨௩௦3, ௬௩௦ 0௩(31ஈ, 616., ஒடுக்கமான
நகற்று ரர்தந்பே அயார்ப் சபத 816021 1௩. நிண்ட சுரை மேடு, காடு வளம் செறிந்த.
70௦08, ந291ஈத ௨ 500௦ஈத [கதா2௦6, மலைப்பாங்கான வழிப்பா-த, நிலம்
செல்வம் படைத்த, இயற்கை வளமிக்க, அல்லது மலை மேடு.
சட்டசத்து மிகுந்த, தறுமனம் கொண்ட.
ர்க : (ஈ) (2/.) வவ, செல்வம். 'ய/ : (ஈ.) ந்த ராக3௨ 0௩ ௦1, ௧
ச்ச151௦௱, ஏளனம் செய்யும் செய்கை,
0௨0 : (௩) எரர் சேடி ன்சஷ, ம- என்னி நகையாடுதல்.
6856 அ்ப 61. 501165 (8 60௩௦5,
சுணையம் நோய், எலும்புகளை மென்மை 2௫.4) 0 0வி 80௨0) என்னி
அடைத்து துகளாகச் செய்யும் நோய். .நசையாடு, ஏளனம் செய், கிண்டல் செய்.
மல்:3)
ச1229.9: "150 0326 ௦7 5பர? வறன் உத ிட0 ஜிடி பிரசார (க ம்ஷி, 1994), 882நரடல்ப௦கம்
9 0பர$வ 07 34287 5பாக 011588 08 ௦௦2840, நொவ.
டமாப5
வ் பெய்ப
உங்பே5ப - ௨ங௦ப5ப - ரகமா
&
ச. (கா0) ௦0௪ - ஒரு, ஓர் 42/51/21௮7 28௦௦ () 7௪ 0கார் 01 (௨ 6௦ஸ்:
௦1 89/54 அ/றர்ச02(5 ஆங்கில ம் ௪1622 (0௨ 6௦251 ௮ா0 (6௨ (6/ஏர்
எழுத்து வரிசையில் முதல் எழுத்து. அடிவயிறு னி - உதரம்
ரி (௭௦) 751 0255 - முதல்தரமான. ௮64ப௦௧ (4) 1௦ ள்௭ஈர௦௱ - இழு.
86௮0% (249) 62௦/௯௮:5 - பின்புறமாக ௮ ப்ப௦1 (4) ௦ 4ள்க2 - கடத்து
203005 (1) 300பாா0 ::௱௨- எண்ணிக்.
கைச் சட்டம் [மேனறப/கட்டம்7.
2 2ப௦1௦ஈ. (0) //சொகார- கடத்துதல்
2441 (௪21) (0/௮௭௦5 102512- 2 8ப௦10 (1) ௦02/௦ 1/2 -கடத்து
பின்
பக்கம் நோக்கிய அல்லது பின்புற பவர்
மாக ௮0௨0 (240) /£ 6௨8- படுக்கையில்
௮0௮1௦0௨௨ (1) 22௮/20/15 - முத்துச் வம வாக11௦ஈ (ற) ௪ டிசாசல்த ரம
சிப்பிகள் (உர் மலு - வழி தவறுதல், 2.
அமு (4) 005௮12 - கைவிறு குலாலொ்£9 01 (02 ௱/௭- மன உளைச்
20256 (4) ௦ ஈபாம்/2- தாழ்த்து, இழிவு. சல், 8௪௦71/2ஏ (தோமை. வழியிவி
படுத்து. ருந்து விலகுதல்
உஷ் (1) (௦ ௦௦/5௨ - குழப்பு ௨ (4) ௦1௮0 - உதவு, 1௦ 2000ப29௦ -
20௮16 (௫91௦ சிரர6- குறை, (௮) தணி தூண்டு
2௮11௦4 (0) ௪ அஈபஜர்(ன )௦ப52(கால். 20௪112 (0) ௦0௨ 0௦ ௪0௨15 - (குற்றம்.
தடைகளின்) கொலைக்களம், புரிய) தூண்டுபவா
கசாப்புக் கடை ௮0௨11௦: (ஈ) சா ௪௦௦௦2//22 - (குற்றம்
266௨ (0) ௪ 8/2ா௨5 2ர/251 ௦ ௦/சாஸ- புரிய) உடந்தையாயிருப்பவரா்
ஈகா. - பிரான்சுநாட்டு மதகுரு மவ (1) 001௦7 ப52 70712 18௪
200௨5௨ (ற) கா 5பற 27/07 ௦7 ௮ ௦0-. ம்வாச- தற்காலிகமாக உபயோக,
2!- கன்னிமடத்துத்தலைவி. மில்லாமல் இருப்பது 5ப50275/07 -
2 (ற) ௪௦௦௩2! - கன்னிமடம தற்காவிகமாக நிறுத்தி வைத்தல்
(௮) மடம, ஈக - ஆசிரமம்.
ஸ்ர ௫) ௦0௮/௪ - வெறு 1௦ 0௦/51 -
௮ மற்பமர் - மாதாகோவில். வெறுப்புக் கொள்
266௦1 (ஈ) 2/௪! ௦1 2 சம்மு -
மடாதியதி (௮) மடத்தின்தலைவர். 2௬௦௭௦௨ (1) 92241௦ - வெறுப்பு
2007௨1216 (1) ௦ 2௦7/2 - சுருக்கு வட்ல (சய) /௦2150ஈ௨ -
1௦ 5௦2 - குறை வெறுப்பூட்டுகற
89௦ (0) ம25/௨பய/25 - அடிப்படைத் 2018௨ (1) 6௪/2 தங்கு, (௦ ர்ரல1- வசி 1௦.
தத்துவங்கள் ௭1 ௦7- காத்திரு (௮) பொறுத்திரு
ஹ் ய1௦21௦ (4) 002/9 01102 - பதவிவிலகு: (சம்/2௪/7 0௦ [2௱ச/ற 17௫ (௦ -
(௮ பதவியைக்கைவிடு. உண்மையாக இரு)
214/௪9.10: 74051 ற ௭6 ௦11,௦16 மரழசன! மியிளாசறு (ஜி பட்வ ளகர) (ீகமாஷ, 1995),
2௦0றயிகரி ஷு 8. 5. வக) ௨21௪௦ 69 9. மகளி விப.
றை௩
பாலாஜி
தமிழ் - ஆங்கில அகராதி
அல்றிணை 112
அகக்காட்ச 1௩25060110
அகங்கை உ
அகதி 0951110016, £2ரப0௦௨
2553௭53230
அகத்தி 59502ஈ1௭
அகந்தை 89015௩
அகநிழல் பய
அகப்படுத்து சா₹ாக8ா91௨
அகப்பை 18016
அகப்பைக்கோல் 5
அகமகழ்வு ஓகிஷு
சும் றான ட்ட
அகம்பாவம் 69001510, 581: மோ௦௨15
அகராதி ெளாகரு, 190100
அகலமான மா௦ஈம், 97106
அகலம் மா2கம்0், சர்ரொர்,
அகல். சகாா்காா-1உ௱
1௨34௨
அகவியலாக ௭0 ர்ற்சாஈ வர
அகவியலான ர்ர்ந்காாவ!
ல்
உற்றது
அகவிலை 0921955
அகவிலைப்படி 098855 8110௧௩௦௨
அகவேலை 10௦௦௦ 14/01%
அகழ் பெற
212/2 917: 7151 2826 ௦10. 14. 8பரகபாம்'5 921/7 ரமி அதள் பயமா கமிழ-
ஆங்கிலக் மையகராத (94௨0௧௧, 51997), 6ஜ1௦ ௦0060 9% 007123) 21 %7௯௧௨௯ 9216]
நியம படி, நேசம்.
௯௫
அகரம்
செந்தமிழ் அகராதி
21/2 10.2: 11% 0க22௦( 0. 1. 1 கணம்! மலேசிய செந்தமிழ் அகராதி! (14502, 1997).
186 ஜாட ம்ஃ௦௦4் 09 மயா1மஷ ௦1 19௦ கய.
மி1௦140ஐ௧௫ ௦2 2௦5185 கம் ந8கார்க5
ர ப3£ : அச்சங்கள்
3. ௨0- 060ற16 8280௪ 5051க7௦ற%௦51௧
தீயோரச்சம்
2. ௫கம்்ஜ ரீககா ௨0 ய௨ற௦%14
் நீரச்சம்
9. 066- நீர8ர ௪. ஐற்றந்௦015, 16115500௦1
ு தேனீயச்சம்
4. 001: 88கா . நழு110றந்௦01
$ நூலச்சம் [அல்லது] படிப்பச்சம்'
5. $ர212- 850856 868 ரேர் த710ற%௦%1௨
₹ மூளைநோயச்சம்
6, ூய/181ரத 8ீ6கா - 8000210ற1௦01&
் இல்லிருப்பச்சம்
8212 70.4: 14751 றகத௨ ௦( 88. 17ம்114411121௧௩'6 12221 ஈலண்ட (பண்டக ஏகிடரணா) (௧225) 1999).
1862 900௦0 07 20யரர்2ஷ ௦4 40887௧ ளவ 9 ஸ்ப்ஸ்டகு, பேண்.
ட
கடவுள் துணை ௯இ,
அபிதான சிந்காமணி
கடவுள் வாழ்த்து
கலிநிலேத்துறை
பொன்னேமணாகும் புவிபுசக்கும் புசலலர்க்ருப் புடவியிகை
தன்னே சில்லா் தவமணக்குர். தவத்தினார்க டனுல்குணதத்றுச்
சொன்னேர் பொருளும் யரப்பணியும் துகடர்புலலர் வாய்மணக்கு.
மென்னேர் மன் லெஞ்ஞான்று மிறைவன்பதமே மணச்தருமால்,
அகத்தியமுனிவர்
ஏகத்தியழனிவர்
1. காசசன் முதலிய ,சம் தொடையிணின்றும் அர. பலசவண்.
அசக்கர் தண்டர் அவர்களே. மிவர் யத்துடன். ஒரு பெண்ஷச்: சருட்டித்து:
சத்திக்கு, இந்திரன், இம்சி,. வாயு. முத மஷர்வசியெனப பெயரிட்டனர். அக்த ஊர்
வியயர்சளுடன் கூடிப்பூமியில் வக் தனன: வ௫ியை மித்திசன். மாச். ஐ. அவனோட
வதைச்சண்டு அச்சர் கடவில் ஒனித்தனர்.
ஒளித்த அசுரர், சேவர்களை. வருத்த உபா அதற்கு அவல், புன்னசையுடன்
லக்சேகெசயில் அமி, அவர்களுடைய என்னை யொருவன் மணக்இருக்சையில்,
ஓராலோசனையையதியாமல் அசுரர் உட. அக்சியன் விருஃ்பலாமோவென, வருணன்,
வித்பயக்து. ஒனித்தாசா சவின் வருத்தலா அவனைப்பார்.தற... ஆயின். அம்மித்ிசனு.
சாசன முயற்சியின்றி யிருக்தனண்.. பின் டன் சீ கூடியிருக்சைய!
ச்சர், தாலாவதியிற்பூலியில்வச்த தேவா, மாதம். என்னிடத்தில் -ை
க்சள், சரகர், இருடிசள் நூ.சவியவர்களே. அகற்கு. ஒப்புச்கொண்டு மித்தெனுட.
வருத்த இக்தரன், மருத்துச்சளோடு கூடிய கலக்இருச்சனன். இசனை ஞான.இிருஷ்.
அக்கியைப்பார்தீது... சீ சும்மாவிரும் தமை டியால் அழித்த மிசன், ஊர்வசியைப்
யால் இத்துன்பம் விவேக்கது. ஆகையால். பார்த்து, ச, வேறு எண்ணத்துடன் என்
கடலிலுள்ள சீரை வறட்டின் அசுசர் அகப் ஊிடமிருக்தலை யாசையாத். ஒமியில் மனு
பட்டு ரம்மாலதிவசென அக்கி, “இந்திர ஷப்பிறவி. யடைந்து புரூரவன் சேவி
னேப்பார்தீது ௮௬௪ பொருட்டுக்சடல் யாக, எனச் சாபமிட்டனன், இவ்வகைப்,
சீரை வதஎச்செய்தால் சலசாங்கள் அழியு பம்ப் வர்வசியின்: மோகத்தால் மித்த
மென்று கூற, இந்திரன் கோபித்து 8 என்: வருணருக்கு வெளிப்பட்ட சேஸு ஒரு
செல்லை மறு ததணையா தலால், வரயுவுடன் கும்பத்திலடைபட, அதிலிருந்து கிமியிதச்
கூடிப் பூமிமித்பெசம்ச் கும்பதத்ிற்பிதக்ற. னன்... அர்த கிய ௮0௨ பெண்களுடல்.
சட லால் குடிச்ச என்றனன். பிறகு. கூடி விளையாஜைபில் வரிட்டமுனிவர்
'தெவசரீரல்கொண்ட அக்கி, ருத், வச, அவசை அலன், மரியாதை செய்யா,
டன் கூடிப் பூமியில் விமுக்து. ௮௪,4மெனா. சனால் அவர் கோமிற்து- * சேசமில்லாத
யிஞன். எவ்வாதெனில், பூர்வம் விஷ்ணு! வனாக எனச்சபித்தனர்... அச்சாபஞ் ௪.
மூர்த்இ) சருமன் குமானாய்க் உந்தமா.தன யாத கிமி, வ௫ிட்டசையும் அவ்வாறு தேச
பருவத்தில் தவஞ் செய்கையில், அத்த மில்லாஇருக்கள் எபித்சணன்.. இவ்வசை
வத்னதம் 0௮02). இக்கான், அப்சாமம் ஒருவர்க்கொருவர் சாபமெத்து நிமி பிர
களை யனுப்ப, அத்தபோ தனர், சலிக்காமல். மணிடத்தித்போசப் பிரமன், சிமியை சேச்
212/2 70.5: 11 2௧த௨01அய/தான ௪ி.த்தாமணி 71ம ஸ்ப/0ம பிரி பணம் வரம, 1899) 0 &.
ஒதகாகம(ப 34பம்வ1கா.
ரப
அ பி. ோலா
டோக கோசம்
1 ரய 02557011 101101/1.
௮௧
அ.லிக்து:; பிரனாவதச்ன மூதல் த் தெற்கே செல்லலாகம
அக்ஷசம். (அகாசம் விஷ்ணு; உக தென்ற கட்டுப்பாட்டைக் சடம்
சம். மகேசுவரன்; மகாசம் பிர அ முதன்முதல் சக்ஷிணம்வ்ு
மா.) மக்சசம்டியல்புசளேல் இருத்திச்
செம்மைசெய்தவர் இம் மகா ழு.
அகசன்--கே௬. னிவசே
அகஜாதை--பார்வதி.(மல்மகள்,) !. பச்வத சாஜபுத்திரி சல்யாண
த்தி சீஅக்குத் தேவர்களும் இருஷிக
க்க தசல்தயன், எக்கறுஞ்செ ன் திரண்டபோ
அகத்தியசங்கிதை -, மேருத் தாழ்ச்து தெத்குய
2்ச்ச௮, அ௫சண்ட சேவரெல்ல-
அகஸ்தியசங்கிதை [ ் ரும், அசல்தியசை கோக்5, 8ீசே
வடமொழியிலே செய்யப்பட்ட தென்றிசையித்சென்ன அலரும்.
வொருமால், அ சம்ஞ்செய்தல் வேண்டுமென்
அகத்தியபண்டிதன் ௨டமொ அ லிண்ணப்பஞ்செய்ய, அவரு
அகஸ்தியபண்டிதன் தில்ல| டன்பதேறும், அவரோடு ௮2௫
பாலபாசதமென்னிம் னால். செய் எல்குமசருஞ் கலர் புதப்பட்டா
தவர். ர்கள். யச் தென்திலசசோக்9
அகத்தியப்பிராதா 3 அகத்தியன் ச்செல்றும்போ.௮, சங்கையிடஞ்
அகஸ்தியப்பிராதா 1 சகோதசன். சென்ன சாலிச்சய காஜ்டக்கொ
அசுத்திய* 3) அகஸ்தியர்செய்தமு ஸ், ஒமதக்வமுனிவரிடஞ்செ.
த்தமியிலக்கண ஸா
ஸ் அவர் மகன் இரணணனாமாக்.
அகஸ்தியம் இனியைத் சமக்குள். உேசாகத்
த்திசல்-ளன்.2ி ஏனைய சரும்படி௦ . ஒவர் இசை
ஈம் இறந்சதொழிர்தள. ௫.௮ சொடுப்பக் இரணமாமாக்இ
அகத்தியன் இவா மகா ருஷி வீயைப் பெத்அக்சொண்டு, புல
அகஸ்தியன் | அஷ்னொசருகர், மி் ததியஞரிடஞ்சென்ற, அவர் த
திரலம் வருணனும் சமுத்.இச.இ. ஸ்சையாய. லொயாமு,
சத்இற்சஞ்சரிச்தபோ.௫, அல்கே யைத் தமக்கு மணமுடி அத் 2
ஊர் கலச, அவளைக்சஸ்டே மோ 1 ரமா வெண்டி, அக்என்னிகை
காதீதசாடுத் சமன இக்திரியல்க. வையம்பெத்துக்கொண்டு விர்ழ
ளேச் குடத்தல்கிட., அசஸ்தியரு மல்யையயைத்தார், ஆங்கே அம்.
ம் வசிஷ்டருருற்பலமாயினர், ௮. மலை அலர்க்கும் பரிலாசத்இனர்க்
அகாசணமாக அகஸ்தியர் கும்ப கும் வழிவிடாஅ தடுப்ப, அதனை
மனி கும்பசம்பவர் முதலிய சா ச தசைமட்டமாக அழுத் இிவி..
மண்களைப்பெ௮வர், ஆரியர் விந்த ட இப்பாற் சென்றனர். 2
214270.6: 87௦ 6௦0 க. 38ீ௦௦1௦௦(கரணர 2ப1ஐ5 அடரதான கோசம் 772 72ரி! பலவன! கிவி
(0௨1802, 1902).
ஆங்கில ்
ப்ருத்வுவச் கெசொல்
அகராதி
த,
& 3. ஒரு குறிமீடு (ங்ஸ்ட்ராம் யூனிட்)
2. எதிர்நிலை
3. இல்லை. (லத்தீன் மொழி)
4. ஒன்று
5. ரத்தப் பிரிவு (ோ௦ய)களில் ஒருவகை
க மகாதமனி வால்வின் இரண்டர்வது ஒலி
[&௦1140 520000 50ய14].
க. அதிலிருந்து அப்(9)
கற்காத - உடல் எடை குறைவதை உணர்வது
அபார்(க்)னோஸிஸ்
கஸ்: நடக்க முடியாமல் இருப்பது. அப்ஸியா
க்௰்ம்கொர. உணவு மண்டலத்தின் சாரப் பெயர் அப்டமன்
க்ட்ம்மயப் - கையின் அசைவுகளில் ஒன்று
மையத்தை நோக்கி நகர்தல். அப்டக்ஷன்
கற்கால - வழக்கத்திற்கு விரோதமான அபெரேஷன்
கீற்1்௦6- வாழ்க்கையை வெறுத்த தற்கொலை மனநிலை)
அபியோஸிஸ்
21/2 70.7: ௫௨௮ ஈ௦௱ 8. ஈவர் ஆங்கில மருத்துவச் சொல் அகராதி! (484125, 1995).
19 மேயா*ஷ 01 1/காய்றானிய124 0ம5பாகடி ரளோவ்.
1₹20708ப௦ச0
அருமயான பெயர்கள்
கட்க
இஸ்லாமிய பெயர்கள்
ஆண்
டய
கனா - (பெ) மடி, ஆலிங்
எ கனம், கக்கம்.
ஈ- தேவநாகரியின் முதல் எண்ணா - (பெ) எண் கணி
எழுத்து. வேறு சொற் தம்.
களின் தொடக்கத்தில் 3ஈ-௭னி் - (பெ)எண் தொடர்
சேர்ப்பின் எதிர் மறைப் புள்ள.
பொருள் தரும் [உதா: சகொ$
- (பெ) மதிப்பீடு...
௮௭௭௪ - நகர முடியாத, ஏக
- (வி)' மகிப்.பிட்ச்'
அசைய முடியாத, செய்ய.
எனா - காண முடியாத, 9 - (பெ.அ) குறிக்கப்
என்ன. -அவரதம்பிக்கை, பட்ட, எண்ணப்பட்ட,
எ - நாகரிக மற்ற.]
ஒப்புதல் அளிக்கப்பட்ட.
ணி - (ஆழி கடன் இல்லா: ௭௧௪ - (ஆ) கதவில் போடும்
தவன். இரும்பு (போல்ட்), தாழ்ப்
ஈ - (ஆ) எண், மதிப்பெண், பாள்.
அடையாளம், நாடகத்
எதன் - (பெ) வளைக்கப்பட்ட
தின் அங்கம், மடி, உடல்,
ஆணி.
அணைதல், கறை.
ர - (ஆ) கணக்கர். எீத௩, எனா - (ஆ) விதை
ஈயின் முளை, மொட்டு.
ர் - (பெ) கொக்கி.
ரத்தம், கிருமி, தண்ணீர்,
எ - (ஆ) குறித்தல், குறி மயிர்; - சான - முளை விடு
யிடுதல், புத்தகத்திற்குப் தல்; - கிருமி சம்பந்
பக்கம் குறித்தல், மதிப்
தப்பட்ட.
பிடுதல், கணக்கெடுத்தல்.
சகாா- (ஆ) லேபில், குநி ஏகா - (பெ.அ) முளைவிட்ட.
யேடு. தள, ௭௧௭ - (ஆ) அங்குசம்,
சகரன்- (பெ) பெண் நர்ஸ். யானைப் பாகனின்
அார்கா - (பெ) நெக்லஸ், மாவட்டி..
சின்ன மலர் வளையம், கனி - (பெ) வளைக்கப்பட்ட
அணைப்பு. ஆணி, கொக்கி.
214/2 10.17; 1151றகத௨ ௦85. 8. 8ாகவத௲றகாம் 146௦9 8ச4ஈசீட் சமி! கிய/ரானு (௧௦௯௧, 1987).
18621௦ 8ப௦௦4் 697 ஐ ம%ஷ ௦47/௨ 11101௦ 710௭௧ 0௦, பெனமம்.
௧௦௩.
81/6 10.9: 11750 0226 ௦27. 8₹அ/கா௩ [212] அநத சமயச் சொல் அகராதி] 4 00015௪ பிய ஈனற ௦
மீமரசி சா (4௧2௦5, 1992). 78621௦ ப்ப௦௭ம் 097 00 பார ௦8 (%௨ அப 11௦, 85014அ12ம் ]ஷாவ்கரட,ி 1412ம்,
19-146 தீராக் 14கதகா 1-௭ 9) எனட10ஈ, ரெம் 600101.
ள்; ௯௦த
௮584:
க்
212/2 10.10: "151 ற2ஐ6 017. 5ர்ம்ஷகப்வார்கா'உ 5 ரராய! பயனான (440௧௧, 1928).
௬௦6
அகராதி அகராதி
தலையைச். சுட்டும், அரச எழுத்து, (89112௩) சளஞ்சியம் பொருள்களை விளக்கும், எனிறும் தடை.
மூறையைகிடஇதுமேம்பட்டத. எபீரேயம்(1160729), முறையில் இலத்றைக் சுண்டு உணர்வது அரீது,,
கரோமானியம். (8௦௧20௦8) பொன்ற மொழிக ஒரு மொழி அசதாதியில் அம்மொழியின் சொத்:
ெசரவகை. எழுத்துகளை. உடையனலாகும்,. பிற் பட்டியறும். அதற்குரிய விளக்சமூம் ௮3. மொழி
காகத்தில் தோன்றிய ஆல்ிலம், பிரெஞ்சு மொழி
களின் எழுத்துகளும் இங்லளையானகையெ. யிலே அமையும், இருமொழி அசராத, பன்பொழி.
அகராஇ: ஆதியவத்றில் ஒரு மொழிச். சொத்கமு/கு.
ஏ.சி, டெஸ் (1164425, ௩02) என்னும் தொல்லெ வெற்று. மொழியிலோ மொழீகள்லோ. விளக்கம்
முதஇியல் அறிஞர் எழுத்துமுறை வளர்ச்சியை தத்து அமையும், பொதுவாக அசராத எல்பகள் பொருளை
'தினைகளாகப் பிரித்துள்ளார். அலை, சத்திர எழுத்து. சகரதிரலில் சொற்ப இவுகளமைத்த ஒப்பு நோக்£ட்டு
கன் (9/1மஹஸரட்ல), கருத்துக்குறியிட்டு எழுத்துகள். தால் எனலாம், இதத்ரு வாழ்க்கை வரலாற்று ௮௧
(1860நா1௭0), சொத்குறியீட்டு எழுத்துகள் (1/8மவ! சாதகன், சலின்சலை அசசாதிகள் ஆடியை தக்க
நிழ), சைக் குறியிட்டு எழுத்துகள் (811251
$[2ாய), அசரலகைக் குறியிட்டு எழுத்துகள். (&19%௨. சாவ்றுகள்,
நப 81210) என்பனவாம்... வரலாற்றுப். பின்னணி: &க8ல் அகராஇக்
அசராத என்பது பலலனையாகம். பரந்துபட்ட கலை மெதுலாக வளர்ந்ததுபோலத் தமிழ் அகரா.
பார்வை நூல்களைக் குறிக்கும், அடிப்பறட திலை: இக் கலையும். மெதுவாகலே. வளர்ந்தது... இதன்:
பித் ௮ஈராஇ, சொல் தொகு இகளை நிரல்பட அளிக். 0. தாடக்கு திகவையைத். தொல்காப்பியதீதில் (இழு,
கும். பின்னர் அவற்றிற்குரிய பொருள்களைக் கூறும், 3-தா.9ி காணலாம், மெல்ல வளர்த்து இன்றுள்ள ௮௪
'இத்தொகு9 மொழியிலுள்ள எல்லாச். சொற்களை ராதி. வடிலினம். பதினெட்டாம். நாந்றாண்டில்
யும் கொண்டிருக்கும், அன்றி, சொத்காில்... ஒரு பெத்த.
கூறாசறும். அமையும், புத்தகப் பின்னிணைப்பில் தொல்காப்பியம்: தெக்காப்பிய உரியில்
சும் சிறுபட்டியலைச் "சொத்றொசை (01௦10) சத்பொ
வாகும், ருள்
மெறும் பத்திச் கணம் தமிழியய்கம் அ
என்பர், குறிப்பிட்ட ஒரு நாலுக்குச் சொல்லடைவு
ஆலய இரு இந்நாளின
பகுதிகளு ம் ் மிடடயி அகத்
இரட்டும்போது சொல்லொப்பீடு காணலாம் இறந்த
மத்தம் சொத்போ குள் வக்கம்
௪கம்மம்அதிலகனம்,சத்சகச
எனிய ்தரம்
சொல்க மொழிதபோகும் க
பேரகராதி றப்பிட்டிற்குரிய (4 - பத்பட்டியலைத் இரட்.
கம் இக்காலத்தில் என்றம்் பணால் றன்
சூத் தரும். ஆங்கிலத்தில் மலக்! ((அப்லா)
ஈன்பது 'சொற்றொகுஇ'யைக் குறிக்கும், மொழியிய
இல் இது ஒரு மொழி அமைப்பிற்குரிய பருப்புக் கூறு.
நைக் குதித்தும், இதனாவ, இகக்லயம். எழுத்த
லில் தோன்றுவதற்கு மூல சொ.த்தொுதி
இரஅளக்கும் சொற்கள்
அமம்பொ ரள் :சொத (நச்தக, சர்த்
அம ) அம்சத்
க
நள் இருந்தன என்பர், அவற்றின் பின்னரே பசா.இ. தாத்பா வடிலில் சொற்பொருள் கூறும்போது:
சன் உருவாயின, எதுகை நோக்கிச் சொற்கள் அமைந்த பாக்கு உண்.
அகாநிரல்; அகரா; தொடுக்கும். கலை ௮2 எ.து. இதில் ௮௩7 நீரகோ வெது அளவை நெறிபோ.
ஈஇச்சலை, மொழியியலில் ஒரு இளை அகராதி, காணப்பெறலில்லை.
யல், இது, அகராஇக் கலையில் எழும் £ச்சல்சளைத், பொதுவாகத். தொல்காம்பியம்,. சொற்களை
ர்க்க அறிவியல் தெறியில் கொள்கைகளைக் கூறும்... இயற்சொல், இரிசொல்,.
சொற்களை ௮௪௪. நிரல்படி. தொகுப்பது. அசரா. இசைச்சொல், வடசொல்.
என நான்கு வசையாகப் பருத்துள்ளது. இதனால்
ஓுறை ஆரும், வேறுவகையில் சொத்களைத் தொருத் தமிழ்ச் சொத்தொகசையி். கங்கள் பத்தி அதில
ட் எனீறில் பயன்பெறலாம். என்ற. சருத்துமூன். வரம், சொற்பிறப்பியல் பரகரா.இயியலின் சிறப்புச்
(௪. பொருளடிப்படையிங் தொகுத்த சொழ்சளஞ், கூறு, எனினும் அதனை அறிதல். சடினம். என்பது
த்தை இதற்கு எடுத்துக்காட்டாக உரைப்பர்,
இதும். ஒல்லொரு பொருளையும் எளிதில் சாண தொல்காப்பியக் சருத்தாமும், தொக்காப்பியத்தில்
ஈகரநிரல் வேண்டும். இதனால் ௮சசநிரலின் இறப்பு: ஏகராஇ இயற்கூறுகள் சில. உள்ளன, மிழ்காகத்இல்.
க்கு புலனாகும், தொல்றிய திகண்டுகளும்முத் தொல்காப்பிய உசிலி
வல் களம் அமைத்துத் தந்தது, தொல்காப்பியத்இன்.
அகராதியும் கலைக்களஞ்சியமும்: அசராதக்கும். பின்தோன்றிப்பெயரஎலில் தெலின்ற சில திகண்டுக்
வச்சுத் ித்குறுள்ள. வேதுபாட்கட் அதி குறிப்புகள், இறையனார் களவியல் உரை. பொன்.
து எனிது, அகராதி, சொற்களை விளக்கும், உலைக் (தவை கூறும். செய்திகள் கொண்டு அகரஈதிக்கூறு:
21412 70.13: 9திஙய்வத ௦4 ம்௨ எய்ரு 24 அகராதி] 188. 8வ/யகாம்5 வாழ்வியற் களருனியம்
ஒயிடிந்வீ டி வயி முஸ் ணட (1986). வேவ: ஊரி பரம எவ்டி, ர்வர்கமா.
௦9
4
80௦ (4) - கைவிடு, விட்டு விடு. ௨௦0ப05101 (4) பழக்கப்படுத்து..
850235[ஈ) - பெண்கள் மடத்துத்தலைவி. 8௨௦௦ (4) - வலியால் துன்பப்படு, (ஈ) தோவு..
2௦ல (ஈ) - ஆசிரமம், மடம். ௨௦1௨4௨ (4) - நிறைவேற்று,
85௦௦ (ஈ) - மடத்துத் தலைவர், மடாதிபதி. செயல் முடி.
௧5412110௩0) -சுருக்கம், கருக்சக் குறியீடு. ௨௦14 (ஈ) - புளிப்புப் பொருள், அமிலம்.
861526 (௨34) - கொழுந்து விட்டு எரி௫ன்ற.. 801௦௭16096 (ஈ) - ஒப்புக் கொள்ளல், பற்
241௦ (201) - இறமையுள்ள, வலுவான. றுச் ட்டு.
60ம் (804 & றாகற) 2௦௦1ஈ (ஈ) - சித்தார மரத்தின் வித்து, மர வகை
- சப்பல், தோணி
மூதலியவற்றில., சப்பலுஃகுள். யின் கொட்டை.
கின் (4) - முடிவு கட்டு, ஒழி. ௨09ப51612௦௦6 (ஈ) - பழக்கம், அறிமுகமான.
26௦01 (204. & ஜா8£) - ஏறக்குறைய, கிட்டத் வர்.
தட்ட. 80016 (4) - மூயற்சி செய்து பெறு, ஈட்டு.
80௦46 (804. & றாஜற) - மேலான, மேலே. 201௨ (ஈ) - 48/0 சதுர கெஜம் உள்ள நிலப்.
8௦6251 (804. அடுத்தடுத்து, இணையாக. பரப்பு, ஏக்கர்
80080 (284.) - வெளிப்புறத்தில், அயல். 80௦021. (ஈ) - கழைச்கூத்தாடி, உடல்
நாட்டில், வளைத்து: வித்தைகள் செய்வதில் வல்ல.
கபற (20]) - இடீரென்று, செங்குத்தாக. வன். *
850855 [ஈ) - சீழ்ப்பிடித்த-கட்டி. 20055 (௮04. றாஜ.) - குறுக்சே, குறுக்காக.
862811 (281) - இல்லாத, வராத. 2௦14) - தடி, வேலை செய்.
8011 (2௦4) - முற்றிலும். ௨௦1021 (26]) - உண்மையான.
கமம் (4) - உறிஞ்சு, உட்கரு, 80921 (4) - சரிப்படுத்து, பொருந்தச் செய்.
கற்$யாச் (20]) - அபத்தமான, தவறான. கப்பி (4) - சேர், கூட்டு.
ஜ்பாச்சொ1. (20]) - அபரிமிதமான; 2௦427 (ஈ) - நச்சுப் பாம்பு, ஒரு வகை விஷப்.
* ஏராளமான. பாம்பு.
8௦ப5௦ (4) - துஷ்பிரயோகம் செய், இட்டு. ௨007655 (ஈ) - முகவரி, பேச்சு, இறமை.
௦282௫ (1) - கல்விக் சழகம், கலைஞர் ௨860ப219 (20]) - (தேவைக்குப்) போது
குழு. மான, ஏற்ற அளவான;
5௦081 (4) - அழுத்திக் கூறு. ௨0]௦௦114௨ (ஈ) - பெயர் ரிச் சொல், அடை
86062 (4) - சம்மதி, ஏற்றுக்கொள். மொழி.
860109ஈ( (1); தழ்$சயலாய் நெர்ந்தது, எதிர் 801௦1 (4) - சேர்த்இரு, அடுத்திரு.
பாராத விபத்து. ௨8]௦யஈ (4) - தன்னிப்போடு, ஒத்தி வை.
8௦௦௦௱ ௦0816 (4) - பொருத்து. ஏற்ப அமை.
&6௦௦ஈழசா1 (4) - உடன் பே, தொடர். ௮0]ப5( (4)- சரிப்படுத்து, பொருந்த வை,
(4) - செய், நிறைவேற்று.
௧6௦௦12 இணக்கமாக இரு.
- நிர்வாகம் செய், ஆட்சி
௧௦0018109 (844) - ஒத்த, இணங்க. ரபி! (4)
825909 :ய00௦9 (ம) 255 . (122) வறை 99௦22 (6) 18 ஈரடி நீசாலு.
ப கடவை ப்ப.) (002/௮ 22008020) 1020102௪
(251ல) ௬௮௦ 820 :(1:4) படு க௦பம்$01 ௦0ம். லாங்ரு 2502
(3952 ஒஒஸ்2) மா ஸர் மா ரஓ௮௮12 (082800 ம்வம்) வமா (௫ரல-ட- 'மம2%-)
ர்னாய௦ மபஎ0௫ ௪22
180010௨ முமுபே2
டடம ப பாட்து ட்ட! (௫) )ம2௯2௮(ப௭ (பப
வ :௦11வா (114) 29௦ (89௪012 -ஓசய:2) அடிய மூதா "டிய "முர.
(ர் நம) கா 202 ௩00 0 படத 11% மு.
ஈ்(ம)2ம௪ ௦௦4௭
ஈர: இறா 10098 2௧௦௮ *(114) 95௦0. நேய ஓபப்பர௫.
௦1௭௦௦௦ (௫9௪2 ௩௪32) (இலகு 2159) 0ர182 (80) (41220) 10௦0
யவ (76) |0ம௦௦ 1: ௪012.
(ஒசா2 29-12) ர ய்ஸ்ருள்
ட (யயர. (89ஜல 'எஏல௫) 11% ஒர இய ய 20௦0 (14214)௦௦45
"ரல மரமாக ரதன பார (110) 212௪.
(89 ஈமம்.
மக்கல்
கிழ] மாட
(18) பை௦ய
கக டுலல்மழ் (சரம7- “5ப2-)
ஈமிகயாாரு டு:ப20002)
1விய மலரு
கழயவுமாஎ மூியர22௮2 (௫) கலச
21980 *(:12₹) 122௦ம
02ம் பரல் பஸ ஷங 1880 உயாழ2
(ஜய) வளவ?
40௦8 (32) 482000 ப
ஈயம்: ஓரா ஓஓ” நம்தன முபாமு2
(கரடி ஐயமே (105) ௮95
பப்பட் நடமற்ரவ இறாள்ஜி.
(29% 294) மட இ (70) 125200. ராகம் இமய
8௨0௪12 ஐ9றஎரகீன௦ (8) (00௦0௭. (1௧௩௨) டல ௮.
) ராறு (192))
| ள்ளி,
டட றவ
ப்பட்ட (பத- '25-) (04) (24௮06
பணைத்
படர ஓதிச்ற்றா மாதுாாச
11 (ஸ) ப்ரா (௫௫) மமச்க௦க (ஐ ஐ) ஈழ்டீ டு
லன்ன ஈயம் இமல௦ சிறுவ சமமாச0ு06 991511(7%) பயா.
ட (டு கரனமை00க ௩௦ல்
ரய ௫5! (௩) விறுவ
ஜக எ கறுரலின (105) 20௦1) ௭௭
மடியலாச(02
ஈர. 'பலதிள [4 0) ரஷ ௬
கு௦௨௯
கொத்ச
கடுத்த நொடி எள்ள. நடந்தஷன்று அவயூக்குத் தேரியலில்லை.
பிரகு தலையை கூட்டி ஒப்புக்கொள்வும் பாவனையில் சொன்னாள், “சரி,
ஒரு பெரிய மலை அவள் மீத
அந்த இடைவேளையில் வீட்டிலள் 5௫ பேள்கிள் குரல் 6கட்டநு,
9322292௦
214/2 10.16: 07௧0 01) ௨ 80470 60௩00108706 8௦௬) (06 ரே: 3ய120௧௦௨. 1, 22௦4௦24697 ௦யர்ஷதமீ
8. 88ரமிபஎ்மமா.
௧௧௦
தவற
அப
பவசததகளாவ
த்தது ன் தக டக
தவம் அதது ம கமய உ தவமி தவ அப்ல கதிம்
க ம் அனவ கனல்
க்ழுவேணா
மெொிசொல்வகி் மடிவேமீரம்ட் பம். ண்ிய ௪. கமரு வபம்த ககட்ட
கக்கத் கெெகுவ்வம்
கவளுகம் அசமம்ம்கக, அவத வைகல்ட வதத்லாஅனல்கக்கியன் அ
தவ்கயான (அரா கககன்த் பம்பம் அய அம்ச பகன் அகி படவெபகதுத.
கரையத் தகித்த வ வவ த்வயா வ்ம் ன்
சக்த பவல் 2 அவபன அதல அவதி சசி, அமக,
பன்கக்தவத் ம்க் அனிய கவசட கசம் வம்பும்.
நபம கியான் வாமாவார்வ தச பும்ப்வம்ல்ப பவேட்கி பயக்க,
ஜெகம் அபவதுயம மமபவவை அகலவே ஜ் எசசடம்க மடங்கில வத்தி
வண்ணனை.
௪௪ ௪ச்சகி கிழமை
௫சமச அச வட, ௪௪1௨௮ ௪௮2௫. ௫2சமம 29, சசசவபடத அடள்சாய
அன்றும் விழக் சகிக்கல அவிக அம் தம்பம் மலம் வகிக். மதிக்கதக்க
2அகல்பு அல் வச
பதத ம்பம்வுவப்ம்லாம்? தயடன் வசியம் பைகவ மன சழ்வில்வாமலி மறியகள் பம பகன்
வெத ஆய்வது சமய வயச அவல் அதிகன் அறுகம் வ வேளவலப்
௮ அணை கை தட்ப தரவ கூர்மம்.
அதியர் வவம்மாங்கேவதச மபனவ, பகல்பவார
கியகயாகவவு பயம் அ;கயமமிபம இர; கணம் கட்க அவ வகய்ம வைல்,
தவற கயி ம்தவி ப அய்கியம பவிற்ன் அப்பு்தல்கம் பழக அபக மாவவ வகுப் வசவள்
சததம ச சவ கடசீம
வாய் தங்வயமதயட
வாவி யக அவம் அச்சம் அயலது தனவ்காரம்க தை
வமல். ப் ஆவன்மம அன்ய கயேையல வமய பாமக அவரககாககம்மனமு! 20.
கீகன் அவவ பம,கம யந்தகம்வாவிம் பித்தை கஅடகியாமாகககக்கயாக்கெம்கிக்கிக்ட
மகம
(அட் ஆசசவங்காமைகத்தவட் மதிய ம் அமையவால்வோதவவவவாயம் தத்பபம்,
சகல் படிப பட அவயம் யட்மின்றா கவள அடைய இ, கடிய
அகவல் மலிற்றலவைா அமைய! லீகல் தத்வனி ௮௧ தவல] ம்
௪49௩௮௭ வறை, 02 அகம் படே அவ அட சவயம்
மம அகாமினாம்
கவிக் பகத வ வடகம் அவவபிகக், சல்கயமிதம! கட்கம்.
அம வத்தி மீமமிறை அடபயுகிலை ப வண்டு ட தகக 1 வவட. ஒத ரிபல்ப்கைக்.
ஆதவ கொக எயவ க வி ர பம் விமல மமம் யலிம அபபணமபப கடககிங்க.
அன்பகம் சணண்ர்பும்ம அமமயுமிய் கலிய, கட் பும் வயர்மிம
ப யடன்ற, றில் மாலயமகிர
பற கவா மண
எம். அட்விக்தி பதக
தமக வியா மம மனம னவகளம் அட பகம் சகமலிள் அகயகிற கலக்கப் ம.
கர்ம பரககககவகட் டம சம்வம், கத கனு பஅ வக்
பவகவையவா தவன, இட தவதியம் அவல்: 'ழ"கம்ககழயம் ம் த்ய சாரம் ப்றதவ்
பதவ அஹிய்க்ப் அம்ப 1 காக வெல்க கதய பல்லக் க்க
பேட தழட
பம்வா மம்றயேகீட பட விம்கவோம்க்
ர அசையம்
எண்ண படம் ஸி சண சமகம். மவவன்றா வடம் அம்பமிக்கம்மிகட அமரன் கிகா.
மவ ல்னால் சல்வவமி ம் றகபமு சாஸ்சசாமி கபற பேம்மய மாஸ் சல்வவம்வமேன்தி
கிழிய ககம் வவயய்வ வாய்கீகயள் வரமம்ட் மயொயயவாஸ்பகர மாம்பபட்ணசகக்ளோ மில்.
நகவ
ஏய்ய்
ியவ வியிவிவால்வி
சகம் பிலேலி அள்யதி, பய்கபம்ம் அனில் எக்ட்மமில்ள்
22/2 4.7: 7721202400 1௦019-13௦8] 3௨ 8௦ய12௦' £லஷு 4 8/௦12பமம்ச 12௦௮] 9௭1015 [21௦0 2120௦௩
ஒச்ரஊமி! கம் சஸ்] (1724). 85221௦20௦2 6 ௦ யரர ௦1 196 [னி 881௩ம் பவ எவ்டு ௦757 வண்ஷகா
(வயி 145 இ).
ஆ ஸத்வம் ௧௧௩
214/2 4.2: 076௨02 [2000 00ப்ப்்ப2 46 1/2121௦25 0/2//0ஈ௧7்௪ 21 எசாமர்: ரால் (ளாம! (1743).
1860:02ய௦84 9 றனாப்$5/0ர, 04 06 88 118௨௭, 12௭௭௦௩ (45 82% 121).
ட ௧௧௬
2. பே 2.2
பச நிதிய டகிழுப ட வசன கலிபபிதக0மவம ம அபபட த்
சத்தம் ௮௨2. வா ததக). கிர அடல ஆய்
நகல் அரி கனற கறு ஆகாச மி$க மனகன2. “22 வம 2௪
ததத மம்க் கிவ கரட் உதிகற்பேயச? அரவம் சச
ந சவணி, (சாகம் அச ம்யகப அ பசிவ நம சிதி மய
ை சயமகமிளக
கி விழயம்
(அதிகக் மீழ் பக்தியா அச் சன்வயயோ இதவ
ச் 2 2 கசத ௨ 9 2. பத்க் எ்பகபப0 றமிவம
மிடை 4 கீ தலய அவ 2பரி 42௮.2 7178 தன்னன ககர ௭ 3௪ ற்கிக்
சம ,/7ஆ2 22 ககச கவலை கீ3 சககசகிம், கடம ததத
்
“1-2 32 பவனி ௪ த மி0பம்மம
2 -் மீலட277 சலசல 2அட கி பம மயச
த்த ௮.
கல். ச கரக்க
ா ச ி ப ட அச ி ததவ சிம்
வம்பீதிய் இரத ய ர க ச கக
க றிக ெயல வயு ல்ச ி நம் ப ச் கன யன ி சமல ் அகப்கியளனு தனன
கமா 21 அகல
நகரி தழகமாம ககித்காம்ப தக க ழமிஸ்பக 3ம் சி வமவ உவா
2714/2.&.3: 221202 72000 00514020 8ஷஸிப்'5 0/2110ஈசன்ச ணகி பச்னாஜர் [1ஊவி- ரஸ் ப விரகர]
(1744). 221௦ 4ய௦௨3 6] ற ஊஎம்ஃ10௩ ௦1 (௨ ரம்ஸ் 1-ம்; (45 ௦1308).
கத்ரு
212/௪ 4.4: 9:010தய2 800) 00ணப்ரத05 ச 14கம்ஷால8 1/௦வம்ய/சம் பாயல் கர்வ [ரகரம் வஸு
9௦௦ட்பர்கடி] (1250), 68 37, 501, "ஊக. 8860௦ ம்ப௦ம் 69 2௦பா10ஷ ௦1 1௦ 5021௨ ப ௮வ| [மவ ஷி,
வெள ௦4 0௦௨.
௧௧௧௬
214/2 4.4 97010 ஜயச 800 00௭ய்த05 8௨ 34௮ ல்ஷரக'5 1/0 ய/ச் யல (பன்னை [ரகம் ஸை
ஏ௦௦ஸ்யபகபு:] (1750), 145 37, 501., 72௦௮. 82ஜா௦4ப௦ஐ6 ௫ 6௦யார்கஷ ௦1 (0௦ 50216 கோபால 14மாஷ, வத்,
வேளை 01 மே௨.
௧௧௭
ர,க 199௦ 1 0எர்ம்0ற௦௦ பீதர் 86108 1௦ பாக 625 09 00,8- இயக தாகம்
௦ (0ப)6 ஏயடகம்றகாவகாம,
005 சய *1௦0௪ 8 8ஈ த 6110 ௨05 4 008 ௦0ஈ 1௦0௧ 1௦-
8461, 1௦ சீச்சிட் ம 1௦06 00௦௦0௭௦௨ 16 009௦௩ ம்'20றா௦க॥ிட நவரிய்1(௦-
ரர், 6௧௭௦௦ 29 6ி1116,1க 18றதமக 0 நமே, ௨115 50௩0 1௦௩௮௪ 60வ-
6ட் மரி) கடம 1 164, ௩௦0ட உ பீட் உய0ற0ா0௱00 1௨ ஈம1௨௦(1011 66
1100085108 06 ௦6 194௦(40ஈ௱சர்ட0, 8004 ௦௭% ௦72005 மவீஈ(௦ரக௱ம் வம
றய்116 1௨ 0௦0160 11/ர21500: 0௩ (061150 5௩௭5 1௦016 கப-ம்65515 86 ௦5
பவத பப் பா பயம ரமா ப பபப பப பப வட்ட்டடு
3700 00, 085 1௦ 11105 0௦ ௩௦1௦ 60௯6! ம ப்பா யாய
ஜட்றம்பி0, 61 06 ஈ௦ோ]।1ட18 18௦01௦ ரய௦ 1875001௩௦0 191040 பிம்ட௦ (௨-
(௩-1 0௫௦௨19- 78௦01 60 1௦120 7௦0வய/வா௦ 1௨0815.
பப்ப பப ப படக ப்பைத உட்ப உப்ப!
33௦00 ப13) 84 ௦5 ௦0108௨,௨௭ ௦01 யகது, 1006 1000௦ ப14105 4 ௦01௦
ஸிளரிடிக் "மரபி மீட 1 0ர0வ1க உ பிய ரயர௩௦ய] க றார்கு மீயுயடி முர ய௦5
608, ஜட்பி06 ௨௦% 0௩00
100 த0ர௩0ா$ 00. 00௩0௦00001, நட 05500 54
வவாப(2ஐ௦ய3%. 1.4 100௩௦850 பீட 10௩01ஸ்க்ஷ, ஏப1் 80 12௩௦௦ 8௭௦௨ (காம் 6'க-
பப பப அட்ட த தட்டப்பட யப் அட
றக ௧0௦௦ 1௭5 0௦02 50௩ 10510௦140௩. 38505 02015 06௯௨ ௫௦05 நா௦-.
௦11, ஏப௦ 1"டிப்14(6 86 ௦0 01௦140௩406 ௩6 50 107௬0௩. : 55 கய 13(22
நகரக க ௦௨1௨. ்
0௦0 1௦ 01௦ ற106 றாரியரி16 & (004 16 ர௦ர0, ௩018 3 8௩௦௧ ஈ6்-
மாம், கேர 1௦0 ௦000 வி றஙம்ட்ப்ரமடி, 16 யூ ஐப்பாம் நடமா ம6 0015
மப ர்உாமயி எயிதாம்ரட டட பீம ஷய ற௦ம்ப்ருமட, ஏ0௨ 1௦05 ௧௭௦0௨ றம. 0௦5.
8௦102 1410௯௦ 06 1க ர90௯6 கற தபர பயக பீர்ப௦க நாராக 00. சகட
13 த085, ர 0010௦ 85507. 015(4௫௦(5 பீக5 160௭ ஜேக௦ரட்।டி, ஈ௦ரம் நாக 06
16308110௫5 8550௪ க0501005) 8850௧ பாகரவிறம்சே, ற௦மா ஏம0௩ நஈ12௦ 10
560307 8௨5 0௩ 010110௩௨16, 585 181590 1ஈட்டம௦ர 1௩0௭1 0815 1௦
ற்கரா85 ௦60% ஏமம் 610010 1" பர ஊட1'உய1ா௨.
& 110௩ 0௦ 006 10 1100 தாக 105, ௫௦05 ௧௭௦ஈ% றம, 60 மீம் ௧85.
0௦013, 0௩௦116 & 2௦011௩ ௦௦௬11211௦5 06 1005 ௦௦0௩, பபர் 0௦05 ஊட
ற் 2003069 0௮05 1௨ ௦ோரர்சோச: ம உயர ற1யக ரம௦) ஐஙாறம் 002, 105 6(8௩-
214/2 4.6: 177818081௦ 1,௦ப45-5வர்ப்டை 0 பறய6் & 1.௦ -நரவா?௨ 1100௦ 09 அடவர்ச/ணமய்
சிணனம் [ரணமி- ரண் வபர], 99. 1 (ரல் ஷ்ரரு, 1855)
கை
- ரூர்திககை பம் 30
அகவ
அவ்வப் ௯ மி.ஞ00௦0௦ ட
பயம கிரி பால தவச 07 ௭ வுமஸஷாரமயக வதர மய வவயர இரதி ஸ் ரி வயி-
0 னவ்வம௦கயிஷர, 145
1514, 3 1ர்ங்டு 11226 14மளடி இஸ், 1060ம். 18நமமீய2ம் ஏ மயா ௦1 10௨ 0௦௨4 ௦ர்வடி
011௦28 001௩
௧௨௦
ரீ ் ந்து ளை வே 47 வறிகிமம்
ஒவ்மயரிச்ைம் க்கக்
111022; இயாக01 100௯ ௮௩ பதியப்பட கையர மமயகள டிப (045 21ச௦பவம் 91) 9) 62) டூங்டீ
மம ணேயாமி/ச 011 காரவிப்தமஷி் டமாக, 1 (சிடி, ஜிமஷ்வத “(வரி ரநாஷஷ0 மகாவ சல்101௦
"அபர கரந்த 8ம் ரறஷிக(எம் (ஈட விசம. 18892 ௦ம்ப06பி 09 மய மர பிட் 810110௦௦௨௩ ேோயாகி6
மிலி]'கரல் ப படிக்கு நலிவு