Professional Documents
Culture Documents
7ம் பாசுரம்
7ம் பாசுரம்
தோழி 2: அழகிய கேசத்தோடு கூடிய உன் ஒளி காட்டில் எரிந்த நிலவாய் ஆகாமல் உன்னைக்
காணோமே என்று இருட்டடைந்து கிடக்கிற எங்கள் மனதில் மண்டிக் கிடக்கும்
அந்தகாரத்தைப் போக்க உடனே வந்து கதவைத்திறடி!
(உள்ளே இருப்பவள் கதவைத் திறந்து வரவும் கோதை அவளையும் சேர்த்துக் கொண்டு
“வாருங்கள் அடுத்தவளைப் போய் எழுப்பலாம்” என்று சொல்வதாகவும் மற்றாவர்கள் அதை
ஆமோதிப்பதாகவும் முடிக்கலாம்)