You are on page 1of 10

வினைகள் தீர்க்கும் வேல்மாறல்!

[ https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html ]

பஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற


மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள்
கட்டங்களுக்குள் அமைய அடைத்து, அந்த யந்திரங்களைப் பூஜை
செய்வதால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். அந்த
முறையில் இந்த ‘வேல்மாறல்’ அமைப்பையும் வள்ளிமலை சச்சிதானந்த
சுவாமிகள் உருவாக்கியுள்ளார்.
வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை
உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப்பாட்டுடன்
மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை
வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச்
சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு
பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல்
பாராயணம் கைகண்ட மருந்தாகும்.
வேல்மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப்பாட்டுடன் குறைந்தது ஒரு
மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும்
காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது
மிகவும் அவசியம். (வைத்தியர்கள் நோய்க்கு உரிய மருந்தை ஒரு மண்டலம்
எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுவார்கள் அல்லவா?
அம்முறையிலே வேல்மாறல் பாராயணத்தையும் தொடர்ந்து செய்ய
வேண்டும்) இதனை ஆண், பெண் மற்றும் சாதிமத பேதம் இல்லாமல்
யாவரும் பாராயணம் செய்யலாம். நோய், வாழ்க்கைச் சிக்கல் முதலான
பிரச்னைகள் இல்லாதவர்கள்கூட இதனைப் பாராயணம் செய்வதால்
மேலும் மன உறுதி மன மகிழ்ச்சி, மன நிறைவு உண்டாகும் என்பதில்
ஐயமில்லை.
ஒரு மண்டல காலம் இதைப் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட,
சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும்.
தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற் பிணிகள்
மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும். அதிலும்,
கார்த்திகேயக் கடவுளாம் முருகனுக்கு உகந்த திருக்கார்த்திகை புண்ணிய
மாதத்தில், வேல் மாறல் பாராயணம் செய்வது மிகுந்த விசேஷம்!
பாராயணம் முறை:
வேலுக்கு உகந்த வழிபாடுகளில் ஒன்று வேல்மாறல் பாராயணம்.

https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html 1|Page
அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவகுப்புகளுள் ‘மணி, மந்
திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முத
ன்மையானவை. அவை:
1. சீர்பாத வகுப்பு – மணி வகுப்பு,
2. தேவேந்திர சங்க வகுப்பு - மந்திர வகுப்பு,
3. வேல் வகுப்பு - ஔஷத (மருந்து) வகுப்பு.
வேல் வகுப்பின் பதினாறு அடிகளை மேலும் கீழுமாகவும், முன்னும் பின்
னுமாகவும் ஏறி இறங்கி வருவது போல் மாறி மாறி வர அமைத்து, அதனை
நான்கு மடங்காக (16×4 =
64) அறுபத்து நான்கு அடிகளாக அமைய வைத்து, அந்த பாராயண முறை
யை ‘வேல்மாறல்’ என்று தொகுத்து அளித்தவர் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த
சுவாமிகள் ஆவார்.
6 வது அடியாகிய ‘திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்த
ன் என (து) உள்ளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே’ என்ற
வேல் மஹா மந்திர அடி முதலில் 12 முறையும், நிறைவில் 12 முறையும், நடு
வில் 64 முறையும் ஆக மொத்தம் 88 முறை ஓதப்பெறுகிறது.

இந்த 16 வது அடி எழுவாய் ஆக அமைய, முதல் பதினைந்து அடிகள் யாவும்


பயனிலையாக வருமாறு 16 ம் அடியை ஒவ்வொரு அடியிலும் சேர்த்துப் ப
டித்தால் அந்த வரி முழுமை பெறுகிறது. இதுதான் இந்த வேல் வகுப்பின் அ
பூர்வ அமைப்பாகும்.
வேல் மாறல் மஹா மந்திரம்
விநாயகர் வணக்கம் (கந்தர் அனுபூதி)
நெஞ்சக் கனகல் லும்நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ் சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கரஆனைபதம் பணிவாம்
முருகன் பெருமை (அலங்கரம்)
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.
மயிலின் திரம் (கந்தர் அலங்கரம்)
தடக்கொற்ற வேள்மயி லேஇடர் தீரத் தனிவிடில்நீ

https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html 2|Page
வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் தோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே.
தேவேந்திர சங்க வகுப்பு (மந்திரம் போன்றது)
தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடு
சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி. 1
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை. 2
சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளித
தாமாங்குச மென்றிரு தாளாந்ததர அம்பிகை. 3
தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி
தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி. 4
இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள
நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள். 5
இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின்
யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில். 6
இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட விடுமன கரதல
ஏகாமபரை யிந்திரை மோகாங்கசு மங்கலை. 7
எழுதிய படமென இருளறு சுடரடி யிணைதொழு மவுனிகள்
ஏகாந்தசு லந்தரு பாசாங்குச சுந்தரி. 8
கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ். 9
கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள். 10
கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழை
காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு. 11
கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெறவளர்
காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன். 12
அரணெடு வடவரை யடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில்
வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கும ரன்குகன். 13
அறுமுக னொருபதொ டிருபுய னபினவ னழகிய குறமகள்
தார்வேந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன். 14
அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக
லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில். 15
அதிபதி யெனவரு பெருதிறல் முருகனை அருள்பட மொழிபவர்
ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே. 16

https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html 3|Page
வேல் மாறல் மஹா மந்திரம்:
(வேலும் மயிலும் சேவலும் துணை - 6 முறை ஓதவும்)

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை


விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.
(இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும்)

1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தஇதழ்


மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும் ( ... திரு ... )
2. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ( ... திரு ... )
3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ( ... திரு ... )
4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல்
படைத்தஇறை கழற்குநிகர் ஆகும் ( ... திரு ... )
5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ( ... திரு ... )
6. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ( ... திரு ... )
7. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர் துணை ஆகும் ( ... திரு ... )
8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண வழைப்ப(து) என மலர்க்கமல
கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும் ( ... திரு ... )
9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ( ... திரு ... )
10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ( ... திரு ... )

https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html 4|Page
11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை அடக்குதழல்
ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும் ( ... திரு ... )
12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ( ... திரு ... )
13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ( ... திரு ... )
14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(பு) அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ( ...
திரு ... )
15. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்கும்நரர்
தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும் ( ... திரு ... )
16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ( ... திரு ... )
17. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்கும்நரர்
தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும் ( ... திரு ... )
18. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ( ... திரு ... )
19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ( ... திரு ... )
20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(பு) அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ( ...
திரு ... )
21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை அடக்குதழல்
ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும் ( ... திரு ... )
22. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ( ... திரு ... )
23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ( ... திரு ... )

https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html 5|Page
24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ( ... திரு ... )
25. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர் துணை ஆகும் ( ... திரு ... )
26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண வழைப்ப(து) என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும் ( ... திரு ... )
27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ( ... திரு ... )
28. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ( ... திரு ... )
29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ( ... திரு ... )
30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல்
படைத்தஇறை கழற்குநிகர் ஆகும் ( ... திரு ... )
31. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தஇதழ்
மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும் ( ... திரு ... )
32. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ( ... திரு ... )
33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல்
படைத்தஇறை கழற்குநிகர் ஆகும் ( ... திரு ... )
34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ( ... திரு ... )
35. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ( ... திரு ... )
36. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தஇதழ்
மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும் ( ... திரு ... )

https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html 6|Page
37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண வழைப்ப(து) என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும் ( ... திரு ... )
38. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர் துணை ஆகும் ( ... திரு ... )
39. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ( ... திரு ... )

40. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி


களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ( ... திரு ... )
41. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ( ... திரு ... )
42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை அடக்குதழல்
ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும் ( ... திரு ... )
43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ( ... திரு ... )
44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ( ... திரு ... )
45. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ( ... திரு ... )
46. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்கும்நரர்
தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும் ( ... திரு ... )
47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(பு) அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ( ...
திரு ... )
48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ( ... திரு ... )

https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html 7|Page
49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(பு) அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ( ...
திரு ... )
50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ( ... திரு ... )
51. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ( ... திரு ... )
52. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்கும்நரர்
தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும் ( ... திரு ... )
53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ( ... திரு ... )

54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன்


இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ( ... திரு ... )
55. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ( ... திரு ... )
56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை அடக்குதழல்
ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும் ( ... திரு ... )
57. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ( ... திரு ... )
58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ( ... திரு ... )
59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண வழைப்ப(து) என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும் ( ... திரு ... )
60. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர் துணை ஆகும் ( ... திரு ... )
61. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ( ... திரு ... )

https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html 8|Page
62. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தஇதழ்
மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும் ( ... திரு ... )
63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல்
படைத்தஇறை கழற்குநிகர் ஆகும் ( ... திரு ... )
64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ( ... திரு ... )
( ...திரு… முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும்... )
(வேலும் மயிலும் சேவலும் துணை - 6 முறை ஓதவும்)

தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்


கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்தவேல் உண்டே துணை.
வேல் விருத்தம் – 3 : வேதாள பூதமொடு
வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும்
வெகுளுறு பசாசகணமும்
வெங்கழு குடன்கொடி பருந்துசெம் புவனத்தில்
வெம்பசி ஒழிக்கவந்தே
ஆதார கமடமுங் கணபண வியாளமும்
அடக்கிய தடக்கிரியெலாம்
அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை

https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html 9|Page
அருந்திப் புரந்தவைவேல்
தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை
தனிப்பரங் குன்றேரகம்
தணிகைசெந் தூரிடைக் கழிஆவி னன்குடி
தடங்கடல் இலங்கைஅதனிற்
போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப்
புகழும்அவ ரவர்நாவினிற்
புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன்
புங்கவன் செங்கை வேலே.

Thank: http://tamildevotionallyrics.blogspot.com/2017/07/vel-maaral-mahamanthiram-parayanam-
tamil.html

https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_11.html 10 | P a g e

You might also like