Professional Documents
Culture Documents
Tamil 1
Tamil 1
C C C 9444302053
TAMIL TALENT EXAM
10th Standard
Date : 08-Oct-23
3) நான் கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்வரை ஏழு அடி நடந்து சென் று விருந்தினரை வழியனுப்பியதைக் கூறும் நூல் ____________
.
4) “அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண் ணாது பிறருக்கும் கொடுப்பர் நல் லோர். இதனால் தான் உலகம் நிலைத்திருக்கிறது"
என் று கூறும் நூல் __________ .
5) “அல் லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் " என் ற அடிகள் இடம் பெற்ற நூல் ________ .
(a) பொங் கல் ,உருண் டை,சீவல் ,அல் வா (b) சீவல் ,உருண் டை,அல் வா,சீவல் (c) பொங் கல் ,உருண் டை,அல் வா,சீவல்
7) “காலின் ஏழடிப்பின் சென் று” என் னும் பொருநராற்றுப்படை உணர்த்தும் செய் தி ___________ .
(a) விருந்தினரின் காலைத்தொட்டு வணங் கினர். (b) விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென் று வழியனுப்பினர்.
(a) அகத்தியம் (b) தொல் காப்பியம் (c) நன் னூல் (d) மாறனலங் காரம்
10) "தொல் லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என் னை" என் ற அடிகள் இடம் பெறும் நூல் ____________
11) “தொல் லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என் னை" என் று யார் வருந்துகிறார்?
12) கல் வியும் செல் வமும் பெற்ற பெண் கள் விருந்தும் ஈகையும் செய் வதாகக் ____________ குறிப்பிட்டுள்ளார்.
(a) இளங் கோவடிகள் (b) கம் பர் (c) திருவள்ளுவர் (d) மாதரி
13) "விருந்தினரும் வறியவரும் நெருங் கி யுண் ண மேன் மேலும் முகமலரும் மேலோர் போல" என் று கூறும் நூல் ___________
https://teacher.qb365.in/5a50ff6949242e940854f70f4a117d80/227118/3463eae702910077e494272a7b0fe76e 1/8
10/8/23, 4:35 PM Preview Question Paper
14) "உண் டால் அம் ம, இவ் வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் , இனிது எனத் தமியர் உண் டலும் இலரே" என் று தனித்து
உண் ணாமை பற்றிக் கூறும் நூல் _________
15) "உண் டால் அம் ம, இவ் வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் , இனிது எனத் தமியர் உண் டலும் இலரே"
என் று குறிப்பிட்டவர் _____________
(a) கடலுள் மாய் ந்த இளம் பெருவழுதி (b) நெடுஞ்செழியன் (c) சேரன் செங் குட்டுவன் (d) இளங் கோ
16) நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல் லியல் பு குடும் பத்தலைவிக்கு உண் டு என் று கூறும்
நூல் ___________
17) விருந்தினரை வழியனுப்பும் போது ஏழடி நடந்து சென் று வழியனுப்பினர் என் பதைக் கூறும் நூல் _____________
18) விதைத்து விட்டு வந்த நெல் லை அரித்து வந்து, பின் சமைத்து விருந்து படைத்தவர் ____________
(a) திருநீ லகண் டர் (b) அப்பர் (c) இளையான் குடி மாறநாயனார் (d) சுந்தரர்
19) நெய் தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என் று கூறும் நூல் ____________
20) இல் லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன் னர், உணவு உண் ண
வேண் டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என் று கேட்கும் வழக்கம் இருந்ததை கூறுகிறது.
22) 'வாழையிலை விருந்து விழாவை' ஆண் டுதோறும் கொண் டாடி வரும் தமிழ்ச் சங் கம் ___________
(a) கரந்தை தமிழ்ச்சங் கம் (b) மதுரை தமிழ்ச்சங் கம் (c) மினசோட்டா தமிழ்ச்சங் கம் (d) சிங் கப்பூர் தமிழ்ச்சங் கம்
25) “விருந்தினரை வழியனுப்பும் பொழுது, ஏழு அடி நடந்து சென் று வழியனுப்பினர்" என் பதைக் தெரிவிக்கும் நூல் ____________
26) இளையான் குடி, பாறனார் விருந்தினரை உபசரித்த நிலையை விவரிக்கும் நூல் _________
(a) பெரியபுராணம் (b) அரிச்சந்திர புராணம் (c) கந்தபுராணம் (d) திருவிளையாடல் புராணம்
https://teacher.qb365.in/5a50ff6949242e940854f70f4a117d80/227118/3463eae702910077e494272a7b0fe76e 2/8
10/8/23, 4:35 PM Preview Question Paper
29) “மோப்பக் குழையும் அனிச்சம் ” எனத் தொடங் கும் திருக்குறளை நிறைவு செய் யும் தொடர்________
(a) முகனமர்ந்து நல் விருந்து ஓம் புவான் இல் (b) விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்
(c) முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து (d) விருந்தோம் பி வேளாண் மை செய் தல் பொருட்டு
(a) நண் பர்கள் (b) உறவினர்கள் (c) தெரிந்தவர்கள் (d) முன் பின் அறியாத புதியவர்
(a) அயோத்தியா காண் டம் (b) ஆரணிய காண் டம் (c) விவேக சிந்தாமணி (d) காசிக்காண் டம்
(a) இளங் கோ (b) அதிவீரராம பாண் டியன் (c) கம் பர் (d) பரஞ்சோதி முனிவர்
(a) நைடதம் (b) வாயு சம் கிதை (c) திருக்கருவை அந்தாதி (d) நளவெண் பா
36) "விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல் நன் மொழி இனிது உரைத்தல் திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல் "
அ) இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் _________
(a) சிலப்பதிகாரம் (b) கம் பராமாயணம் ” (c) பரிபாடல் (d) காசிக்காண் டம்
37) "விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல் நன் மொழி இனிது உரைத்தல் திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல் "
ஆ) நன் மொழி என் பதன் இலக்கணக்குறிப்பு
(a) வினைத்தொகை (b) உவமைத்தொகை (c) பண் புத்தொகை (d) அன் மொழித்தொகை
38) "விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல் நன் மொழி இனிது உரைத்தல் திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல் "
இ) செப்பல் என் னும் சொல் லின் பொருள்
https://teacher.qb365.in/5a50ff6949242e940854f70f4a117d80/227118/3463eae702910077e494272a7b0fe76e 3/8
10/8/23, 4:35 PM Preview Question Paper
(a) அதிவீரராம பாண் டியர் (b) வீரராம பாண் டியர் (c) சுந்தர பாண் டியன் (d) வரகுண ராமபாண் டியன்
43) விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல் - இத்தொடரிலுள்ள 'வியத்தல் ' என் பதன் பொருள் __________
(a) கம் பராமாயணம் , சீதை (b) சிலப்பதிகாரம் , கண் ணகி (c) நளவெண் பா, தமயந்தி
49) 'காலின் ஏழடிப் பின் சென் று' என விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல் பைக் குறிப்பிடும் நூல்
(a) தானியம் ஏதும் இல் லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து
விருந்தினர்க்கு உணவளித்தாள் தலைவி.
(c) குழந்தையின் பசியைப் போக்க விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் ட்டுக் குத்தியெடுத்துச் சமைத்துத்
தந்தாள் தலைவி.
https://teacher.qb365.in/5a50ff6949242e940854f70f4a117d80/227118/3463eae702910077e494272a7b0fe76e 4/8
10/8/23, 4:35 PM Preview Question Paper
(a) பழையவாள் , கருங் கோட்டுச் சீறியாழ் (b) புதியவாள் , நெடுங் கோட்டுப் பெரியாழ்
(c) பழையவாள் , நெடுங் கோட்டுப் பெரியாழ் (d) புதியவாள் , கருங் கோட்டுச் சீறியாழ்
52) அன் று விதைத்துவிட்டு வந்த நெல் லை அரித்து வந்து, பின் சமைத்துச் சிவனடியாருக்கு விருந்து படைத்தவர் யார்?
இக்காட்சி இடம் பெறும் நூல் எது?
(c) காரைக்கால் அம் மையார், அற்புத திருவந்தாதி (d) சுந்தரர், திருத்தொண் டத்தொகை
53) நெய் தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் கொடுத்தவையாகச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுபவை எவை?
(a) குழல் மீன் கறியும் பிறவும் (b) ஆரல் மீன் கறியும் உப்பும் (c) உப்பும் முத்தும் (d) மீன் கறியும் நண் டும்
(a) அம் சப்பிரியா (b) பா.விஜய் (c) சிநேகன் (d) நா. முத்துக்குமார்
56) "மருந்தே ஆயினும் விருந்தோடு உண் " என் று பாடியவர் யார்? நூல் எது?
(a) ஔவையார், ஆத்திச்சூடி (b) ஒளவையார், கொன் றைவேந்தன் (c) குமரகுருபரர், நீ திநெறி விளக்கம்
57) அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங் கம் ஆண் டுதோறும் கொண் டாடும் விழா
(a) வாழையிலை விருந்து விழா (b) இறைச்சி உணவு விருந்து விழா (c) வேட்டி சேலை உடுத்தும் விழா
(a) திருவள்ளுவர் (b) தொல் காப்பியர் (c) இளங் கோவடிகள் (d) செயங் கொண் டார்
(a) பெரியபுராணம் (b) நற்றிணை (c) பொருநராற்றுப் படை (d) கம் பராமாயணம்
61) பொருத்துக.
1விருந்தே புதுமை அ திருவள்ளுவர்
2மோப்பக் குழையும் அனிச்சம் ஆதொல் காப்பியர்
3மருந்தே ஆயினும் விருந்தொடு உண் இ இளங் கோவடிகள்
4விருந்தெதிர் கோடலும் இழந்த என் னைஈ ஒளவையார்
62) விருந்தோம் பல் பற்றிய 17ஆம் நூற்றாண் டுச் சுவரோவியம் காணப்படுமிடம் _________ .
(a) சிதம் பரம் (b) மதுரை (c) மாமல் லபுரம் (d) திருச்சி
https://teacher.qb365.in/5a50ff6949242e940854f70f4a117d80/227118/3463eae702910077e494272a7b0fe76e 5/8
10/8/23, 4:35 PM Preview Question Paper
64) “காலின் ஏழடிப் பின் சென் று” - என் னும் பொருநராற்றுப்படை உணர்த்தும் செய் தி
(a) விருந்தினரின் காலைத் தொட்டு வணங் கினர் (b) விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென் று வழியனுப்பினர்.
(a) ஒளவையார் (b) தொல் காப்பியர் (c) கம் பர் (d) திருவள்ளுவர்
71) மலையை யானையாய் உருவகம் செய் து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என் று விளக்கும் நூல்
___________
(a) கபிலர் (b) நப்பூதனார் (c) பெருங் குன் றூர் பெருங் கௌசிகனார் (d) நக்கீரர்
74) “அன் று அவண் அசைஇ, அல் சேர்ந்து அல் கி, கின் று எரி ஒள்இணர் கடும் பொடு மலைந்து சேந்த செயலைச் செப்பம் போகி,
அலங் கு கழை நரலும் ஆரிப்படுகர்ச் சிலம் பு அடைந்திருந்த பாக்கம் எய் தி"
அ) இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் ___________
(a) நன் னூல் (b) மலைபடுகடாம் (c) குறிஞ்சிப்பாட்டு (d) முல் லைப்பாட்டு
75) “அன் று அவண் அசைஇ, அல் சேர்ந்து அல் கி, கின் று எரி ஒள்இணர் கடும் பொடு மலைந்து சேந்த செயலைச் செப்பம் போகி,
அலங் கு கழை நரலும் ஆரிப்படுகர்ச் சிலம் பு அடைந்திருந்த பாக்கம் எய் தி"
ஆ) ‘அசைஇ’ என் னும் சொல் லின் பொருள் ___________
76) “அன் று அவண் அசைஇ, அல் சேர்ந்து அல் கி, கின் று எரி ஒள்இணர் கடும் பொடு மலைந்து சேந்த செயலைச் செப்பம் போகி,
அலங் கு கழை நரலும் ஆரிப்படுகர்ச் சிலம் பு அடைந்திருந்த பாக்கம் எய் தி"
இ) அல் சேர்ந்து அல் கி என் றத் தொடரில் அல் என் பதன் பொருள் _________
(a) அரிசி சோறு (b) நொய் சோறு (c) தினைசோறு (d) பழங் கஞ்சி
https://teacher.qb365.in/5a50ff6949242e940854f70f4a117d80/227118/3463eae702910077e494272a7b0fe76e 6/8
10/8/23, 4:35 PM Preview Question Paper
(a) வேவை - வெந்தது (b) இறடி - தினை (c) பொம் மல் - சோறு (d) நரலும் - சுற்றம்
(c) பொருநராற்றுப்படை - முடத்தாமக்கண் ணியார் (d) மலைபடுகடாம் - கடியலூர் உருத்திரங் கண் ணனார்
91) அசோக மரங் கள் எவ் வண் ணப் பூக்களைக் கொண் டது?
https://teacher.qb365.in/5a50ff6949242e940854f70f4a117d80/227118/3463eae702910077e494272a7b0fe76e 7/8
10/8/23, 4:35 PM Preview Question Paper
93) பொருத்துக.
1இறடி அ தங் கி
2அல் கி ஆபள்ளம்
3படுகர் இ வெந்து
4வேவைஈ தினை
*****************************************
https://teacher.qb365.in/5a50ff6949242e940854f70f4a117d80/227118/3463eae702910077e494272a7b0fe76e 8/8