Professional Documents
Culture Documents
தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் (ராஜ் கெளதமன்) -சக்திவேல் கோபி - எழுத்தாளர் ஜெயமோகன்
தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் (ராஜ் கெளதமன்) -சக்திவேல் கோபி - எழுத்தாளர் ஜெயமோகன்
அன் பு ஜெயமோகன் ,
வன் முறையே கூடாது என் பதில் உறுதியாக இருக்கும் வள்ளுவர் ஒரு அரசன் தன் னைக்
காத்துக் கொள்வதற்காகப் போரிடலாம் என் பன போன் ற கருத்துக்களைச் சொல் வதைக்
குறிப்பிட்டு திருக்குறள் பற்றி நாம் கொண் டிருக்கும் ‘ஒற்றை வாசிப்பு’ முறையைப் பலத்த
அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார் ரா.கெள. ’ஒற்றை வாசிப்பு’ முறையால் உருவாக்கி
அளிக்கப்பட்டிருக்கும் ‘பொது வரலாற்றுச் சித்திரத்தையும் ’ மறுபார்வைக்குள்ளாக்குகிறார்.
அச்சு முதலாளியத்தின் வழி நமக்களிக்கப்படிருக்கும் வரலாற்றுத் தகவல் களை இலக்கியச்
சான் றுகள் துணைகொண் டு மறுவிசாரணைக்கு ஆயத்தப்படுத்துகிறார்.
பொதுவாகவே, அறநூல் களின் தோற்றம் பற்றி விரிவான சான் றுகளோடு பேசும் ராஜ்
கெளதமன் அறத்தை அதிகாரத்தின் உறுப்பாகவே நமக்குக் காட்டுகிறார். இது
ஒருவகையான ஆய் வுக்கோணம் . இதுவே ’முடிந்த முடிபு’ என் பதான அழுத்தம் இல் லை.
ஆக வாசகர்கள் வெகுகவனமாக இருக்க வேண் டும் . மார்க்சியம் , பெரியாரியம் ,
அம் பேத்கரியம் போன் ற கோட்பாடுகளை மட்டும் வைத்துக் கொண் டு ஜல் லி அடிக்காமல்
https://www.jeyamohan.in/158882/ 1/5
11/5/21, 1:03 PM தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் (ராஜ் கெளதமன் ) -சக்திவேல் கோபி | எழுத்தாளர் ஜெயமோகன்
சிக்மண் ட் ஃப்ராய் டு, ஃபூகோ, நீ ட்ஷே, கிராம் சி போன் ற நவீனச் சிந்தனையாளர்களின்
பங் களிப்புகள் வழியாகவும் தனது ’சிந்தனைப்புலத்தை’ வலுப்படுத்தி உள்ளார்.
பக்தியின் பெண் மை பெண் ணின் அலங் கார ரூபத்தை வியந்தோதி இருக்க, சித்தியின்
நாயகர்கள் (சித்தர்கள் ) பெண் களின் ஆபாச ரூபத்தைப் பகிரங் கப்படுத்தி இருப்பார்கள் .
சான் றுகளுக்கு, சைவ வைணவ பக்திப்பாடல் களையும் சித்தர்பாடல் களையும்
ராஜ்கெளதமன் நூலில் அளித்திருக்கிறார். சித்தர் பாடலுக்குச் சான் றாக எத்தனை பேர்
தொட்ட முலை / எத்தனை பேர் நட்ட குழி எனும் பட்டினத்தாரின் வரியைச் சொல் கிறேன் .
இன் னும் சொல் லப்போனால் , சமூகம் என் பதை ஆணின் கோணத்தில் இருந்தே அணுகும்
இலட்சியவாதங் களின் அபத்தப்போக்கைத் தோலுரித்திருக்கிறார். பொருளியல் மையம்
பேசிய மார்க்சியமோ, பிராமணிய மையம் பேசிய பெரியாரியமோ, தாழ்த்தப்பட்டோர்
மையம் பேசிய அம் பேத்கரியமோ, கிராம மையம் பேசிய காந்தியமோ
ஆண் மையத்திலிருந்து அவற்றை யோசித்ததா எனும் திறப்பை ராஜ்கெளதமன் வைத்துச்
செல் கிறார். மூலக்கோட்பாடுகளில் அவை பேசப்பட்டிருந்தாலும் , அவ் வமைப்புகளின்
நடைமுறை வடிவமான ’அரசியல் செயல் பாடுகளில் ’ அவை எதிரொலித்திருக்கின் றனவா
எனும் கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறார். எவ் விதக் கோட்பாடுகளையும் அவர் வீண்
என் று உதறிச் செல் லவில் லை. அவற்றின் ‘அரசியல் வடிவங் களை’ மறுபரிசீலனைக்கு
உட்படுத்தவே மன் றாடுகிறார். ஒரு தேர்ந்த சிந்தனையாளரால் அப்படியான மன் றாட்டை
நிகழ்த்த இயலும் .
வேட்டை > மேய் ச்சல் > வேளாண் > உற்பத்தி > நவீனம் என் பது கூட புரிந்து
கொள்வதற்கான சங் கிலியே தவிர, உறுதியாக இப்படித்தான் சமூக வடிவங் கள்
பரிணமித்திருக்கின் றன எனும் ’அறிவியல் நிரூபணம் ’ கிடையாது. அது அவசியமும்
இல் லை. இங் கு வேட்டைச்சமூகத்தில் மனிதன் இயற்கையை அதிகம் நம் ப வேண் டி
இருந்தது. மேய் ச்சல் மற்றும் வேளாண் சமூகங் களில் இயற்கையுடனான தொடர்பிலிருந்து
விலகத் துவங் கினான் . உற்பத்தி மற்றும் நவீனச் சமூகங் களில் முழுக்கவே இயற்கைக்கு
அந்நியமாகிப் போனான் அல் லது இயற்கையை அறியாது ‘தானே’ பிரபஞ்ச மையம்
என் பதான எக்களிப்பில் மிதக்கிறான் . அம் மிதப்பே சமூகம் என் பதை
மாந்தசமூகம் (மனிதச்சமூகம் ) என் பதாக மட்டுமே புரிந்து கொள்ள வைக்கிறது.
அங் கிருந்தே சமூக மேம் பாட்டைக் குறித்து ‘சிந்திக்க’வும் வைக்கிறது. அவன் சிந்தனையில்
எப்போதும் இருப்பது ‘மனிதர்களே’. இன் னும் சொல் வதானால் , அவன் சார்ந்திருக்கும்
கோட்பாடு முன் வைக்கும் ‘ஒடுக்கப்பட்டவர்களே’.
https://www.jeyamohan.in/158882/ 2/5
11/5/21, 1:03 PM தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் (ராஜ் கெளதமன் ) -சக்திவேல் கோபி | எழுத்தாளர் ஜெயமோகன்
இயற்கைக்கு நெருக்கமாக இருந்தவன் வேட்டை மனிதன் ; இயற்கையையே (அதிகம் )
அறியாதவன் நவீன மனிதன் . இக்கருத்தைக் கொண் டு நவீன மனிதன் மோசமானவன்
என் றும் , வேட்டை மனிதன் புனிதமானவன் என் பதான கற்பிதங் களை உருவாக்கி
மடத்தனம் புரிபவர்களும் இருக்கிறார்கள் . அப்படியும் ஆகிவிடக்கூடாது. வேட்டை
மனிதனுக்கு நவீன மனிதன் புரியாமல் போகலாம் . ஆனால் , நவீன மனிதனால்
அவனுக்குள்ளிருக்கும் வேட்டை மனிதனைக் கண் டுகொள்ள முடியும் தானே?
வேட்டைச் சமூக மக்கள் முற்றிலும் அழிந்து, மேய் ச்சல் சமூக மக்கள் உருவாகவில் லை.
உணவுக்குத் தானியத்தைப் பயன் படுத்தத் துவங் கும் பலர் விலங் குகளை
வேட்டையாடுவதைக் குறைத்துக் கொள் கிறான் (சிலர் தொடர்ந்து வேட்டையாடுகின் றனர்).
கூட, வேட்டையைக் குறைத்துக் கொள் பவர்கள் மேய் ச்சல் நாடோடிகளாக வாழ்வை
மேற்கொள் கின் றனர். மேய் ச்சல் வாழ்விலிருந்து முரணியக்கம் கொள்ளும் குழுவினரால்
வேளாண் சமூக வடிவம் உருவாகிறது. தொடர்ந்து, ஓரிடத்தில் நிலைத்த குடிகளாக வாழும்
வேளாண் மற்றும் உற்பத்திச் சமூகக் கால கட்டத்தில் வேளாண் மையும் வேளாண் சார்ந்த
உற்பத்தி நடவடிக்கைகளும் ‘தொழிலாக’ மாறுகிறது. நவீனச் சமூகத்தில் அதன் நீ ட்சியாக
உற்பத்தி பொருட்கள் ‘வணிகமாகி’ இலாபத்தை முதன் மையாகக் கொள் கிறது.
கெடா வெட்டுதல் , கூறுபோடுதல் , அலகு குத்துதல் (வேட்டை மற்றும் மேய் ச்சல் சமூகப்
பண் புகள் ), முளைப்பாலிகை எடுத்தல் , தீர்த்தக்குடம் , வேண் டுதல் , தேர் இழுத்தல் ,
டிராக்டரில் சாமி நகர்வலம் வருதல் (வேளாண் மற்றும் உற்பத்திச் சமூகப்பண் புகள் ),
கோவில் கடைகள் , அறங் காவலர் அல் லது அரசு நிர்வாகம் (நவீனச் சமூகப்பண் புகள் ) எனச்
சமூகப்பரிமாணத்தின் உள்ளுறையைக் கோவில் நிகழ்வுகளில் நேரடியாகக் காணலாம் .
நவீனப்பண் பாடு என் பது வேட்டைக்கு முன் துவங் கி நவீனத்தில் முழுமை பெறுவது.
வெறுமனே நவீனம் மட்டும் அன் று. அப்புரிதலே இதுகாறும் நமக்கு வாய் க்கவில் லை
அல் லது வாய் ப்பதற்கு அரசியல் குழுக்கள் விட்டதில் லை. அரசியல் குழுக்களின் நோக்கம்
அதிகாரத்தைக் கைப்பற்றல் என் றாகும் போது அவர்களால் திரிபுகளையே சிந்தனைகளாகச்
சமூகத்துக்கு அளிக்க முடியும் . அதுவே கடந்த ஐம் பது ஆண் டுகளில் தமிழ்கத்தைக் கடும்
சீரழிவுக்கு உள்ளாக்கி இருக்கிறது.
https://www.jeyamohan.in/158882/ 3/5
11/5/21, 1:03 PM தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் (ராஜ் கெளதமன் ) -சக்திவேல் கோபி | எழுத்தாளர் ஜெயமோகன்
பன் மைகளை இருமையாக்கி அதன் வழி உலகை ஒற்றை அதிகாரத்தின் வழி கொண் டுவிட
வேண் டும் எனும் படியான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண் டிருக்கின் றன. அது
உலகம் தழுவித் தீவிரமாக நடைபெறுகிறது; நாடு, மாநிலம் , நகரம் , கிராமம் எனும் சிறிய
அலகுகளிலும் அதன் தாக்கம் ஊடுருவி இருக்கிறது.
நவீனச்சமூகம் அடுத்து என் னவாக இருக்கும் என் பதை இப்போது ஊகமாகக் கூடச்
சொல் லிவிட முடியாது. அறிவியல் பூர்வமாகச் சொல் லிவிட முடியும் என மார்தட்டுபவர்கள்
அறிவியல் அறியாதவர்களாகத்தான் இருக்க முடியும் . இன் றைக்கு நம் முடைய தேவை,
சமூக வடிவங் களின் பன் மைகளைக் குறித்து மேலதிகத் துலக்கத்திற்குத் தயாராக
இருப்பதே.
நவீனமே மேம் பாடு, மரபு குப்பை என் பதைப் போன் ற பெரியாரின் பார்வையே
மிகக்குறுகலானது என் பது மட்டுமன் றி.. அது பகுத்தறிவும் ஆகாது. அவர் நவீன அறிவைப்
பகுத்தறிவு எனச் சொன் னார். உண் மையில் , பகுத்தறிவு என் பது நவீனத்தைப் பகுத்து அதில்
மரபின் தேவை என் ன என் பதை விளங் கிக் கொள்வதும் அதை நவீனத்தின் வழி
மேற்கொண் டு செல் வதும் தான் . அங் கு பெரியார் பெரும் பிழை செய் துவிட்டதாகவே
கருதுகிறேன் .
இன் றைய சூழலில் , சமூகத்தின் பன் மைத்தளங் களை விளங் கிக் கொள் வதற் கான
மேலதிகத் திறப்புகளை நிகழ் த்தும் கோட்பாடுகளும் , ஆய் வுகளும்
அவசியமாகின் றன. வலைதளச் சூழலில் வம் பரசியல் பேசும் சமகாலத்
தலைமுறையினரை வலுக்கட்டாயமாக வாசிப்புக்குக் கொண் டு வர இயலாது. அது
தேவையுமில் லை. கோட்பாடுகள் , கலை இலக்கியங் கள் குறித்த உளப்பூர்வத் தேடலில்
இருக்கும் ஒருவர் முதலில் திரிபுகளைக் கண் டறிய வேண் டும் . ஏனென் றால் , நவீனச்சூழலில்
பண் பாட்டுத்திரிபுகளே கோட்பாடுகளாகவும் , அரசியல் வடிவங் களாகவும் இருக்கின் றன.
https://www.jeyamohan.in/158882/ 4/5
11/5/21, 1:03 PM தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் (ராஜ் கெளதமன் ) -சக்திவேல் கோபி | எழுத்தாளர் ஜெயமோகன்
தீண் டாமையும் உள்ளிட்ட நூல் களின் ஆசிரியர்), தமிழவன் (திராவிடம் தமிழ்த்தேசம்
கதையாடல் உள்ளிட்ட நூல் களின் ஆசிரியர்) போன் றோரையும் வைக்கிறேன் . அப்படியான
ஆய் வாளர்களைக் கண் டு கொள்வதும் , வாசித்துத் தெளிவதுமே இப்போது அதிமுக்கியம் .
சத்திவேல் ,
கோபிசெட்டிபாளையம் .
https://www.jeyamohan.in/158882/ 5/5