Professional Documents
Culture Documents
ரீ சோழர் வரலாறு *
aint
[மூன்று பாகங்கள்]
ஆசிரியர் :
டாக்டர். மா. இராசமாணிக்கனார்.
பூரம் பதிப்பகம்
புதிய எண்.2, பழைய எண். 59
ராஜு நாயக்கர் தெரு,
ட . மேற்கு மாம்பலம்,
சென்னை - 600 033. லி
நூல் விவரக் குறிப்பு
நூலின் தலைப்பு : சோழர் வரலாறு
பக்கங்கள் 3852
விலை 100/-
ஒளி அச்சு ஸ்டான்பிக் லேசர்
சென்னை — 84,
1௦
முதற் பாகம்
சோழர் வரலாற்றுக்குரிய மூலங்கள்............. வையை 9
சங்க காலம் 18
WC ONANAWHO
இரண்டாம் பாகம்
சோழரது இருண்ட காலம் 140
158
WHO
சோழர் எழுச்சி
முதற் பராந்தக சோழன் 163
பராந்தகன் மரபினர் 170
முதலாம் இராசராசன் அவ இ
NAAR
wee
சோழர் வரலாறு
1. சோழர் வரலாற்றுக்குரிய
யிலங்கள்
சங்க காலம்
இடைப்பட்ட காலம்
சங்கத்து இறுதியாகிய (சுமார்) இ... 3-ஆம்
நூற்றாண்டுக்குப் பின் அதித்த சோழன் பல்லவரை
வென்ற சோழப் பேரரசு ஏற்படுத்திய 9-ஆம்
நூற்றாண்டின் கடைப்பகுதிவரை ஏறத்தாழ 500
ஆண்டுகள் சோழரைப். பற்றியும் சோழ நாட்டைப்
பற்றியும் அறிந்து கொள்ளப் பேருதவி செய்வன சிலவே
ஆகும். அவை (1) பல்லவர் பட்டயங்கள், (2) அக்காலப்
பாலி - வடமொழி - தமிழ் நூல்கள், (3) பாண்டியர்
பட்டயங்கள், (4) சாளுக்கியர், கங்கர், இராட்டிரகூடர்
பட்டயங்கள் மூதலியன அகும். இவற்றுடன்
தலைசிறந்தன தேவாரத் திருமுறைகள் ஆகும். இவற்றை
உள்ளடக்கிப் பல கல்வெட்டுகளையும் (இக்காலத்தில்
நமக்குக் கிட்டாத) பிற சான்றுகளையும் கொண்டு எழுதப்
பெற்ற சேக்கிழார் - பெரிய புராணம் என்னும் ஒப்புயர்வற்ற
நூலும் சிறந்ததாகும். அழ்வார்கள் பாடியருளிய
நாலாயிரப் பிரபந்தமும் திவ்யசூரி சரிதம் முதலியனவும்
ஓரளவு உறுதுணை புரியும். .
பிற்பட்ட சோழ - கல்வெட்டுகள்
விஜயாலய சோழன் முதல் கி.பி. 13-அம் நூற்றாண்டு
வரை இருந்த சோழர் வரலாறு அறிய ஆயிரக்கணக்கான
். கல்வெட்டுகளும்: . செப்பேடுகளும் பெருந்துணை
புரிகின்றன. இவற்றுள் சிறந்தவை இராசராசன் காலமுதல்
தோன்றிய கல்வெட்டுகளும் செப்பேடுகளுமே ஆகும்.
இவை அரசர் போர்ச் செயல்களையும் பிறவற்றையும்
முன்னர்க் கூறி அவரது ஆட்சி அண்டைப் பிற்கூறிக்
கல்வெட்டு அல்லது செப்பேடு தோன்றியதன் நோக்கத்தை
இறுதியிற்கூறி முடிக்கும் முறையில் அமைந்துள்ளன.
இவற்றால், குறிப்பிட்ட அரசனது நாட்டு விரிவு, போர்ச்
செயல்கள், குடும்ப நிலை, அரசியற் செய்திகள்,
. அறச்செயல்கள், சமயத் தொடர்பான செயல்கள், அரசியல்
டாக்டர், மா. இராசமாணிக்கனார் 14
சோழர் காசுகள்
சோழர், பல்லவர்களைப் போலவே, பொன்,
வெள்ளி, செம்பு ஆகியவற்றால் அன காசுகளை
வெளியிட்டனர். அவற்றுள் பல இப்பொழுது
கிடைத்துள்ளன. பொற் காசுகள் சிலவே; வெள்ளிக்
காசுகள் சில, செப்புக் காசுகள் பல. செப்புக் காசுகள் பல
வடி.வங்களிற் கிடைத்துள்ளன. எல்லாக் காசுகளும்
சோழர் அடையாளமான புலி பதியப் பெற்றவை;
புலிக்கருகில் சேர, பாண்டியர் குறிகளான வில்லும்
கயலும் கொண்டவை. இவற்றைச் சுற்றிலும் இவற்றை
வெளியிட்ட அரசன் பெயர் பொறிக்கப்பட்டி ருக்கிறது.
சில காசுகளில் இவையே பின்புறத்திலும்
பொறிக்கப்பட்டுள்ளன. வேறு சில காசுகள் “ஈழக்காசு'
எனப்படுவன. அவற்றில் ஒரு மூரட்டு மனிதன் ஒரு
பக்சத்தில் நிற்பது போலவம் மற்றொரு பக்கத்தில்
இருப்பது போலவும் காணப்படுகிறான்.
சல்வெட்டுகளையும் காசுகளில் உள்ள எழுத்துகளையும் |
கொண்டு இக்காசுகள் இன்ன அரசன் காலத்தவை என
உறுதிப்படுத்தலாம். ஈழக்காசு என்பன இராசராசன்
காலம் முதல் முதற் குலோத்துங்கன் காலம் வரை வழக்கில்
இருந்தமை கல்வெட்டுகளால் தெரிகிறது. சோழர்
ஈழநாட்டை அடிமைப்படுத்தி அண்ட போது ஈழக்காசை
வெளியிட்டனர் என்பது இதனால் அறியக்கிடக்கிறது
அன்றோ?
இலக்கியம்
மேல்நாட்டு இலக்கியங்கட்கும் நம்நாட்டு
இலக்கியங்கட்கும் சிறந்த வேறுபாடு உண்டு. மேல்நாட்டு
இலக்கியம் சமயச் சார்புடையதாக இராது. அதனால்
அது வரலாற்றுக்குப் பெருந்துணை செய்கிறது. ஆனால்
Vide Elliots’ ‘coins of Southern India.’
Lovanthal’s ‘coins of Tinnevelly.’
14 | சோழர் வரலாறு
சோ. வ. 2
18 சோழர் வரலாறு
*
இக்கால வரையறை முற்றும் பொருத்தமான
தென்றோ, முடிந்த முடிபென்றோ கருதலாகாது.
டாக்டர். மா, இராசமாணிக்கனார் 35:
சா. வ. 3
34 சோழர் வரலாறு
“புறவு நிறைபுக்குப் பொன்னுலகம் ஏத்தக்
குறைவில் இடம்பரிந்த கொற்றவன்."
- சிலப்பதிகாரம்
“உடல்க லக்கற வரிந்து தசை யிட்டும் ஒருவன்
ஒருதுலைப் புறவொ டொக்கநிறை புக்க புகழும்.”
- கலிங்கத்துப்பரணி
“உலகறியக்
காக்கும் சிறுபுறவுக் காகக் களிகூர்ந்து
நூக்கும் துலைபுக்க தூயோன்.”
- விக்கிரம சோழன் உலா
“துலையிற் புறவின் நிறையளித்த சோழார் உரிமைச்
சோணாடு.”
- பெரிய புராணம்
2. முசுகுந்தன்
அரசு
முசுகுந்தன்* என்று பெயரையுடைய சோழ மன்னன்
கருவூரில் இருந்து அரசாண்டவன். இவன் காலத்தில்
கருவூர் சோணாட்டிற் சேர்ந்திருந்தது போலும்! இவன்
இந்திரன் என்னும் பேரரசன் ஒருவற்குப் போரில் உதவி
செய்து, அவனது நன் மதிப்பைப் பெற்றான்.
சிவப்பணி
இவன் சிறந்த சிவபக்தன், இவன் இந்திரன் பூசித்து
வந்த சிவலிங்கம் உட்பட ஏழு லிங்கங்களை இந்திரன்
பால் பெற்று மீண்டான்; அவற்றைத் திருவாரூர்,
திருநாகைக் காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி,
இவன் குரங்கு முகத்துடனும் மனித உடலுடனும்
இருந்து அண்டவன் என்பதும் பிறவும் கந்த
புராணத்தும் விஷ்ணு புராணத்தும் காணலாம்.
டாக்டர். மா. இராசமாணிக்களார் 35
3. காந்தன்
வரலாறு
சோ, வ. 4
50 சோழர் வரலாறு
7. புறம் 66.
இந்த இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த காரவேலன்
என்ற கலிங்க அரசன், தனக்கு மூன் 113 அண்டுகளாக
இருந்த தமிழரசரது கூட்டு எதிர்ப்புத் திட்டத்தைச்
சிதற வடித்ததாகக் கூறிக் கொள்கிறான். ஆயின் அவன்
காலச் சோழன் இன்னவன் என்று கூறக் கூடவில்லை.
டாக்டர். மா, இராசமாணிக்கனார் 54
2. முதற் கரிகாலன்
(கி.மு. 120 - கி.மு. 90)
சென்னி - கிள்ளி மரபினர்
போர்கள்
முன்னுரை
இவன் திருமாவளவன், கரிகாற் பெருவளத்தான் முதலிய
பல பெயர்களைப் பெற்றான். இவனது வரலாற்றை
விரிவாக அறிவதற்குச் சிலப்பதிகாரம், பொருநர்
ஆற்றுப்படை, பட்டினப்பாலை. எட்டுத் தொகையுள்
உள்ள சில பாடல்கள், கலிங்கத்துப்பரணி, பெரிய
புராணம் ஆகிய அனைத்தும் துணை செய்கின்றன -
ரேனாண்டு சோழர் முதல் கி.பி.14- ஆம் நூற்றாண்டு வரை
* புறம் 66.
54 சோழர் வரலாறு
வடுகநாடு
1. புறம் 548.
“64] சோழர் வரலாறு
சோ. வ. 5
66 சோழர் வரலாறு
8. சோழன் நலங்கிள்ளி
கால விளக்கம்: கரிகாலன் காலம் இ.மு. 60 - கி.மு 10
எனக் கொண்டோம், சிலப்பதிகாரப்படி. செங்குட்டுவன்
காலம் கி.பி. 750-200 எனக் கொள்ளலாம்.' அக்காலத்துச்
சோழன் நெடுமுடிக் கிள்ளி என்கிறது மணிமேகலை,
அவற்குப் பிற்பட்டவனே கோச் செங்கட் சோழன்
என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. நெறடுமுடிக்
கிள்ளியுடன் கடைச் சங்க காலம் முடிவு பெற்றதென்றே
ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அதலின், தொகை
நூற்களிற் கூறப்படும் சோழர் பலரும் ஏறத்தாழக்
கரிகாலற்குப் பிற்பட்ட கி.மு. 10 முதல் செங்குட்டுவன்
காலமாகிய கி.பி. 150 வரை இருந்தனர் எனக் கொண்டு,
அச்சோழர். வரலாறுகளை இப்பகுதியிற் காண்போம்.
முன்னுரை: |
சோழன் நலங்கின்ளி கரிகாலனின் மகன் என்பதே
இவனைப்பற்றிய பாடல்களால் உய்த்துணரப் படுகிறது.
இவன் பெரியதொரு நாட்டைப் பசைவர் அஞ்ச
ஆண்டுவந்தான் என்றே புலவர் கூறியுள்ளனர். இவன்
பலவகைப் படைகளைப் பெற்றிருந்தான். இவனைப்
பற்றிப் 10 பாடல்கள்” புறநானூற்றில் உள்ளன. இவனால்
பாராட்டப் பெற்ற சங்கப்புலவர் உறையூர் முதுகண்ணன்
சாத்தனார், கோவூர் கிழார், அலந்தூர் கிழார்
என்பவர்கள். இப்புலவர்.பாடல்களால் இவன் வரலாறு
விளங்குகிறது.
போர்ச் செயல்கள் : நலங்கிள்ளி பட்டம் பெற்றவுடன்
தாயத்தார்க்குன் பகைமை மூண்டது. நெடுங்கிள்ளி
என்பவன் அவூரில் இருந்த சோழ அரச மரபினன். அவன்,
* அச்ம் 73.
70 சோழர் வரலாறு
1. புறம் 45.
72 சாழர் வரலாறு
1. புறம்,13. 595.7
டாக்டர், மா. இராசமாணிக்களார் 99
12. நெடுமுடிக்கிள்ளி
(இ.பரி.750-200)
பட்டம் பெற்றமை: சிலப்பதிகார காலத்தில் வாழ்ந்தவன்
செங்குட்டுவன் எனவும் அவன் காலம் இ.பி. 150 - 200 எனவும்
மூன் சொன்னது நினைவிருக்கும் அல்லவா? அக்காலத்தில்,
அவனால் அக்கம் பெற்றவனே இழ் நெடுமுடிக்கிள்ளி
என்பவன். இவனுடைய தகப்பனும் செங்குட்டுவன் தாயான
நற்சோணை என்பவளும் உடன் பிறந்தவராவர். ,அதலின்,
இவன் செங்குட்டுவற்கு *மைத்துனச் சோழன்”
எனப்பட்டான். இவன் தந்தையான மோழ மன்னன்
இறந்தவுடன் பங்காளிகள் ஒன்பதின்மர் இவனுடன்
போரிட்டனர். அதனை உணர்ந்த செங்குட்டுவன் அவர்கள்
அனைவரையும் நேரிவாயில் என்ற இடத்தில் வென்று, தன்
மைத்துனச் சோழ வேந்தன் அக்கினன்.!
பல பெயர்கள்: இச்சோழன் வெண்வேற் கிள்ளி, மாவண்
கிள்ளி, வடிவேற்கிள்ளி, கழற்கிள்ளி, கிள்ளி எனப் பலவாறு
மணிமேகலையிற் குறிக்கப்பட்டுள்ளான்.
மனைவியும் மகனும் தம்பியும்: இவன் பாண மரபிற் பிறந்த
அரச மகளை மணந்தவன்; அவள் பெயர் சீர்த்தி என்பது.
பாணர் என்பவர் “மாவலி” மரபினரரவர். அவர் வட
ஆர்க்காடு கோட்டத்தை அண்ட சிற்றரசர். இம்மரபினார்
கி.பி. 13-அம் நூற்றாண்டு வரை சல்வெட்டுகளில்
குறிக்கப்பட்டுள்ளனர். சீர்த்திக்கு ஒரே மகன் பிறந்து
வளர்ந்தான். அவனே உதயகுமரன் என்பவன். நெடுமுடி.க்
கிள்ளியின் தம்பி இளங்கிள்ளி என்பவன். இவன் சோழப்
பேரரசின் வட பகுதியாகிய தொண்டை மண்ட .லதுதைக்
காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு
வந்தான்.
2. மணிமேகலை: காதை 3,
3. மணிமேகலை : காதை 19.
124 சோழர் வரலாறு
சோ. வ. 9
130 சாழர் வரலாறு
meme)
SHE
140 சாழர் வரலாறு
வரி.
பாகம் 2
1. சோழரது இருண்ட காலம்
பல்லவர்-களப்பிரர்: சங்கத்து இறுஇக் காலத்தில்
வேங்கடத்திற்கு அப்பாற்பட்ட நிலப்பகுதியைக் கங்கை
யாறுவரை சாதவாஹனர் என்னும் ஆந்திர நாட்டு மன்னர்
ஆண்டு வந்தனர். அவர்கட்கடங்கித் தென் பகுதியை
ஆண்ட மரபினர் பல்லவர் என்பவர், இப்பல்லவர்
சாதவாஹனப் பேரரசு வீழ்ச்சியுற்றதும் கிருஷ்ணையாறு
முதல் பெண்ணையாறு வரைப்பட்ட.. நாட்டிற்குத் தாமே
உரிமையாளர் ஆயினர், ஆகித் தெற்கே இருந்த அருவா .
வடதலைநாடு, அருவா நாடுகளைக் கைப்பற்ற முனைந்தனர்.
அப்பொழுது அருவா வடதலை நாட்.டி.ல் கடப்பைவரை
இருந்த பெருங்காட்டுப்பகுதிகளில் வாழ்ந்து வந்த களவர்
என்னும் வீரமரபினர் பல்லவர் படை.யெடுப்பால்
நெருக்குண்டனர்; நெருக்குண்டு தம் நாட்டில் இருக்க
முடியாராய் அருவா நாட்டினுட். புகுந்தனர். இங்ஙனம்
இக்குழப்பம் ஏற்பட்ட காலம் ஏறத்தாழக் H.19.300
என்னலாம். களவரை விரட்டி அருவா வட.தலை நாட்டைக்
கைப்பற்றிய பல்லவர், மேலும் அவருடன் பொருது
பாலாற்றுக்குத் தெற்கே அவரை விரட்டி, ஏறத்தாழக் சி.பி.
நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தைக்
கோநகராகக் கொண்டு தொண்டை. நாட்டின் வடபகுதியை
ஆளலாயினர். இங்ஙனம் அண்ட முதற்பல்லவ வேந்தன் சிவ
ஸ்கந்தவர்மன் என்பவன்.
களப்பிரர் -சோழர்-பாண்டியர்: சிவ ஸ்கந்தவர்மனால்
தோற்கடிக்கப்பட்ட களப்பிரர் வேறு வழியின்றிப்
பாலாற்றின் தெற்குழுதல் காவிரியாறு வரை பரவினர்;
பின்னர்ச் சோணாட்டின் உட்பகுதியிலும் புகுந்தனர்,
சோழர் அரசு நிலைகுலைந்த.து. களப்பிரர்
1. Vide Author’s Pallavar Varalaru for more details.
டாக்டர். மா. இராசமாணிக்களயர் 144
சோ. வ. 10
146 சோழர் வரலாறு
2. சோழர் எழுச்சி
விசயாலய சோழன் - ஆதித்த சோழன் (கி.ப்.. 850 - 970)
திருப்புறம்பியப் போர்: விசயாலய சோழன் கி.பி. 850-இல்
உறையுர் அரசு கட்டில் ஏறினான். அவன் தன்
முூன்னோரைப் போலப் பல்லவர்க்கு அடங்கியவனாகவே
இருந்தான்.அக்காலத்தில் பல்லவப்' பேரரசனான
மூன்றாம் நந்திவர்மன் தன் நாட்டைச் கிறிது சிறிதாக
வென்று தெள்ளாறுவரை வந்துவிட்ட பாண்டியன்
வரகுணனையும் சோழரையும் பிறரையும் தெள்ளாற்றுப்
1. K.A-N. Sastry’s Cholas, ‘Vol.Lp.121.
159
டாக்டர். மா, இராசமாணிக்கனார்
சோ. வ. 11
162 சழர் வரலாறு
இரண்டாம் பராந்தகன்
(சுந்தர சோழன்)
|
இரண்டாம் ஆதித்தன் முதலாம் இராசராசன்
(பார்த்திவேந்திர கரிகாலன்) (கி.பி. 985)
494 of 1925.
No
5. முதலாம் இராசராசன்
(கி.பி. 285 - 7074)
பற்று
சிறந்த போர்த்தொழிலில் வல்லவன்; ்சிறந்ததகுதிசமயப்முற்றும
உடைய வன்; பேரரசை உண்டாக்கும ்
பொருந்தப் பெற்றவன் எனலாம். சோழர் வரலாற்றை
இன்று நாம் அறிந்து இன்புற வழிவகுத்தவன்
இப்பேர றிஞனே அவன். எப்படி?
மெய்க்கீர்த்தி : “இச்சோழற்கு முற்பட்ட, பலலவர்,
பாண்டியர் பட்டயங்களும் கல்வெட்டுகளும் பல
இடைத்துள்ளன. அவற்றில் அரசமரபு கூறப்பட்டிருக்கும்.
அந்தந்த அரசன் சிறப்புச் சிறிதளவே கூறப்பட்டிருக்கும்;
முற்றும் கூறப்பட்டிராது; விளக்கமாகவும் குறிக்கப்பட்டி,
ராது. இம்முறையையே விசயாலயன் வழி வந்தவரும்
பின்பற்றி வந்தனர். ஆனால், இராசாசன் இந்த முறையை
அடியோடு மாற்றிவிட்டான்; தனது ஆட்சியாண்டுகளில்
முறையே நடைபெற்ற போர்ச் செயல்களை முறையே
வெளிவந்த கல்வெட்டுகளில் முறைப்படி குறித்து
வரலானான். சான்றாக ஒன்று கூறுவோம்: இராசராசன்
முதலில் காந்தளூர்ச் சாலையில் கலம் அறுத்தான். இந்த
வெற்றியே இவன் கல்வெட்டுகளில் முதல் இடம் பெற்றது.
இதன் பின்னர்ச் செய்த போர் இரண்டாம் இடம் பெற்றது.
இப்படியே ஒன்றன்பின் ஒன்றாக முறைப்படி குறிக்கப்
பட்டன. இங்ஙனம் இப்பெரியோன் ஒழுங்குபெறக்
குறித்தவையே பிற்கால அரசராலும் பின்பற்றப்பட்டன.
அக்குறிப்புகளே இன்று சோழர் வரலாற்றுக்கு உறுதுணை
செய்கின்றன. பட்டயம் அல்லது கல்வெட்டுக்குத்
தொடக்கமாக ஒரு தொடரை அழகாக அமைத்தவனும்
இராசராசனே ஆவன். “இஃது இவனது பட்டயம் அல்லது
கல்வெட்டு என்று எளிதில் கூறிவிடத் தக்கவாறு அத்
தொடக்கம் இருக்கிறது. அது “திருமகள் போல...”
என்பதாகும். இவனது வீரமகனான இராசேந்திரன்
கல்வெட்டும் பட்டயமும் வேறு தொடக்கம் உடையவை.
இங்ஙனமே பின்வந்தார் பட்டயங்களும் கல்வெட்டுகளும்
182 சாழர் வரலாறு
84, 86 of 1906
S.I.I. Vol. 3. No. 49; M.E.R. 1904, Para 2.
S.LL. Vol. 2. No 31
192 டசாழர் வரலாறு
பொறுப் பாளியாக இருந்த பெரும் அரசியல் அறிஞன்
அவன்'. உலகளவித்த திருவடிகள் சாத்தன் என்பவன்
ஒருவன். இவனும் மேற்சொன்ன பணியில் ஈடுபட்டிருந்
தனன்”. ஈராயிரவன் பல்லவரையன் - மும்முடிச் சோழன்
என்பவன் அரசியல் வருவாயைக் கவனித்த பெருந்தரக்
காரன் ஆவன்”, கோலாரை ஆண்ட கங்கர் மரபினனான
திருவையன் சங்கரதேவன் என்பவன் ஓர் உயர்தர
அலுவலாளனாக இருந்தான். அவன் தன் தந்தை பெயரால்
திருவல்லத்தில் “திருவைய ஈச்சரம்” என்னும் கோவிலைக்
கட்டினான்“. இவருள் கிருஷ்ணன் இராமன், ஈராயிரவன்,
பருத்திக் குடையான் வேளான் உத்தம சோழன், மதுராந்தக
மூவேந்த வேளான் என்பவர் அமைச்சராக இருந்தனர்
என்பர்”. “அதிகாரி இராசேந்திர சிங்க மூவேந்த வேளார்",
“அதிகாரி காஞ்சி வாயிலுடையார் உதயதிவாகரன்
தில்லையாளியாரான இராசராச மூவேந்த வேளார்”
முதவியோர் உடன் கூட்டத்து அதிகாரிகளாக இருந்தனர்”.
அரசியல் அலுவலைக் கவனிக்க அரூரன் அரவணையனான
பராக்கிரம சோழ மூவேந்த வேளான். தத்தன் சேந்தனான
செம்பியன் மூவேந்த வேளான், அருங்குன்றம் உடையான்
பொற்காரி, மீனவன் மூவேந்த வேளான் மூதலியோர்
இருந்தனர் என்று ஆனைமங்கலச் செப்பேடு செப்புகிறது£.
வரியைக் கணக்கில் பதிவு செய்யும் வரியிலார், “வரியை
இன்னவாறு செலவிடுக': எனப் பாகுபாடு செய்யும் வரிக்குக்
கூறுசெய்வார், காரியக் குறிப்பெழுதும் பட்டோலைப்
பெருமான், வந்த ஓலைகளைப் பார்வையிட்டு விடை
வரையும் விடை அதிகாரி, நாட்டை வகைப்படுத்து.வோர்,
நாட்டைக் கண்காணிப்பவர், நாட்டைச் சுற்றிப்பார்த்து
நன்மைதீமைகளை ஆராய்பவர், நீதிமன்றத்தார், நாணய
1. SLI. Vol. 2. p.459 2. 199 of 1917.
3. $.1.1.7701.2,710.55 4. 11 of 1890.
5. I. Ulagnatha Pillai’s Rajaraja 1, p.59
6. Ibid. p. 59 7. Ibid. p. 69
டாக்டர், மா. இராசமாணிக்கனார் 193
சோ. வ. 13
194 டசாழர் வரலாறு
க
I. 222 of 1911
200 சோழர் வரலாறு
கவட
1. 292 of 1908.
2. 42 of 1907 3. 635 of 1902
4. SLI. Vol. 2. part 2. p. 155
208 | டசாழர் வரலாறு
வன னைகள்,
6. இராசேந்திர சோழன்
(கி.பி. 1012 - 1044)
Thiruvalangadu Plates.
PWNE
.
S.LI. Vol. 4. No 539; Vol. 5. No.465
* இவை துங்கபத்திரை, கிருஷ்ணை, பீமா என்னும்
<>} minor ~ K.A.N. Sastry’s “Cholas’ I, p.277.
2. 172 of 1894; 92 of 1892.
3. 172 of 1894; 244 of 1925
4. இதனை என் நண்பர் திரு. 7.18. சோமசுந்தரம் பிள்ளை
அவர்கள் (பெரிய கோவில் நடைமுறை அலுவலாளர்)
எனக்குக் காட்டினார்கள்.
சோ. வ. 15
226 ் டசாழர் வரலாறு
2. 82 of 1892. னு
3. M.E.R. 1932, p.50; Kalaimagal Vol.II p.326.
டாக்டர், மா. இராசமாணிக்கனார் - 227
சோ. வ. 16
242 சாழர் வரலாறு
1. 112 of 1905
244 டசாழர் வரலாறு
இராசாதீராசன்
(கி.பி. 1018 - 105.4)
4. 258 of 1910.
247
டாக்டம். மா. இராசமாணிக்கனார்
612 ௦11912.
Codrington’s ‘Ceylon coins’, pp.84 85.
Maha Vamsa, chapter 57, S. 65-70.
fi
250 சாழர் வரலாறு
பாகம் 3
1. முத்ற் குலோத்துங்கன்
&)19. (1070 - 1122)
போர்கள்
சோ. வ. 17
258 சாழர் வரலாறு
சோ. வ. 18
274 சோழர் வரலாறு
அரச குடும்பம்
மனைவியர் : குலோத்துங்க செப்புப் பட்டயங்கள்,
இவன் இராசேந்திரதேவன் மகளான மதுராந்தகியை
மணந்தான் எனக் கூறுகின்றன. இவளுக்கு மக்கள் எழுவர்
பிறந்தனர். இவர்கள் கி.பி.1017 முதல் வேங்கி இளவரசர்
ஆயினர் என்பதைக் காணின், குலோத்துங்கன் கி.பி.1070-
இல் பட்டம் பெற்றதை எண்ணின், குலோத்துங்கன்
ஏறத்தாழக் கி.பி.1060-இல் மதுராந்தகியை மணந்தான்
என்னலாம். மதுராந்தகியே கோப்பெருந்தேவியாக
இருந்தாள். அவள் “புவன முழுதுடையான், அவனிமுழுது
டையாள்' எனப்பட்டாள். அவள் தீனசிந்தாமணி என்னும்
பெயரையும் உடையவள். அவள் குலோத்துங்கனது 30-ஆம்
ஆட்சி அண்டிற்கு முன்பு இறந்தனள். அதனால், தியாகவல்லி
என்பவள் பட்டத்தரசி ஆனாள். மற்றொரு மனைவி ஏழிசை
வல்லபி. இவள் “ஏழ் உலகுடையாள்'” பற்றி “ஏழிசை வல்லபி”
எனப்பட்டாள் போலும்! பிற அரச மாதேவியருள்
திரைலோக்கிய மாதேவி ஒருத்தியாவாள். இவள் தன் தாயான
உமைநங்கையின் நல்ம் கருதி ஆர்ப்பாக்கம் கோவிலில்
. கி.பி.1072-இல் விளக்கு ஒன்று எரிய ஏற்பாடு செய்தாள்.”
சோழன்-சோறுடையான் ஆன காடவன் மாதேவி என்பவள்
ஒரு மனைவி. இவள் பல்லவர் குலப்பாவை.” திரிபுவன
மாதேவி என்ற கம்பமாதேவி ஒரு மனைவி. இவள்
1. 5.1.1. 701.3. 1௦.72 2. 138 of 1923
3. 39 of 1921 4, 45 011921
276 சோழர் வரலாறு
4. இரண்டாம் இராசராசன்
(இ.பி. 7746 - 1173)
சோ. வ. 20
306 டசாழர் வரலாறு
போர்ச் செயல்கள்
Gen. a 2
322 சாழர் வரலாறு
சிற்றரசர் ஒப்பந்தம் : இத்தலைவர்கள் அடிக்கடி
தங்கட்குள் கூடிப் “பேரரசனுக்கு உண்மையுள்ளவர்களாக
இருப்போம்' என்று ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் உண்டு.
இருவர்மூவராகக் கூடித் தமக்குள் ஒப்பந்தம் செய்தலும்
உண்டு. குலோத்துங்கன் 27-அம் அட்சி அண்டில் (இ.பி,
10.25-இல்) சிற்றரசர் பதின்மர் கூடிப் பேரரசர்க்கு மாறாக ஓர்
ஒப்பந்தம் செய்து கொண்டனர். அது பின்வருமா நு!:-
“இவ்வனைவோரும் எங்களில் இசைந்து கல்வெட்டின்
படியாவது நாங்கள் ஒரு காலமும் இராச காரியத்துக்குத்
தப்பாமே நின்று, சேதிராயர் அருளிச் செய்தபடியே பணி
செய்யக் கஉடவோமாகவும். இப்படிச் செய்யுமிடத்து, மகதை
நாடாள்வானான வாணகோவரையனும் குலோத்துங்க
சோழர் வாணகோவரையனும் இவர்கள் பக்கம் அளாதல்-
ஓலையாதல்போகக் காட்டுதல் உறவு பண்ணுதல் அறுதி
செய்தல் செய்யக் கடவோம் அல்லாதோம் ஆகவும்...
இவர்களும் இவர்கள் அனுதாபத்துள்ளார் பக்கல் நின்றும்
ஆளாதல்-ஓலையாதல் வந்துண்டாகில் தேவர் ஸ்ரீ
பாதத்திலே போகக் காட்டக் கடவோம் அசவும்... எங்களில்
ஒருவன் வேறுபடநின்று இராச காரியத்துக்கும் சேதிராயர்
காரியத்துக்கும் எங்கள் காரியத்துக்கும் விரோதமாகச் சில
காரியம் செய்த துண்டாகில்... தேவரும் நாங்களும் இவனை...
அறச் செய்யக்கடவோமாகவும். எங்களிலே ஒருவரை
வாணகோவரையாராதல் இராசராசக் காடவராயனாதல்
வினை செய்தார் உண்டாகில், படையும் குதிரையும்
முதலுக்கு நேராகக் கொண்டு குத்தக் கடவோமாகவும்...
இப்படிச் செய்திலேமாகில் வாணகோவரையருக்குக்
கடைகாக்கும் பறையருக்குச் செருப்பு எடுக்கிறோம்.”
இவ்வொப்பத்தத்தில் வாணகோவரையனும் காடவ
ராயனும் பேரரசற்கு மாறுபட்டவர் என்பது அறியக்
கிடத்தல் காண்க,
1. 3.1. Vol.8, No.106
டாக்டர், மா. இராசமாணிக்கனார் 323
7. மூன்றாம் இராசராசன்
(A. 1216-1246)
8. மூன்றாம் இராசேந்திரன்
(கி.பி. 1246-1279)
முன்னுரை : மூன்றாம் இராசேந்திரன் கி.பி.1216-இல்
சோழப் பேரரசன் ஆனான். அனால், இராசராசற்கு இவன் :
இன்ன மூறையில் உறவினன் என்பது புலப்படவில்லை.
இராசராசன் உயிருடன் இருந்த பொழுதே இவனது ஆட்சி
தொடக்கம் ஆகிவிட்டது. இவன் இராசராசனுடன்
அவனது இறுதிக் காலத்தில் சேர்ந்திருந்தே நாட்டை
ஆண்டு வந்தான் என்றும் கூறலாம். இராசராசன் இறுதிக்
காலத்தில் அவனுடைய கல்வெட்டுகள் வடஆர்க்காடு,
நெல்லார்க் கோட்டங்களில் காணப்படுகின்றன. ஆயின்,
அதே காலத்தில் இராசேந்திரன் சல்வெட்டுகள் சோழப்
பெருநாடு முழுவதும் காணக்கிடைக்கின்றன. இதனால்
இராசேந்திரன் பொது மக்களால் நன்கு வரவேற்கப்பட்ட
மையும் சிற்றரசரிடம் இவனுக்கு இருந்த செல்வாக்கும்
நன்கறியலாம். இவன் கல்வெட்டுகள் முன்னேரர்
கல்வெட்டுகளில் உள்ள பலவகைத் தொடக்கங்களையே
உடையன. நிகழ்ச்சி முறைகொண்டு வேறு பிரித்தல்
வேண்டும். ்
ஹொய்சளர் பகைமை : ஹொய்சள நரசிம்ம தேவன்
மகனான வீர சோமேசுவரன் இக்காலத்தில் ஹொய்சள
நாட்டை அண்டு வந்தான். இவனது தந்தை இராச ராசனை
இரண்டு முறை காத்து அரசனாக்கியவன், ஆயின், இவன்
எக்காரணம் பற்றியோ இராசேந்திரனிடம் பகைமை
பாராட்டியதோடு பாண்டியனை நட்புக் கொண்டிருந்தான்.
தன்னைப் “பாண்டிய குலக் காப்பாளன்” என்று கூறிக்
கொண்டான். ஆனால் இச்சோமேசுவரனை இராசேந்தி
ரனும் சுந்தர பாண்டியற்குப் பின் பாண்டிய நாட்டை
ஆண்ட இரண்டாம் மாற வர்மன் சுந்தர பாண்டியன் (இ.பி.
238-1233) என்பவனும் 'தம் மாமன்” என்றே கல்வெட்டு
களிற் கூறியுள்ளனர். எந்த வகையில் இவன் இருவர்க்கும்
346 Gemiptt வரலாறு
9559850646