Professional Documents
Culture Documents
velmaaral வேல் மாறல் மஹா
velmaaral வேல் மாறல் மஹா
[ https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html ]
https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html 1|Page
அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவகுப்புகளுள் ‘மணி, மந்
திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முத
ன்மையானவை. அவை:
1. சீர்பாத வகுப்பு – மணி வகுப்பு,
2. தேவேந்திர சங்க வகுப்பு - மந்திர வகுப்பு,
3. வேல் வகுப்பு - ஔஷத (மருந்து) வகுப்பு.
வேல் வகுப்பின் பதினாறு அடிகளை மேலும் கீழுமாகவும், முன்னும் பின்
னுமாகவும் ஏறி இறங்கி வருவது போல் மாறி மாறி வர அமைத்து, அதனை
நான்கு மடங்காக (16×4 =
64) அறுபத்து நான்கு அடிகளாக அமைய வைத்து, அந்த பாராயண முறை
யை ‘வேல்மாறல்’ என்று தொகுத்து அளித்தவர் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த
சுவாமிகள் ஆவார்.
6 வது அடியாகிய ‘திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்த
ன் என (து) உள்ளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே’ என்ற
வேல் மஹா மந்திர அடி முதலில் 12 முறையும், நிறைவில் 12 முறையும், நடு
வில் 64 முறையும் ஆக மொத்தம் 88 முறை ஓதப்பெறுகிறது.
https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html 2|Page
வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் தோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே.
தேவேந்திர சங்க வகுப்பு (மந்திரம் போன்றது)
தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடு
சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி. 1
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை. 2
சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளித
தாமாங்குச மென்றிரு தாளாந்ததர அம்பிகை. 3
தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி
தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி. 4
இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள
நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள். 5
இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின்
யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில். 6
இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட விடுமன கரதல
ஏகாமபரை யிந்திரை மோகாங்கசு மங்கலை. 7
எழுதிய படமென இருளறு சுடரடி யிணைதொழு மவுனிகள்
ஏகாந்தசு லந்தரு பாசாங்குச சுந்தரி. 8
கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ். 9
கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள். 10
கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழை
காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு. 11
கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெறவளர்
காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன். 12
அரணெடு வடவரை யடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில்
வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கும ரன்குகன். 13
அறுமுக னொருபதொ டிருபுய னபினவ னழகிய குறமகள்
தார்வேந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன். 14
அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக
லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில். 15
அதிபதி யெனவரு பெருதிறல் முருகனை அருள்பட மொழிபவர்
ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே. 16
https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html 3|Page
வேல் மாறல் மஹா மந்திரம்:
(வேலும் மயிலும் சேவலும் துணை - 6 முறை ஓதவும்)
https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html 4|Page
11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை அடக்குதழல்
ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும் ( ... திரு ... )
12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ( ... திரு ... )
13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ( ... திரு ... )
14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(பு) அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ( ...
திரு ... )
15. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்கும்நரர்
தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும் ( ... திரு ... )
16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ( ... திரு ... )
17. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்கும்நரர்
தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும் ( ... திரு ... )
18. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ( ... திரு ... )
19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ( ... திரு ... )
20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(பு) அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ( ...
திரு ... )
21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை அடக்குதழல்
ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும் ( ... திரு ... )
22. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ( ... திரு ... )
23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ( ... திரு ... )
https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html 5|Page
24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ( ... திரு ... )
25. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர் துணை ஆகும் ( ... திரு ... )
26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண வழைப்ப(து) என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும் ( ... திரு ... )
27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ( ... திரு ... )
28. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ( ... திரு ... )
29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ( ... திரு ... )
30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல்
படைத்தஇறை கழற்குநிகர் ஆகும் ( ... திரு ... )
31. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தஇதழ்
மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும் ( ... திரு ... )
32. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ( ... திரு ... )
33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல்
படைத்தஇறை கழற்குநிகர் ஆகும் ( ... திரு ... )
34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ( ... திரு ... )
35. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ( ... திரு ... )
36. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தஇதழ்
மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும் ( ... திரு ... )
https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html 6|Page
37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண வழைப்ப(து) என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும் ( ... திரு ... )
38. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர் துணை ஆகும் ( ... திரு ... )
39. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ( ... திரு ... )
https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html 7|Page
49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(பு) அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ( ...
திரு ... )
50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ( ... திரு ... )
51. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ( ... திரு ... )
52. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்கும்நரர்
தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும் ( ... திரு ... )
53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ( ... திரு ... )
https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html 8|Page
62. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தஇதழ்
மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும் ( ... திரு ... )
63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல்
படைத்தஇறை கழற்குநிகர் ஆகும் ( ... திரு ... )
64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ( ... திரு ... )
( ...திரு… முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும்... )
(வேலும் மயிலும் சேவலும் துணை - 6 முறை ஓதவும்)
https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html 9|Page
அருந்திப் புரந்தவைவேல்
தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை
தனிப்பரங் குன்றேரகம்
தணிகைசெந் தூரிடைக் கழிஆவி னன்குடி
தடங்கடல் இலங்கைஅதனிற்
போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப்
புகழும்அவ ரவர்நாவினிற்
புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன்
புங்கவன் செங்கை வேலே.
Thank: http://tamildevotionallyrics.blogspot.com/2017/07/vel-maaral-mahamanthiram-parayanam-
tamil.html
https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html 10 | P a g e