Professional Documents
Culture Documents
தகவலை அறியும் உரிமைச்சட்டம் 2005
தகவலை அறியும் உரிமைச்சட்டம் 2005
அனுப்புநர்
பா.கிருஷ்ணராஜன்,
நாமக்கல் மாவட்ட தலைவர்,
தேசிய மக்கள் உரிமைகள் அமைப்பு,
(மனித உரிமைகள் காப்பாளர்கள்)
14, பலராம் இல்லம்,
ீ , அம்மன் நகர்,
பாரதி வதி
கொமாரபாளையம்,
நாமக்கல் மாவட்டம்-638183.
பெறுநர்
மேல் முறையீட்டு அலுவலர் அவர்கள்,
தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நாமக்கல் மாவட்டம் – 637003.
பார்வை:-
(1) பொது தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நாமக்கல் மாவட்டம் அவர்களுக்கு நான் கடிதம் அனுப்பிய
நாள் 24.02.2021 - நகல்.
ஐயா/அம்மையீர்,
எனக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கத்தில் இவ்வாறு நீர்த்துப்போகும் செயலில் ஈடுபடும் மற்றும் இன்று
வரை பொதுத்தகவல் அலுவலர் தகவல் வழங்காமல் எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி
உள்ளார். இவ்வாறு அரசு ஆணைகளையும் தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 னை மதிக்காத
அதிகாரிகளின் சேவை இந்த தாய்திருநாட்டிற்குத் தேவைதானா? ஆகவே மேல்முறையீட்டு அலுவலரான
தாங்கள் தகவல் வழங்காத அதிகாரிகள் மீ து தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 ன் பிரிவு 20(1), 20(2)
மற்றும் 7(6)ன் படி துறை சார்ந்த நடவடிக்கைகள், அபராதம் விதிக்கும் படியும் மற்றும் நான்கோரிய
தகவல்களுக்கு கட்டணமின்றி வழங்க உத்தரவிடுமாறும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
தாங்களும் குறிப்பிட்ட 30 தினங்களுக்குள் எனக்கு மேலே குறிப்பிட்ட ஆவணங்களையும் தகவல்களையும்
அளிக்காவிட்டால் பிரிவு 19 (3)ன் கீ ழ் தலைமை தகவல் ஆணையருக்கு புகார்மனு அனுப்பு வதைத் தவிர
பாதிக்கப்பட்ட எனக்கு வேறு வழி தெரியவில்லை என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாள் – 26-03-2021
இடம்– கொமாரபாளையம் இப்படிக்கு,
பா.கிருஷ்ணராஜன்,
நாமக்கல் மாவட்ட தலைவர்,
தேசிய மக்கள் உரிமைகள் அமைப்பு,
நகல் 1: திருமதி. சி. சித்ரா எம்.ஏ, அவர்கள்
மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது),
நாமக்கல் மாவட்டம்.
2: ஆணையாளர், அவர்கள்
கொமாரபாளையம் நகராட்சி ,
கொமாரபாளையம், நாமக்கல் மாவட்டம்.