You are on page 1of 1

தேவாரம் பாடும் போட்டி விதிமுறைகள்

1. போட்டிகள் இரண்டு பிரிவாக நடத்தப்படும்.


 பிரிவு 1 : ஆண்டு 1 முதல் 3 வரை (3 பாடல்)
 பிரிவு 2 : ஆண்டு 4 முதல் 5 வரை (5 பாடல்)
2. போட்டியின் பங்கேற்பாளர்கள் பின்வரும் கூறுகளின் அடிப்படையில்
மதிப்பிடப்படுவார்கள்.
 தோற்றம் : 20 புள்ளிகள்
 அமர்தல் : 10 புள்ளிகள்
 சமய ஆடை : 20 புள்ளிகள்
 சமய சின்னம் : 10 புள்ளிகள்
 உச்சரிப்பு : 20 புள்ளிகள்
 மனனம் : 20 புள்ளிகள்
3. போட்டியின் பங்கேற்பாளர்கள் சமய ஆடை அணிந்திருத்தல் அவசியம்.
 ஆண்கள் : சட்டை அல்லது ஜிப்பா, வேட்டி
 பெண்கள் : பாவாடை சட்டை, பாவாடை தாவணி
4. போட்டியின் பங்கேற்பாளர்கள் சமய சின்னமாக திருநீறு, சந்தனம்,
குங்குமம் அணிதல் வேண்டும்.
5. போட்டியாளர்கள் பாடலை முழுமையாக மனனம் செய்திருக்க
வேண்டும்.
6. நீதிபதியின் முடிவே இறுதியானது.

You might also like