You are on page 1of 199

தமிழகத்தின் கடைசி வாய்ப்பு

ரஜினிகாந்த்

“ இப்ப இல்லனா... எப்பவும் இல்ல ”

காவலன் கதிர் சுதா

&

அனாமிகா

Copyright © 2020
தமிழகத்தின் கடைசி வாய்ப்பு ரஜினிகாந்த்

Copyright © 2020 Publisher

Some rights reserved. This book or any portion thereof may be


reproduced or used in any manner whatsoever. with the express written
permission of the publisher.
விமர்சனங்களுக்கு பரிசு!

புத்தகத்தத படித்து விட்டு உங்கள் கருத்துக்கதை


எங்கைிடம் editor@kathirvijayam.com என்கிற மின்னஞ்சல்
முகவரிக்கு ததரிவிக்கலாம் சிறந்து கருத்துக்கள்
ததர்வு தசய்யப்பட்டு பரிசுகள் தரப்படும்
(1 தசப்டம்பர் 2020 வதர அனுப்பப்படும் கருத்துக்கள்
மட்டுதம பரிசுகளுக்கு ததர்வு தசய்யப்படும்)
நூல் முகம்:
முன்னுரை ............................................................................................... 7

நானும் அைசியலும் ................................................................................. 9

பாகம்-1

பேசப்ேடாத அைசியல் பிைச்சிரைகளும் -தீர்வுகளும் ............................... 13

1.தண்டரைகள் கடுரையாைால் தான் குற்றங்கள் குரறயும் என்ேது


சரியா? .............................................................................................. 15

2.பேரை பநைம் ............................................................................... 19

3.பேரைோய்ப்பு ............................................................................. 22

4.ைாரி ஓட்டுைர்களின் பிைச்சிரைகள் .............................................. 26

5.சான்றிதழ்கள் பேறுேதில் உள்ள சிக்கல்கள்.................................... 28

6.காவிரியும் பேரியார் அரையும் தான் நம் பிைச்சிரையா?........... 32

7.போறியியல் கல்லூரி நுரைவுத் பதர்வு ைத்தும் அதில்


இருக்கக்கூடும் அைசியல் உள்பநாக்கமும் ......................................... 34

8.பதர்வு முரறயில் ைாற்றம் இல்ைாைல் இருப்ேது.......................... 37

9.ைருத்துே நுரைவுத் பதர்வும் அைசியலும் ..................................... 39

10.ோடரக உந்துகளின் கட்டை நிர்ையம் ................................ 41

11.ேணியிடப் ோதுகாப்பு ................................................................. 43

12. கிைாைங்களில் ைருத்துே ேசதி................................................... 45


13.நியாய விரைக் கரடகளில் உள்ள கட்டுப்ோடுகள் .................... 48

14.கட்டுப்ோடும் கண்காணிப்பும் இல்ைாத நரக விற்ேரை ........... 51

15.உைவுப் போருட்களில் கைப்ேடம் ........................................... 54

16.பநாய்த் தடுப்பு ............................................................................ 56

17.பைாழி ேளர்ச்சி .......................................................................... 59

18.தனிைனிதத் தைவுகள் திருடப்ேடுேது .......................................... 63

19.துப்புைவுப் ேணியாளர்களின் சோல்கள் ...................................... 65

20.ேைாைரிப்பில் பின்ைரடவு ........................................................... 69

21.ோடரக வீடுகளும் இருப்பிட ைாறுதல்களிைால் ஏற்ேடும்


சோல்களும் ...................................................................................... 71

22. நூறு சதவீதத்ரத எட்ட முடியாத ோக்குப்ேதிவு ...................... 73

23.கட்சி சார்ந்த பதாழிற்சங்கங்கள் ................................................. 75

24.சாரை ோதுகாப்பு ....................................................................... 77

25.சட்டைன்ற ோைாளுைன்ற உறுப்பிைர்களின் பதாகுதி பைம்ோட்டு


நிதி பசைவிைங்கள் .......................................................................... 82

26.அைசு பகாடுக்கும்/பகாடுத்த இைேசங்களும் மின் பதரே


அதிகரிப்பும் ...................................................................................... 85

27.கைேரை இைந்த பேண்கள் சந்திக்கும் சோல்கள் .................... 88

28.வீட்டு ைரையிட அங்கீகாைம் ...................................................... 91

29.ஓட்டு அைசியலுக்காக ஏற்ேடுத்தப்ேட்ட அைசு விைாக்கள்.......... 93

30.சாைானியர்கள் பதர்தலில் பேற்றி பேற முடியாத நிரை .......... 95


பாகம்-2

1.ைக்கள் பதடிக்பகாண்டிருக்கும் மூன்றாேது பதர்வு ...................... 99

2.ைக்கள் ஒரு புள்ளியில் இரைய பேண்டியது அேசியம்........... 104

3.நடிகரை தரைேைாய் ஏற்றுக்பகாண்ட முட்டாள் ைசிகர்கள் ...... 110

4.ைஜினி, ைக்கள் பிைச்சிரைகள் எதற்காேது குைல் பகாடுத்தாைா? 119

5.ைக்களுக்காை களத்தில் இறங்கி போைாடாைல் பநைடி அைசியலுக்கு


ேை ோர்க்கிறார் என்னும் குற்றச்சாட்டு ேற்றி ................................ 129

6.ஆன்மீகப் ேகுத்தறிோதி ைஜினிகாந்தும் அேரை ைதோதியாகச்


சித்தரிக்க முயலும் அைசியல் ேகுத்தறிோதிகளும் ......................... 139

7.ைஜினி புரிந்துபகாண்ட ஆன்மீகமும் அபைகைாைேர்களிடம்


ஆன்மீகம் என்று திணிக்கப்ேடும் எண்ைங்களும் .......................... 153

8.ைஜினியின் பகாள்ரக என்ை?..................................................... 163

9.பேற்றிடம் இருக்கு அரத நிைப்ே ேருகிறாைா ைஜினி? ............. 169

10.இரளஞர்களுக்காை ோய்ப்பு ................................................... 177

11.ைஜினியின் புது அைசியரை ஆதரிப்ேதால் என்ை ேயன்? ......... 187

12.தரைேன் என்ேேன் யார்? சினிைா வில் நடிப்ேேன் நடிகன்


அேன் தரைேன் இல்ரை. ............................................................ 189
முன்னுரை
அன்பு வணக்கங்கள்.

இப்புத்தகத்டதப் படிக்க நீங்கள் எடுத்திருக்கும்


முயற்சிக்கு எமது நன்றிகளும், பாராட்டுகளும்.

இன்டறய சூழலில் அரசியல் மாற்றம்


ததடவயானது என்பது எல்தலாரும் அறிந்த ஒன்று.
இந்த மாற்றத்டதக் ககாண்டு வர ரஜினி தபான்ற
ஆளுடமயினால் மட்டுதம முடியும் என்ற
நிதர்சனத்டத உணர்த்த தவண்டும்.

கட்சிகள் தாண்டி அரசியடல, எதார்த்தத்டத புரிந்து


ககாள்ள நாம் முற்பை தவண்டும் என்கிற
எண்ணத்தின் கவளிப்பாதை இந்த முயற்சி.

அதததபான்று, முக்கியமாக ரஜினிடய பின்


பற்றுபவர்களும், ரஜினி என்ற ஒரு ஆளுடமயின்
கீ ழ் அவரின் ஆற்றலால், அன்பால் மட்டுதம
இடணந்து இருக்காமல் , ரஜினிக்கும்
அவர்களுக்குமிடைதய அரசியல் புரிதல்
அடிப்படையிலும் ஒரு இடணப்டப சாத்தியப்படுத்த
தவண்டும் என்கிற தநாக்கமும் இந்நூலின்
உருவாக்கத்திற்கு முக்கிய காரணம்.

முகநூல் பக்கத்தில் நாங்கள் எழுதி வந்தடதயும்


அததாடு சில கட்டுடரகள் தசர்த்தும் "தமிழகத்தின்
கடைசி வாய்ப்பு ரஜினிகாந்த்" எனும் இந்த சிறு நூல்
கதாகுக்கப்பட்டிருக்கிறது.
ரஜினி அடழக்கிறார் ! வாருங்கள்! என்று உங்கடள
சமாதானப் படுத்ததவா, கண்மூடித்தனமாக
ரஜினிடயப் பின்பற்றதவா உங்கடள இந்த புத்தகம்
கட்ைாயப்படுத்தப் தபாவதில்டல.

காலத்திற்கு ஏற்ற அரசியல் மாற்றத்டதக் ககாண்டு


வர மக்கள் மத்தியில் ஒரு கதளிவு வர தவண்டும்
மக்கள் ஒரு புள்ளியில் இடணய தவண்டும்.

தபசப்பைாத அரசியல் பிரச்சடனகடள மக்களிைம்


ககாண்டு தசர்க்க தவண்டும் என்பதத எம் விருப்பம்.
நானும் அைசியலும்
நான் தவறு யாருமில்டல, உங்களில் ஒருவன் ,
உங்கடளப்தபால் ஒருவன்

ஒரு சராசரிக் குடும்பத்டதச் தசர்ந்த, படித்த,


நாட்டில் அரசியலாக்கப்படுகிற எந்த
பிரச்சிடனகடளயும் கபாருட்படுத்த தநரம்
இல்லாமல் தன் பிரச்சிடனகளுக்குப் பின்னால்
தினமும் ஓடுகிற ஒரு சாதாரணமான குடிமகன்.

சுருக்கமாக கசால்வதானால் நீங்கள் தான் நான் ,


"கூட்ைத்துல ஒரு ஆள்". புதிதாக ஓட்டு தபாட்ை
கபாழுது கபருடமயாகவும், ஒவ்கவாரு முடறயும்
ஓட்டு தபாடுற கபாழுது கர்வமாகவும் உணர்கிற
ஒரு சாதாரண வாக்காளன்.

ஓட்டுப் தபாடுற கபாழுது இருக்கிற கபருடம ,


கர்வம் எல்லாம் முடிடவப் பார்க்கும் கபாழுது
ஒன்றும் இல்லாமல் ஆகி மறுபடியும் என்
பிரச்சிடனகளின் பின்னால் ஓடுகிற மிகச்
சாதாரணமான ஆளாக இருக்கும் ஒருவன்.

இங்தக நான் பார்த்த, அல்லது என்னுடைய


பிரச்சிடனயாதவ இருக்கும் எந்த பிரச்சிடனடயயும்
யாருதம தபசுவதில்டல.

யாதரா இரண்டு மூன்று அரசியல்வாதிகள் சில


பிரச்சடனகடள உருவாக்கி , அடததய கபரிய
பிரச்சிடனகள் என்று என்டன நம்ப டவத்து
அடதப் பற்றி மட்டுதம தபச டவத்து,
தபாதாக்குடறக்கு என் தகாபம் எல்லாவற்டறயும்
ரஜினி மாதிரியான ஒரு நடிகரின் பக்கம் திருப்பி
விடுகிறார்கள்.

நானும், அவர்கள் இழுக்கிற இழுப்புக்ககல்லாம் ஆடி,

“நானும் ரஜினி ரசிகன் தான் ஆனா அவர் எனக்கு


என்ன கசஞ்சார்”;

“அவர் அரசியலுக்கு வர மாட்ைார்” (அவர்


அரசியலுக்கு வருவடத உறுதி படுத்தும் முன்);

“வயசான பிறகு ஏன் வராரு” (வருவடத உறுதி


கசய்த பின்);

“அவருக்குப் பைம் ஓைல” (பைத்ததாை


தயாரிப்பாளரின் கணக்குப் பிள்டள வந்து லாபம்
என்று கசான்னாலும் கூை நம்ப மாட்தைன்);

“அவடர வர கசால்லுங்க ஏன் பயப்படுகிறார்”


(இடளஞர்களுக்கு பதவி ககாடுக்குதறன் நான்
பதவிக்கு வரல என்று கசான்ன பிறகு);

“எழுச்சி வந்தா தான் வருவாராம் எழுச்சி எப்ப


வரும்” (இடளஞர்கடள இறக்கி அவர்கள் பாதிக்கப்
பைக்கூைாது நான் எல்லாவற்டறயும் பார்த்துட்தைன்
தமல் இருந்து கீ ழ் வடர என்று கசான்ன பிறகு).
உண்டமயில் எனக்கு என்ன தான் பிரச்சிடன என்று
பார்த்தால், இது எதுவும் என்னுடைய பிரச்சிடனகள்
இல்டல.

ரஜினி என்று இல்டல, ஓரளவு மக்கள் கசல்வாக்கு


உள்ள நல்லவர்கதளா ககட்ைவர்கதளா யார்
அரசியலுக்கு வந்தாலும் ஏற்கனதவ அரசியலில்
இருந்து வருமானத்திற்கான கதாழிலாய் அடத
கசய்பவர்களுக்குத் தான் அது பிரச்சிடன.

அவர்களது பிரச்சிடனகடள அவர்கள் நம்


பிரச்சிடனகள் என்று நம் முன் பரப்பி நம்டம
அடவகடள பிரச்சிடனகள் என்று ஏற்க டவத்து,
பின் அடததய நம் பிரச்சிடனகள் என்று நம்ப
டவக்கிறார்கள்

அவர்கள் பிரச்சிடனடய நான் ஏன் தபசுகிதறன் .


அடதத் தான் காலம் காலமாக மக்களாகிய நாம்
கசய்து ககாண்டு இருக்கிதறாம்.

எதிர்க்கட்சிகளின் எண்ணதம மக்களின் எண்ணமாக


தூண்டிவிைப்படுகிறது மக்கள் அடத ஒட்டிதய
சிந்திக்க டவக்கப் படுகிறார்கள்.

அப்படியானால் என்னுடைய பிரச்சிடனகள் எல்லாம்


எடவ.

ஒவ்கவான்றாகப் பார்க்கலாம்.
பாகம்-1

பபசப்படாத அரசியல்
பிரச்சினைகளும் -
தீர்வுகளும்

“திணிக்கப்பட்ைடததய
தின்றுக்ககாண்டிருக்கின்தறாம்,

வாக்காளர்களாய்

எது தவண்டுகமன்றறியாமல்

கவறுத்துக் ககாண்டிருக்கின்தறாம்

தவண்டியடதயும் தசர்த்து

உண்டம ததைாமல்

நின்று ககாண்டிருக்கின்தறாம்

சலடவக் கற்களாய் ”
பேசப்ேடாத அைசியல்
பிைச்சிரைகளும் -தீர்வுகளும்
நம் நாட்டு அரசியல் களத்தில் ஒருவடரகயாருவர்
தபாட்டி தபாட்டுக்ககாண்டு குடற
கசால்வதும்.அரசின் எந்த நைவடிக்டககடளயும்
ஆட்சியில் இல்லாத கட்சிகள் குடறயாகப் தபசி
மக்கடள எதிர்க்கட்சியின் மனநிடலயிதலதய
டவத்து இருந்து, அடுத்து ஆட்சிடய பிடிக்க
விடளவதுதம நைந்து ககாண்டு
இருக்கின்றது.ஆளும் தநரத்தில் நிர்வாக
குடறபாடுகள் ஊழல் என்று என்ன இருந்தாலும்
அடதயும் தாண்டி அரசாங்கம் என்னும்
இயந்திரத்தில் உள்ள கபரிய குடறபாடு
எதிர்க்கட்சிகள் (முன்னாள் இந்நாள் எதிர்க்கட்சிகள்)
தமற்கசான்னடவகள் தவிர்த்து ஓரளவு சரியாகதவ
இயங்கி ககாண்டிருக்கின்றது அரசாங்கம் என்னும்
இயந்திரம். இவர்கள், எந்த ஒரு விஷயத்திலும்
அடதப் பற்றிய ஆழமான விவாதத்திற்தகா
சிந்தடனக்தகா மக்கடள கசல்ல விைாமல் அடதப்
பற்றிய வதந்திகடள பரப்புவடததய
வழக்கமாகக்ககாண்டு இருக்கிறார்கள். தபச
தவண்டிய, சுட்டிக்காட்ை தவண்டிய எந்த
பிரச்சடனயும் தபசவும் பைாமல், தீர்க்கவும்
பைாமதலதய இருந்து வருகிறது.

அப்படியாக, சமூகத்தில் இருக்கும் மற்றும் தனிநபர்


சந்திக்கும் பிரச்சடனகள் சாதாரணமான ஒரு
குடிமகனின் பார்டவயில் இருந்து இப்பகுதியின் கீ ழ்
"தபசப்பைாத அரசியல் பிரச்சிடனகள்" என்று
கதாகுக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர்த்தும் கூை இன்னும் பல தனி மனிதர்


சார்ந்த, சமூகம் சார்ந்த பிரச்சிடனகள் இருக்கக்
கூைலாம், இங்கு பட்டியலிைப்பட்டிருக்கும்
பிரச்சிடனகளும் அதன் தீர்வுகளும் எம் பார்டவயில்
கதாகுக்கப் பட்ைடவகள் என்ற புரிததலாடு
வாசிக்கவும்.

ஒவ்கவாரு குடிமகனும்/குடிமகளும் அரசியல்


கட்சிகள் கசால்லிக் ககாண்டு திரியும்
பிரச்சிடனகடளதய தங்களின் பிரச்சிடனகள் என்று
நம்பும் மன நிடலயிலிருந்து விடுபட்டு தங்களது
உண்டமயான பிரச்சிடனகடளயும் அது சார்
தீர்வுகடளயும் சிந்திக்க தவண்டும் என்பதத எம்
தநாக்கம்.
1.தண்டரைகள் கடுரையாைால் தான்
குற்றங்கள் குரறயும் என்ேது சரியா?
இந்த தடலப்டபப் பார்த்தவுைன்
அதநகமானவர்களின் சிந்தடனயில் கற்பழிப்பு
குற்றங்கள் பற்றிய எண்ணம் வந்திருக்கக் கூடும்.
கடுடமயான தண்ைடன என்ற தபச்சு அதநகமாக
கற்பழிப்பு குற்றங்களுைன் கதாைர்பு படுத்தப்பட்டு
தபசப்படுவது கூை இதற்குக் காரணமாக
இருக்கலாம்.

நம் அரசியல் சட்ைத்தில் தண்ைடனகள் இல்லாத


குற்றம் என்று எதுவும் வடரயடற
கசய்யப்பைவில்டல. நாம் எல்லாருதம பார்த்துப்
பழக்கப்பட்ை ஒரு சட்ைமான தா.நா.தமா.வா.
சட்ைப்படி அரசுப் தபருந்துகளில் பயணச்சீ ட்டு
இல்லாமல் பயணம் கசய்பவரிைம் 500 ரூபாய்
அபராதமாக வசூலிக்கப்படும். ஒரு சாதாரணமான
குடிமகனுக்கு இது ஒரு மிகப் கபரிய தண்ைடன
தான், பரிதசாதகர் பரிதசாதிக்கும் தநரத்தில் டகயில்
பயணச்சீ ட்டு இல்லாமல், கதாடலந்து
தபாயிருந்தால் கூை அபராதம் விதிக்கப்படும்.

இந்த அபராதத் கதாடக ஒரு கூட்ைத்துக்கு கபரிய


தண்ைடனயாக இருக்கிறது , ஆனால் சிலருக்கு அது
தண்டைனயாகதவ கதரியாது .
பள்ளிக் காலங்களில் நம்மில் பல தபர் வட்டுப்பாைம்

கசய்யாமல் தண்டிக்கப்பட்டிருப்தபாம், அப்கபாழுது
ஆசிரியர்கள் ககாடுக்கும் தண்ைடனகள் சிலருக்கு
கபரிதாகத் கதரியும், சிலருக்கு அது ஒரு
கபாருட்ைாகதவத் கதரியாது.

என்னைா இவன், குற்றங்கள் பற்றி தபச ஆரம்பித்து


கற்பழிப்பு என்று கட்டுடரடய துவங்கி, வட்டுப்

பாைத்தில் வந்து நிற்கிறான் என்று ததான்றலாம்.

நமது கலாச்சாரத்தில், தமிழர்கடளப்


கபாறுத்தவடரயில் ஒழுக்க குடறபாடு எதில்
இருந்தாலும் அது குற்றம் தான். குற்றங்ககளில்
கபரியது சிறியது என்ற தபதங்கள் எதுவும் இல்டல.

நாம் கவனம் கசலுத்த தவண்டியது தண்ைடனகடள


அதிகப்படுத்துவதில் இல்டல. குற்றங்கடளக்
குடறப்பதில்.

தீர்வு: குற்றங்கள் எப்படி குடறக்கப்படும். தனி


மனித ஒழுக்கம் என்று கசால்லலாம், ஆனால் அது
தனிநபர் சார்ந்த ஒன்று என்கிற காரணத்தால், அடத
நாம் கணக்கில் ககாள்ள இயலாது அல்லவா.

குற்றங்கடளக் குடறக்க நூறு சதவத


ீ கண்காணிப்பு
என்பது கண்டிப்பாகத் தீர்வாக அடமய முடியும்
என்பது எம் கருத்து.

எவ்வளவுப் கபரிய ஆள் பலம், பணபலம் உள்ள


ஆளாக இருந்தாலும், தான் கவனிக்கப் படுகிதறாம்
என்று கதரிந்தால் தப்பு கசய்ய பயப்படுவார்கள்.இது
சாத்தியதம இல்லாத ஒன்று என்று கசால்லி விை
முடியாது.

அதற்காக அடிக்கு ஒரு CCTV தகமரா கபாருத்த


முடியுமா என்று தகள்வி வரலாம். கண்காணிப்பு
என்பது கவறுமதன CCTV தகமரா டவத்து
கண்காணிப்பது மட்டுமல்ல. CCTV என்ற அளவில்
தயாசிக்கிறதபாது கூடுமான வடரயில் எல்லா
வடுகளின்
ீ வாசல்களிலும் மக்கள் கூடும்
இைங்களிலும் blind spot ஐ எவ்வளவு குடறக்க
முடியுதமா அவ்வளவு குடறக்க தவண்டும்.

கண்காணிப்பு என்பது Monitoring மட்டுமல்ல அது


Tracebiliity சார்ந்ததும் கூை அதாவது - எந்த ஒரு
நபரும் எதற்காகவாது ததைப் படும் தபாது அவடர
சுலபமாகக் கண்டுபிடிக்க முடிய தவண்டும்.

உதாரணத்திற்கு, ஒரு வாகனம் இருக்கிறகதன்றால்


அந்த வாகனத்திற்கு யார் ஓட்டுநர் என்பது பதிவு
கசய்யப் பட்டிருக்க தவண்டும். அவசர ததடவக்குப்
பதிவு கசய்யப்பைாத யாராவது வாகனத்டத ஓட்ை
தநர்ந்தால் online மூலம் தற்காலிக ஓட்டுனராக
பதிவு கசய்யாமல் வாகனத்டத ஓட்ைக் கூைாது.
இதுதபால கசய்வதால், வாகனத்டத ஓட்டி வருபவர்
யார் என்ற விவரத்டத அரசின் கண்காணிப்பிற்குள்
ககாண்டு வர முடியும்.
அதததபால் வாைடக வாகனங்களில் யார்
எப்கபாழுது பயணம் கசய்தார்கள் என்ற அளவுக்கு
பார்க்க (trace கசய்ய) இயலும் வடகயில் அது
அரசின் கண்காணிப்பிற்குள் ககாண்டு வரப்பை
தவண்டும்.

இந்த மாதிரி , எல்லா விஷயங்கடளயும் அரசின்


கண்காணிப்புக்குள் ககாண்டு வர தவண்டும். இந்த
கண்காணிப்பு அடனத்துத் துடறகளிலும் அடனத்து
விஷயங்களிலும் இருக்க தவண்டும்.

அடுத்த அடுத்த தடலப்புகளில் உள்ள


விஷயங்கடள பார்க்கும் கபாழுது அது சார்ந்த
கண்காணிப்டபயும் பற்றி தபசலாம்.
2.பேரை பநைம்
நமது ஊரில் தவடல தநரம் சம்மந்தமான
கட்டுப்பாடுகள் எதுவும் நடைமுடறயில் இல்டல
என்று கசால்வது சரியாக இருக்கும்.

காரணம் ஒருவர் இவ்வளவு தநரம் தான் தவடல


கசய்ய தவண்டும் என்பது சட்ைத்தில் இருந்தாலும்
கூை, எதிலும் இல்லாமல் இருப்பது Law enforcement.

நாம் உதாரணத்துக்கு , தனியார் நிறுவனத்தில்


தவடல பார்க்கிறவர்கடள எடுத்துக்ககாள்தவாம்,
ஏதாவது ஒரு காரணத்திற்காக அவர்கள் கூடுதல்
தநரம் தவடல பார்க்க தநர்ந்தால் எல்லா
நிறுவனங்களும் அதற்கான கூடுதல் பணி
ஊதியத்டத (overtime Pay) தருவதில்டல.
இடதகயல்லாம் பற்றி எந்த கட்சிகளும் தபசுவதும்
இல்டல.

இகதல்லாம் நம்ம ஊர்ல சகித்துக் ககாண்டு வாழ


தவண்டிய ஒரு பிரச்சடனயாகதவ இன்றளவும்
இருக்கிறது. தவடலயில் இருப்பவர்கள் அடதப்
பற்றி தகள்வி எழுப்ப முடிவதில்டல. அதநகமான
தபர் தவடல இல்லாமல் இருப்பது அதற்கு ஒரு
காரணமாக இருக்கிறது.

பல தனியார் நிறுவனங்கள் ஊதியத்டத சரியான


தததிகளில் வழங்கவதும் இல்டல. மக்கள் கதாடக
அதிகம் இருக்கின்ற ஒதர காரணத்திற்காக மனித
வளம் நம் நாட்டில் மலிவாக பயன்படுத்தப்
படுகிறது. பல நிறுவனங்கடளப் கபாறுத்தவடரயில்,
கபரும்பாலும் ஒருவர் தபானால் இன்கனாருத்தர்
என்கிற எண்ணத்தில் பணியாளர்களுக்கான பல
உரிடமகள் மறுக்கப்படுகின்றன.

இடதகயல்லாம் மக்களுடைய பிரச்சடனயாக


யாருதம பார்ப்பதில்டல

தீர்வு :எந்த ஒரு குறு சிறு நிறுவனமாக


இருந்தாலும் ,ஒரு தனிநபர் தன் வட்டுக்கு
ீ ஒருவடர
பணி அமர்த்தினால் கூை, அது அரசின்
கண்காணிப்பிற்குள் வர தவண்டும்.

அவர்கள் எத்தடன மணி தநரம் பணி


கசய்தார்கதளா அதற்தகற்ப, அவர்களுக்கு சட்ைப்படி
அவர்கள் தகுதிக்கான ஊதியத்டத அந்த அந்த
நிறுவனம், தனிநபர் அல்லது அடமப்பு, அரசின்
கண்காணிப்பின் கீ ழ் அந்த ஊழியருக்கு
கசலுத்தியிருக்க தவண்டும்.

இதில் ஒரு பணியாள் எத்தடன மணி தநரம்


கூடுதலாக பணி கசய்யலாம் என்பதற்கான
வடரயடற இருக்க தவண்டும். இடவகடள
கண்காணிக்க இது கதாைர்பான புகார்கடள
விசாரிக்க நைவடிக்டக எடுக்க ஒரு அடமப்டப
அரசாங்கம் உருவாக்க தவண்டும். இடவகயல்லாம்
அரசின் கண்காணிப்பில் வரும் தபாது ஒருவர் எங்கு
பணி கசய்கிறார் பணியிைத்தில் எவ்வளவு தநரம்
இருந்தார் என்பதும் கண்காணிப்பு வடளயத்திற்குள்
இருக்கும்.

இதுவும் கூை ஒரு வடகயில் தனி நபர் பாதுகாப்டப


உறுதி கசய்யவும் குற்ற கசயல்கள் பற்றிய
விசாரடணயில் உள்ள சவால்கடள குடறக்கவும்
உதவும்.
3.பேரைோய்ப்பு
நம் நாட்டில் எப்கபாழுதும் இருந்து ககாண்தை
இருக்கின்ற பிரச்சிடனகளில் தவடலயின்டம
முதன்டமயானது.

உலகில் மக்கள் கதாடக குடறவாக உள்ள பிற


நாடுகளில் உள்ளவர்கள், அவர்கள் நாட்டில் உள்ள
தவடலகடள கசய்ய நம் தபான்ற மக்கள் கதாடக
அதிகம் உள்ள நாடுகடளதய கபரும்பாலும் நம்பி
இருக்கிறார்கள்.

மனித வளம் என்பது ஒரு நாட்டின் இன்றியடமயாத


கசல்வம், அடத சரியாக பயன்படுத்தினாதல
தபாதும், அந்த நாடு வளர்ந்து விடும்.

ஏன் இந்த தவடலயின்டம பிரச்சிடன நம் நாட்டில்


எப்கபாழுதும் இருந்து ககாண்தை இருக்கிறது?
காரணம், நம் நாட்டில் உள்ள தவடலகளில்
அதநகமானடவகள் கசய்யப்பைாமதலதய தான்
இருக்கின்றன.

ஒரு சராசரி குடும்ப உறுப்பினர்கள் ககாண்ை ஒரு


வட்டை
ீ உதாரணமாக எடுத்துக் ககாள்தவாம்,
அங்தக ஒருவர் கவளியில் கசன்று வட்டிற்கு

ததடவயான கபாருள்கடள ஈட்டி வருபவராக
இருப்பார், வட்டின்
ீ கபரியவர்கள் அவர்களின்
அனுபவத்தின் மூலம் வட்டிற்கு
ீ வரும்
பிரச்சடனகடள தீர்க்க வழி கசால்வார்கள்,
குழந்டதகள் வட்டின்
ீ எதிர்கால ததடவடயப் பூர்த்தி
கசய்ய தங்கடள தயார் படுத்திக் ககாள்வார்கள்.
இடவ தபாக, வட்டை
ீ பராமரிக்கும் தவடலகடள
வட்டில்
ீ உள்ள அடனவரும் பங்கு தபாட்டுக்
ககாள்வார்கள். 6 தபர் இருக்கும் வட்டில்
ீ 2 தபர்
சடமயல் தவடலடய கசய்யப் தபாதுமானவர்கள். 2
அடறகள் உள்ள வட்டைச்
ீ சுத்தம் கசய்ய ஒருவதர
தபாதுமானவர். இந்த எண்ணிக்டகக் கூடும் தபாது,
உதாரணத்திற்கு 5 அடறகள் ககாண்ை 12 தபர் உள்ள
ஒரு வட்டில்
ீ சுத்தம் கசய்யும் தவடலடய ஒருவர்
மட்டுதம கசய்தால் அந்த தவடலயில் கதாய்வு
ஏற்படுவதுண்டு.

நாடும் அப்படித் தான் 10 பலசரக்கு கடை இருக்கும்


கதருவில் ஒதரகயாரு நியாய விடலக் கடைடய
மட்டுதம நாம் பார்க்க முடியும் 5 கதருவுக்கும்
தசர்த்து ஒதர ஒரு துப்புரவு பணி கசய்யும்
அணிடயத் தான் பார்க்க முடியும்.

நம் மாநில அரசு மருத்துவக் கல்லூரியில் கைந்த


2012 ம் வருைம் ததாராயமாக 1200 இைங்கதள
இருந்தது. மருத்துவர்களின் ததடவ அதிகம்
இருந்தும் மருத்துவப் படிப்பிற்கான இைங்கள்
கசாற்ப அளவிதல தான் இருக்கின்றன.

500 க்கும் தமற்பட்ை கபாறியிற் கல்லூரிகளில்


இருந்து லட்சக் கணக்கான கபாறியாளர்கள்
வந்தாலும் அவர்களுக்கான தவடல இல்லாமல்
இருப்பதற்கான காரணம் மாநிலத்தின் எல்லாத்
துடற சார்ந்த கட்ைடமப்புகடளயும் பலப்படுத்த
எடுக்காத முயற்சிகதள.

இன்னும் இருபது ஆண்டுகளில் மாநிலத்தின்


தபாக்குவரவு எந்த அளவு உயரும் என்று
கணக்கிட்டு அதற்கு தகுந்த சாடல வசதிகடள
தமம்படுத்தத் கதாைங்கினாதல அதிகமான
கபாறியாளர்கள் தவடல கபறுவார்கள்.

இது தபான்று எல்லா துடறகளிலும் கதாைர்ந்து


கட்ைடமப்டப தமம்படுத்திக்ககாண்தை இருந்தால்
எந்த கபாறியாளரும் தவடல ததடி கவளி மாநிலம்
கசல்வதற்கான அவசியம் கூை ஏற்பைாது.

தீர்வு: இது வடர எந்த அரசாங்கமும் ததடவ வந்த


பிறதக தவடலயிைங்கடள உருவாக்குகிறது. மக்கள்
பிரதிநிதிகள் கூை எண்ணிக்டகயில் மாறாமல்
இருப்பது அரசியல் பற்றிய கபரிய கதளிவு இல்லாத
என்டனப் தபான்ற சாதரண குடிமகடன வியப்பில்
ஆழ்த்துகிறது.

மக்கள் கதாடக கபருக்கத்திற்கு ஏற்ப எல்லாத்


துடறகளிலும் உள்ள ததடவகடளயும் கதாைர்ந்து
கண்காணிக்க தவண்டும் , ததடவகள் எவ்வளவு
அதிகரிக்கும் என்படத யூகித்து அதற்கு ஏற்ற படி
திட்ைம் வகுத்து எந்த துடறயில் ஆட்கள் ததடவ
என்படத அறிந்து மாணவர்கடள அந்தத் துடறடய
ததர்ந்கதடுக்க ஊக்கிவிக்க தவண்டும்.
அத்துைன், ஒருவன் ஒரு குறிப்பிட்ை துடறடயத்
ததர்வு கசய்து அதில் அவன் பணி கசய்ய
வரும்தபாது, சிறுவயதில் இருந்து அவன் கல்வி
கற்க, ததர்வுகளில் நல்ல மதிப்கபண் கபற, அவன்
கசலவு கசய்த உடழப்டபயும் அரசு ஊதியம்
நிர்ணயிக்கும் தபாது கருத்தில் ககாள்ள தவண்டும்.

ஒவ்கவாரு துடறக்கும் தகுதியின் அடிப்படையில்


நிர்ணயம் கசய்யப்பட்ை ஊதியத்டத (தனியார்
நிறுவனங்களாயினும்) வழங்கும் படி கசய்ய
தவண்டும். நம் ஊரில் கசவிலியர் பணிக்கு
ஆட்பற்றாக்குடற இருந்தும் கசவிலியர்கள்
கவளிநாடு கசன்று பணி கசய்யும் படியான
நிடலயிதலதய நிர்வாகம் இருக்கிறது.

இதற்காக கவளிநாடு கசன்று பணி கசய்பவர்கடள


குடற கசால்லி நாட்டுக்கு தசடவ கசய்ய தவண்டும்
என்கிற தபாக்கில் தபசாமல், அவர் அவர் தகுதியின்
அடிப்படையில் ஊதியம் கிடைக்க சட்ைம்
இயற்றப்பட்டு அது பின்பற்றப்பை தவண்டும்.
4.ைாரி ஓட்டுைர்களின் பிைச்சிரைகள்
லாரி ஓட்டுநர்கள் அதநகமான சமயங்களில் கபாது
சமூகத்தின் பார்டவயில் ஒரு தமாசமான இைத்தில்
உள்ளவர்கள். சாடலகளில் நைக்கும் விபத்துகளில்
கபரும்பாலானடவ லாரிகளின் கதாைர்பு இல்லாமல்
இருப்பதில்டல.

அதிகமான லாரி ஊட்டுநர்கள் விடல மாதுக்களின்


நுகர்தவாராய் இருந்து ஒரு கட்ைத்தில் உயிர்
ககால்லும் தநாயின் பிடியில் சிக்கிக்ககாள்கிறார்கள்.
சில பத்திரிடககளில் வந்த கசய்திகளின் படி உயிர்க்
ககால்லி தநாய்களால் பீடிக்கப் பட்ைவர்களில் லாரி
ஓட்டுனர்களின் சதவதம்
ீ குறிப்பிட்டு கசால்லும்
அளவிற்கு இருந்தடதயும் மறுக்க முடியாது.
அவர்களுக்ககன்று கபரிதாய் காப்பீடு கிடையாது,
அவர்களின் பணி தநரத்தில் எந்த வித கட்டுப்பாடும்
கிடையாது. சவால்களும் ஆபத்தும் நிடறந்த
அவர்களின் தவடலக்கு ஏற்ற எந்த வித
உத்தரவாதமும் அவர்களுக்கு கிடையாது.

தீர்வு: மாநில மாவட்ை எல்டலகளில் லாரி


நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பை தவண்டும். எந்த ஒரு
ஓட்டுனரும் இரண்டு நாட்களுக்குள் அவர்கள் வடு

திரும்பும் படி பணி தநர அட்ைவடண அடமக்கப்
பை தவன்டும்.

சரியாக 8 மணி தநரத்தில் அவர்கள் ஓய்வு எடுக்கும்


படியான சுகாதாரமிக்க தங்கும் இைம் அடமக்கப் பை
தவண்டும். அல்லது 8 மணி தநரத்தில் அவர்கள்
வடு
ீ திரும்பும் படி பணி அட்ைவடண ஏற்படுத்த
தவண்டும் அதாவது 4 மணி தநரத்தில் ஒரு
நிறுத்தத்தில் லாரிடய ஒப்படைத்து விட்டு அடுத்த 4
மணி தநரத்தில் அங்கு இருந்து தவறு ஒரு லாரிடய
எடுத்துக்ககாண்டு புறப்பை தவண்டும். இது லாரி
ஓட்டுனர்கள் குடும்பத்துைன் தநரம் அதிகம்
கசலவழிக்க உதவும், விபத்துகடள தவிர்க்க
முடியும், லாரி ஓட்டுனர்களுக்கும் விடல
மாதுக்களிைம் கசல்ல அவசியம் ஏற்பைாது.

லாரிகளில் அதிக எடை மட்டுமல்ல, அதிக இைத்டத


ஆக்கிரமிக்கும்படி கூை எடதயும் எடுத்துச் கசல்ல
அனுமதிக்கக்கூைாது. இடவகள் லாரி
நிறுத்தங்களிதலதய தசாதிக்கப்பை தவண்டும்.

சாடலகளில் நிறுத்தி தசாதடனயிட்டு (பாதி தூரம்


அதிக எடை தயாடு ஓடிய லாரிடய) மீ ண்டும்
அபராதம் கசலுத்திதயா லஞ்சம் ககாடுத்ததா
மீ ண்டும் அதத சாடலயில் அனுமதிப்பது, அல்லது
லாரிகடள வரிடசயாய் சாடல ஓரம் தசாதடன
என்கிற கபயரில் நிறுத்தி தபாக்குவரத்து இடையூறு
கசய்வது தபான்ற கசயல்கடள தமற்கசான்ன
நைவடிக்டககளின் மூலம் தவிர்க்க இயலும்.
5.சான்றிதழ்கள் பேறுேதில் உள்ள
சிக்கல்கள்
நம் நாட்டில் இருப்பது தபால் இன்னும் எத்தடன
நாடுகளில் எடுத்ததற்ககல்லாம் சான்றிதழ் வாங்க
தவண்டிய அவசியம் இருக்குகமன்று
கதரியவில்டல.

ஒரு வட்டில்
ீ தீடீகரன்று ஒருவர் இயற்டகயாகதவ
மரணம் அடைகிறார் என்றால் அவருக்கு ஒரு
மருத்துவரிைம் கசன்று அவர் இறந்து விட்ைார்
என்று சான்று வாங்கி, அதன் பின் சம்பந்தப்பட்ை
வார்டு அலுவகத்துக்கு கசன்று ஒரு இறப்பு
சான்றிதழ் வாங்க லஞ்சம் ககாடுக்க தவண்டிய
சூழலில் இருக்கிறது நம் நாடு. இறந்தவர் கபயரில்
உள்ள தசமிப்பு கணக்குகளில் உள்ள பணத்டததயா
அைகு டவத்த நடகடயதயா திருப்ப வாரிசு
சான்றிதழ், வாரிசுகள் எல்லாம் தநரில் வர
தவண்டும் இப்படி பல சிக்கல்கள் இகதல்லாம் ஒரு
சட்ை பாதுகாப்பு என்று கசால்லப் பட்ைாலும் மிக
சாதாரணமான ஒரு குடும்பத்துக்கு அந்த
குடும்பத்தின் கபாருள ீட்ைாளர் இறந்து விடும்
நிடலயில் அது மாதிரியான ஒரு சூழலில்
அவர்களுக்கு இத்தடகய கடும் சிக்கல்கள்
இல்லாமல் சுலபமாக இடவகயல்லாம்
கிடைப்பதற்கு தகுந்தவாறு சட்ைம் ககாண்டு வந்து
இருக்க தவண்டும்.
ஒரு விவசாயி விவசாயக் கைன் வாங்குவதற்கும்
இது தபான்ற பல நடைமுடற சிக்கல்கள்
இருக்கத்தான் கசய்கிறது. அது இல்லாமல்
விவசாயத்திற்கான நடக கைன் வாங்குதவார்
எல்லாம் விவசாயம் கசய்ய கைன் வாங்குவதில்டல
விவசாய நிலம் டவத்திருந்தால் அதடன
பயன்படுத்தி விவசாயத்திற்கான வட்டி சலுடகடய
கபற்று ககாள்கிறார்கள்.

ஒரு மாணவன் கல்வி உதவித் கதாடக


கபறுவதற்கு கபற்தறாரின் வருமான சான்றிதழ்
ததடவ, அடதப் கபறுவதற்கு ஒரு 10 முடறதயனும்
கிராம அதிகாரி, தாலுகா அலுவலகம் என்று
அடலய தவண்டும். இதில் மாத ஊதியம்
அல்லாமல் வணிகம் கசய்பவர்கள் கபாய்யாக
வருமானத்டதக் குடறத்துக் காட்டி சான்றிதழ் கபற
முடிகிற நிடலயில் அந்த சான்றிதழுக்கான அர்த்தம்
இல்லாமல் தபாகிறது. இது தபான்ற சான்றிதழ்கள்
உண்டமக்கு புறம்பாக கூை இருக்க முடியும்.
இடவகளால் சாமானியர்கதள அதிகம்
அடலக்கழிக்கப்படுகிறார்கள். இடவகள்
அறிமுகப்படுத்தப்பட்ைக் காலத்தில் இருந்து எந்த
முன்தனற்றமும் இல்லாமல் இது தபான்ற
விஷயங்களில் மக்களுக்கான தசடவடய
சுலபமாக்காமல் அலுவர்களிைம் தநரிடையாக
கதாைர்பு ககாண்டு, அவர்கள் லஞ்சம்
கபறுவதற்கான வாய்ப்புகடள விஸ்தரித்து டவத்து
இருப்படததய இந்த சான்றிதழ்கள் கசய்கின்றன.

தீர்வு: எந்தகவாரு பணபரிவர்தடனடயயும் தனி


நபர் கபரும் மாத ஊதியம்,கதாழில் அதிபர்களின்
வியாபார பரிவர்த்தடன அடனத்தும் வங்கி மூலம்
மட்டுதம கசய்ய வாய்ப்பிருக்கிறது அதனால்
இத்தடகய பரிவர்த்தடனகடள வங்கி மூலம்
மட்டுதம கசய்ய எல்தலாரும் பணிக்கப் பை
தவண்டும் அதன் மூலம் அடனத்து
வருமானத்டதயும் அரசாங்கத்தின் கண்காணிப்புக்
கண்ணின் கீ ழ் ககாண்டு வர தவண்டும்.
நிறுவனங்கள் ஊழிர்களுக்கு சரியான தததியில்
ஊதியத்தடத கசலுத்தாத பட்சத்தில் உைனடி
நைவடிக்டக எடுக்கப்பை தவண்டும்.

வங்கி, கசாத்து பதிவு, பணியிைம், தபான்ற


அடனத்து இைங்களிலும் nominee தனக்குப் பின்
யாருக்கு தன் கசாத்ததா , பணப்பயன்கதளா
கசன்றடைய தவண்டும் என்படத பதிவு கசய்வது
கட்ைாயமாக்கப் பை தவண்டும். ததடவப்பட்ைால்
பரிந்துடர கசய்யப்பட்ை நபடர மாற்றிக்ககாள்ள
வழிவடககள் கசய்ய தவண்டும். இப்படி கசய்வதால்
வாரிசு சான்றிதழ் கபறுவதற்கான ததடவ
இருக்காது. விவசாயத்திற்கு என்று வழங்கப் படும்
கைன்கள் கல்விக் கைன் தபால் விவசாயம் கசய்ய
ஆகும் கசலவுகளுக்கு தநரடியாக வங்கி மூலம்
கட்ைப் பை தவண்டும். எல்லா வணிகங்கடளயும்
அரசு தன் கண்காணிப்பில் ககாண்டு வரும்
பட்சத்தில் விவசாயத்திற்கு வழங்கப் பட்ை கைன்
மூலம் விவசாயத்தின் மூலம் ஒருவர் அடைந்த
லாபத்டத வங்கிதயா அரதசா கதரிந்து ககாள்ள
முடியும் கைன் ககாடுக்கப்படும் தபாதத விடளவித்த
கபாருள் எங்கு கசன்றடையும் என்படத வாங்கி சார்
அடமப்புகள் கண்காணித்து, அதற்கான பணம்
அவர்களுக்கு வங்கி மூலதம கசலுத்தப்பட்டு அதில்,
மாத வருமானம் கபறுபவர்களிைம் அவர்கள்
ஊதியத்தில் கைனுக்காக எவ்வளவு சதவதம்

பிடித்தம் கசய்ய அனுமதிக்கப் பட்டிருக்கிறததா அது
-தபான்ற ஒரு நடைமுடறடய இதிலும் ககாண்டு
வந்து .கைன் வழங்கும் கட்ைத்தில் பட்ைா சிட்ைா
என்று தகட்டு அடலய விடுவடதத் தவிர்த்து loan
processing ஐ சுலபமாக்க தவண்டும்.
6.காவிரியும் பேரியார் அரையும் தான்
நம் பிைச்சிரையா?
காலம் காலமாக ஓயாத ஒரு பிரச்சிடன காவிரி.
நம் ஊர் கசய்திகளில் ஒவ்கவாரு முடற தீர்ப்பு
வரும் கபாழுதும் காவிரி நீர் பங்கீ டு தமிழகத்துக்கு
குடறக்கப் பட்டிருக்கிறகதன்று கூறுவார்கள்.
ஆனால் அதற்கு காரணம் என்ன? கர்நாைக,
நிர்வாகத்தில் நம் மாநிலத்டத விை இரண்டு மூன்று
படி தமல இருக்க, அந்த மாநிலம் கைந்த 25
வருைத்தில் (எந்த ஒரு தரவுகளும் எங்களிைம்
இல்டல) நாம பார்க்க அவர்கள் அவர்கள்
மாநிலத்தின் விவசாய நிலங்கடள அதிகரித்து
உள்ளார்கள் அவ்வாறு கசய்து நீதிமன்றத்தில்
அவர்களுக்கான ததடவ அதிகரித்திருப்படதச் சுட்டிக்
காட்டி நீதி மன்றத்தில் அவர்களுக்கு சாதகமான
முடறயில் (நியாயமான முடறயில்) அவர்களுக்கு
ததடவயான நீடர நிறுத்தி டவத்துக்ககாள்கிறார்கள்
அதத 25 வருைத்தில் தமிழகத்தில் விவசாய
நிலங்கள் நாம பார்க்க மடனயிைங்களாகவும்
கருதவலங்காடுகளாகவும் மாறி இருக்கிறது. இதில்
அதநகமான விவசாய நிலங்கள் காவிரி தவளாண்
மண்ைலத்டத தசராதடவ. குலத்து நீர்ப் பாசனம்
கண்மாய் பாசனம் இடவகடள நம்பி இருந்த
விவசாயம் 90 சதவதம்
ீ அழிந்து விட்ைது ஆனால்
இன்னும் காவிரிப் பிரச்சிடன மட்டுதம டமயமாக
தபசப் படுகிறது.
தீர்வு: குடிநீர் மற்றும் விவசாயத்திற்குத்
ததடவயான நீர்த் ததடவயில் மாநிலம் சுயசார்பு
தநாக்கி நகர தவண்டும். நான் ஊட்டியில் ராட்சத
குழாய்ப் தபாட்டு பக்கத்து மாநிலத்துக்கு தண்ணர்ீ
தர மாட்தைன் என்று தபசுகின்ற அரசியல்வாதிகடள
நம்பக் கூைாது.

மாநிலம் முழுவதும் ஒருங்கிடணந்த மடழ நீர்


தசமிப்பு திட்ைம் ககாண்டு வர தவண்டும் மடழ
எங்கு கபய்தாலும் நீர்த் ததக்கங்கடள கசன்றடைய
உட்கட்ைடமப்டபப் பலப்படுத்த தவண்டும். இவ்வாறு
கசய்யும் பட்சத்தில் கவள்ள பாதிப்புகள்
ஏற்படுவதற்கு வாய்ப்தப இல்டல. நீர்த் ததடவக்கு
நாம் எந்த மாநிலத்திைமும் டகதயந்த தவண்டிய
அவசியம் இருக்காது.

ஆழ்துடள கிணறு அடமக்கவும், பயன்படுத்தவும்


தடை விதிக்க தவண்டும் குடியிருப்புக்களுக்கான
நீர்த் ததடவ 24 மணி தநரமும் அரசின் மூலம்
மட்டுதம கிடைக்கும் படி கசய்ய தவண்டும்.

குடிநீர் அல்லாத மற்ற ததடவகளுக்கு 100 சதவதம்



மறு சுழற்சி கசய்ய பட்ை நீடர மட்டுதம பயன்
படுத்த தவண்டும்.இடவகடள நடை முடறப்படுத்த
ததடவயான கட்ைடமப்டப உருவாக்க தவண்டும்.
7.போறியியல் கல்லூரி நுரைவுத் பதர்வு
ைத்தும் அதில் இருக்கக்கூடும் அைசியல்
உள்பநாக்கமும்
நம் மாநிலத்தில் 500க்கும் தமற்பட்ை கபாறியியற்
கல்லூரி இருப்பது அடனவரும் அறிந்ததத. இந்த
எண்ணிக்டக அதிகரிக்க ஆரம்பித்த காலகட்ைத்தில்
கபாறியியற் கல்விக்கான மாநில அளவினாலான
நுடழவுத் ததர்வு ரத்து கசய்யப்படுகிறது.
இகதல்லாம் மாணவர்களுக்தகா அந்த துடறக்தகா
கபரிய நன்டம அளிக்கவில்டல.

அதநகமாக கல்லூரி நிறுவனர்கள் பலர் எதாவது


ஒரு கட்சிடய தசர்ந்த அரசியல் பின் புலம்
ககாண்ைவர்களாகதவ இருக்கிறார்கள். கல்லூரிகள்
அதிகரித்து மாணவர் தசர்க்டக இல்லாதது தனியார்
கல்லூரி முதலாளிகடள மட்டுதம பாதித்து
இருக்கும்.

மாணவர் தசர்க்டக அதிகரிப்பதற்காகதவ நுடழவு


ததர்வு ரத்து கசய்யப் பட்டிருக்குதமா என்ற
சந்ததகம் எழுகிறது. 2010ம் வருைத்டத ஒட்டி
கபாறியியற் கல்லூரிகளில் தசர்க்டகடய
ஊக்குவிக்க குடும்பத்தில் முதல் பட்ைதாரிக்கு
உதவித்கதாடக அறிவிக்கப்படுகிறது, இது எதுவுதம
கபாறியிற் துடற பற்றிய அக்கடறதயா நீண்ை கால
திட்ைதமா இல்லாமல் கல்லூரியில் மாணவர்
தசர்க்டகடய மட்டும் ஊக்குவிப்பதாக மட்டுதம
இருந்தது.

மக்கள் பணத்தில் மக்களுக்தக கல்வி கைன்


ககாடுத்து அதன் மூலம் கிடைக்கும் லாபம் தனி
நபர்கடள கசன்று அடைவது தபான்ற திட்ைம்
அததாை குடும்பத்தில் முதல் பட்ைதாரிக்கு
உதவித்கதாடக தவறு. கபாதுப் பணமாக இருப்படத
தனி நபர் கணக்குகளுக்கு ககாண்டு தபாக ஒரு
வழியாகத் தான் இது கதரிகிறது. காரணம்
கபாறியியற் துடற சார்ந்த எந்த திட்ைங்களும்
முன்கனடுக்கப் பைாமல். தவடலவாய்புக்காண
வழிகடள ஏற்படுத்தாமல் இதில் அரசியல்வாதிகள்
காட்டிய தவகம் அந்த துடறயின் தரத்டதத் தான்
குடறத்து இருக்கிறது. இதில் ககாடுடம,
கபாறியியற் கல்வி மாணவர்கள் அத்தடன கசலவு
கசய்து படித்து விட்டு, கடல மற்றும் அறிவியல்
படித்தவர்களின் தவடலவாய்ப்டபத் தட்டிப்பறித்தது.

இது மக்களுக்தகா மாணவர்களுக்தகா நாட்டுக்தகா


எந்த கபரிய நன்டமடயயும் கசய்திைவில்டல
மாறாக இந்த கசய்டககள் கபாறியிற்
கல்லூரிகளுக்கு ஆள் தசர்க்க மட்டுதம உதவி
இருக்கிறது.

தீர்வு: கதாழிற்கல்விகளின் தரம் நாடு முழுதும்


ஒதர மாதிரி இருக்க தவண்டும். அத்தடகய தரத்டத
அளிக்க முடியாத கல்லூரிகள் கல்லூரி வளாகங்கள்
தவறு காரியத்திற்காக பயன்படுத்தப் பை தவண்டும்.
நாட்டில் அரசாங்கம் எல்லாவற்டறயும் அதன்
கண்காணிப்பில் ககாண்டு வருவதற்கான
திட்ைங்கடள கசயல்படுத்த ஆரம்பித்தாதல
கபாறியாளர்கள் தவடல இன்றி இருக்க
மாட்ைார்கள். எதிர் கால ததடவக்கான
உட்கட்ைடமப்டப பலப்படுத்திக்ககாண்தை
இருப்பதற்கான திட்ைம் இருந்து ககாண்தை
இருக்கும் பட்சத்தில் கபாறியாளர்களின் ததடவ
அதிகரிக்கும் அவர்களுக்கான
ததடவடய(தவடலவாய்ப்டப) உருவாக்காமல்
கல்லூரிகளின் எண்ணிக்டகடய அதிகரிப்படத
தடுக்க தவண்டும்.
8.பதர்வு முரறயில் ைாற்றம் இல்ைாைல்
இருப்ேது
எனக்குத் கதரிந்த ஒருவர் பத்தாம் வகுப்பு ததர்வில்
ஆங்கில பாைத்தில் ததர்ச்சி கபறவில்டல. கணக்கு
பாைத்தில் அதிக மதிப்கபண் எடுத்து இருந்தார்.
ஆனால் அவர் கமாத்தத்தில் பத்தாம் வகுப்பு ததர்ச்சி
அடையாதவர் என்று முத்திடர குத்தப்பட்ைார். இது
எப்படி நியாயமாகும் . அவரால் தமிழக அரசு
அலுவலகங்களில் பத்தாம் வகுப்பு படித்திருப்படத
தகுதியாக ககாண்ை எந்த தவடலக்கும்
விண்ணப்பிக்க முடியாது. இடத ஒரு தபசு
கபாருளாக எந்த ஒரு கல்வியாளரும்
ஆட்சியாளர்களும் தபசியதில்டல.

தீர்வு: முதல் வகுப்பில் இருந்தத கபாது ததர்வு


நைத்துவதில் கூை குற்றம் இல்டல. எல்லா
மாணவர்களுக்கும் ஒரு சுயவிவர கணக்கு
கதாைங்க பட்டு கல்வித் துடறயால் பள்ளி
கல்லூரிகள் மூலம் பராமரிக்கப்பை தவண்டும்.
அதில் அவர்கள் எந்த எந்த பாைத்தில் எவ்வளவு
திறன் மிகுந்தவர்கள் என்படத மட்டும் பரிதசாதித்து
அதற்கான குறியீடுகள் ககாடுக்க பை தவண்டும்
பின்னாளில் அவர்கடள தவடலக்கு அமர்த்த
தனியாக ததர்வுகள் நைந்தும் முடறகடள கடளந்து
இந்த சுய விவரத்தின் அடிப்படையில் தவடலக்கு
ததர்வு கசய்ய தவண்டும், இதன் அடிப்படையிதலதய
அவர்கள் அடுத்த அடுத்தக் கட்ைத்தில் அவர்கள்
படிப்பதற்கு ததர்வு கசய்யும் துடறகடள
ததர்ந்கதடுக்க அனுமதிக்க பை தவண்டும் .

இது zero failure என்ற நிடலடய உருவாக்குவததாடு


துடற சார்ந்த திறன் மிக்க வல்லுநர்கடளயும்
உருவாக்க உதவும்.
9.ைருத்துே நுரைவுத் பதர்வும் அைசியலும்
மருத்துவக் கல்விக்கான நுடழவுத் ததர்வு ககாண்டு
வந்ததும் எல்லாரும் அடத ஏன் எதிர்க்கிறார்கள்
என்பது புரியவில்டல. நுடழவுத் ததர்டவ
நைத்துவதில் உள்ள சிக்கல்கடள சுட்டிக் காட்டி
அடத சரி கசய்யதவ எதிர்க்கட்சிகள் முற்பட்டிருக்க
தவண்டும்.

இதனால் கிராமத்தில் இருந்து வரும் மாணவர்கள்


பாதிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம்
ஏற்றுக்ககாள்ளும்படியான வாதம் இல்டல.

இந்த நுடழவுத் ததர்டவப் கபாறுத்த வடரயில்


தமிழகத்டதச் தசர்ந்த ஒரு மாணவர் தமிழக
மருத்துவக் கல்லூரிகளில் இைம் கிடைக்காத
பட்சத்தில் கவளி மாநில மருத்துவக் கல்லூரியில்
படிக்க வழி கசய்கிறது.

மருத்துவப் படிப்பிற்கு ஒரு நுடழவுத் ததர்வு


அறிவிக்கப் பட்ைவுைன் , அடதத் தமிழக
மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கான ஒரு கபரிய
தடை தபால சித்தரித்துப் தபசுவது ஒரு சரியான
நிர்வாகிகளுக்கு எப்படி அழகாக இருக்கும்.

ஒரு சமூகமாக நுடழவுத் ததர்டவ எதிர் ககாள்ள


முடியாத திறன் குடறந்த மாணவர்கடளத் தான்
நாம் உருவாக்கிதறாமா?
மாநிலத்தில் கமட்ரிகுதலஷன் பள்ளிகள் அதிகரிக்க
கதாைங்கிய காலத்திதலதய அரசு பள்ளிகடளச்
தசர்ந்த கிராமத்தில் இருந்து வரும் மாணவர்களின்
வாய்ப்புப் பறிக்க பட்டுவிட்ைடத உணராமல்.
இப்தபாது நுடழவு ததர்வு ககாண்டு வருவடத
கண்மூடித் தனமாக எதிர்த்து அடத கபரிய பாதக
கசயல் தபால் சித்தரித்து மாணவர்கள் மத்தியில்
நம்பிக்டகடய குடலக்கும் அரசியல் தான் நைந்து
ககாண்டு இருக்கிறது.

தீர்வு: நுடழவுத் ததர்வு நைத்துவது தவறில்டல ,


அந்த நுடழவு ததர்வானது உயர்நிடல வகுப்பில்
மாணவர்கள் கற்றுக்ககாண்ைடத பரிதசாதிக்கும்
வடகயிதல இருக்க தவண்டும். அதற்ககன்று
பிரத்தயகமாக படிக்கும் அவசியம் இல்லாத
வடகயிலும் அந்த அந்த மாணவர்களின் விருப்ப
கமாழிகளிலுதம தகள்வித் தாள்கள் இருக்க
தவண்டும்.

பள்ளிகள் முழுதும் அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்க


தவண்டும் கபற்தறார்களின் வருமானத்திற்கு தகுந்த
படி படிப்பதற்கான கசலவில் மானியம் வழங்கப்பை
தவண்டும்.மாநிலம் முழுதும் ஒதர பாை திட்ைம்
இருந்தாலும் அவற்றின் தரம் உயர்த்த பை
தவண்டும்.
10.ோடரக உந்துகளின் கட்டை
நிர்ையம்
ஆட்தைா என்று கசான்னால் எல்லாருக்கும்
நன்றாகதவ கதரியும் ஆட்தைாக்களில் மீ ட்ைர்
கபாருத்தச் கசால்லி எத்தடன முடற உத்தரவு
வந்தாலும் அது பின்பற்றப்படுவதுமில்டல
அதற்கான நைவடிக்டககள் எடுக்கப்படுவதுமில்டல
இது ஆட்தைா ஓட்டுனர்களின் தவறு இல்டல.
இதுவும் ஒரு நிர்வாகக் குடறபாடுதான் , அரசு
கட்ைண நிர்ணயம் கசய்யும் கபாழுது ஆட்தைா
ஓட்டுனர்களுக்கு எந்த வடகயில் குடறந்த
வருமானத்திற்கான உத்தரவாதத்டத அளிக்கிறது
அது நம்ம யாருக்குதம கதரியாது.

சில ஆட்தைா ஓட்டுனர்கள் ஆட்தைாவுக்கான


வாைடகயும் கசலுத்த தவண்டும். ஆட்தைாவின்
உரிடமயாளர்கதள ஆட்தைா ஓட்டும் பட்சத்தில்
வாைடக ஆட்தைா ஓட்டுபவடர விை கம்மியான
வாைடக வாங்குவடத கவனித்து இருப்பீர்கள். எதிர்
காலத்தில் ஆட்தைா நம் நாட்டில் இல்லாமல் கூை
தபாகலாம் ஆனால் ஏததா ஒரு வாைடக உந்துகள்
இருந்து ககாண்டு தான் இருக்கும். தூர
பயணங்களுக்கான வாைடக என்று எதிலுதம
வடரமுடற பின்பற்றப்பைாததற்கான காரணம்
வடரமுடறகளின் கநகிழ்வுத் தன்டம இல்லாததும்
ஓட்டுனர்களுக்கான வருமானத்திற்கு
உத்தரவாதத்டத அளிக்காததுதம ஆகும்.

கட்ைண நிர்ணயம் கசய்யும் தபாது, அவர்களின்


வாழ்வாதாரத் ததடவகடள பூர்த்தி
கசய்துககாள்ளும் அளவு வருமானத்டத கருத்தில்
ககாள்ள தவண்டும்.

தீர்வு: வாைடக வாகனங்களுக்கு என்று அரசு ஒரு


அடமப்டப உருவாக்கி அதன் கீ ழ் மட்டுதம
வாைடக வாகனங்கள் இயங்க அனுமதிக்க
தவண்டும், அத்துைன் வாகன இயக்கத்டதயும் அந்த
அடமப்பு கண்காணிக்க தவண்டும்.

அந்த அடமப்பின் கீ ழ் வரும் வரவு கசலவுகளின்


படி வாகன உரிடமயாளர்களுக்கான பங்கும்
ஓட்டுநர்களுக்கான பங்கும் மாத ஊதியம் தபால்
கசலுத்தப் பை தவண்டும். வாைடக வாகனங்களுக்கு
கட்ைண நிர்ணயத்டத வாகனப் பராமரிப்பு
கபட்தரால் விடல ஏற்றத்டத கபாருத்து கதாைர்ந்து
மாற்றி அடமக்க தவண்டும்.இது ஓட்டுனர்களுக்கு
வருமான உத்தரவாதத்டத அளிப்பததாடு வாைடக
உந்துகள் தவறான குற்ற கசயல்களுக்கு
பயன்படுவடதயும் தவிர்க்க உதவும்.அரசின் முழு
கண்காணிப்பின் கீ ழ் இயங்க கசய்வதால் கபண்கள்
குழந்டதகள் எந்த தநரத்திலும் பயமில்லாமல்
வாைடக வாகனங்களில் பயணம் கசய்ய முடியும்.
11.ேணியிடப் ோதுகாப்பு
எந்த ஒரு நிறுவனத்திலும் கட்டுமானப் பணி
நைக்கும் இைங்களிலும் பணியாளர்களின்
பாதுகாப்டப உறுதிப்படுத்தும் எந்த வித
நடைமுடறகளும் பின்பற்றப் படுவதில்டல.

இதில் தற்காலிக பணியாளர்களின் நிடல இன்னும்


தமாசமானது தற்காலிக பணியாளர்கள் பணி
தநரத்தில் ஏற்படும் விபத்துகளுக்கு அவர்கதள
கபாறுப்பு என்று பத்திரத்தில் உறுதி வாங்கிய
பின்னதர பணியமர்த்தப் படுகிறார்கள். விபத்து
ஏற்பைாமல் தடுப்பது அதற்கான பாதுகாப்பு
நைவடிக்டககடள தாண்டி பணியிைங்களில்
பணியாளர்களுக்கு நீண்ை கால கசயல்பாட்டினால்
ஏற்படும் விடளவுகள் குறித்து எந்த நிறுவனமும்
அரசாங்கமும் கவடல ககாள்வதில்டல.

தீர்வு: நிரந்தர பணியாளர்கதளா இல்டல தற்காலிக


பணியாளார்கதளா யாராக இருப்பினும் அவர்களின்
பாதுகாப்டப உறுதி கசய்யும் வடகயில்
கடுடமயான சட்ைம் ககாண்டு வரப் பை தவண்டும்.
தகுந்த பாதுகாப்புகள் இல்லாததன் காரணமாக, பணி
தநரங்களில் விபத்து ஏற்படும் பட்சத்தில் அந்த
நிறுவனத்தின் முதலாளி வடர தண்டிப்பதற்கு
சட்ைத்தில் இைம் அளிக்க தவண்டும். அரசு
நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் அந்த
நிறுவனத்தின் தடலடம கபாறுப்பாளர் வடர
விபத்திற்குப் கபாறுப்பாக்கப்பை தவண்டும். எல்லா
வடகயான பணியிைங்களுக்கும் பாதுகாப்பான
முடறயில் எவ்வாறு பணிகள் தமற்ககாள்ளப் பை
தவண்டும் என்பதற்கான சட்ை வடரவுகடள அரசு
உருவாக்கி அடத காலத்திற்கும் நடைமுடறக்கும்
ஏற்றவாறு புதுப்பிக்க தவண்டும் அந்த சட்ை
வடரடவ பின்பற்றாமல் பாதுகாப்பற்ற முடறயில்
பணி கசய்யும் எந்த நிறுவனமாக இருந்தாலும் தனி
நபராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்க பை
தவண்டும்
12. கிைாைங்களில் ைருத்துே ேசதி
இது கிராமங்கடளச் சார்ந்த அல்லது கிராமங்கள்
மீ து அக்கடற ககாண்ை அல்லது கிராமங்களில்
வாழ்கிற கவகு சிலரால் மட்டுதம
முன்டவக்கப்படும் பிரச்சிடன.

மருத்துவர்கள் மட்டும் கிராமங்களில் ஒரு


வருைதமா இரண்டு வருைதமா கட்ைாயப் பணி
கசய்ய தவண்டும் என்றால் மருத்துவர்கள்
எல்தலாரும் மறுக்கப் தபாவதில்டல தான், ஆனால்
கிராமங்களில் மருத்துவ வசதிகடள அதிகரிக்காமல்,
ஓரிரு வருைங்கள் மருத்துவப் பணி கசய்ய
மருத்துவர்கடள மட்டும் அனுப்பவதில் பலனில்டல.

நம் நாட்டில் இருக்கின்ற கபரிய சிக்கல்


மருத்துவர்கள் பற்றாக்குடற ஆனால் இன்னமும்
நாம் கபாறியியற் கல்விக் கூைங்கடளதய
அதிகரித்துக்ககாண்டு இருக்கின்தறாம் அததாடு
கபாறியியற் துடறயின் தரத்டத குடறத்தும்
விட்தைாம். மருத்துவர்களின் எண்ணிக்டகடய
அதிகரிக்க முற்படும் தபாது அதத தவடற நாம்
கசய்யாமல் இருக்க ததர்வுமுடறகடள கடினமாக்க
தவண்டிய ததடவ இருக்கின்றது நுடழவு
ததர்வுக்கான அவசியமும் இருக்கின்றது.

மருத்துவர்களின் எண்ணிக்டகக் குடறபாடு ஒரு


பக்கம் இருக்க , கிராம மக்கள் தங்களின் அவசர
மருத்துவ ததடவக்கு அணுகும் ஆரம்ப சுகாதார
நிடலயங்களின் நிடல இன்னும் தமாசம்.

ஒரு 19 வயது இடளஞர் ஒருவர் காடல சாப்பிடும்


தபாது மயங்கி விழுகிறார், அவடர ஆரம்ப சுகாதார
நிடலயத்திற்கு ஆட்தைாவில் ஏற்றி
கசல்கிறார்கள்.அங்தக அவருக்கு எந்த
முதலுதவியும் கசய்யப் பைவில்டல , அங்கு
மூச்சுவிை சிரமப்படும் அவரின் சுவாசத்திற்கு
உதவும் நவனக்
ீ கருவிகள் (ventilator, defribbillator
தபான்ற கருவிகள்) இருந்திருந்தால் அவடர
காப்பாற்றியிருக்க முடியும் எந்த முதலுதவியும்
இல்லாமல் அவடர மாவட்ைத் தடலடமயில் உள்ள
அரசு மருத்துவமடனக்குக் ககாண்டு கசல்ல
கசால்கிறார்கள் அதத ஆட்தைாவில் ககாண்டு
கசல்லப் படுகிறார் (அவசர ஊர்தி கூை இல்டல)
வழியில் உயிர் பிரிகிறது. இடத விதி என்று மிக
சாதாரணமாக கைந்து விடுகிறார்கள் இது ஒரு
அரசாங்கத்தின் ததால்வியாகப் பார்க்கப்பட்டிருக்க
தவண்டும்; வாக்காளர்கள், சுதந்திரம் அடைந்த
காலத்தில் இருந்து இன்னும் நாம் சரியானத்
தடலடமடய ததர்ந்கதடுக்க தவறிவிட்தைாம்
என்று உணர்ந்து இருக்க தவண்டும்; 50-60
ஆண்டுகளில்இன்னமும் நாம் தவழ்ந்து ககாண்டு
இருக்கின்தறாம் என்படத உணர்ந்திருக்க தவண்டும்.

தீர்வு : மருத்துவம் மற்றும் அதன் துடற சார்ந்த


இதர படிப்புகளில் மாணவர்கள் தசர்க்டகடய ஊக்கப்
படுத்த தவண்டும். ஆரம்ப சுகாதார நிடலயங்களின்
எண்ணிக்டக அதிகரிக்கப் பை தவண்டும் ஒவ்கவாரு
ஆரம்ப சுகாதார நிடலயங்களிலும் அவசர
சிகிச்டசக்குத் ததடவயான மருத்துவ
உபகரணங்களும் மருத்துவக் குழுவும் இருக்க
தவண்டும் அததாடு அவசர சிகிச்டசக்கு
ததடவயான உபகரணங்கதளாடு குடறந்தபட்சம் 3
அவசர ஊர்திகளாவது இருக்க தவண்டும்.
கிராமங்களில் என்று இல்லாமல் அவசர கால
ததடவக்கான ஊர்திகள் முதலுதவிக்கான
கபாருட்கள் மற்றும் உபகரணங்கதளாடு மக்கள்
வாழும் இைங்களுக்கு மிக அருகாடமயில்
நிறுத்தப்பட்டிருக்க தவண்டும்.
13.நியாய விரைக் கரடகளில் உள்ள
கட்டுப்ோடுகள்
ஒரு நாள் தரஷன் கடையில் கபாருட்கள் வாங்க
கசன்று இருந்ததன் அன்று எங்கள் அட்டைக்கு
விநிதயாகம் கிடையாது. சில தநரங்களில் நாம்
வாங்க மறந்து விட்ைாதலா தாமதித்தாதலா நமக்கு
கிடைக்கும் பதில் "தீர்ந்து விட்ைது".

இடத தவிர்க்கதவ அம்மா என்டன கூட்ைமில்டல


என்றால் நம் முடற இல்லாத கிழடமகளிலும்
நமக்கு விநிதயாகம் கசய்வார்கள் என்று அனுப்பி
டவத்தார்கள். அன்று கடையில் கூட்ைம் இல்டல,
என்னிைம் காசு இருந்தது, குடும்ப அட்டை இருந்தது
அந்த அட்டையில் என் கபயரும் இருந்தது. ஆனால்
அந்தக் கிழடம எங்கள் அட்டையின் முடற
இல்டல என்று கபாருட்கள் விநிதயாகம் கசய்ய
மறுத்து விட்ைார்கள்.

மக்கள் கதாடக அதிகரித்து ககாண்தை தபாகிறது


மக்கள் யாரும் முழுதாய் தரஷன் கபாருட்கடள
மட்டும் நம்பி இல்டல ஆனாலும் இன்று வடர
ஏடழ முதல் நடுத்தர குடும்பங்கள் வடர ஓரளவு
சுடமடய குடறக்கும் படி தரஷன் கடைகள்
இருப்பதாதலதய மக்கள் அதடன நாடுகின்றனர்.

இந்த கிழடமயில் இந்த இந்த அட்டைகளுக்கு தான்


வழங்கப்படும் என்ற ஆதி கால நடைமுடறடய
மாற்ற இன்னும் எத்தடன ஆண்டுகள் ததடவ.
என்னுடைய முடற வரும் நாட்களில் நான் வாங்க
தவறும் பட்சத்தில் எனக்கு என்று ஒதுக்க
பட்டிருக்கும் தரஷன் கபாருட்கள் யாடர
கசன்றடைகிறது.

10 வடு
ீ வாைடகக்கு விட்டு அடத டவத்து நல்ல
வருமானம் பார்பவர்க்கும் அதில் ஒரு வட்டில்

வாைடகக்கு குடியிருப்பவர்க்கும் அந்த தரஷன்
கடையில் அதத சலுடக.

இத்தடன ஆண்டுகளில் எந்த ஒரு கபரிய


மாற்றமும் முன்தனற்றமும் இல்லாமல் அரசு
பணத்டத விரயம் கசய்யவும் ஏடழ மற்றும்
நடுத்தரக் குடும்பங்கடள இன்றும் அவர்கள்
தவடலடய விட்டு விட்டு வரிடசயில் நிற்க
கசய்யும் சாதடனகடளதய தரஷன் கடைகள்
நிகழ்த்திக்ககாண்டிருக்கிறது.

தீர்வு: மத்திய மாநில அரசுகள் இடணந்து ஒரு


கபாதுத் துடற நிறுவனம் தபால் ஆரம்பித்து எல்லா
ஊர்களிலும் தரஷன் கடைக்கு பதிலாக பலசரக்கு
விற்படன ஆரம்பிக்க தவண்டும். மக்களிைம் குடும்ப
அட்டைகளில் அவர்களின் குடும்ப வருமானம்
பற்றிய விவரம் ஏற்றப் பட்டு அவர்கள் வாங்கும்
கபாருள்களுக்கு அவர்களின் வருமானத்திற்கு ஏற்ற
மானியத்டத மட்டும் வழங்க தவண்டும்.
ஒவ்கவாகவாரு குடும்ப அட்டையின் கீ ழ் எவ்வளவு
கபாருள்கள் வாங்கப் படுகிறது என்பது கண்காணிக்க
பட்டு எதிர்கால ததடவடய அறிந்து அதற்கு தகுந்த
வடகயில் அந்த ஊர்களுக்கு ததடவயான
கபாருள்கடள தசமித்து டவத்து இருக்க தவண்டும்.
விவசாயிகளிைமிருந்து காய்கறிகள் மற்றும் மற்ற
விடளகபாருட்கள் தநரடியாக இந்த கடைகள் மூலம்
விற்கப்பைதவண்டும் இடை தரகர்கள் இன்றி.
14.கட்டுப்ோடும் கண்காணிப்பும் இல்ைாத
நரக விற்ேரை
எங்கள் ஊரில் நடகக்கடை பஜார் என்று ஒன்று
உண்டு. அங்தக வரிடசயாக நடகக் கடைகளாக
இருக்கும் இடையிடைதய கபரிய நடகக்கடைகள்
இருக்கும் அதநகமான கடைகளில் 916 நடகக்கு
தனியாக ஒரு விடல, hallmark நடககளுக்கு தனி
விடல, இடவ அல்லாத நடககளும் கூை இருக்கும்
இதில் kdm முத்திடர பதித்த நடககளுக்குத் தனி
விடல. அதநகமான கடைகளில் ரசீ து
தருவதில்டல.குடறந்த எடை ககாண்ை நடககள்
தங்கத்துைன் அதிக கசம்பு கலந்து அதுவும் தங்க
நடககளின் விடலயிதலதய விற்கப்படுவதும்
உண்டு.

916 என்பது 22காரட் நடகக்கான ஒரு குறியீடு 91.6


சதவதம்
ீ தங்கம் இருக்கிறகதன்று கபாருள். 916
முத்திடர இல்லாத நடககடளயும் அன்டறய
தததியில் 22 காரட் நடகக்கான விடலயிதலதய
விற்பார்கள். BIS hallmark எனபது நடககளின்
தூய்டமடய உறுதி கசய்ய அரசாங்கம் ககாடுக்கும்
அங்கீ காரம் அந்த முத்திடர இல்லாத நடககடள
வாங்க தவண்ைாம் என்று மத்திய அரசு விளம்பரம்
கசய்த காலகமல்லாம் இருக்கிறது ஆனால் அந்த
முத்திடர இல்லாமல் விற்பவர்கள் மீ து எந்த
நைவடிக்டகயும் எடுக்கப்படுவதில்டல.
இதிலும் பல முடறதகடுகளும் வரி ஏய்ப்புகளும்
நைக்கின்றன. இதிகலல்லாம் ஏடழகளும் நடுத்தர
மக்களுதம அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள்.
அவர்கள் படழய நடககடள விற்க வரும் தபாது
ததய்மானம் என்றும் அழுக்கு என்றும் கூறி
அவர்கடள ஏமாற்றி கசய்கூலி ஏதும் இல்லாமல்
வாங்கி ககாள்ளும் ஏமாற்று தவடலயும் கதாைர்ந்து
நைந்து ககாண்டு இருக்கிறது. இதில் KDM என்பது
cadmium என்னும் நடக பற்ற டவக்க பயன் படும்
உதலாகம் cadmium பயன்பாடு தடை கசய்யப்பட்ை
ஒன்று. ஆனால் நம்மூர் கடைகளில் KDM
நடககடள சிறப்பு அந்தஸ்த்து கபற்ற நடககள்
தபால தனியாக அதற்கு ஒரு விடல நிர்ணயம்
கசய்து விற்பது ஏமாற்று தவடலயின் உச்சக்கட்ைம்.

தீர்வு : பதிவு கசய்யப்பட்ை ஒவ்கவாரு நடக


விற்படனயாளர்களும் அவர்கள் யாரிைம் இருந்து
எவ்வளவு தங்கம் வாங்கினார்கள் யாரிைம்
எவ்வளவு விற்றார்கள் படழய நடக யாரிைம்
இருந்து வாங்கப் பட்ைது என்று
எல்லாவற்றுக்குமான பதிதவடு பராமரிக்கப் பை
தவண்டும் அது அரசின் கண்காணிப்பின் கீ ழ் வர
தவண்டும் ஒவ்கவாரு தனி நபரும் வாங்கும்
நடககளுக்கான கணக்கு அரசிைம் பதிவு கசய்யப்பை
தவண்டும்.

அத்துைன் நடக விற்படனயாளர்கள் தங்க விடல


ஏற்றத்தால் எவ்வளவு லாபம் கபற்றார்கள் என்பது
தபான்ற விஷயங்கள் கணக்கில் வரும். இதன்மூலம்
அரடச ஏமாற்றி குடறத்து வரி கட்டும் தபாக்கு சரி
கசய்யப்பைலாம்.

ஹால் மார்க் முத்திடர அல்லாத நடககடள


யாரும் யாருக்கும் விற்கக்கூைாது என்று சட்ைம்
இயற்ற தவண்டும் நடககளுக்கான கசய்கூலிகடள
அரதச நிர்ணயம் கசய்ய தவண்டும். எல்லா
கடைகளிலும் நடககளின் தூய்டமடய தசாதிக்கும்
கருவி இருக்க தவண்டும் வாங்கிய நடககளுக்கு
அந்தந்தக் கடைகள் சான்றிதழ் வழங்க தவண்டும்.
வாடிக்டகயாளர்கள் படழய நடககடள விற்கும்
தபாது தூய்டமடயப் பரிதசாதித்து நடகக்கான
விடலடயக் காரணமின்றி குடறக்காமல் அரசு
அன்று நிர்ணயம் கசய்த கசய்கூலி உைன்
கடைக்காரர்கள் வாங்கி ககாள்ளும் படி சட்ைம்
இயற்றப்பை தவண்டும்.
15.உைவுப் போருட்களில் கைப்ேடம்
உணவு கபாருட்களில் கலப்பைம் கசய்யப்படுவது
எல்லாருக்கும் கதரிந்த ஒன்று, எல்தலாரும்
கதரிந்தத ஏற்றுக்ககாண்ை மிகப்கபரிய அடிப்படைப்
பிரச்சடன. மாடு வளர்ப்பு குடறந்து விட்ைது
ஆனால் பாலுக்கும் கநய்க்கும் தட்டுப்பாடு இல்டல.
எண்கணய் - உணவு கபாருட்களின் கலப்பைத்டத
ஆய்வு கசய்தால் முதன்டம வகிக்கும் ஒன்று.

உைலுக்கு ஒவ்வாத, வாய்க்குள் கபயர் நுடழயாத


ஏததததா ரசாயனக்கலடவகடள உயிருக்கும்,
உைலுக்கும் ஆதாரமாக உள்ள உணவுப்
கபாருட்களில் கலப்பதும், அதற்குக் காரணமாக
இருப்பதும் மா பாதகம்.

உணவு கபாருள்களின் தர நிர்ணயத்திற்கு என்று


அடமப்புகள் இருந்தும் கலப்பைம்
கபருகிக்ககாண்தை தான் தபாகிறது.

தீர்வு: எந்த ஒரு உணவு தயாரிப்பு கூைமாக


இருப்பினும் அவர்கள் மூலப் கபாருட்கடள யாரிைம்
இருந்து எவ்வளவு ககாள்முதல் கசய்தார்கள் என்று
ஆரம்பித்து, எந்த எந்த சில்லடர வணிகர்கடள
அவர்களின் தயாரிப்பு கசன்றடைந்தது என்பது வடர
அந்த அந்த நிறுவனங்கள் அதற்கான தரவுகள்
ஒவ்கவான்டறயும் பராமரிக்க தவண்டும்.
அந்த தரவுகள் அரசால் கதாைர்ந்து கண்காணிக்கப்
பை தவண்டும். ஒரு எண்கணய் தயாரிக்கும்
நிறுவனம் எள் ககாள்முதல் கசய்த அளவு
எண்கணய் உற்பத்தி கசய்து சில்லடற
விற்படனயாளர்களுக்கு விற்ற அளவு என்று எல்லா
தரவுகளும் கடை நிடல வாடிக்டகயாளடர கசன்று
அடைவது வடர பதிவு கசய்யப்பட்டு கண்காணிக்க
பை தவண்டும்.

நாம் தரஷன் கடைகள் பற்றிப் தபசிய இைத்தில்


கசான்னது தபான்று அரதச பலசரக்கு கபாருட்கடள
சில்லடர வணிகம் கசய்யும் பட்சத்தில்
கண்காணிப்டபத் தீவிரப்படுத்த முடியும்
ததடவடயக் கணித்து ததடவயான விடள
கபாருள்கள் விடளவிப்பதற்கான நைவடிக்டககடள
எடுக்க முடியும்.

கால் நடை வளர்ப்பு, விவசாயம் மற்றும் விவசாயம்


சார்ந்த ககாள்முதல், சில்லடற விற்படன வடர
அரசால் ஏற்படுத்தப் பட்ை பலசரக்கு விற்படன
கசய்யும் அடமப்பின் (தரஷன் கடைகளுக்கு
மாற்றாக) மூலம் நடை கபற தவண்டும். அந்த
அடமப்தப அடுத்த அடுத்த வருைங்கள் விடளவிக்க
தவண்டிய பயிர்கடளயும் அதன் ததடவடயயும்
நிர்ணயம் கசய்ய தவண்டும்.
16.பநாய்த் தடுப்பு
மருத்துவத் துடறயின் வளர்ச்சி மனிதனின் சராசரி
ஆயுடள நீட்டித்து இருப்பதாக தபசிக்ககாள்கிறார்கள்.

வாழ்க்டக முடற மாற்றத்தால் இன்று எத்தடன


தநாய்கள் நம்தமாடு இருக்கின்றது.

நாட்டில் எந்த மாதிரியான தநாய்கள் அதிகரித்து


இருக்கிறது அடத எவ்வாறு குடறப்பது,
ஆதராக்கியாமான சமூகத்டத உருவாக்குவது எப்படி,
தபான்ற எந்த சிந்தடனயும் இது வடர இருந்த எந்த
அரசிற்கும், எந்தக் கட்சியின் ஆட்சியிலும்
இருந்ததாக கதரியவில்டல.

நாம் நம் உைலில் குடறபாடுகடளயும்


தநாய்கடளயும் ஏற்றுக்ககாண்டு வாழ
பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்தறாம். கண் பார்டவக்
குடறபாடு என்படத நாம் கபரிதாய்
எடுத்துக்ககாள்வதில்டல.

உருவாகும் எந்த குடறபாடைடயயும், தநாடயயும்


நாம் நம் மரபின் மூலம் அடுத்தத் தடலமுடறக்கு
கைத்தி ககாண்டிருக்கின்தறாம் என்படத அரசு
உணர்ந்து இதற்கான தீர்வுகடள ததடி இருக்க
தவண்டும்.

மாரடைப்பு எனும் விசயத்டத மிக சாதாரணமான


ஒன்றாக எடுத்துக்ககாள்ளப் பழகிவிட்தைாம். நாம்
ஏற்று ககாண்டு வாழ பழகிவிட்ை குடறபாடுகடள
தநாய்கடள பட்டியிலிட்ைால் அது
முடிவில்லாமல்லாமல் தபாகும்.

தீர்வு :எல்லா நிறுவனங்களிலும் அவர்களின்


பணியாளர்களுக்கு அவர்கள் தவண்டிய தநரத்தில்
மருத்துவ பரிதசாதடனகள் தமற்ககாள்ள
சிகிச்டசகள் தமற்ககாள்ள நிறுவனங்கள்
பணியாளர்களின் கபயரில் காப்பீடு கசய்திருக்க
தவண்டும். அத்துைன் தவடல கசய்யும் இைங்களில்
மனதசார்வு ஏற்பைாத வண்ணம் சில
நடைமுடறகடளப் பின்பற்ற தவண்டும்.

எல்லா பள்ளிகளும் காடலயில் சீ க்கிரம் ஆரம்பிக்கப்


பட்டு காடலயில் மூச்சுப் பயிற்சிகளும், தயாகா
பயிற்சிகளும் கட்ைாயமாக்க பை தவண்டும்
மாடலயில் ஒவ்கவாரு கிழடமகளிலும்
குழந்டதகடள ஒவ்கவாரு விடளயாட்டுகளில்
ஈடுபடுத்த தவண்டும்.

மாநிலம் முழுதும் கமாத்த சமூகமும் கவளியில்


வந்து விடளயாடும் அளவிற்கு ஆங்காங்தக
டமதானங்கள் உள் விடளயாட்டு அரங்கங்கள்
ஏற்படுத்தப் பை தவண்டும். முடிந்த வடரயில் தனி
நபர் சுய விவர பதிவில் ஒருவரின் தவடல தநரம்
எப்தபாதும் மாறாத வண்ணம் அல்லது படிப்படியாக
மாறும் வண்ணதம தவடலகள் ககாடுக்கப் பை
தவண்டும். இப்படி கசய்வதால் தூங்கும் தநரம்
மாறுபடுவதால் தூங்கும் தநரம் குடறவதால் வரும்
பிரச்சடனகடள தவிர்க்க முடியும். சித்த
மருத்துவத்திடன ஊக்குவித்து சித்த மருத்துவக்
குழுவின் பரிந்துடரப் படி உணவு வழக்கங்களில்
மாற்றம் புகுத்த பை தவண்டும். தநாய் உருவாகக்
காரணிகளாக இருப்படவகடள கமாத்தமாய்
அழித்திை தவண்டும் முக்கியமாக குடிநீர்,மற்றும்
உணவு கபாருள்கள் கநகிழிகளில் விநிதயாகம்
கசய்யப்படுவது முற்றிலும் ஒழிக்க பை தவண்டும்.
17.பைாழி ேளர்ச்சி
ஒவ்கவாரு அரசியல் கட்சியும், அரசியல்வாதியும்
கமாழி, கமாழி என்று தபசி அரசியல் மட்டும் தான்
கசய்வார்கள் கமாழியின் வளர்ச்சிடய உண்டமயில்
உளமாற யாரும் கண்டுககாள்வதத இல்டல.

கமாழி எப்தபாது வளரும்?, எப்படி வளரும்?


ஜப்பானியர்கள் கதாழில்நுட்பக் கல்வி சம்மந்தப்பட்ை
அடனத்துப் புத்தங்கங்கடளயும் அவர்களது
கமாழியில் கமாழி கபயர்த்து டவத்து
இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் அவர்களுக்கான ததடவகளில்


அதநகமானடவகள் அவர்களது சமூகத்தினராதலதய
நிடறதவற்றிக் ககாள்ள முடிகிறது அதன்
காரணாமாய் கவளி உலக தவற்று கமாழி
தபசுபவர்களின் ததடவ அவர்களுக்கு குடறவாகதவ
இருக்கிறது. கபரும்பாலும் ஒரு நாட்டிற்குத்
ததடவயான அடனத்துத் துடறகளிலும்
நிபுணத்துவம் கபற்றவர்கடள ஜப்பானியர்கள்
ககாண்டு இருக்கிறார்கள்.

கதாழில்நுட்பம் சார்ந்து இரு ஜப்பானிய


நிறுவனங்களுக்கு இடைதயயான மின்னஞ்சல்
பரிமாற்றம் ஜப்பானிய கமாழியிதலதய
இருக்கின்றது. ஆனால் நாம் பழம் கபருடம தபசி
வணாதனாம்
ீ 2 தடலமுடறக்கு முன்னர்
இருந்தவர்கள் பயன்படுத்திய தமிழ்
வார்த்டதகளுக்கு மாற்றாய் ஆங்கில
வார்த்டதகடள பயன் பயன்படுத்த ஆரம்பித்து
விட்தைாம்.

ஒரு ஆங்கிதலயன் வந்து தமிழகத்தில் ஒரு ததநீர்


கடையில் one tea என்றால் அவன் தமிழில்
தபசுகிறான் என்பது தபால ததான்றும் அளவிற்கு
நாம் தபசும் வார்த்டதகளில் ஆங்கிலத்டத கலந்து
டவத்திருக்கிதறாம். கமாழியும் கமாழி
தபசுபவர்களும் ததய்ந்து ககாண்தை வந்தடத எந்த
அரசாங்கமும் ஒரு பிரச்சடனயாகதவ
எடுத்துக்ககாள்ளவில்டல.

மாநில அரசாங்கம் தமிழில் கவளி வரும்


புத்தங்கங்கடள படைப்புகடள ஊக்குவிக்க என்ன
கசய்கிறது என்று உங்களில் யாருக்காவது கதரியுமா
இருந்தாலும் அது அதநகம் தபருக்கு கதரியாமல்
இருந்தால் அது அரசின் ததால்விதய.

வளரும் கதாழில்நுட்பம், நாகரீகம் தவற்றுக்


கலாச்சார உணவுகளின் படைகயடுப்பு இடவகளால்
கலந்து விட்ை தவற்று கமாழி வார்த்டதக்கு நிகரான
தமிழ் வார்த்டதகடள ஒவ்கவாரு வருைமும்
அங்கீ கரித்து ஏற்றுக் ககாண்டு அரசு
கவளியிடுகிறதா. எனக்குத் கதரிந்து இல்டல.

தீர்வு: தமிழ் பல்கடலக்கழங்கள் மூலம் தமிழ்


கமாழி சார்ந்த ஆய்வுகள் அரசியல் தடலயீடு இன்றி
தீவிரப்படுத்தப்பை தவண்டும்.
திராவிை அரசியல் தடலயீடு தமிழ் கலாச்சாரம்
பின்பற்றிய அதநக விஷயங்கடள முட்ைாள் தனம்
என்றும், ஆரியர்கள் கண்டுபிடித்தது என்றும் கூறி
தமிழர் கபருடமடய மங்க கசய்தது தபால்
நைக்கவிைக்கூைாது.

ஆக்ஸ்தபார்ட் அகராதிக்கு நிகரான தமிழ் அகராதி


பராமரிக்கப் பை தவண்டும் தமிழின் புதிய படழய
வார்த்டதகள் என்று அத்தடன வார்த்டதகடளயும்
குறிப்தபாடு அதில் பதிவு கசய்ய தவண்டும்.
ஒவ்கவாரு ஆண்டும் புதிதாக உருவாக்கப்படும்
புதிய தமிழ் வார்த்டதகள் அதிகாரப் பூர்வமாக
அதில் தசர்க்கப்பை தவண்டும்.

மாநிலத்தின் உள்தள இருக்கும் எந்த


நிறுவங்களிலும் தமிழில் மட்டுதம விண்ணப்ப
படிவங்கள் இருக்க தவண்டும் அது கவளிநாட்டு
நிறுவனமாகதவா இல்டல மத்திய அரசின்
கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமாகதவா இருந்தாலும்
கூை.

தமிழ் கதரியாத தவற்று மாநிலத்தவர்களுக்கு


மட்டுதம ஆங்கிலத்தில் படிவங்கள் அல்லது
ரசீ துகள் வழங்கப் பை தவண்டும். ஆங்கிலம்
மட்டுதம இரண்ைாவது கமாழியாக இருக்க
தவண்டும். பள்ளிகளில் மாணவர்கள் அவரவர்
விருப்பத்திற்கு ஏற்ப எந்த கமாழிகடள
தவண்டுமானாலும் கற்கலாம் ஹிந்திடய தவிர
காரணம் இந்தியாவின் பன்முகத்தன்டமடய
ஆக்கிரமித்து டவத்து இருக்கும் கமாழிடய எந்த
விதத்திலும் ஆதரிக்கக்கூைாது.

எல்லா மாநிலத்தவர்க்கும் அவர்களது கைவுச்சீ ட்டில்


மாநில கமாழியும் ஆங்கிலம் மட்டுதம இருக்க
தவண்டும். மாநில அடமப்புகளுக்ககல்லாம் தமிழில்
மட்டுதம கபயர்கள் சுட்ைப்பை தவண்டும்.
நாைகத்தமிழின், இடசத்தமிழின் பரிணாம
வளர்ச்சியாக இருக்க தவண்டிய தமிழ் சினிமாவில்,
தமிழ் ததய்ந்து ககாண்டு இருக்கின்றது.தமிழ்
பாைல்களில் தவறு கமாழி இருக்கும் பட்சத்தில்
அதற்கு தகுந்தாற் தபால் வரி விதிக்கப்பை
தவண்டும்.

வசனங்களிலும் தவற்று கமாழிக் கலப்பு அதிகம்


இருக்கும் பட்சத்தில் வரி அதிகமாக்கப் பை
தவண்டும். அறிவியல் புத்தகங்கடள தமிழில்
கமாழி கபயர்ப்பவர்கடள தமிழில் புது படைப்புகடள
தருவபவர்கடள உலக அளவில் தமிழ் கமாழி
சார்ந்த தவடலகடள ஊக்குவிக்கும் அடமப்டப
உருவாக்கி அதன் மூலம் விருதுகள் வழங்கப்பை
தவண்டும்.
18.தனிைனிதத் தைவுகள் திருடப்ேடுேது
இப்தபாகதல்லாம் நாம் எங்கு கசன்றாலும்
காரணத்ததாதைா அல்லது காரணமில்லாமதலா
நம்மிைம் இருந்து கபறப்படும் தகவல்கள்
விளம்பரத்திற்காக முடறயற்ற வடகயில் கூை
பகிரப்படுகிறது.இதன் காரணாமாக கபரிய
பிரச்சிடனகள் ஏற்பைாமல் இருப்பதன் காரணமாக
நாம் இதடன கபரிதாய் எடுத்துக்ககாள்வதில்டல.

ஒரு உதாரணம், கல்லூரி ஒன்றில் பள்ளி


மாணவர்கள் கலந்து ககாள்ளும் படி ஒரு நிகழ்ச்சி
நைத்தப்படுகிறது அங்தக அவர்களிைம் அவர்கள்
கபயர், பள்ளியின் கபயர் மற்றும் அவர்களின்
அடலதபசி எண் வாங்கிக்ககாள்ளப்படுகிறது. பின்
அந்த அடல தபசி எண் அந்த கல்லூரியில்
அவர்கடள தசர கசால்லி விளம்பரம் கசய்வதற்காக
தனி நபர்களிைம் பகிரப்படுகிறது தனி நபர் தரவுகள்
இவ்வாறாகதவ கசிகிறது. இதுதவ கபரிய அளவில்
நைந்தாலும் நமக்குத் கதரியாமதல தான் நைக்கிறது
இதடன எந்த அளவில் நம் அரசாங்கம்
கட்டுப்படுத்தியிருக்கிறது.

தீர்வு: அரசாங்கம் யார் எல்லாம் எந்த எந்த


விஷயங்கள் ஒருவரிைம் இருந்து கபறலாம் என்று
பட்டியலிை தவண்டும் அவர்கள் அடத எந்த
காரணத்திற்காகவும் சரியான முடறயில்
அல்லாமல், யாருைனும் பகிர்ந்து ககாள்ளக் கூைாது.
சில தரவுகடள அரசாங்கம் மட்டுதம
டவத்துக்ககாள்ள தவண்டும். முக்கியமாக
ஒருவரின் ஜாதி சார்ந்த விஷயங்கள்.

ஒரு மாணவர் தான் இன்ன ஜாதி என்படத ஒரு


முடற அரசாங்கத்திைம் பதிதவற்றும் பட்சத்தில்
அவருக்கான சலுடககளுக்காக ஒவ்கவாரு
முடறயும் ஜாதி சான்றிதழ் கபறப் படுவததா
அல்லது 3வது நபரிைம் இன்ன ஜாதி என்பது பகிரப்
படுவததா தவிர்க்கப் படும் இது ஜாதி பாகுபாட்டை
ஓரளவாவதுக் குடறக்கும். ஒரு வகுப்பில் இரண்டு
மாணவர்கள் சாதாரணமாக பழகி வருவார்கள்
ஆசிரியர் ஜாதி பற்றி தகட்கும் தபாததா இல்டல
டகதயடுகளில் அடத பற்றிக் தகட்கப்பட்டு அதில்
எழுதியிருந்தாதலா அடதப் பார்க்கும் மாணவர்கள்
மனதில் அது பதிந்து பின்னாளில் ஒருவருக்கு
சலுடக கிடைக்கும் தபாது சக மாணவனின்
பார்டவ மாறுகிறது. அதனால் அரசாங்க
சலுடககடள கபறத் ததடவயான தரவுகடள
அரசாங்கம் மட்டுதம பராமரித்து தநரடியாக அதன்
பயன்கடள மற்றவர்களுக்கு கதரியாத வண்ணம்
வழங்க தவண்டும்.
19.துப்புைவுப் ேணியாளர்களின் சோல்கள்
சமூக வடலத்தளங்களிலும், அரசியல்
தமடைகளிலும் பஞ்சமில்லாமல் இருக்கும்
சமத்துவம்; காணாமல் தபான இைம், ஒவ்கவாரு
ஊர்களிலும் தூய்டம பணியாளர்கள் இருக்கும்
இைமாக தான் இருக்கும்.

இன்னும் நம் ஊர்களில் இவர்கள் தனித்தத விைப்


பட்டிருக்கிறார்கள். நாம் சுத்தமாக வாழ அவர்கள்
அவர்களின் சுத்தத்டத கதாடலத்துக்ககாண்ைார்கள்
அதநகமான நகரங்களில் அவர்கள் வசிக்கும்
கதருக்களுக்கு ஒரு நாள் கசன்று பார்த்தீர்கள்
என்றால் கதரியும் சில இைங்களில் அவர்களுக்கு
தனியாய் தங்கும் வசதி அரசால்
ஏற்படுத்திக்ககாடுக்கப் பட்டிருக்கும் , ஆனால்
அதுவும் கூை பராமரிப்பின்றி தமாசமான நிடலயில்
தான் இருக்கும். தூய்டம பணிகளில் கதாய்வு;
பணியாளர்களுக்கு சரியான பாதுகாப்பு உடைகள்
இல்லாதது சரியான உபகரணங்கள் இல்லாதது
என்று, தூய்டமப் பணியும், அடத கசய்யும்
பணியாளர்களும் சந்திக்கும் சிக்கல்கள்
சிக்கல்களாகதவ இருக்கின்றது. அவர்களுக்கான
பணப்பயன் ஊதிய உயர்வு எதுவும் சரியாக
வழங்கப்படுவதில்டல. ஆபத்தான ,
சுகாதாரக்தகைான குப்டபகடள எந்த வித
பாதுகாப்பும் இன்றிதய இன்றும் டகயாளுகின்றனர்.
அவர்களும் அடத ஏற்று ககாண்ைார்கள் நாமும்
அடத ஏற்றுக்ககாண்தைாம்.

நாம் கதாை விரும்பாதடவகடள கவகு


சாதாரணமாக “ஆள் வருவாங்க அவங்க
பாத்துப்பாங்க” என்கிற மனநிடலயில் தான் விலகி
நகர்கிதறாம்.

தூய்டமப் பணிகளில் உள்ள ஆட்பற்றாக்குடற


பணியாளர்களின் பணிச்சுடமடய அதிகரிக்கிறது.1000
முடற பயன்படுத்தப்படும் கபாது கழிவடறடய ஒரு
ஆள் கசன்று சுத்தம் கசய்யும் நிடல உள்ளது.

தீர்வு: தூய்டமப் பணியாளர்களுக்கு முதலில்


ஊதியம் உயர்த்தப் பை தவண்டும். தூய்டம
பணியாளர்களில் கடை நிடல ஊழியரின் அடிப்படை
மாத ஊதியம் அலுவலகப் பணி கசய்யும்
பட்தாரிகளின் சம்பளத்திற்கு நிகரானதாக ( 25-30
ஆயிரத்திற்கு குடறவில்லாமல் ) இருக்க தவண்டும்.
வடுகளில்
ீ இருந்து கபறப்படும் குப்டபகளில் சில
ஒழுங்குகடள ககாண்டு வர தவண்டும் . தூய்டம
பணியாளர்களில் தமற்பார்டவயாளர்கள் நியமிக்கப்
பட்டு அந்த தமற்பார்டவயாளர் அவருக்கு உட்பட்ை
பகுதிகளில் டவக்க பட்டிருக்கும் கதாட்டிகள்
கூடைகள் முன்கூட்டிதய நிரம்ப தபாகும் நிடலயில்
அதடன மாற்ற உைனடி நைவடிக்டக தமற்ககாள்ள
பை தவண்டும். கவளியில் குப்டப ககாட்டுபவர்கடள
ஒரு வாரம் தூய்டமப் பணியில் ஈடுபடுத்த
தவண்டும் அவரின் ஒரு வார ஊதியத்தில் பாதிடய
அபாரதமாகவும் வசூலிக்க தவண்டும். கடைகளின்
முன் குப்டப தசரும் பட்சத்தில் 1 லட்சம்
அபராதமாக கடைக்காரருக்கு விதிக்கப் பை
தவண்டும் .

திறந்திருக்கும் கழிவு நீர் கால்வாய்களில்


குப்டபகள் தபாைாத வண்ணம் தடுப்புகள் அடமக்கப்
பை தவண்டும். கபாது இைங்கடள தவிர்த்து
வடுகளில்
ீ குப்டபகடள தநரடியாக திரட்ை
தவண்டும் அவ்வாறு திரட்டும் தபாதத ஆபத்தான
குப்டபகடள சரியாக அப்புறப்படுத்தாத வடுகளுக்கு

அபராதம் விதிக்க தவண்டும்.

பாதுகாப்பு கவசதமா உடறகதளா


வழங்கப்பைாமதலா அல்லது அந்த ஊழியரால்
பயன்படுத்தப்பைாமதலா இருந்தால் துடற சார்ந்த
அதிகாரி மீ தும் தமற்பார்டவயாளர் மீ தும்
நைவடிக்டக எடுக்க தவண்டும்.

தூய்டம பணியாளர்களின் பணிக்ககாடை அல்லது


ஓய்வூதிய பலன் இடவகள் எந்த தாமதமுமின்றி
ஒதர நாளில் கிடைக்கச் கசய்ய தவண்டும் . மற்ற
அரசாங்க அதிகாரிகளின் குடியிருப்புகளின் தரத்தில்
தூய்டமப் பணியாளர்களின் குடியிருப்புகளின் தரம்
உயர்த்தப்பை தவண்டும். அதிகமான அளவில்
ஆட்கள் தசர்க்கப் பை தவண்டும்.
கபாது இைங்கடள அடிக்கடி சுத்தம் கசய்யும்
அளவிற்கு ஆட்கள் இருக்க தவண்டும். கபாது
இைங்கள் கதாைர்ந்து கண்காணிக்க பை தவண்டும்
அசுத்தம் கசய்பவர்கள் உைனடியாக தண்டிக்க பை
தவண்டும்.
20.ேைாைரிப்பில் பின்ைரடவு
ஜவஹர்லால் தநரு ததசிய நகர்ப்புற புனரடமப்புத்
திட்ைம், இந்த திட்ைம் 2005 ம் வருைத்தில்
துவங்கப்பட்ைதாகச் கசால்கிறார்கள்.

இத்திட்ைத்தின் கீ ழ் வந்த ,2007-2008 ம் வருை


வாக்கில் எனது ஊரில் மிகப் புதிதாய், அழகாய்
தானியங்கி கதவுகளுைன் கூடியப் தபருந்துகடளப்
பார்த்து நான் பூரித்துப் தபாதனன்.

அதற்கு சில தினங்களுக்கு முன்பு தான்


கவளிநாடுகளில் உள்ள தபருந்துகள் பற்றியும் அதில்
இருக்கும் தானியங்கி கதவுகள் பற்றியும் படித்து நம்
ஊரில் இப்படி இல்டலதய என ஏங்கிதனன். அந்த
தபருந்துகளுக்கு எங்கள் ஊரில் நல்ல வரதவற்பு
எந்த ஒரு அறிவிப்பு இல்லாமல் அந்த
தபருந்துகடள டவத்து பயணக் கட்ைணத்டத
உயர்த்தினார்கள். இருந்தாலும் மக்கள்
ஏற்றுக்ககாண்ைார்கள். அந்த புது வடகப் தபருந்துகள்
அதிகரித்தது .

சில மாதங்களுக்குப் பிறகு, முதன்முதலாக அந்தப்


தபருந்துகள் அறிமுகமான தினத்தில் பார்த்த
கபாழுது எந்த அளவு நான் மகிழ்ச்சி ககாண்தைதனா
அந்த அளவு தகாபம் ககாண்தைன்.

தானியங்கி கதவுகளில் கயிறு டவத்து


கட்டியிருந்தார்கள் இருக்டககள் மிக தமாசமான
நிடலக்கு கசன்றிருந்தது. LED கபயர்பலடககள்
மரத்தாலான கபயர் பலடககளாக
மாற்றப்பட்டிருந்தது. தமாசமான பராமரிப்பு இது
தபாக்குவரத்துத் துடற மட்டும் அல்லாது எல்லா
துடறகளிலும் இருக்கும் அவல நிடல ததாராயமாக
50 தபருந்துகளின் பராமரிப்பிற்கு இரண்டு
பணியாளர்கள் இருக்கக் கூடும் பராமரிப்புப் பணிக்கு
என்று கபரிய இை வசதிகதளா, ததடவயான
சரியான உபகரணங்கதளா இருப்பதில்டல. மக்கள்
பணத்தில் ககாண்டு வரப்படும் பல திட்ைங்கள்
சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினாதலதய
ததால்வியில் முடிகிறது.

தீர்வு: பராமரிப்புத் ததடவப் படுகின்ற எல்லா


துடறகளிலும் அதற்கு தனிக் குழு அடமக்க
தவண்டும். தபருந்துகள் வாங்கப்படும் தபாதத
சம்மந்தப்பட்ை நிறுவனத்துைன் பராமரிப்புப்
பணிகளுக்கான ஒப்பந்தம் தபாைப்பை தவண்டும்
அரசின் கீ ழ் இருக்கும் குழுவானது தனியார்
நிறுவனத்தின் பராமரிப்புப் பணிகள் ஒப்பந்தத்தின்
அடிப்படையிலும் சரியான தரத்திலும்
கசய்யப்படுகின்றனவா என்படத தமற்பார்டவ
கசய்ய தவண்டும். இதத தபான்ற
கநறிமுடறடய எல்லாத் துடறகளிலும் பின்பற்ற
தவண்டும்.
21.ோடரக வீடுகளும் இருப்பிட
ைாறுதல்களிைால் ஏற்ேடும் சோல்களும்
ஒருவர் தான் முன்பு தங்கியிருந்த படழய வட்டில்

இருந்த கபாழுது, அந்த வட்டின்
ீ முகவரிடயக்
ககாண்டு குடும்ப அட்டை , வங்கிக் கணக்கு,
கைவுச்சீ ட்டு கூை கபற்றிருப்பார்.

அவர் வடு
ீ மாறியதும் அதிக பட்சம் குடும்ப
அட்டையில் தனது முகவரிடய மாற்றிக்ககாள்வார்
அதுவும் எளிதான தவடலயில்டல.இது தபான்ற
ஒரு நிடல ஒரு நபர் தன்டன தடலமடறவாக்கி
ககாள்ள ஏதுவான சூழடலத் தருகிறது.
சாமானியர்களுக்கு எல்லாவற்றிலும் முகவரிடய
மாற்றுவது எளிதான தவடலயாக இல்லாமல்
டவத்து இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இது
அரசின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு
நைவடிக்டககடளப் பலவனப்படுத்தும்.

தீர்வு: அரசாங்கம் இதற்ககன்று பிரத்தயக


வடலத்தளம் அடமத்து ஒவ்கவாருவருக்கும் ஒரு
எண் ககாடுத்து, அடததய ஒருவரின்
முகவரிக்கான(நிரந்தர மற்றும் தற்காலிக)
அடையாள எண் ஆக டவக்க தவண்டும். வங்கி
அட்டைகளில் அந்த எண் மட்டுதம இருக்க
தவண்டும், முகவரி இருக்கக் கூைாது. வட்டின்

உரிடமயாளர் ஒருவடர வாைடகக்கு அமர்த்தும்
தபாது யாடரகயல்லாம் வாைடகக்கு
அமர்த்துகிறார்கள் என்று அவர்களின் எண்கடள
அரசின் வடலதளத்தில், நிரந்தர முகவரியின் கீ ழ்
அமர்த்துகிறாரா அல்லது தற்காலிக முகவரியின்
கீ ழ் அமர்த்துகிறாரா என்கிற தரவுகதளாடு பதிவு
கசய்ய தவண்டும். இது கட்ைாயமாக்கப்படும்
பட்சத்தில் வங்கிகளாதலா, அல்லது இருப்பிை
தசாதடனத் ததடவப்படும் பிற அரசு அல்லது அரசு
சாரா தசடவகளாதலா குடிபுகல் தசாதடன
அதிகாரிகளாதலா ததடவப்படும் பட்சத்தில் ஒருவர்
எந்த முகவரியில் இருந்தாலும் அறிந்து ககாள்ள
முடியும். அததாடு வட்டு
ீ உரிடமயாளர்களும்
கணக்கில் வந்து விடுவார்கள். வடுகடள

வாைடகக்கு விட்டு சம்பாதிக்கும் அதநகமாதனார்
அந்த வருமானத்டத கணக்கில் காட்டுவதில்டல.
இப்படி ஒரு நடைமுடறடய பின்பற்றுவதன் மூலம்
ஒருவரின் முகவரி, யார் வாைடக வடுகளில்

இருக்கின்றார்கள் யார் வாைடக வடுகளின்
ீ மூலம்
வருமானம் கபறுகிறார்கள் என்று அடனத்டதயும்
கண்காணிக்க முடியும்.
22. நூறு சதவீதத்ரத எட்ட முடியாத
ோக்குப்ேதிவு
ஒரு வாக்காளனாக , 5 வருைத்திற்கு ஒரு முடற
என்னால் கசயலில் காட்ை முடிந்த என்னுடைய
அதிகாரத்டத, என்னால் பயன்படுத்த முடியாமல்
தபாக வாய்ப்பு உண்டு.

அடதப்பற்றி எந்த அரசியல்வாதிக்கும் இங்தக


கவடல இல்டல. ததர்தலில் ததாற்கும் பட்சத்தில்
வாக்குப்பதிவு இயந்திரங்கடள குடற கசால்ல
மட்டும் தான் பழகி இருக்கிறார்கள்.

ஒரு வாக்காளனான நான், கவளிமாநிலத்தில்


தவடலபார்த்துக் ககாண்டிருக்கலாம். ஒரு நாள்
விடுமுடற நான் வந்து கசல்லப் தபாதுமானதாக
இல்லாமல் தபாகலாம். கவளிநாடுகளில் தவடல
பார்த்துக்ககாண்டிருக்கும் பட்சத்தில் விமானப்
பயணச் சீ ட்டு என் மாத சம்பளத்தில் பாதியாகதவா
இல்டல என் இரண்டு மாத சம்பளமாவாகதவா கூை
இருக்கலாம். நாதனா என் சார்ந்தவர்கதளா ததர்தல்
நாளில் மருத்துவடனயில் இருக்கலாம். இவர்கள்
சினிமாக்களில் காண்பிப்பது தபால தனி விமானம்
ஏறி வந்து ஓட்டு தபாடும் அளவுக்கு திறன்
வாய்ந்தவர்கள் அல்ல சாமானியர்கள்.

இவர்களின் சூழல்களால் பறிக்கப்படும் அவர்களின்


வாக்குரிடமடயப் பற்றி யாரும்
கவடலப்படுவதில்டல. ஒவ்கவாரு ததர்தலின்
தபாதும் பிரபலங்கடள டவத்து வாக்களிக்க
கசால்லி விளம்பரம் மட்டுதம கசய்யப்படுகிறது.

தீர்வு: கவளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஓட்டு


தபாடுவதற்கு அந்தந்த நாடுகளில் இருக்கும்
தூதரகம் மூலம் வாக்காளர்களுக்கு உகந்த தநரத்தில்
வாக்களிக்க வழிவடக கசய்ய தவண்டும் அல்லது
அவர்களின் வாக்கு தபால் மூலதமா ஆன்டலன்
மூலதமா பதிவு கசய்யப் பை
தவண்டும்.கவளிமாநிலங்களில் தவடல
கசய்பவருக்கு அந்த அந்த மாநிலங்களில் இருந்த
படிதய வாக்களிக்க ஏற்பாடு கசய்ய தவண்டும்.
ததர்தல் முடிந்து ஒரு வாரம் வடர மருத்துவக்
காரணங்களுக்காக வாக்களிக்க முடியாமல்
தபானவர்களுக்கு அந்த ஒரு வாரத்தில் அதற்ககன
ஏற்படுத்த பட்டிருக்கும் பிரத்தயக வாக்குச்
சாவடிகளில் வாக்களிக்க வாய்ப்புக் ககாடுக்கப் பை
தவண்டும்.
23.கட்சி சார்ந்த பதாழிற்சங்கங்கள்
தனி நபர்களுக்கு அவர்கள் பணி கசய்யும்
இைங்களில் அவர்களின் நிறுவனத்தால் ஏததனும்
அநீதி இடழக்கப் படும் தநரங்களில் கபரு
நிறுவனங்ககடள தனி நபர் எதிர்க்க முடியாது என்ற
காரணத்தினால் ஏற்படுத்தப்பட்ைடவ தான்
கதாழிற்சங்கங்க அடமப்புகள்.

இது தபான்ற அடமப்புகள் கட்சி சார்பு உடையதாக


மாறி பல்தவறு பிரிவுகளாகப் பிரிந்து அதன்
தநாக்கத்டத விடுத்துத் தவறான வழிகளில்
பயன்படுத்தப்படுகிறது.

அரசியல் கட்சிகள், அவர்கள் எதிர்க்கட்சிகளாக


இருக்கும் காலத்தில் அவர்கள் கட்சி சார்ந்த
கதாழிற்சங்கள் மூலம் தவடல நிறுத்தம்,
அவர்களுக்கு சாதகமானப் தபாராட்ைங்கள்
ஆகியவற்டற முன்கனடுக்க மட்டுதம
பயன்படுத்துகிறார்கள். இதில் கதாழிற்சங்க
நிர்வாகிகள் சங்க தவடலகடள கவனிப்பதாக
கசால்லி தவடலக்குக் கூை வரமாட்ைார்கள்.

மக்களுக்கான தநர்டமயான அரசாங்கம் நைக்கும்


சிறிய நாடுகளில் இத்தடகய சங்கங்களுக்கான
ததடவ ஏற்படுவதில்டல. நம் நாட்டில் இத்தடகய
சங்கங்களுக்கானத் ததடவ இன்னும் இருக்கிறது
ஆனால் கவளிநாட்டுப் கபரு நிறுவனங்கள் சில நம்
நாட்டில் முதலீடு கசய்வதற்கு முன் அவர்கள்
டவக்கும் நிபந்தடனகளில் ஒன்று கதாழிற்சங்கள்
கூைாது என்பது. இன்னமும் கூை கவளி நாட்டு
கபரு நிறுவனங்களில் 10 வருைம் ஒருவர் தவடல
கசய்துவிட்டு தவறு தவடலகளில் அனுபவம்
இல்லாமல் எந்த ஒரு கபரிய இழப்பீடும் கபறாமல்
தவடலடய இழக்கும் நிடல இன்னும்
இருக்கின்றது.

தீர்வு: கதாழிற்சங்கங்கள் இருக்கலாம் ஆனால்


அடவ கட்சி சார்புடையதாக பிரிந்து இருக்க
அனுமதிக்கக் கூைாது .கதாழிற்சங்கங்களில்
கட்சிகளின் தடலயீடு இருப்படதத் தடுக்க
கடுடமயான சட்ைம் ககாண்டு வரப் பை தவண்டும்.
அந்நிய நிறுவனங்கள் நம் நாட்டில் கதாழில்
கதாைங்கும் முன் பணியாளர்களுக்கான தவடல
உத்தரவாதத்டத மற்றப் பயன்கள் சார்ந்த
உத்தரவாதத்டத அந்த நிறுவனம் உறுதி கசய்ய
சட்ைம் மூலம் பணிக்கப் பை தவண்டும்.
24.சாரை ோதுகாப்பு
தடலக்கவசம்-உயிர்கவசம். கடலஞர் ஆட்சியில்
ஒரு நாள் தடலக்கவசம் கட்ைாயம் அணிய
தவண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு
எல்தலாரும் குறிப்பிட்ை தததிக்குள் தடலக்கவசம்
வாங்க புறப்பட்ைார்கள். அன்று சமூக வடலத்தளம்
இல்டல, ஒதர ஒரு தனியார் கதாடலக்காட்சிடய
தான் கட்சி பாகுபாடின்றி எல்லாரும்
பார்த்துக்ககாண்டிருந்தார்கள்.சாடலகள் ஒழுங்காக
இருந்தால் தான் தடலக்கவசம் தபாடுதவாம் என்று
யாரும் தபசவில்டல அப்படிதய தபசி இருந்தாலும்
அடதப் பதிவு கசய்து பகிர சமூக வடலத்தளம்
இல்டல.

இருசக்கர வாகனம் டவத்திருந்த 95% சதவதம்


ீ தபர்
தடலக்கவசம் அணிய ஆரம்பித்தார்கள். காவலர்கள்
தீவிரமாக கண்காணித்து லஞ்சம் வாங்காமல்
அபராதம் விதித்தார்கள். அடுத்த நாளில் அரசிைம்
இருந்து வாய்கமாழியாக ஒரு உத்தரவு வருகிறது
காவல் துடறயினர் இந்த விஷயத்தில் மக்களிைம்
கடுடம காட்ை தவண்ைாம் என்பதத அந்த உத்தரவு.
அவகாசம் ககாடுத்து எல்லாரும் தடலக் கவசம்
வாங்கிய பின் அடுத்த ஒரு நாளில் இப்படி ஒரு
வாய்கமாழி உத்தரவு. தசாதடனகள் குடறகிறது.
எல்லாம் மீ ண்டும் படழய நிடலக்கு திரும்புகிறது
சட்ைம் கடுடமயாக்கப் பட்ைால் மக்கள்
வாக்களிக்க மாட்ைார்கள் என்ற எண்ணமாக
இருக்குதமா என்று அந்த சமயத்தில் எனக்கு ஒரு
சந்ததகம். நாம் ஏன் இப்படி ஆதனாம், இது தப்பு
இடத மாற்றிக்ககாள் என்று யாதரனும் கசான்னால்
“அது சரியா இருக்கா?, இது சரியா இருக்கா?” என்று
தகட்கும் பழக்கமும் அரசியல்வாதிகளிைம் இருந்தத
நமக்கு வந்திருக்க தவண்டும்.

எனது பள்ளிக் காலங்களில் ஆசிரியரிைம் அடி


வாங்கிய நாளில் வட்டுக்கு
ீ வந்து “அம்மா டீச்சர்
அடிச்சுட்ைாங்க” என்று கசான்னால் அம்மா
தகட்கின்ற முதல் தகள்வி, "நீ என்ன தப்பு
பண்ண?".என்று.

"அம்மா அவன் என்ன அடிச்சுட்ைான் " என்றால் "நீ


அவடன என்ன பண்ண?" இப்படி தகள்விகள்
என்டன “நாம் சரியாக இருந்தால் தான் பிறரது
தவடற நாம் சுட்டிக்காட்ை முடியும், தட்டிக் தகட்க
முடியும்” என்ற தீர்மானத்திற்கு என்டன ககாண்டு
வந்தன.

நான் தவதற கசய்யாமல் இல்டல, ஆனால் ஒரு


தவடறச் சுட்டிக்காட்டும் முன் நாம் சரியாக இருந்து
ககாண்டு அடத தகட்க தவண்டும் என்ற மன
நிடலயில் இருக்கிதறன்.

தமிழ் அம்மாக்கள் அப்படி தான் இருந்தார்கள்


தமிழர்கள் அப்படி தான் வளர்ந்தார்கள் ஆனால்
இடையில் அவர்கள் அரசியல் குழப்பவாதிகளால்
குழப்பப்பட்டு நீ ஒழுங்கா இல்டல நான் மட்டும்
ஏன் என்கிற மனநிடலக்கு வந்து விட்ைார்கள்.

நமது “நீ என்ன ஒழுங்கா?, நான் மட்டும் ஏன்


ஒழுங்கா இருக்கனும்” என்கிற இந்த மனநிடல
சாடலயில் நம் எதிதர வரும் யாகரன்று அறியாத
யாதரா ஒருவரின் உயிடர விடல தகட்கிறது.
சாடலகளின் தரம் கைந்த 20 வருைங்களில் ஓரளவு
உயர்ந்து இருக்கிறது (ததசிய கநடுஞ்சசாடலகடள
கபாறுத்த மட்டில் மட்டும்). ஆனால் மாநில
சாடலகள், பஞ்சாயத்துக்கு உட்பட்ை சாடலகள்
தமாசமான நிடலயிதலதய தான் உள்ளன.
இவற்றின் தரத்டதப் பற்றிக் தகள்வி எழுப்பும் முன்பு
இடவகள் சாடலகள் இடுவதற்கான முடறயான
கட்டுமான நடைமுடறடயப் பின்பற்றித் தான்
இைப்பட்ைனவா என்ற சந்ததகம் எழுகிறது.

ஒரு முக்கிய சாடலடய சந்திக்கும் பல கிடள


சாடலகளின் நுடழவில் அந்தக் கிடள சாடலயில்
இருந்து வரும் வாகனங்களுக்தகா அல்லது அந்தக்
கிடள சாடலக்குள் நுடழய முற்படும்
வண்டிகளுக்தகா எந்த ஒரு வழிகாட்டுதலும் (like
dividers markings) இருக்காது. கபரும்பாலான
விபத்துகள் இத்தடகய சந்திப்புகளிதலதய
கபரும்பாலும் நைக்கிறது. இன்னும் சில விபத்துகள்
ஒளிக் குடறபாட்டினாலும் எதிர் வரும் திடசயில்
உள்ள வண்டிகளின் கண் கூசச் கசய்யும் அதிக
ஒளியிலானாலும் நிகழ்கிறது.
அது மட்டுமில்லாமல் அவசர ஊர்திகளால் எல்லா
இைங்களுக்கும் சரியாக கசல்ல முடியாத நிடலயில்
தான் நம் கட்ைடமப்பு உள்ளது. கமதுவாக நகரும்
வண்டிகள் இரவு தநரங்களில் விபத்துகளுக்கு மிக
முக்கிய காரணமாக அடமந்து விடுகிறது.

தீர்வு:மாநிலம் முழுவதும் சாடலகள்


அகலப்படுத்தப்பை தவண்டும்,குடறந்த பட்சம் ஒரு
வழியில் இரண்டு பாடதகள் இருக்க தவண்டும்.
அவசர ஊர்திகள் மற்றும் கபாதுப் தபாக்குவரத்து
வாகனங்கள் கசல்ல தனி பாடத மாநிலம்
முழுவதும் அடமக்கப் பை தவண்டும். வடுகடள,

கடைகடள அடையும் கதருக்கதளா, சாடலகதளா
அவசர ஊர்த்திகள் சிரமம் இன்றி வந்து
கசால்லுமளவிற்கு இைவசதிதயாடு இருக்க
தவண்டும்.

ததசிய கநடுஞ்சசாடலகளின் புறநகர் பகுதி தவிர்த்து


அடனத்து சாடலகளிலும் பாதசாரிகளின்
தபாக்குவரத்துக்கு ஏற்ப விரிவான நடைபாடதகள்
சாடலயின் இருபுறமும் இருக்க தவண்டும். கிடளச்
சாடலகள் இருக்கும் இைங்களில் எல்லாம்
கண்காணிப்புக் கருவி கபாறுத்த பை தவண்டும்.
முடறயற்ற வடகயில் கிடளச் சாடலகளில்
இருந்து பிரதான சாடலக்குள் நுடழய முற்படுதவார்
மீ து தீவிர நைவடிக்டக எடுக்கப்பை தவண்டும்.
சாடலகளின் முடிவில் புல்கவளிகளும் அடத ஒட்டி
திைமான நடைபாடதகளும் அடமக்கப்பை தவண்டும்
சாடலயின் ஓரத்தில் மணல் திரளுவடத இது
தவிர்க்கும். கமதுவாக நகரும் வண்டிகள் நீண்ை
வண்டிகள் தபாக்குவரத்து காவலர்களின்
பந்ததாபஸ்துைன் அவர்களின் வழி நைத்தலின்
படிதய சாடலகளில் கசல்ல தவண்டும்.

கதருக்களின் சாடலகளில் கூை ததடவப்படும்


markings மற்றும் divider கள் இருக்க தவண்டும்.
சாடல விளக்குகள் எல்லா இைங்களிலும் இருக்க
தவண்டும் எதிர் வரும் வண்டிகளின் பாடதகள்
கூடுமான வடரயில் தள்ளிதயா அல்லது தவறு
தவறு உயரத்திதலா அல்லது நடுவில் எதிர் வரும்
வண்டிகளின் ஒளிடய மடறக்கும் வண்ணம்
ஏததனும் தடுப்பு அடமக்கப் பை தவண்டும். ஓட்டுநர்
உரிமம் வாங்குவதற்கான ததர்வு முடற
கடினமாக்கப்பை தவண்டும் ததர்வில் ஒருவர் எந்த
அளவு சாடல விதிகடள மதிக்கின்றார் சாடல
விதிகடள எந்த அளவு கதரிந்து டவத்து
இருக்கின்றார் என்படத கபாறுத்தத உரிமம்
வழங்கப்பை தவண்டும்.
25.சட்டைன்ற ோைாளுைன்ற
உறுப்பிைர்களின் பதாகுதி பைம்ோட்டு
நிதி பசைவிைங்கள்
வாழ்க்டகயில் ஒரு முடறதயனும் எல்தலாருதம
இடதப் பார்த்திருப்தபாம், நிழல் குடை தபான்ற
அடமப்புடைய ஒரு சிறிய தபருந்து நிறுத்தம்
இருக்கும், அதில் சட்ைமன்ற உறுப்பினர் கபயதரா
இல்டல பாராளுமன்ற உறுப்பினர் கபயதரா கபரிய
எழுத்துக்களில் எழுதி, அந்த கட்ைைம் அவர்களின்
கதாகுதி தமம்பாட்டு நிதியின் கீ ழ் கட்ைப்பட்ைது
என்று எழுதப்பட்டு இருக்கும். அது தபான்ற
அதநகமான தபருந்து நிறுத்தங்கள் பயன் இல்லாமல்
தான் இருக்கும்.

சட்ைமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின்


தமம்பாட்டு நிதியின் கீ ழ் வரும் திட்ைங்கள் மட்டும்
இல்டல அதநகமான திட்ைங்கள் அப்படி தான்
இருந்தது, இருக்கின்றது.

எங்கள் ஊரில் concrete சாடல அடமத்தார்கள்


மடழநீர் வடிகால் இல்லாத சிகமண்டு சாடல
(concrete Road). அடுத்த சில மாதங்களில் எல்லா
கதருக்கடளயும் ததாண்டினார்கள் பாதாள
சாக்கடை அடமக்கப் தபாகிதறாம் என்று. மக்கள்
பணத்தில் தபாைப்பட்ை அந்த சிகமண்டு
சாடலகளின் ஆயுள் சில மாதங்கதள.
திட்ை கசயல்பாடுகளில் மக்கள் பணத்டதச் கசலவு
கசய்வதில் எந்த ஒருங்கிடணப்பும் இல்டல.
உறுப்பினர்கள் சட்ைமன்ற, நாைாளுமன்ற சடபகளில்
தகள்வி தகட்க அனுமதிக்கப் படுகிறார்கள்
அவர்களின் கசயற்பாடுகடள யார் தகள்வி
தகட்கிறார்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதிடய
அவர்கள் தபாக்கில் கசலவழிக்க யார்
அனுமதிக்கிறார்கள்.

லட்சங்கள் கசலவுகசய்து கட்ைப்படும் அந்த தபருந்து


நிறுத்தங்கள் சில வருைங்களில் பராமரிப்பற்று
மிருகங்கள் உறங்கும் இருப்பிைமாகதவா,
குடிகாரர்களுக்கான இைமாகதவா மாறி
விடுவதுண்டு.

அதததபால இந்த உறுப்பினர்கள் சடபயில்


கவளிநைப்பு கசய்வடதயும், சடபக்கு வராமல்
இருப்படதயும் யார் அனுமதிக்கிறார்கள். சடப
இல்லாத நாட்களில் இவர்களின் தவடல தநரம்
யாரால் கண்காணிக்கப் படுகிறது. இடவ எல்லாம்
அரசியல் பிரச்சடனகள் இல்டலயா.

தீர்வு: ஒவ்கவாரு கதாகுதியிலும், அங்தக கவளி


வரும் எல்லா பத்திரிடககளிலும் வாரம் ஒரு முடற
அந்த சட்ைமன்ற, நாைாளுமன்ற உறுப்பினரின்
கசய்லபாடுகள் அரசாங்கத்தால் கவளியிைப்பை
தவண்டும். எந்த ஒரு திட்ைங்களும் அந்த அந்த
துடறயின் கீ ழ் மட்டுதம கசயல்படுத்தப் பை
தவண்டும். தன்னிச்டசயாக ஒரு உறுப்பினரின்
தமம்பாட்டு நிதியிலிருந்து அவர் தபாக்குக்கு
எடதயும் கசய்ய அனுமதிக்கக் கூைாது. அரசாங்க
திட்ைங்கடள ஒருங்கிடணக்க ஒரு குழு
அடமக்கப்பை தவண்டும். ஒரு துடற சார்ந்த திட்ைம்
மற்ற துடறகளில் ஏற்படும் தாக்கத்டத ஆராய்ந்து
அதற்தகற்ற நைவடிக்டகளில் ஈடுபடுபை தவண்டும்.
உறுப்பினர்களின் கீ ழ் தனியாக நிதி அளிப்பது ஒரு
வடகயில் ததடவயற்றதாகதவப் படுகிறது அதடன
நிறுத்தி விடுவது நல்லது.
26.அைசு பகாடுக்கும்/பகாடுத்த
இைேசங்களும் மின் பதரே அதிகரிப்பும்
நம் மாநிலத்தில் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து
விை முடியாத ஒரு வளர்ச்சித் திட்ைம் இலவச
கதாடலக்காட்சிப் கபட்டி. அதற்கு முன்பும்
அரசாங்கம் மக்களுக்கு இலவசத் திட்ைங்கடள
அறிவித்து உள்ளது மதிய உணவு, அரிசி,
இப்படியான அத்தியாவசிய ததடவகளுக்கான
இலவசங்களாக வழங்கப்பட்டு
வரிகசலுத்துதவாரிைம் வாங்கப்படும் கசல்வம்
வறியவர்களுக்குப் பயன்பட்ைது.

ஆனால் இந்த திட்ைம் நிடறய புதுடமகடளப்


புகுத்தியது, அந்த புதுடமகள் மக்களுக்கு
சிரமங்கடளக் ககாடுத்தது ஆனால் பழியும் மக்கள்
மீ தத விழுந்தது.

எந்த ஒரு கதாடலதநாக்குப் பார்டவயும் இல்லாமல்


மாநிலத்தின் மின் உற்பத்தித் திறடனப் பற்றிய
சிந்தடன இல்லாமல் இலவசத் கதாடலக்காட்சி
கபட்டியில் ஆரம்பித்து, மின் விசிறி,
மடிக்கணினி,கிடரண்ைர்,மிக்ஸி என பல
இலவசங்கள்.

இதன் ஆரம்பமான கதாடலக்காட்சிப் கபட்டி மின்


ததடவடய அதிகரிக்கிறது சில வடுகளில்
ீ இரண்டு
கதாடலக்காட்சிப் கபட்டி, ததநீர் கடைகளில், சிறிய
கடைகளில் எல்லாம் கதாடலக்காட்சிப் கபட்டி
என்று மிக குறுகிய காலத்தில் மின் ததடவ
அதிகரித்தது. அதனுைன் தசர்ந்து சரியாக
பராமரிக்கப் பைாமல் பழுதான அலகுகள்(மின்
உற்பத்தி நிடலயங்களில் உள்ள மின் சாதனங்கள்)
எல்லாம் தசர்ந்ததன் விடளவு கதாைர் மின்
கவட்டு.

இது இன்கவர்ைர் வாங்க முடியாத ஏடழ


மக்கடளதய அதிகம் பாதித்தது. புதிய
கதாடலக்காட்சி அடலவரிடசகள் கதாைங்கி இந்த
இலவசத்தின் மூலம் அரசியல்வாதிகதள பயன்
அடைந்தார்கள்.

அப்கபாழுதிருந்த சூழல் காரணமாக ததர்தலில்


கிடைத்த கவற்றி “மக்கள் இலவசங்களுக்காக ஓட்டு
தபாட்ைார்கள்” என்று சித்தரிக்கப்பட்ைது.

இலவச மடிக்கணினி , இன்னும் அரசு பள்ளிகள்


தரம் உயர்த்தப் பைாத தபாது , இலவசமாக
மடிக்கணினிகள் வழங்குவகதன்பது மறுபடியும்
மக்கடள டவத்து அரசியல்வாதிகள் துவங்கும்
கதாழில்கடள லாபம் கபற கசய்வதாகதவ
அடமகிறது.

தீர்வு: இலவச திட்ைங்கள் எதுவாயினும் அது


சட்ைமன்றத்தில் உறுப்பினர்களின் ஓப்புதல்
கபறப்பட்ை பின்னதர கசயல்படுத்தப்பை தவண்டும்.
முக்கியமாக அதன் மீ து விவாதம் நைத்தி அந்த
திட்ைத்தால் ஏற்பை இருக்கும் மற்ற விடளவுகடள
பரிசீ லித்து அதற்கான தீர்வுகடள ஏற்படுத்திய
பின்னதர கசயல்படுத்தப்பை தவண்டும்.

மின் ததடவதயா மின் கண்காணிப்டபதயா


கபாறுத்தமட்டில் ஒவ்கவாரு வடும்
ீ அவர்கள்
வட்டில்
ீ புதிதாக வாங்கும் மின் சாதனங்கடள
அரசின் வடலதளத்தில் பதிவு கசய்ய தவண்டும்.

எல்லா வடுகள்
ீ மற்றும் கதாழிற்கூைங்களின் SLD
சரியான முடறயில் பராமரிக்கப் பை தவண்டும்.
அது ஒரு உரிமம் கபற்ற மின்னியல்
கபாறியாளரால் அங்கீ கரிக்கப் பை தவண்டும்.
ததர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள் பற்றிய எந்த
குறிப்பும் இருக்கக் கூைாது.
27.கைேரை இைந்த பேண்கள் சந்திக்கும்
சோல்கள்
கபண் விடுதடல , கபண்களுக்கு சம உரிடம இடத
பற்றிகயல்லாம் தபசுவதற்கு ஒரு தபச்சுப்தபாட்டி
டவத்தால் கவற்றியாளடரத் தீர்மானிப்பது
கடினமாகத்தான் இருக்கும். ஆனால் நிஜ
வாழ்க்டகயில் அவர்கள் சந்திக்கும் சவால்கடள
சிக்கல்கடள இன்று வடர எந்த அரசாங்கமும்
கண்டு ககாள்ளவில்டல.

மற்ற நாடுகள் எப்படிதயா?, ஆனால் குடும்பங்களால்


கட்ைடமக்கப்பட்ைதத இந்தியா. அந்த
குடும்பங்கடளக் கட்ைடமப்பதில் கபண்களின் பங்கு
அளப்பரியது.

கவளி தவடலகளுக்குச் கசல்லாத ஒரு கபண் தன்


கணவடர இழக்கும் பட்சத்தில் அவள் கணவரின்
பணி மூலம் கிடைக்க தவண்டிய பலன்கள்
கிடைக்க அடலக்கழிக்கப்படுவது 50 ஆண்டுகடள
தாண்டி இன்னமும் கதாைர்கிறது.

முதலில் அவள் மறுமணம் கசய்யவில்டல என்ற


சான்றிதடழ கிராம அதிகாரி மூலம் கபற தவண்டும்
தன் கணவருக்கு வர தவண்டிய பணிக்ககாடைப்
பலன்கடளதயா அல்லது ஓய்வூதியத்டததயா
கபறுவதற்கு அந்தப் கபண் எந்த தவடலயிலும்
இல்டல என்றும், மறுமணம்
கசய்துககாள்ளவில்டல என்றும் சான்றிதழ் கபற
தவண்டிய அவசியம் என்ன?

இது தபான்ற சான்றிதழ்கள் தகட்டு குடும்ப


தடலவடர இழந்த குடும்பத்டத அடலக்கழித்து
அவர்களுக்குக் கிடைக்க தவண்டிய உதவிகள்
கிடைப்பதற்குள் அவர்களாகதவ ஒரு நிடலக்கு
வந்து விடுவார்கள். 25 வருைம் ஒன்றாக வாழ்ந்த
தம்பதியரில் மடனவி கணவடன இழக்கும்
கபாருட்டு 50 வயடத கநருங்கும் கபண்ணிைம்
மறுமணம் கசய்யவில்டல என்று சான்று தகட்பது
அவசியமா? இடத வருை வருைம் கசய்ய
தவண்டும். 25 வருைங்கள் அவளின் கணவர் எததா
ஒரு தவடல கசய்து அதன் மூலம் சமூக பங்காற்றி
குடும்பத்டத நைத்துகிறார் அவருக்கான
ததடவகடள கவனித்து ககாள்வதத முதன்டம
பணியாகக் ககாண்டிருந்த கபண்ணிைம் தவறு
தவடலக்குச் கசல்லவில்டல என்றும் மறுமணம்
கசய்யவில்டல என்றும் சான்றிதழ் தகட்பது
எவ்வவடகயில் நியாயம். 25 வருைம் அந்த
கணவனும் மடனவியும் குடும்பத்டதக்
கட்ைடமக்க உடழத்திருக்கிறார்கள். ராணுவத்தில்
தவடலப் பார்ப்பது மட்டுதம நாட்டிற்கு ஆற்றும்
தசடவ இல்டல.

குடும்பத்டத கட்ைடமப்பது பிள்டளகடள படிக்கச்


டவப்பது ஏததா ஒரு தவடல கசய்து
ககாண்டிருப்பது என்று எல்தலாரும் சமூக
பங்காற்றிக்ககாண்டு தான் இருக்கின்தறாம்
இவ்வாறாக இருக்டகயில் அவர் உயிதராடு
இருந்தால் அவர் பார்த்த பணிக்குக் கிடைக்க
தவண்டிய பயன்கடள தகள்விகள் இல்லாமல் அந்த
குடும்பத்திற்கு தக்க தநரத்தில் தாமதமின்றி
வழங்கிை தவண்ைாமா?. ஒரு குழந்டத பிறந்து
விட்ைாதல இது தபான்ற தகள்விகள் இல்லாமல்
அந்த குழந்டதடய கருத்தில் ககாண்டு அவருக்கான
பயன்கடள அந்த குடும்பத்திற்கு வழங்கிை
தவண்டும்.

தீர்வு: கணவதனா மடனவிதயா இருவரில் ஒருவர்


ஒருவடர இழக்கும் கபாருட்டு தவடலயில்
இருந்தவருக்கு கிடைக்க தவண்டிய பயன்கடள
உைனடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கு
தநரடியாக கசலுத்தும் படி கசய்ய தவண்டும்.
முதலாளிகள்(தனியார் நிறுவனதமா, அரசு
நிறுவதனாதமா,அல்லது வங்கிகதளா) தன்னிைம்
தவடல பார்ப்பவர்களின், வங்கிகள் கணக்கு
டவத்து இருப்பவரின் களத்திரம்(spouse) பற்றிய
தரவுகடள பதிவு கசய்து ககாண்டு மற்ற எந்த
சான்றிதழ்களின் ததடவயுமின்றி உைனடியாக
பலன்கடள கிடைக்க கசய்ய தவண்டும்.
28.வீட்டு ைரையிட அங்கீகாைம்
நம் நாட்டில் இைப்பற்றாக்குடற ஏற்பைாத
காரணத்தினால் நிடனக்கும் இைங்களில் ககாடி
நட்டு மடனயிைங்களாக காட்டி அங்கீ காரம் கபற்று
வட்டையும்
ீ கட்டி விடுகிறார்கள்.

ஒவ்கவாரு வைாக
ீ வரும் வடர அங்தக கழிவுநீர்
வடிகால் இருக்காது கதருவிளக்குகள் இருக்காது
வடுகளால்
ீ நிரம்பப்கபற்று சில ஆண்டுகள் வடர
மற்ற வசதிகளுக்கு காத்து இருக்க தவண்டும்.
சரியான நிர்வாகம் இடத கட்டுப்படுத்த தவண்டும்.
ஒரு இைத்தில் வடுகள்
ீ வருவதற்கு முன்பு அங்கு
ததடவயான வசதிகள் ஏற்படுத்தப் பை தவண்டும்.
சில இைங்களில் மின் ததடவடயக் கூை கணிக்க
மாட்ைார்கள். 100 வடுகள்
ீ வந்த பின்பு இரண்டு
வடுகளில்
ீ கிடரண்ைதரா, தமாட்தைாதரா ஓடினால்
மின்சுடம அதிகரிப்பு ஏற்பட்டு மின் பிரச்சிடனகள்
வரும்.

மடனயிைத்திற்கு அங்கீ காரம் ககாடுத்த பிறகு


மக்களாக மனு ககாடுக்கும் வடரக்கும் தானாகதவ
ததடவடய உணர்ந்து அரசாங்கமாக எதுவும்
கசய்ததில்டல.

தீர்வு: மடனயிைங்கள் மடனயிைங்களாக


ஆக்கப்படுவதற்கு முன் குடிநீர், சாடல, மற்றும்
கழிவு நீர் வடிகாலுக்கான வசதிகள் ஏற்படுத்தப் பை
தவண்டும்.
மடனயிைத்திற்கான அங்கீ காரம் ககாடுத்த பின்
அதடன கதாைர்ந்து மின் ததடவகடளப் பூர்த்தி
கசய்வதற்கான வசதிகடள கசய்ய ஆரம்பிக்க
தவண்டும். கதாழிற்சாடலகடள ஒட்டி
மடனயிைங்களுக்கு அங்கீ காரம் அளிக்கக் கூைாது.
29.ஓட்டு அைசியலுக்காக
ஏற்ேடுத்தப்ேட்ட அைசு விைாக்கள்
ததசத்தடலவர்கடள சாதித்தடலவர்களாக்கிய
கபருடம நம் நாட்டிற்கு மட்டுதம கபாருந்தும்.
அப்படி ஆக்கியது தபாதாமல் எந்த சாதிடய
தசர்ந்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று
கதரிந்து ககாண்டு அந்த சாதி ஓட்டுக்கடளக் கவர
அந்த சாதி சார்ந்த தடலவர்களின் பிறந்த நாடள
அரசு விழாவாக அறிவித்து அரசியல் கசய்கிறார்கள்.

அடுத்தடுத்த சாதி அடமப்புகள் அவர்கள் சார்ந்த


தடலவர்களின் பிறந்த நாடளயும் அரசு விழாவாக
அறிவிக்க கசால்லிக் தகட்டுக் ககாண்டிருக்கும்
நிடலயில் இருக்கின்தறாம்.

இந்த விழாக்கள் கைந்த காலங்களில், சில


இைங்களில் இயல்பு வாழ்க்டகடய பாதிக்காமல்
இல்டல (இன்று நிடறய மாறியிருக்கிறது என்பதில்
மகிழ்ச்சி). சிடலகள் டவக்கக்கூைாது என்று உச்ச
நீதி மன்றம் கசால்லியும் இன்னமும் அரசியல்
லாபத்திற்காக சிடலகள் டவப்பது கதாைர்ந்து
ககாண்டு இருக்கின்றது. இது தபான்ற விழாக்கடள
நைத்துவதற்கு, சிடலகள் டவப்பதற்ககல்லாம்
கசலவு கசய்யப்படுவது மக்கள் பணம் என்கிற
எண்ணம் எந்த அரசியல்வாதிகளுக்கும் இல்டல
இன்னும் முடிந்தால் கதால்காப்பியரின் சாதிடய
கண்டுபிடித்துக் கூை அரசியல் கசய்வார்கள்.
தீர்வு: எந்த இைத்திலும் ததசத்தடலவர்களின் சாதி
கபயர்கள் கவளிப்படுத்தப்பைக்கூைாது. ததசத்
தடலவர்கடள மதிக்க தவண்டும் என்றால் சிடல
டவப்படத நிறுத்தி விட்டு மாநிலத்தில் அதநகமான
இைங்களில் அருங்காட்சியகம் அடமத்து அங்தக
அவர்களின் வரலாறு சார்ந்த விஷயங்கள், அவர்கள்
தபாதடன கசய்த நற்கருத்துகள் தபாதிக்கப் பை
தவண்டும்.பள்ளி மாணவர்கடள அந்த
அருகாட்சியகங்களுக்குக் கட்ைாய சுற்றலா
அடழத்து கசல்ல தவண்டும்.

ஏததனும் சங்கங்கள் அல்லது அடமப்புகள் ததச


தடலவர்கடள அவர்கள் தனியாகக் ககாண்ைாை
நிடனத்தால் அவர்களிைம் தனியாக பிரத்தயக வரி
வசூல் கசய்து தகாவில் கட்டுவடததயா, விழா
நைத்துவடததயா அனுமதிக்க தவண்டும்.
30.சாைானியர்கள் பதர்தலில் பேற்றி
பேற முடியாத நிரை
இது நாம் யாருக்கும் ஒரு கபாருட்தை இல்டல,
நம்மில் பலருக்கு ஓட்டுப் தபாடுவதத சிரமமான
காரியமாக இருக்கின்ற கபாழுது, அதிக பணகசலவு
கசய்ய வலு இல்லாத, ஆள் பலம் இல்லாத
சாமானியரான யாதரா ஒரு நல்லவர் ததர்தலில்
நின்று கவற்றி கபற இயலாத நிடல பற்றி
நமக்ககன்ன கவடல.
நம்மில் அதநகம் தபர் “நாம் எப்படி ததர்தலில் நிற்க
முடியும்?”,“நின்றால் எப்படி கவற்றி கபற முடியும்?”,
“கஜயிக்க மாட்தைாம் தான், ஆனால் ஒரு
முயற்சிக்கு நின்று பார்ப்தபாம்.”, இப்படியாகத் தான்
ததர்தலில் நிற்பது பற்றி சாமானியர்களின்
மனநிடல உள்ளது. நம் நாட்டில் தான் ககாடலகள்
கூை ஆணவக் ககாடல அரசியல் ககாடல என்று
விதவிதமாக வடகப்படுத்தப் படுகிறது பஞ்சாயத்து
ததர்தல் அளவில் இருக்கும் தபாட்டிகள் கூை
கவட்டு குத்தில் முடிவது நம் ஊரில் தான்
நைந்ததறுகிறது. யாராவது சாமானியர் ஒருத்தர் ஒரு
வட்ல
ீ நான் ததர்தலில் நிற்க தவண்டும் என்று
கசான்னால் “உனக்கு எதுக்கு தவண்ைாத தவடல”,
“குடும்பம் இருக்கு” என்கறல்லாம் தான்
தபசுகிறார்கள்.

எனக்குத்கதரிந்து நான் ஒரு எட்டு ஒன்பதாம் வகுப்பு


படிக்கும் காலத்தில் எங்கள் குடும்பத்திற்கு
பரிட்சயமான ஒருவர் கபரிய கட்சி ஒன்றின்
தவட்பாளராக நிற்க விண்ணப்பித்து 5000 ரூபாய்
கசலுத்தியிருந்தார். தநர்காணலில் அவரிைம்
“உங்களால் ஒரு தகாடி கசலவு கசய்ய முடியுமா?”
என்று தகட்கப்படுகிறது. தநர்காணல் முடிந்து அவர்
பணம் திரட்டும் முயற்சியில் கூை ஈடுபடுகிறார்
ககாஞ்சம் வசதியானவர் எனினும் ஒரு தகாடி
திரட்ை கசாத்துக்கடள அைமானம் டவக்கதவா
விற்கதவா தவண்டிய நிடல. அந்த ததர்தலில் அந்த
கட்சி தவட்பாளராக நிற்க அவருக்கு வாய்ப்பு
கிடைக்கவில்டல.

நான் முதல் முடற வாக்களிக்கச் கசன்ற கபாழுது


பிரதான கட்சிகள், உதிரி கட்சிகடளத் தாண்டி
சுதயட்டச தவட்பாளர்கள் அதிகம் தபர் இருந்தார்கள்
அவர்கடள பற்றிய எந்த விவரமும்
வாக்குச்சாவடிக்கு கசல்லும் வடர நான்
அறிந்திருக்கவில்டல. அங்கு வந்த பலர் அவர்கடள
பற்றி கருத்தில் ககாள்ளவும் இல்டல.

இது மாதிரியான பிரச்சடனக்குத் தீர்வு ததடும்


தபாது தான் ரஜினி தபான்ற ஒருவர்
ததடவப்படுகிறார் ரஜினி இதனால் லாபம்
அடைகிறாதரா, இல்டலதயா சாமானியர்கள்
அரசியலுக்குள் வருவது இன்டறய சூழலில்
சாதாரண விஷயமில்டல. அப்படியிருக்க, ரஜினிடய
சாமானியர்கள் பயன்படுத்திக்ககாள்ள தவண்டிய
தருணம் இது.
சினிமாவில் வருவது தபான்று நல்லவர்களாகத்
தனித்து நின்று அவர்களாக ஒரு ஆட்சி அடமத்து
நைத்துவது சாத்தியப்பைாத ஒன்று, இன்டறய
தததியில். பலரின் எண்ணங்கள் சாதாரணமாக
ஒன்றிடணக்க முடியாதது அரசியல் மாற்றத்டத
சாத்தியப்படுத்த ரஜினி கண்டிப்பாக நமக்குத்
ததடவப்படுகிறார் இனி வரும் பகுதிகளில் அடத
பற்றித்தான் அலச இருக்கிதறாம்.
பாகம்-2

“கமய்யின்கண் நின்றவன் பாலீர்ப்பான் கூட்ைத்டத


மாறி பின்கசல்லான் தடலவன்.”
1.ைக்கள் பதடிக்பகாண்டிருக்கும்
மூன்றாேது பதர்வு
தமிழகம் கவகு காலமாக மூன்றாவது ததர்டவ
ததடிக்ககாண்தை தான் இருக்கின்றது. ஆனால்,
மூன்றாவது அணிடய , கட்சிடய ததடும் யாவரும்
ஒதர அணியில் திரளாமல் இருப்பதத மூன்றாவது
வாய்ப்பிடனத் ததடும் மக்களின் ததால்வியாகவும்
அரசியல்வாதிகளின் கவற்றியாகவும் ஆகி
விடுகிறது.

அடர நூற்றாண்டுக்கும் தமலாக நாம்


சகித்துக்ககாள்ளாத பிரச்சிடனகள் என்று எதுவுதம
இல்டல.

சரி, ஒரு அரசியல் மாற்றம் வர தவண்டும் என்ற


சிந்தடன மக்கள் மத்தியில் உதிக்க ஆரம்பித்த
ஆரம்ப காலத்தில்;படித்த தநர்டமயான நடுத்தர
வர்க்க அல்லது ஏடழ வர்க்க மக்கள் தநரடி
அரசியலில் இறங்கி கபரிய தாக்கத்டத ஏற்படுத்த
முடியாத நிடலயில்;விஜயகாந்த் தபான்ற ஒருவர்
வந்தால் அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று
தகட்கிதறாம் அடதக்தகட்பதும் அந்த தகள்விகடள
நமக்குள் விடதப்பதும் அரசியல்வாதிகளாதவ
இருக்கின்றார்கள், அடவ நாமாக சுய சிந்தடன
கசய்து தகட்கும் தகள்விகதள கிடையாது.

ஒரு வழியாக மூன்றாவது ததர்வாக இருந்த


விஜயகாந்த் அவர்கடள ஓரம் கட்டி ஓய்வு
ககாடுத்து உட்கார டவத்து விட்தைாம்.

விஜயகாந்த் மாதிரியான மூன்றாவது ததர்வாக


தமிழக மக்கள் முன் தங்கடள முன்
நிறுத்திக்ககாண்ைவர்கள் அடனவருதம ததாற்றுப்
தபாவது, நிச்சயம் அவர்களின் ததால்வி அல்ல, அது
மக்களின் ததால்வி.

இவர்கள் ததாற்கவில்டல, .மக்களின் குழப்பதம


இவர்கடளப் தபான்றவர்கடளத் ததாற்கடிக்கிறது.

பிரதானக் கட்சிகடளச் சார்ந்தவர்கள், தாங்கள்


மட்டுதம எப்தபாதும் ஆட்சிப் கபாறுப்பில் அமர
தவண்டும் என்பதற்காக, மூன்றாவது ததர்வாக
நிற்கும் நபர்களின் மீ து, அவர், பிரதானக்
கட்சிகடளச் விை மக்கள் கசல்வாக்குப்
கபற்றவராகதவ இருந்தாலும் கூை ததடவயற்ற
அவதூறுகடளத் தந்திரமாகப் பரப்பி மக்கடள அந்த
அவக்கருத்துகடள உண்டமகயன்று நம்ப டவத்து
“அவருக்கு என்ன தகுதி இருக்கிறது, அரசியலில்
நிற்பதற்கு” என்பன தபான்ற ஏராளமானக்
தகள்விகடள எழச் கசய்கின்றார்கள்.

அரசியலில் பழம் தின்ற பழம்கபரும் கட்சிகளும்


அவற்றின் கூட்ைணியில் இருந்த, இருக்கின்ற
கட்சிகளும் எப்தபாதுதம இந்த மூன்றாவது தீர்வாக
இருப்பவடரதய அவதூறு கசால்லிக் ககாண்டு
இருப்படதக் தகட்டு இருப்பீர்கள்.

ரஜினிகாந்த் அவர்களுக்கு இருக்கும் மக்கள்


கசல்வாக்கு அவர் அரசியலுக்கு வரும் பட்சத்தில்
அரசியல்வாதிகடளதயத் தான் அதிகம் பாதிக்கும்.
மக்களாகிய நாம் ஒன்டற சிந்திக்க தவண்டும்,
இதுவடர நைந்து ககாண்டிருந்த ஆட்சிகளில்
சாமானியர்கள் எவரும் கசார்க்கபுரியில்
வாழ்ந்திருக்கவில்டல.

ஒரு மாற்றம் ததடவப்படுகிறகபாழுது, தகள்விகள்


இல்லாமல் முதல் அடிடய நாம் எடுத்து டவக்கத்
தயங்கக்கூைாது. புதிதாக வருபவர் சரியில்லாத
பட்சத்தில் அடுத்த ததர்தலில் அடுத்தத் ததர்டவ
தநாக்கி கசல்ல நமக்கு வாய்ப்பு இருக்கிறது
என்படத நாம் உணர தவண்டும்.

மாறி மாறி இரண்டு ததர்வுகளுக்குள்தளதய சுற்றிச்


சுற்றி வந்து ககாண்டு இருப்பதற்கு பதிலாக
மூன்றாவது ததர்டவ தநாக்கி நாம் நகர்வது
அடனத்து அரசியல்வாதிகளுக்கும் ஒரு பாைமாக
அடமயும்.

ரஜினி மீ து ஏன் இவ்வளவு அவதூறுகள் பரப்பப்


படுகின்றன என்பதற்கு முதற்காரணம் இன்டறய
தததியில் அவருக்கு நிகரான மூன்றாவது ததர்வாக
இருக்கும் ஒரு ஆளுடம யாரும் அரசியலில்
இல்டல, அதன் காரணமாதவ கவற்று
அவதூறுகடள அவர் மீ து பரப்பி, அவரால்
அரசியலில் கவற்றி கபற முடியாது என்கிற
தகாசத்டத மக்கள் மனதில் விடதக்கிறார்கள்.

ஆனால் அவதரா, எனக்கு பதவி தவண்ைாம்


எனக்கிருக்கும் கசல்வாக்கு, ரசிகர் பலம்,
நல்லவர்கள் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பாக
இருக்கட்டும் என்று நிற்கிறார். அப்தபாதும் நாம்,
“அவர் பயந்து பின் வாங்குகிறார்” என்று
தபசிக்ககாண்டிருக்கின்தறாதம!.

சரி, ரஜினி தவண்ைாம் என்று கசால்லும்


ஒவ்கவாருவருக்கும் ஒரு தகள்வி, பதவி இல்டல
என்று கசான்ன பின்பும் கூை அவர் கசான்னடதக்
தகட்டு அல்லது அவர் கசால்லாமதலயும் மக்கள்
பணிடயச் கசய்வதற்கு ஒரு கபருங்கூட்ைம்
ககாண்டிருக்கும் ஒரு ஆளுடமடய உங்களால்
காட்ை முடியுமா? அல்லது ஒரு தனி நபரால்
சுதயட்டசயாக நின்று ததர்தலில் தபாட்டியிட்டு
கஜயித்துவிை முடியுமா?

சிலர் தபசுவார்கள் சினிமாவில் வருவது தபால


மக்கள் ஒவ்கவாரு கதாகுதியிலும்
நல்லவர்கடள(சுதயட்டசகளில்) ததர்வு கசய்து
அவர்களில் ஒருவர் முதல்வராக தவண்டும் என்று.

ஆட்சி நைத்தும் ஒரு அணி கவறும் தனிநபர்களின்


கூட்ைாக இருந்து விை முடியாது அந்த அணி ஒரு
கட்சியின் கீ ழ் ஒரு வலிடமயான ஆளுடமயின் கீ ழ்
இருக்க தவண்டியது அவசியம்.

ததர்தலில் மக்களாகிய நாம் இன்று வடர யாராவது


ஒரு மாற்றத்டத ககாண்டுவர மாட்ைார்களா என
ஏங்கி விட்டு அரசியல்வாதிகளின் வடலயில்
விழுந்து மூன்றாவது ததர்வாக இருப்பவடர தவற
விட்டுவிடுகிதறாம்.
அந்த தவறு இந்த முடற நைந்து விைக்கூைாது.
அதற்கு நீங்கள் ரஜினியின் அரசியல்
நகர்வுகடளயும், ரஜினிடயயும், கள
எதார்த்தத்டதயும் (கசய்தி
ஊைகங்களில்.எதார்த்தத்துக்கு மீ றியடவகடள பல
தநரங்களில் எதார்த்தம் என்று பரப்புவார்கள் நாம்
அடத இங்கு குறிப்பிைவில்டல).

அதுமட்டுமின்றி ரஜினி மீ து பரப்பப்படும்


அவதூறுகள் கவறுமதன கவற்று அவதூறுகள்
என்படதயும் நாம் புரிந்து ககாள்ள தவண்டும்.
2.ைக்கள் ஒரு புள்ளியில் இரைய
பேண்டியது அேசியம்
மக்களாகிய நாம் தனித்தனியான வாக்காளர்களாக
கட்சி, ஜாதி, மத, இன வாரியாகப் பிரிந்து நிற்பதத
அரசியல்வாதிகளின் கபரும் பலம்.

அரசியல்வாதிகள் தான் நம்டம பிரிவிடனக்


காரணிகடளக் காரணம் காட்டி உணர்ச்சிகடளத்
தூண்டி நம்டம பிரித்து டவத்திருக்கிறார்கள்
என்படத சிறிதளதவனும் சிந்தித்தாதல நம்மால்
உணர்ந்து ககாள்ள முடியும்.

அரசியல் என்று வரும் தபாது நாம் அத்டதகய


பிரிவிடன உணர்ச்சிகடளக் கைந்த நிடலக்கு வர
தவண்டும். அரசியல்வாதிகளின் தூண்ைலின்படி
உணர்ச்சிவசப்பட்டு கசயல்படுவதற்கு பதிலாக
சுயசிந்தடனயின் அடிப்படையில் தயாசித்து விட்டு
கசயல்பை தவண்டும்.

தபசப்பைாத அரசியல் பிரச்சிடனகள் என்று


இந்நூலின் முதற்பகுதியில் நாம் சுட்டிக்காட்டிய
பிரச்சிடனகள் எல்லா சாதியினருக்கும்,
மதத்தினருக்கும், இனத்தினருக்கும் கபாருந்தும்.

நாம் அடனவரும் இந்தக் காட்சிடயக் கைந்து


வந்திருப்தபாம் அல்லது பார்த்திருப்தபாம்
வட்டில்
ீ சிறுகுழந்டதகள் ஏதாவது தப்பு கசய்து
விட்டு வட்டின்
ீ இயல்பான சூழடலக் குடழக்கும்
விதமாக நைந்து ககாள்ளும்கபாழுது

கபற்தறார்கள், உறவினர்கள் எல்தலாரும் ஒருவடர


ஒருவர் மாறி மாறி தப்பு கசால்லிக் ககாள்வார்கள்

உதரணமாக,

கணவடன மடனவிதயா அல்லது மடனவிடயக்


கணவதனா.

“அவங்க வட்டு
ீ ஆளுங்க மாதிரிதய பண்ணுது” னு
அப்பாவின் வட்டை
ீ அம்மாதவா அல்லது
அம்மாவின் உறவினர்கதளா.

“கசல்லம் குடுத்து இப்படி ஆயிடுச்சு” என்று அப்பா


அம்மாவின் உறவினர்கடளதயா அல்லது
அம்மாடவதயா.

“குழந்டத கவளிய கண்ை புள்டளங்க கூை தசர்ந்து


தான் இப்படி ஆயிடுச்சு” என்று வட்டின்

கபரியவர்களும்

ஆள் ஆளுக்கு ஆள் மாற்றி ஆள் மாற்றிக் குடற


கூறிக் ககாள்வார்கள்.

இங்தக எல்தலாருதம ஒரு விஷயத்டத மறந்து


விடுகிறார்கள். தவறு கசய்த அந்த சிறு குழந்டத
அவர்களிைம் இருந்து வந்தது, அவர்களுடைய
கட்டுப்பாட்டில் இருப்பது அவர்களின் பிரதிபலிப்பு
அவர்களின் அம்சம். என்று

இதத தான் அரசியலுக்கும், அரசுக்கும்.


அரசியல்வாதிகள் நம்மில் இருந்து வந்தவர்கதள
அதிகாரிகள் நம்மில் இருந்து வந்தவர்கதள.

நாம் ஒரு மாற்றத்டத முன்கனடுக்க


தவண்டுகமன்றால், அதன் முதல் படி நாம் யாடர
ததர்வு கசய்கிதறாம் என்பதத. ஆனால் அதிலும் நாம்
ஆள் மாற்றிக் குடற கசால்லும் அந்த குழந்டதயின்
உறவுகள் தபாலதவ யார் யாடரதயா குற்றம்
கசால்லிக்ககாண்டு இருக்கின்தறாம்.

அடத விடுத்து நாம் யாடரத் ததர்வு கசய்கிதறாம்


என்பதில் எல்லாரும் ஒரு புள்ளியில் இடணய
தவண்டும்.

அந்த இடணப்பின் மத்தியில் இருக்கின்ற ஒரு


ஆளுடம, அந்த இடணப்டபத் தக்க டவக்கும்
அளவுக்கு ஆற்றல் ககாண்ைவராக இருக்கனும்.

அப்படி ஒருவராக ரஜினி இருக்கிறார். பதவிக்கு


நான் வரவில்டல, தகுதி வாய்ந்த இடளஞர்களுக்கு
வாய்ப்பு தருகிதறன் என்று கசால்லும் அவடரத்
தவிர்த்து விட்டு யார் பின்னல் இடணயப்
தபாகிதறாம் நாம்.

அரசியல் என்கிற குழந்டத நல்ல வழியில் கசல்ல


நாம் நமது ததர்டவ மாற்றிக்ககாள்வது அவசியம்.
சமீ பத்தில் உலகம் முழுக்க ஒரு டவரஸ் அசுர
தவகத்தில் பரவிக்ககாண்டிருக்கிறது பல உயிர்கடள
பலி வாங்கியிருக்கிற அந்த டவரஸின் தாக்கம்
நமக்தகா நம்டமச்சுற்றி இருக்கிறவர்களுக்தகா
வரக்கூைாது வந்திருக்கக் கூைாது என்கிற கவனம்
மற்றும் வந்துவிடுதமா என்கிற பயம்.

இதன்காரணமாக அந்த நுண்ணுயிரால்


பாதிக்கப்பட்ைவர்கடளப் பார்க்கும் கபாழுது, நாம்
யாரும் பாதிப்படைந்துவிைக் கூைாது என்று
தமதலாங்கும் சுயநலத்தின் காரணமாக நாம்
மற்றவர்களுக்கு என்ன கசய்ய தவண்டும், என்ன
கசய்யக் கூைாது என்கறல்லாம். அறிவுடரகள் கூறிக்
ககாண்டிருக்கிதறாம்.

ஆனால் அரசியலில் இருக்கும் டவரஸ்கடள


ஏற்றுக்ககாண்டு சகித்துக்ககாண்டு வாழ
பழகியததாடு மட்டுமல்லாமல் மற்றவர்கள் மீ து
நமக்குப் பிடித்த டவரடஸத் திணிக்கவும்
பார்க்கிதறாம்.

அடர நூற்றாண்டுக்கும் தமலாக நம் கலாச்சாரம்


அரசியல்வாதிகளால் சீ ரழிக்கப்பட்டிருப்பது கூைத்
கதரியாமல் இவர்களால் நமக்கு ஏற்பட்ை
பாதிப்புகடள மறந்து. சுயநலப் தபாக்கில் கூை
சிந்திக்கத் துப்பில்லாமல் இருக்கிதறாம்.

தமிடழ கபாறுத்த வடர, தமிழடர கபாறுத்தவடர


,இடற மறுப்புக் ககாள்டக என்ற ஒன்று
இருந்ததற்கு சுவதை இல்டல. உலகம்
ஏற்றுக்ககாண்ை கபரும் சமயங்கள்
எல்லாவற்றிக்கும் தமிழில் நூல்கள் இருக்கிறது.

நம் தமிழ் கலாச்சாரம் எந்த ஒரு சமூக கூட்ைத்தின்


நம்பிக்டககடளயும் ஏற்றுக்ககாண்ைதத தவிர இடற
மறுப்பு என்ற ஒன்டறத் தன்னகத்தத
ககாண்டிருக்கவில்டல.

தமிழர்களுக்கு இம்மியளவும் சம்பந்தமில்லாத


ஒன்றான இடற மறுப்டப டவத்துக் ககாண்டு அடர
நூற்றாண்டுகாலம் நம்மிைம் கடை
நைத்தியிருக்குகிறார்கள்.

இவர்கள் கசால்லுகின்ற படி ஆரியம் வருணாசிரம


தருமம் இகதல்லாம் கபாய்யான எதிரிகதள.
உண்டமடய உண்டமயில் ததடுபவர்கள் தமிடழ
ஆய்ந்தறிந்து படியுங்கள். கம்பரின் கைவுள் வாழ்த்து
பாைல்கள் எல்லாம் கைவுடளப் பற்றிய ததைடல
உங்களுக்குள் விடதத்து விடும். மத எதிர்ப்பு என்பது
கூை ஒரு வடகயான மதசார்பு தான்.

நம் கலாச்சாரம் அடனத்து சமயங்கடளயும் ஏற்று


வந்து தான் பழகியிருக்கிறது சாதிக் ககாடுடம,
தீண்ைாடம இடவகயல்லாம் சில
படைகயடுப்புகளுக்குப் பின் நமக்குள்
புகுத்தப்பட்ைதாகதவ கதரிகிறது.
யார் தமிழர் என்று ஆராய்ச்சி கசய்து இன்னும்
வரும் காலத்துக்கும் கமாழி உணர்டவத் தூண்டி
அரசியல் கசய்பவர்கள் பின்னால் கசன்று
பயன்பைாமல் தபாகும் ஐந்து சதவத

வாக்காளர்களாய் நிற்பதற்குப் பதிலாக,

அவர்கள் நாங்கள் தமிழர் என்று வதிக்கு


ீ வதி
ீ நின்று
கூச்சல் தபாடுகிற தநரத்தில் தமிடழ முழுதாகப்
படித்து உணர்ந்து ஆன்மிகம், அரசியல் பற்றிய
கதளிடவ அடைந்து ,ததர்தலில் ,ஆதிக்கம்
கசலுத்தக்கூடிய கசல்வாக்கு மிக்க, வாய்ப்புகடள
மக்களுக்கும் இடளஞர்களுக்கும் தரத் தயாராக
இருக்கின்ற ஒருவரின் பின்னல் நின்று மாற்றத்டத
சாத்தியப் படுத்துகிற கபரிய வாக்காளர் கூட்ைத்தில்
ஒருவராய் இருப்பது தான் நமக்கும், நம்டமச் சுற்றி
இருப்பவர்களுக்கும் நல்லது.
3.நடிகரை தரைேைாய் ஏற்றுக்பகாண்ட
முட்டாள் ைசிகர்கள்
நம் நாட்டு அரசியல் அகராதியில், காலத்துக்கும்
ஒதர கட்சிக்கு வாக்களிப்பவர்கள் ககாள்டகப்
பிடிப்பாளர்கள் கமாழி என்கிற கபயரில்
கமாழிடயயும் கலாச்சாரத்டதயும் முழுதும்
அறியாமல் நிர்வாக ரீதியாலான அரசியல்
பிரச்சடனகடள மறக்கச் கசய்து அரசியல்
கசய்கிறவர்கள், தபசுகிறவர்கள் கமாழிப்
பற்றாளர்கள். ஜாதி மத அடிப்படையில்
வாக்களிப்பவர்கள் கூை அறிவாளிகள். நடிகடன
தடலவன் என்றால் அவன் முட்ைாள்..

முட்ைாள்களுக்கும் அறிவாளிகளுக்கும் ஒரு


தவறுபாடு கசால்லுவார்கள் “அறிவாளி தான் ஒரு
முட்ைாள் என்படத அறிந்திருப்பான் ஆனால்
முட்ைாளுக்குத் தான் ஒரு முட்ைாள் என்று
கதரியாது” என்று.

ரஜினியின் அரசியல் வருடகடய எதிர் தநாக்கும்,


ஆதரிக்கும் ஒவ்கவாருவரும் தான் ஒரு முட்ைாள்
என்படத நன்கு அறிந்திருப்பார்கள். அதனால்
அவர்கடளப் பற்றி மற்றவர்கள் கவடல ககாள்ளத்
ததடவயில்டல.
இந்த முட்ைாள் கூட்ைத்தில் படிப்பறிவற்ற பாமரர்கள்
துவங்கி படித்த பட்ைதாரிகள் வடரக்கும் பலதபர்
இருக்கின்றார்கள்.

இந்த ததசத்தில் எந்த மதத்தினருக்தகா, எந்த


சாதியினருக்தகா தனிப்பட்ை விதத்தில் எந்த
சிக்கலும் இல்டல, எல்லாருக்குமான பாதுகாப்டப,
சுதந்திரத்டத உறுதி கசய்து ககாடுத்திருக்கும்
சட்ைத்டதக் ககாண்ை நாடு இது

நம் சாதியினர் வஞ்சிக்கப்படுகிதறாம் வாருங்கள்


என் பின்னால் என்றால் இந்த முட்ைாள் ரசிகர்கள்
ஓடுவதில்டல; சிறுபான்டமயிதனாதரா
கபரும்பான்டமயினதரா ஒடுக்கப் படுகிதறாம்
என்தறா இல்டல சிறுடமப்படுத்தப்படுகிதறாம்
என்தறா யாரும் கூவினால் அவர்கள் பின்னால்
இந்த முட்ைாள் ரசிகர்கள் தசருவதில்டல. கமாழி,
மதம், இனம், சாதி கைந்து இங்கு வாழும்
எல்தலாருக்கும் இருக்கின்ற சிக்கல்கள் ஒதர
மாதிரியானதத என்று உணர்ந்திருக்கும் முட்ைாள்
ரசிகர்கள் அவர்கள்.

ரசிகர்கள், தடலவரின் காவலர்கள் என்று


இடணந்திருக்கும் இவர்களுக்குள் இருக்கின்ற
தபதங்கள் கடரந்து விடுகிறது தபதங்களால்
ஏற்படும் உணர்வுகடளத் தூண்டி இவர்கள்
கண்கடள யாரும் குருைாக்கி விை முடிவதில்டல.
சட்ைத்திற்கு உட்பட்டு நைக்கின்ற எந்த
நைவடிக்டககளுக்கு எதிராகவும் (டகது
நைவடிக்டககள் உட்பை) எதற்காகவும்
தபாராட்ைத்தில் இறங்கி மக்களுக்தகா கபாது
கசாத்துக்களுக்தகா இவர்கள் தசதம்
விடளவிப்பதில்டல.

இவர்களுக்கு கதரிந்தகதல்லாம் ரத்த தானம்


கசய்வது, பள்ளிக் குழந்டதகளுக்கு டகதயடு வாங்கி
தருவது, இகதல்லாம் இவர்கள் உடழத்து
சம்பாதித்த இவர்களின் காசில் கசய்வது. இன்று
வடர, இகதல்லாம் கசய்வதால் கசயலாளர்
ஆகிவிைலாம், வார்டு கவுன்சிலர் ஆகி விைலாம்
எம்.எல்.ஏ. ஆகி விைலாம் என்தறா சிவாஜி ராவ்
ககய்குவாட் கபயருக்கு புண்ணியம் தசரும் என்தறா
இவர்கள் கசய்ததில்டல.

அரசியலுக்கு வந்தாலும் பதவி எதிர்பார்த்து பணம்


சம்பாதிக்க தவண்டும் என்று எதிர்பார்த்துக்
காத்திருப்பவர்கள் இப்தபாதத ஒதுங்கி ககாள்ளுங்கள்
என்று ரஜினி அறிவித்த பின்னரும் கூை,
இடளஞர்களுக்குத் தான் வாய்ப்பு என்று அறிவித்த
பின்னரும் கூை, இன்றும் மக்கள் நலப் பணிகடள
ரஜினியின் கபயரில் கசய்து ககாண்டிருக்கும்
இவர்களுக்கு நம் நாட்டு அரசியல் அறிஞர்கள்
ககாடுத்திருக்கும் பட்ைம் முட்ைாள்கள். அரசியல்
என்றால் காசு தபாட்டு காசு எடுப்பது என்கிற
அடிப்படை கதரியாமல் இருக்கின்ற முட்ைாள்கள்
யாருதம குளிக்காத ஊர்ல குளிக்கிறவன் முட்ைாள்
தான்.

ஏன் நடிகடர விடுத்து, நம்டம ஆட்சி கசய்ய தவறு


ஆள் இல்டலயா?, அவர் மக்களுக்காக என்ன
கசய்தார்?, இப்படியான தகள்விகள் இவர்களுக்குள்
எழுவதில்டல. அரசியல் மாற்றம் ததடவப்
படுகிறது, ஏதாவது நைக்காதா என்று
ஏங்குபவர்களின் கூட்ைத்தில் மாற்றத்டத சாத்தியப்
படுத்தக்கூடிய ஒருவர் ரஜினி மட்டுதம என்று
இவர்கள் நம்புகிறார்கள்.

இதுதவ நிதர்சனம். “நீங்க நம்பலானாலும் அதான்


கநசம்”. அதன் காரணமாகதவ அவர் மீ து ஒரு
எதிர்பார்ப்பு இருந்து ககாண்தை இருக்கிறது.
தபரியக்கங்கள் முதல் தநற்று வந்தவர்கள் வடர
அவர் அரசியல் வருடகடய நிடனத்து அச்சம்
ககாள்ள காரணமும் அதுதவ. மக்கள் பிரச்சிடனக்கு
எப்தபாது குரல் ககாடுத்தார்; மக்களுக்கு என்ன
கசய்தார்; மக்களுக்கான தபாராட்ைங்களில் எப்தபாது
பங்கு எடுத்தார் இந்த தகள்விகள் என்டன மடலக்க
டவக்கின்றன.

அவர் அதிகமான தபருக்கு கசய்த பண உதவிகடள


பற்றிய கசய்திகள் அதிகம் வந்திருக்கிறது அததாடு
சினிமா உலகத்தில் இருக்கின்ற நிடறய தபர் அடத
ஆதமாதிக்கவும் கசய்திருக்கிறார்கள். சரி, அவர்
கசய்த உதவிகடள விட்டுத் தள்ளுதவாம்
தமற்கசான்ன தகள்விகள் என்டன ஏன் மடலக்க
டவக்கின்றன? இதற்கு, என் வாழ்வில் நான்
சந்தித்த ஒரு சிறிய நிகழ்டவ பதிலாகக் கூற
முடியும்.

எனக்குத் கதரிந்த ஒரு இடளஞன், 24 வயது


இருக்கும், அப்தபாதத அரசியலில் பங்கு எடுக்க
தவண்டும் என்ற தீவிரம் அவனுள் இருந்தது. இங்கு
அதநகமான விஷயங்களில் மாற்றம் ககாண்டு வர
தவண்டிய ததடவ இருக்கிறது என்ற உணர்வு
அவனுக்குள்தள தீவிரமாக இருந்தது.,

ததர்தலில் அவன் ஒரு சுதயட்டச தவட்பாளராக


நின்றிருந்தால் நிச்சயம் கவன்றிருக்க மாட்ைான்.
கபரிய கட்சிகளில் வாய்ப்புக் தகட்டு தபாட்டியிை
அவனிைம் காசு இல்டல. அவனிைம் “நீ தபாராட்ைம்
பண்ணிருக்கியா” என்று தகட்ைால் நிச்சயம் இல்டல
என்தற கசால்லுவான். அவன் தனித்து நின்று
கவன்று இருந்தாலும் கூை கபரிய மாற்றம்
ஏற்படுத்தியிருக்க முடியாது. அவன் கூப்பிட்ைால்
பின்னால் வர நண்பர்கள் கூை தயங்குவார்கள்
அவன் இந்த முயற்சிகளில் காலத்டத
கைத்தியிருந்து ததால்வி அடைந்திருந்தால்
வாழ்க்டகயில் ஒரு கட்ைத்டத இழந்திருப்பான்.
இப்படியான சூழலில் தபாராட்ைம் ஏதாவது
கசய்திருந்தால் தான் அரசியலுக்கு வர தவண்டும்,
அரசியல்வாதிகள் உருவாக்கும் தபாலியான
பிரச்சிடனகடளப் பற்றிப் தபசினால் தான் வர
தவண்டும் என்கறல்லாம் கூறினால் சாதாரணமான
மக்கள் யாருதம ததர்தலில் நிற்கதவ முடியாது
நிடலடம ஏற்கனதவ அப்படித் தான் இருக்கிறது.

காந்தி, தநரு, காமராஜர் தபான்றவர்கள்


சுதந்திரத்துக்காக கவளிநாட்ைவடர எதிர்த்து
தபாராடினார்கள் இன்டறய காலகட்ைத்தில்
அரசியல்வாதிகளால் பிரச்சிடன என்று ஆக்கப்பட்டு
டமயப்படுத்தப்பட்ை பிரச்சடனகதள
தபாராட்ைங்களின் காரணியாக இருக்கிறது.

இங்கு தனி நபர்கள் சந்திக்கும் பிரச்சடனகதள


அரசியல் பிரச்சடனகளாக தபசப்பட்டிருக்க
தவண்டும் அடவ தீர்த்து டவக்கப்பட்டிருக்க
தவண்டும்.

இன்று காமராஜதரா, கக்கதனா அரசியல் களத்தில்


இல்டல. சாதரணமானவர்கள் அரசியலில் நுடழந்து
விை முடியாத நிடலயில் இருக்கும் தற்தபாடதய
நிடலயில் ரஜினி அரசியலுக்கு வந்து கஜயிப்பது
ஒன்று தான் மாற்றத்திற்கான முதல் நிடலயாக
இருக்கும். “அவர் ஏன் வாராரு?”, தமிழரா? “என்ன
கசஞ்சாரு?” என்ற தகள்விகடளக் தகட்பவர்கள்
எல்தலாரும் மாற்றத்துக்கான முதல் படியில் கூை
மக்கள் கால் டவத்து விைக் கூைாது என்பதில்
தீர்க்கமாக முடிவுைன் இருப்பவர்கள்.

விஜயகாந்த் அவர்கடள, அவர்கள் வழ்த்தியதும்



கூை ஆட்சியில் அமராமல் புதிதாக யாரும் வர
விைாமல் பார்த்துக்ககாள்வதற்ககன்தற அரசியலில்
இருக்கும் சிறு குறு கட்சிகடள ககாண்டு ஏற்படுத்தப்
படும் குழப்பத்டத டவத்து தான். சாதரணமாக ஒரு
ஏடழ அல்லது நடுத்தரக் குடும்பத்டதச் சார்ந்த
படித்த இடளஞர்கள் அரசியலுக்குள் வர முடியாது
இருக்கின்ற இன்டறய சூழலில்,

 தான் கசான்னால் எந்த பிரதி பலனும்


எதிர்ப்பார்க்காமல் ததர்தல் தவடலகடளச்
கசய்ய காவலர்கள் (ரசிகர்கள்) ககாண்ை

 தற்தபாது இருக்கின்ற சூழலில் அரசியலுக்குத்


ததடவப்படுகின்ற விளம்பரம் இயல்பாகதவ
இருக்கின்ற

 மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும்


அவர்களிைம் தபசிக் காரியம்
சாதித்துக்ககாள்ளும் அளவு கசல்வாக்கு
ககாண்ை

 பதவிக்காக தகாஷ்டி பூசல்கள் கசய்யாமல்


அரசியல் மாற்றம் ஒன்டற மட்டும்
குறிக்தகாளாகக் ககாண்ை ஒரு கூட்ைத்டத
தன் வசம் டவத்திருக்கும்

 அரசியலுக்கு இன்டறய சூழலில் ததடவயான


பண பலமும் ககாண்ை

ரஜினி அல்லாது தவறு ஒரு ஆடளக் காட்டுங்கள்,


அப்படிதய யாடரயாவது நீங்கள் காட்டினாலும் கூை,
அவர் ஜாதி, மத, கமாழி தபதம் தபசாதவராக,
கசய்தித்தாள் படிக்காத வாக்காளர்களுக்கும்
பரிச்சயமானவராக அவர் இருக்கின்றார் என்றால்
கசால்லுங்கள். அன்டறக்கு இந்த முட்ைாள் ரசிகர்
கூட்ைம் ரஜினிடயத் தடலவர் என்றில்லாமல் நடிகர்
என்ற பார்டவதயாடு மட்டும் நிறுத்திக்ககாள்ளும்.

நாம் இன்கனாரு விஷயத்டதப் புரிந்து ககாள்ள


தவண்டும் ஆட்சிடய யார் தவண்டுமானாலும்
நைத்தி விைலாம் ஆதலாசடனகள் கூற படித்த
துடற சார்ந்த அறிவாளிகள் இருப்பார்கள். நீங்கள்
ஆட்சியில் இருந்தால் நீங்கள் இடும் கட்ைடளடய
கட்ைாயத்தின் கபயரிலாவது நைத்த தவண்டிய
இைத்தில் லட்சம் தபர் இருப்பார்கள். ஆனால்,
கட்சிடய நைத்த ரஜினி தபான்ற ஒரு ஆளுடம
நிச்சயம் ததடவ. நம் மாநிலத்டதப் தபான்ற கபரிய
நிலப்பரப்டபக் ககாண்ை சமூகத்தில் ஒரு கபரிய
கட்சிடய உருவாக்கி அடத வழிநைத்தி கசல்ல
இன்டறய தததியில் ரஜினிடயப் தபான்ற
ஆளுடமயினால் மட்டுதம சாத்தியம்.

கைவுடள அடைய இரண்டு வழிகள் கசால்வார்கள்,


ஒன்று எல்லாம் அறிந்து கதரிந்து ஞானமடைந்து
அதன்மூலம் கைவுடள அடைவது, அடுத்தது பக்தி,
கண் மூடித்தனமாக கவறுமதன கைவுடள
மனப்பூர்வமாக முற்றும் முழுதுமாக அன்பால்
மட்டும் நம்பி அதன்மூலம் அடைவது. ரஜினியின்
அரசியல் வருடகடய ஏற்றுக்ககாண்ைவர்கடளயும்
இந்த இரண்டு வடகயில் பிரித்து விைலாம். ஒன்று
நம் நாட்டில் தபரியக்கங்கடள எதிர்த்து, கஜயித்து
மாற்றம் ககாண்டு வர ரஜினிடயப் தபான்று
கசல்வாக்கு மிக்கவரால் மட்டுதம சாத்தியம்
என்படத உணர்ந்து அவடர ஆதரிப்பவர்கள்.
தற்தபாடதய சூழலில் மாற்று அரசியல்
தபசுபவர்களில் “வானத்டத வடளச்சு காட்டுதறன்”
என்கறல்லாம் தபசாமல் எதார்த்டத தபசுகிறவராக
ரஜினி இருக்கிறார் என்று உணர்ந்தவர்கள்.

இரண்ைாவது, கண்மூடித்தனமாக ரஜினிடய நம்பும்


அவரின் ரசிகர்கள் அதநகமான அறிவாளிகளின்
பார்டவயில் முட்ைாள்களாக அறியப்படுபவர்கள்,
அந்த அறிவாளிகளுக்கும் ததடவயான அரசியல்
மாற்றத்டத ரஜினிடய டவத்து ககாண்டு
வரப்தபாகிறவர்கள்.
4.ைஜினி, ைக்கள் பிைச்சிரைகள்
எதற்காேது குைல் பகாடுத்தாைா?
உங்கள் தடலவர் மக்கள் பிரச்சிடனகள் எதற்குதம
கருத்துத் கதரிவிப்பதில்டல என்கிறார்கள்.
மக்களுக்கு உண்டமயாகதவ எடவ எல்லாம்
பிரச்சடனகள். மக்களின் பிரச்சிடனகள் என்று
அரசியல்வாதிகள் தபசும் பிரச்சிடனகள் எல்லாம்
உண்டமயிதலதய மக்களின் பிரச்சிடனகளா?.
அரசியல்வாதிகள் தபசுகின்ற எல்லாமும்
அடுத்தமுடற ஆட்சிடயப் பிடிக்க அவர்கள்
எடுத்துக்ககாள்ளும் ஆயுதங்கள். அடவ
அரசியலாக்கப்படுகின்ற பிரச்சடனகதள அன்றி
அரசியல் பிரச்சடனகள் அல்ல.

முதலில் மக்கள் பிரச்சடனகளுக்கு ரஜினி எங்தக


குரல் ககாடுத்தார்?, எப்தபாது குரல் ககாடுத்தார்?
என்று சமூக வடலத்தளங்களிலும், ஊைகங்களிலும்,
கவளியிலும் கூவுபவர்கடளப் பார்த்து “உங்களுக்கு
என்ன தான் பிரச்சடன” என்று. தகட்க தவண்டும்.

ஒருவரிைம் அவ்வாறு தகட்டுப் பார்த்ததன், தர்பார்


திடரப்பைத்தின் டிக்ககட் விடல 1200 என்கிறார்.
இகதல்லாம் மக்கள் பிரச்சிடனயா?, டிக்ககட்
விடலப் பிரச்சிடனடய ரஜினி தீர்க்க தவண்டிய
ததடவ இல்டல. அப்படி சமூக அக்கடற இருக்கிற
நல்ல உள்ளங்கள் நுகர்தவார் நீதிமன்றத்தில்
வழக்குத் கதாைரட்டும். ததடவயான கபாருள்
ததடவப்படும்தபாது கிடைக்காத நாட்களில் கள்ளச்
சந்டதகளில் அதிக விடலக்குக் கிடைக்காமல்
இருக்கும்படி கள்ளச் சந்டதகடள ஒழிக்கச்
கசால்லிக் குரல் ககாடுக்கட்டும்.

பிடித்தவர்கள் திடரயரங்கு கசன்று பார்க்கப்


தபாகிறார்கள் ரஜினிடய எதிர்மடறயாக விமர்சனம்
கசய்ய நிடனப்பவர்கள் தமிழ் ராக்கர்ஸ் ல் பார்க்கப்
தபாகிறார்கள் டிக்ககட் விடல ஒரு பிரச்சடனதய
இல்டல.

உண்டமயில் நாம் தயாசித்துப் பார்த்ததாமானால்,


அவர்கள் கசால்லும் எதுவும் கபரும்பாலும் மக்கள்
பிரச்சிடனகளாகதவ இருப்பதில்டல. இவர்களின்
பிரச்சிடன ரஜினி மற்றும் ரஜினி மீ தான இவர்களின்
பயம் இது மட்டும் தான்.

அவர்கள் ரஜினிடயக் காடல வாரிவிட்டு கீ தழ


தள்ளிவிை தடலகீ ழாய் நிற்கிறார்கள். அவர்கள்
முதலில் ஒன்டற புரிந்து ககாள்ள தவண்டும்
ரஜினிடய கீ தழ தள்ளி விை, அவர் உயரத்டத
அவர்கள் அடைய தவண்டும். அடத கசய்ய
முடியாமல் காற்றில் பைம் வடரகிறார்கள்.

சரி, ரஜினி எதற்கும் கருத்து கதரிவிக்காமல் தான்


இருக்கிறாரா? அரசியலாக்கப்பட்ை அதற்காகதவ
சாகா வரம் கபற்று தமடைதயறிய எந்த
பிரச்சிடனக்கும் ரஜினி கருத்து கதரிவிக்காமல்
இல்டல அவர் அதநகமானவர்கள் விரும்பும்
கருத்டததயா அல்லது விரும்பும் விதத்திதலா தன்
கருத்டத முன்டவப்பதில்டல, அவரின் கருத்து
தநர்டமயானதாகவும் தநர்மடறயானதாகவுதம
இருக்கிறது.

அவர் தனது கருத்டத கவளிப்படுத்தும்


விதத்திதலதய அவரது தநர்டமடய கவளிப்படுத்தி
விடுகிறார். அரசியலாக்கிப் தபசப்படுகிற
பிரச்சிடனகள் எல்லாவற்றுக்கும் ரஜினி கருத்து
கதரிவித்து இருக்கிறார் தான், ஆனாலும் மக்கள்
பிரச்சிடனகளுக்குக் குரல் ககாடுப்பதில்டல என்று
ஒரு கூட்ைம் விைாமல் கூவிக்ககாண்தை
இருக்கிறது. ஆனால், அவர் கருத்துச் கசால்லியும்
கூை அந்த பிரச்சடனகள் சாகாமல் தான்
இருக்கின்றன. அது யாருக்கும் ஒரு கபாருட்தை
இல்டல. ரஜினிடய காடல வாரி அவடர கீ ழ
விழடவக்க என்ன கசய்வது அது தான் அவர்களின்
பிரச்சிடன.

மக்கள் பிரச்சிடனடய எந்த அரசியல்வாதி தான்


தபசுகிறார் ஒருவடரக் கூை உங்களால் கசால்ல
முடியாது. நீங்கள் யாடரதயனும் டக காட்டினால்
அவர் நிச்சயம் அரசியலாக்கப்பட்டு
டமயப்படுத்தப்பட்ை பிரச்டனடயப் பற்றி, ஒரு
சாராருக்கு ஏதுவான கருத்டத
கவளிப்படுத்தியவராகத் தான் இருப்பார்.
இங்கு இருப்பதிதல கபரிய பிரச்சிடன நமக்கு என்ன
பிரச்சிடன இருக்கிறது என்று நமக்தக கதரியமால்
இருப்பது தான்.

குடியுரிடம சட்ைத்திருத்தம் பற்றி உண்டம நிடல


அறிந்தவர்களுக்குத் கதரியும், அது மக்களின்
பிரச்சிடன இல்டல என்றும். அது முதலில் ஒரு
பிரச்சிடனதய இல்டல என்றும்

ஆனால், அரசியல்வாதிகள் மக்கடள டவத்து


விடளயாடும் ஆட்ைத்திற்குள் நாம் சிக்கி, அது ஒரு
பிரச்சிடன என்று நாமாக நம்பி அதற்கு ரஜினி
கருத்து கதரிவிக்கவில்டல என்று கம்பு தவறு
சுத்தும் நிடலயில் நம்டம டவத்து, உண்டமயில்
உருவாக்கப்பட்ை எந்த ஒரு பிரச்சடனகளின்
காரணிகடளயும் மறந்து, தீர்டவத்ததடும்
மனநிடலக்குள் கசல்லாமல்
பார்த்துக்ககாள்ளப்பட்தைாம் அதுதவ நிதர்சனம்.

நிடலடம எல்லாக் காலங்களிலும்


இப்படியானதாகதவ இருக்கிறது. இடத விை கபரியக்
கூத்து ‘தபாராட்ைம் தான் தீர்வு’ என்று மக்கள்
நம்புவது. உங்களுக்கு ஒன்டற நிடனவுப்படுத்த
தவண்டும் தபாராடினார்கள் தபார்
நிறுத்தப்பைவில்டல; தபாராடினார்கள் காவிரி
பஞ்சாயத்து இன்னும் பஞ்சாயத்தாகதவ தான்
இருக்கிறது; திடரப்பைங்களில் புடகப்பிடிக்கிறார்கள்
என்று தபாராடினார்கள், கருத்து கதரிவித்தார்கள்
விளம்பரம் இல்லாமல் சிகிகரட் விற்படன இன்றும்
நைக்கிறது. ஒன்டற கதரிந்து ககாள்ளுங்கள் இது
எதுவும் சாமானியனின் பிரச்சிடனகள் இல்டல.

காவிரிடயயும், மீ த்ததடனயும் நூறு நாள் தவடல


திட்ைத்டதயும் விவசாய அழிவிற்குக் காரணம்
கசால்ல ஆரம்பித்ததற்கு முன்னதர நம் மாநிலத்தில்
விவசாயம் குன்றத் கதாைங்கியடத யார்
தபசினார்கள்.

புதுக்தகாட்டை இராமநாதபுரம் சுற்று வட்ைாரக்


கிராம மக்கடளக் தகளுங்கள் இரண்டு
தசாப்தங்களாக எப்படிகயல்லாம் விவசாயம்
குன்றியகதன்று.

ஒரு சாமானியனுக்கு பிரச்சிடன காவிரியில்


தண்ணர்ீ வருகிறதா? என்பதாக இருப்பதில்டல
அவன் இருக்கும் இைத்தில் கபரிய கஷ்ைம்
இல்லாமல் அவன் ததடவகளுக்கான தண்ணர்ீ
கிடைக்கிறதா? என்பதுதான். தண்ண ீர் ததடவ தான்
தீர்த்து டவக்கப்பைதவண்டிய பிரச்சிடன. அதற்கு
என்ன இவர்கள் நைவடிக்டக எடுத்திருக்கின்றார்கள்,
தண்ணர்ீ ததடவகடளப் பூர்த்தி கசய்ய நலத்
திட்ைங்கள் எதுவும் வந்திருக்கிறதா?

அகதல்லாம் சரி, இயற்டகயின் கருடணயில்


காவிரியில் ைன் கணக்கில் தண்ண ீர் ஓடி வந்தாலும்
கூை அடத என்ன கசய்வகதன்று கதரியாமல்
அப்படிதய கைலில் தாதன கலக்க விடுகிதறாம்.
நம் ஊரில் தனி நபர் பிரச்சிடனகள் ஒருகபாழுதும்
அரசியல் பிரச்சடனகளாகப் பார்க்கப்படுவதத
இல்டல. அப்படிப் பழக்கப்படுத்தி விட்ைார்கள்
நம்டம நம் அரசியல்வாதிகள்.

குளத்துப் பாசனத்டத மட்டுதம நம்பி விவசாயம்


கசய்யும் ஒரு கிராமம் இருக்கிறது அங்கு ஒரு
வருைம் மடழப் கபாய்த்தால் கூை அது கசய்திகளில்
வராது. அப்படிகயாரு கிராமம். அந்தக் கிராமத்தில்
19 வயதில் ஒருவன் மாரடைப்பில் இறந்து
தபாகிறான்.

இந்த நிகழ்டவ நம்மில் கபரும்பாலாதனாரால் ஒரு


தனி நபர் பிரச்சிடனயாகதவ எடுத்துக் ககாள்ள
முடிகிறது. இடத எப்படி மக்கள் பிரச்சிடனயாகதவா
அல்லது அரசியல் பிரச்சிடனயாகதவா
எடுத்துக்ககாள்ள முடியும் என்ற மனநிடலயில்
தான் நம்மில் அதநகர் வாழ்கிதறாம்.

“ரஜினி மக்கள் பிரச்சடனக்கு குரல் ககாடுக்க


வில்டல” என்று கசால்பவர்கள் ஒவ்கவாருவரும்
இடத மக்கள் பிரச்சிடனயாகதவா அல்லது
அரசியல் பிரச்சிடனயாகதவா ஏற்றுக்ககாள்ள
மாட்ைார்கள். காரணம் அவர்ககளல்லாம் ஆதரிக்கும்
கட்சிகளும் இந்த நிடலக்கு ஒரு காரண கர்த்தாவாக
இருப்பதத.

ரஜினி அரசியலுக்குள் வந்தால், இடதகயல்லாம்


மக்கள் உணர்ந்து விடுவார்கதளா என்ற பயம் கூை
முந்திக்ககாண்டு ரஜினி மீ து இவர்கள் பழி தபாைக்
காரணமாக இருக்கும். சரி 19 வயதில் ஒருவன்
மாரடைப்பில் இறந்தால் அது எப்படி அரசியல்
பிரச்சிடன ஆகும். மாரடைப்பு வந்தால் என்ன
ஆகும் என்று அந்தக் குடும்பத்திற்கு கதரிந்திருக்க
வாய்ப்பில்டல. இந்த இைதம அரசாங்கத்தின்
சறுக்கல் தான் இதுதவ மக்களின் பிரச்சிடன தான்,
அவர்கள் பதறிக் ககாண்டு அந்த இடளஞடன
டகயில் தூக்கிக் ககாண்டு அவடனக் காப்பாற்றக்
தகாரிக் ககாண்டு தசர்க்க முடிந்த இைம் ஆரம்ப
சுகாதார நிடலயம்.

அங்தக முதல் உதவி கசய்வதற்கு என்று கூை


உபகரணங்களும், உதவிப்கபாருட்களும் இல்டல
சுகாதார நிடலயம் வடர வந்த ஆட்தைா வில் தான்
மருத்துவமடன தநாக்கி பறக்கிறார்கள் (ததாராயமாக
25 கிதலா மீ ட்ைர்) இது அரசின் குடறபாடு.

இப்படியாக, அரசாங்கம் என்னும் மக்கடளயும்


உள்ளைக்கிய ஒரு இயந்திரத்தின் குடறபாடுகடளப்
தபசுவதத அரசியல் ,அரசியல்வாதிகடளயும்,
கட்சிகடளயும் தநாக்கி விமர்சனம் டவக்கும் கசயல்
சர்வநிச்சயமாக அரசியல் தபசுவது என்றாகாது.

முக்கியமாக குரல் ககாடுத்தால் தான்


அரசியலுக்குள் வர தவண்டும் என்றும்
அல்லது.அடிப்படை வசதிகள் இல்லாத
கிராமங்களில் அவசர ஊர்தி கூை இல்டல என்றும்
தபசிவிட்ைால் மட்டும் அவர் ததர்தலில் கஜயித்து
விை மாட்ைார் (பிரச்சடனகளுக்கு குரல்
ககாடுத்தாலும் கூை இவர் தபசியவுைன் பிரச்சடன
தீர்ந்து விட்ைதா?) என்றும் தபசிக்ககாண்டிருப்பது
எந்த பயனும் அளிக்கப்தபாவதில்டல. குரல்
ககாடுத்த மறுகணதம தீர்ந்து விடும் பிரச்சடனயும்
இது இல்டல.

தபருந்து நிறுத்தத்தில் உங்கள் கபாருள் களவு


தபானால் காவல் நிடலயத்தில் உங்கள் புகார்
எடுக்கப்படுதில்டல கபாருள் களவு தபானதத
அரசாங்கத்தின் குடறபாடு தான் புகார் எடுக்க
முடியாமல் இருப்பது அடுத்தக் குடறபாடு.

உங்கடளப் பற்றி சான்று தர ஒரு கிராம அதிகாரி


இருப்பார் என்றாவது நாம் சிந்தித்ததுண்ைா
எவ்வளவு மக்கள் கதாடகக்கு ஒருவர் கிராம
அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் என்று.

அதிகரித்துக் ககாண்தை தபாகும் மக்கள்


கதாடகயில், ஏற்படுத்தப்பை தவண்டிய மற்றும்
கசய்யப்பை தவண்டிய தவடலகள் நிடறய
இருந்தும் கூை தவடல வாய்ப்புகளின்
எண்ணிக்டகக் அதிகரிக்காமல் இருப்பது பற்றி
எப்கபாழுதாவது தயாசித்திருப்தபாமா

அரசியல்வாதிகள் கட்டிய கபாறியியற் கல்லூரிகள்


அதிகபட்சமாக ஒரு மணி தநர பயண தூரத்தில்
இருந்தும் கபாறியியல் படித்தவர்கள் தவடல ததடி
கவளி மாநிலத்திற்கும் கவளி நாட்டிற்கும் ஏன்
கசல்கிதறாம் என சிந்தித்ததுண்ைா.

கபருகும் மக்கட்கதாடகயில் புதிதாக ஏற்படும்


மடனயிைங்கடள அரசு ஏதாவது ஒரு வடகயில்
கட்டுப்படுத்துகிறதா.

ஒரு கல்லூரி இல்டல என்றால் ஒரு அரசாங்க


கட்டிைம் இல்டல என்றால் ஒரு நிறுவனம் இல்டல
என்றால் ஒரு கதாழிற்சாடல இடத ஒட்டிதய
நகரம் நகர்கிறது காலம் காலமாய் இப்படி தான்
நைக்கிறது. எதுவதம. இங்கு ஒரு கண்காணிப்பில்
அல்லது கட்டுப்பாட்டில் இல்டல. தபசப்பை
தவண்டியப் பிரச்சடனகடள யாரும் தபசுவதும்
இல்டல.அதிகபட்சமாக தனி ஈழம் தான் எங்கள்
ககாள்டக என்று முழங்குதவாம் அப்கபாழுது தான்
தமிழன் என்று நம்புவார்கள் என்று.

இங்கு தனி நபர் சந்திக்கும் பிரச்சிடனகள் அரசியல்


பிரச்சிடனகளாகப் தபசப்பை தவண்டும். தீர்டவ
எட்டுவதற்காக அப்படிப் தபசும் காலம் வந்து
யாதரனும் கசால்லும் கருத்து தீர்வாக
அடமயுமானால். அப்படி காலம் வந்த பிறகு நாம்
குடற கசால்லலாம் ரஜினி தபான்றவர்கள் கருத்து
கதரிவிப்பதில்டல என்று

ஆனால், அப்படி ஒரு காலம் வரும் முன்னர்


நிச்சயமாக அற்புதம் நைக்கும். அரசியலில்
நிச்சயமாக ஒரு மாற்றம் நிகழ தவண்டும் என்று
நிடனப்பவர்கள் எந்த தகள்வியுமில்லாமல்
ரஜினிடய, ரஜினியின் இந்த புது அரசியல்
முன்கனடுப்டப ஆதரியுங்கள்.

மாற்றம் தவண்ைாம் என்பவர்கள் ஓட்டைப் பிரிக்கும்


கட்சிகளுக்கு ஓட்டுப் தபாட்டு விட்டு ஆண்ை
கட்சிகடளதய மீ ண்டும் ஆட்சியில் அமர்த்தி

“எதுவும் சரியில்டல.”

“ரஜினி குரல் ககாடுப்பதில்டல “

“அவர் காசு வச்சிருக்காரு, ஆனால் அடதயும்


ககாடுப்பதில்டல”.

-என்கறல்லாம் கூறியபடி

எல்.சி.டி அல்லது எல்.இ.டி திடரகடள முடறத்துக்


ககாண்டு, சமூக வடலத் தளங்களில் நாட்டு நலன்
கருதி தபாராடித் திரியும் நவயுக டிஜிட்ைல்
தபாராளிகளின் பதிவுகளின் கீ ழ் கண்ண ீர் வடித்தபடி
தசாகத்டதக் குறிக்கும், அல்லது முகம் சிவந்து
தகாபத்டதக் குறிக்கும் விருப்பக்குறியீடுகடளக் (Like
Button) கிளிக் கசய்து ககாண்டு இருங்கள்.

வாழ்க ஜனநாயகம் !
5.ைக்களுக்காை களத்தில் இறங்கி
போைாடாைல் பநைடி அைசியலுக்கு ேை
ோர்க்கிறார் என்னும் குற்றச்சாட்டு ேற்றி
இன்று என்டனப் தபான்ற சாமானியர்கள் யாராவது
அரசியலில் நுடழய தவண்டும் என்று கூறினால் “நீ
என்ன தபாராட்ைம் கசய்தாய்?” என்று யாரும் தகட்க
மாட்ைார்கள். காரணம் அரசியல்வாதிகளுக்கு
என்டனப் தபான்ற சாமானியர்களால் அல்லது
தனித்து நிற்கும் சுதயட்டச தவட்பாளர்களால் எந்த
இழப்பும் இல்டல.

ஒருவர் புதிதாக அரசியலுக்கு வந்தால் “நீ


மக்களுக்காக என்ன தபாராட்ைம் கசய்திருக்கிறாய்”
என்று அவடர தநாக்கி தகள்வி எழுப்புவதத தவறு.

மக்களாட்சியில் தபாராட்ைம் யாருக்கு எதிராக


நைத்தப்படுகிறது என்படத நாம் கவனிக்க தவண்டும்
இரு அரசியல் கட்சிகளுக்கு இடையிலான குழாயடி
சண்டைதய தபாராட்ைங்கள்.

இன்டறய கட்ைத்தில், இது வடர நைந்த


அரசாட்சிகளால் ஒரு சாதாரணமான குடிமகனின்
வாழ்க்டகதய தபாராட்ைம் நிடறந்ததாகத் தான்
மாற்றப்பட்டு இருக்கின்றது.

இங்கு நைக்கும் தபாராட்ைங்கள் எதுவும்


அரசியல்வாதிகடள பாதிப்பதில்டல மாறாக
மக்கடளதய பாதிக்கின்றது என்படத நாம் புரிந்து
ககாள்ள தவண்டும்.

ரஜினி மீ து அவதூறு பரப்ப அரசியல்வாதிகள்


எடுக்கும் ஆயுதங்களில் ஒன்று, அவர்களால்
தூண்ைப்பட்ை மக்கடள தகையமாக டவத்து
அவர்கள் நைத்தும் தபாராட்ைங்கள்.

ரஜினி என்பவர் தபாராட்ைம் எதற்கும் தீர்வாகாது


என்கிற நிடலப்பாட்டில் உள்ளவர் தபால் இருக்க
என்ன காரணங்கள் இருக்க முடியும் என்படத சிறு
வயதிலிருந்தத தபாராட்ைங்கடள கவறுத்த நடுத்தரக்
குடும்பத்டதச் தசர்ந்த ஒரு சாதாரணக் குடிமகனின்
பார்டவயில் இருந்து பிரதிபலிக்க என் வாழ்வில்
நான் சந்தித்த ஒரு நிகழ்வு ஒன்டறக் கூறுவது
கபாருத்தமாக இருக்கும்.

நான் கல்லூரியில் பயின்று ககாண்டிருந்த


காலத்தில் நண்பனின் அக்கா திருமணத்திற்காக
ததனி மாவட்ைத்திற்கு அருதக ஒரு கிராமத்திற்கு
நண்பர்கள் அடனவரும் கசன்றிருந்ததாம்.

திரும்பும் தநரத்தில் தீடீகரன்று ஒரு தபாராட்ைம்.

திருமணத்திற்கு வந்திருந்த எல்தலாரும் வடு



திரும்ப மிகவும் சிரமப்பட்ைார்கள் ஊர் மக்கள்
யாருதம கபரிதாகப் தபாராட்ைத்தில் ஈடுபைவில்டல.
பாதி தூரம் நண்பர்கள் நாங்கள் அடனவரும் நைந்தத
பக்கத்து ஊர் வடரக்கும் வந்து அங்கு இருந்து ஒரு
தபருந்தில் ஏறிதனாம் அங்கும் தபருந்துத்
தட்டுப்பாடு. எங்கடளப் தபான்ற மாணவர்கள்,
பணிக்குச் கசன்று வடு
ீ திரும்ப இருந்தவர்களுக்காக
காவல் துடறயின் பாதுகாப்புைன் தபருந்துகள்
இயக்கப்பட்ைது.

தகரள மாநிலம் கவளியிட்ை ஒரு அரசாடணயின்


விவகாரப் தபாக்டக எதிர்த்து நடைகபற்ற
தபாராட்ைத்தின் விடளவாக எதுவும் நைந்து
விைவில்டல. நைந்ததறிய அந்தப் தபாராட்ைத்தின்
விடளவாக அந்த ஊரின் இயல்பு நிடல
பாதிக்கப்பட்ைடதத் தவிர. மாநில அரசு நீதிமன்றம்
மூலம் எடுத்த நைவடிக்டககதள அந்த விவகாரத்தில்
ஒரு தற்காலிகத் தீர்டவத் தந்தது

"நான் ஒரு தைடவ கசான்னால் நூறு தைடவ


கசான்ன மாதிரி" என்று ஒரு ஊரறிந்த திடர வசனம்
ஒன்று உண்டு. திடரப்பைத்தில் இந்த வசனம் ஒரு
அதட்ைல் கதானியில் இருந்தாலும் கூை இந்த
வாசகத்தில் ஒரு அழகு இருக்கிறது. உண்டமயின்
பக்கம் இருப்பவர்கள் உண்டமடய தபசுபவர்கள்
ஒரு தைடவ கசான்னடதத் தான் நூறு முடறயும்
கசால்வார்கள். காரணம் உண்டம எப்தபாதுதம
ஒன்றுதான்.

நிகழ்த்தப்படும் ஒவ்கவாரு விவகாரத்திலும் கமாத்த


அரசியல்வாதிகளும் மக்கடளத் தவறான வழியில்
ககாண்டு கசல்லும் தபாது ரஜினியிைம் இருந்த
உறுதிடயக் கவனியுங்கள்.

உண்டம இருக்கும் பக்கதம இந்த உறுதி இருக்கும்.

உண்டம நூறு முடறயும் முதல் முடற தபான்தற


தான் இருக்கும். நம் பார்டவடயப் கபாறுத்து
தவண்டுமானால் அது தவறு தவறு மாதிரி நம்
கண்களுக்குத் கதரியலாம், ஆனாலும் உண்டம
ஒன்று தான்.

“என் பின்னாடி பி.தஜ.பி இருக்கு அப்படிலாம்


கசால்றாங்க, எப்பவும் உண்டம எதுதவா அடதத்
தான் கசால்தறன்” என்று ரஜினி இடதப் பல
தபட்டிகளில் கசால்லிவிட்ைார்.

CAA பற்றி எத்தடன பக்கங்களுக்கு விளக்கங்கள்


ககாடுத்தாலும் அரசியல்வாதிகளுக்குத்
ததடவயில்டல. இப்தபாது ஆளும் கட்சியும் சரி,
இதற்குமுன் ஆண்ை கட்சிகளும் சரி. எப்கபாழுதும்
மக்கள் மத்தியில் தங்கள் இருப்டப உணர்த்ததவ
தபாராட்ைங்கடளக் டகயில் எடுக்கிறார்கள்.

மக்கள் நாம் ஒன்டற நிடனவில் ககாள்ள


தவண்டும். இங்கு எதிர்க் கட்சிகளாக இருப்பவர்கள்,
இருந்தவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகதள.
சட்ைமன்றத்திலும் , சடபகளிலும் இருக்க தவண்டிய
விவாதங்கடளத் கதருவுக்குக் ககாண்டு
வருவதற்காக நாம் இவர்கடள எதிர்க்கட்சிகளாய்
ஆக்கவில்டல. கட்சிநிதி என்று டகதயந்தி (donation)
கபற்றிருந்தாலும் சரி, சுரண்டிப் கபற்றிந்தாலும் சரி,
உடழக்கும் மக்களின் பணத்தில் தான் எல்லாப்
கபரிய கட்சிகளுதம இயங்குகின்றன.

எதிர்க்கட்சிகளாக இவர்கள் கசய்ய தவண்டியது


என்ன? ஆளும் கட்சிடய சரியான பாடதயில்
கசலுத்துவடத சட்ைரீதியாக கசய்வதத. அடத
கசவ்வதன கசய்தால் எந்த முன்னாள் இந்நாள்
எதிர்க்கட்சிகளும் அடுத்த முடற ஆட்சிடயப் பிடிக்க
முடியாது. அதன் காரணமாகதவ ததடவயற்ற
பீதிடய எப்தபாதும் கிளப்பி விட்டு எதிர்கட்சிகளின்
தபாக்கிற்கு மக்கடள கசலுத்தி விடுகிறார்கள்.

CAA விசயத்தில் எல்லா மாநில முதல்வர்களும்


தபாராட்ைம் ஏற்பைாதவாறு முன்தனற்பாடுகடள
கசய்து. நாங்கள் இருக்கிதறாம், இஸ்லாமியர்கள்
அச்சம் ககாள்ளத் ததடவயில்டல. உங்கள்
பிரச்சடனகடளக் டகயாளதவ எங்கடள
ததர்ந்கதடுத்து உள்ள ீர்கள் என்று உத்தரவாதம்
ககாடுத்து இன்னும் முடிவு கசய்யப்பைாத NRC
எப்படி வகுக்கப்பை தவண்டும் என்படத மத்திய
அரசுைன் தபசித் தீர்மானிப்தபாம் என்பது தபால
மக்களுக்கு நம்பிக்டக தந்திருக்க தவண்டும்.

துரதிர்ஷ்ைவசமாக ஒரு அரசியல் தடலவர் கூை


இப்படியான அணுகுமுடறடய டகயாளவில்டல.
இன்னும் கட்சி ஆரம்பிக்காத ரஜினிகாந்திைம்
இருந்து மட்டுதம அப்படி ஒரு நம்பிக்டகயான
வார்த்டதகள் வருகிறது. அடதயும் ஏற்றுக்ககாள்ள
முடியவில்டல இவர்களால்.

தகரள முதல்வர் பிணராயி விஜயன் கூை


தபாராட்ைதிற்குப் பின்னதர தீர்மானம்
நிடறதவற்றுகிறார் முதல் ஆளாக. தீர்மானம்
இயற்றிய எந்த மாநில அரசின் தீர்மானத்திலும்
மறுப்பதற்கான கதளிவான விளக்கம் இல்டல.

தமிழர் கபயரில் கட்சி டவத்து மக்கடள ஏமாற்றும்


கூட்ைத்தில் ஒருவர் தமடையில் தபசியது,
"தபாராட்ைத்தில் இஸ்லாமிய சதகாதரி மண்டை
உடைக்கப்பட்ை தபாது மயிரவா புடுங்கின" என்று.

இவர்கள் இப்படியான தபச்சுகளின் மூலம்


தமிழர்கடள அவமானப்படுத்துகிறார்கள்
தமிழர்களிைம் இருக்கும் அடவயைக்கம், நாவைக்கம்
தபான்ற பண்புகள் இவர்களின் தமடைப்தபச்சுகளில்
கவளிப்படுவதில்டல.

இஸ்லாமியர்கள் கவளிதயற்றப்படும் நிடல வந்தால்


நான் முதல் ஆளாக உங்களுக்காக நிற்தபன் என்று
கதளிவுப்படுத்தி விட்ை பிறகு. ரஜினி மீ து அவதூறு
பரப்புவது தன்னம்பிக்டகயற்ற கசயல். அவர்கள்
மீ து நம்பிக்டக இல்லாமல் மக்கள் ரஜினியின்
பக்கம் கமாத்தமாய் கூடி விைக்கூைாகதன்ற அச்சம்.
மக்கடளக் தகையமாக டவத்துக்ககாண்டு
தபாராட்ைம் நைத்தும் எந்தக் கட்சியின் அரசியல்
தடலவர்களின் மண்டையும் தபாராட்ைத்தில்
உடைக்கப்பைவில்டல என்படத உணராமல்.
"தபாராட்ைத்தில் இஸ்லாமிய சதகாதரி மண்டை
உடைக்கப்பட்ைதபாது மயிரவா புடுங்கின" என்று
ஒருவர் தமடையில் ரஜினிடய
விமர்சித்துப்தபசினால் டக தட்டி ஆர்ப்பரிக்கும்
நிடலயில் நாம் இருப்பது தவதடன.

இன்று ஒரு சட்ைத்திருத்தம் வந்தால், நாடள தவறு


ஒரு கட்சி அதடனத் திருத்ததவா அல்லது திரும்பப்
கபறதவா முடியும்.

அப்படியிருக்க மக்கள் தபாராட்ைத்தில் இறங்குவதும்,


மக்கடள இறங்க டவத்து, ஒரு மாநிலத்தின்
இயல்பு நிடலடயப் பாதிக்கச் கசய்வதும் ஆளும்
கட்சியின் ததால்வி என்படத விை எதிர்க்கட்சிகளின்
ததால்வி என்பதத சரியாக இருக்கும்.

எப்தபாதும் தபாராட்ைம், தவடல நிறுத்தம்


இடவகயல்லாம் கதாழிற்சங்க அடமப்புகள்,
பணியாளர்கள் சங்கம் இது தபான்ற அடமப்புகளிைம்
இருந்தத துவங்குகின்றன.

தபருந்து ஊழியர்களின் தவடல நிறுத்தம் ஒரு


எடுத்துக்காட்டு அவர்களின் தகாரிக்டககள் காலம்
காலமாக தகாரிக்டககளாதவ இருந்தாலும்
சாதாரணமவர்கள், ஆளுங்கட்சி யூனியடனச்
தசர்ந்தவர்கள் தவடல நிறுத்தத்தில் ஈடுபை
மாட்ைார்கள். வருைத்திற்கு ஒரு லட்சம் ககாடுத்து
தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும்
தபாராட்ைம் பிரதானமாக இருப்பதில்டல. நாதை
தபாராடிக்ககாண்டிருந்தாலும் தினக்கூலிகள்
அவர்கள் தவடலக்ககட்டுவிைக்கூைாது என்தற
இருப்பார்கள். தபாராட்ைம் சமானியர்களின்
வாழ்க்டகடயத்தான் அதிகம் பாதிக்கும் என்ற
உண்டமடய நாம் எப்தபாது உணருதவாம்.

இயக்கங்கள் அடமப்புகள் நீட் (Neet) ததர்வுக்கு


எதிராகப் தபாராடுவதற்கு முன்னர் கமட்ரிகுதலசன்
(matriculation) பள்ளிகள் அதிகரித்து விட்ை தபாதத
கிராமங்களில் இருந்து வரும் அரசு பள்ளி
மாணவர்கள் வாய்ப்பு பறிக்கப்பட்டத ஏன்
உணரவில்டல ஒவ்கவாரு வருைமும் எந்த
தனியார் பள்ளி மாணவர்கள் முதலிைம் என்னும்
எதிர்பார்ப்தப அதிகம் இருந்தடத மறுக்க முடியுமா?

கட்சி நைத்துபவர்கதள கல்லூரியும்


நைத்திக்ககாண்டிருக்கும் தபாது கட்சிகளால்
,கட்சித்தடலவர்களால் ஓரிரு அரசுப் பள்ளிடயக்
கூைத் ததர்ந்கதடுத்து மாணவர்கடள நுடழவுத்
ததர்வுக்குத் தயார் கசய்ய முடியாதா.

எனக்கு புள்ளி விவரங்கள் கதரியாது. ஆனால்


காதவரிக்காக தபாராடிக்ககாண்டிருக்கும் தபாதத
காதவரி படுடகக்கு எந்த விதத்திலும்
சம்பந்தமில்லாத குளம் கண்மாய் தபான்றவற்டற
நம்பியிருந்த விவசாயம் கைந்த 20 ஆண்டுகளில்
குடறயவில்டல முற்றிலுமாகதவ இல்லாமல்
தபானது. அப்படியான விவாசயத்டத
நம்பியிருந்தவர்களுக்கு தவறு தவடலகள்
ததடவப்படுகிறது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், அரசியல் பிரச்சடனகள்,


தபாராட்ைங்கள் இருக்கின்ற நாடுகளால்
முதலீடுகடள ஈர்க்க முடிவதில்டல. ரஜினி, இந்த
உண்டமடய புரிய டவக்க தவண்டிதய
ஸ்கைர்டலட் தபாராட்ைத்திற்குப் பிறகு நைந்த
கலவரத்திற்குப் பின், இப்படி கசால்கிறார்
"விவசாயம் இல்ல, industries ம் குடறஞ்சு தபாச்சு
தவடல வாய்ப்புக்கு என்ன பண்றது" என்று.

இது தான் மக்கள் மீ தான அக்கடற, ஓட்டு


அரசியலுக்காக அரசியல்வாதிகளால், மக்கள்
மனதில் விடதக்கப்பட்ை எண்ணத்திற்கு ஒத்துப்
தபாகும் கருத்துக்கடள எல்தலாருதம கூறி வந்த
நிடலயில் எந்த ஒரு சூழலிலும் எதார்த்தத்டத
உணர்ந்து தபசுகின்ற அக்கடற.

மக்கடளத் தூண்டி விட்ை ஒருவரிைமும் இதற்கான


பதில் இல்டல அதற்காக அவர் சுற்று சூழல்
மாசுபடுவடத ஆதரிக்கிறார் என்று அர்த்தம்
இல்டல.
மக்களாட்சியில் தபாராட்ைகமன்பது மக்கடள
பாதித்து அரசியல்வாதிகளுக்கு அரசியல் ஆதாயம்
கபற்றுத் தருவதத அன்றி தவறு ஓன்றும் கசய்யாது.
6.ஆன்மீகப் ேகுத்தறிோதி ைஜினிகாந்தும்
அேரை ைதோதியாகச் சித்தரிக்க முயலும்
அைசியல் ேகுத்தறிோதிகளும்
பகுத்தறிவு என்றால் நாத்திகம் என்தற அர்த்தம்
ககாள்ளப்படுகிறது. ஆனால் பகுத்தறிவு என்பது
அடனத்து உயிர்களிைமும் உள்ளது எடத கண்டு
ஓை தவண்டும், எடத தவட்டையாை தவண்டும்,
எடத உண்ண தவண்டும், எடத ஒதுக்க தவண்டும்
இப்படியாக எது தவண்டும், எது தவண்ைாம் என்று
பகுத்தறியும் அறிதவ பகுத்தறிவு.

பகுத்தறிவு என்றால் ஏததா உயர்ந்த அறிவு நிடல


என்று நிடனத்துக் ககாண்டுள்தளாம், மரம் முதலாக
மனிதன் வடரயில் ஓரறிவு துவங்கி ஆறறிவு
வடரக்குமான அத்தடன உயிர்களுக்கும் பகுத்தறிவு
என்பது அடிப்படை அறிவு.

பகுத்தறிவின் பாடதயில் எந்தகவாரு மனித, மத,


இனக் கருத்துகளின் குறிக்கீ டும் இன்றி கதளிந்த
சிந்தடனயுைன் பயணிக்கிற எவனும் ஆன்மீ கம்
என்ற பாடதடய அடைவது சர்வநிச்சயம்.

கபாதுவாக, நம் ஊரில் கைவுள் மறுப்பாளர்கதள


பகுத்தறிவாதிகளாக தங்கடள
அடையாளப்படுத்திக்ககாள்கிறார்கள். இவர்கள் என்ன
மாதிரியான வடரயடறக்குள் தங்கடள டவத்து
இருக்கிறார்கள் என்றால் எல்லாவற்டறயும்
தகள்விக்கு உட்படுத்துவது, சைங்குகடள எதிர்ப்பது
என்கிற கபயரில் அவர்களாக சில புதிய
சைங்குகடள வகுத்துக்ககாள்வது, கைவுளின் உருவப்
பைங்கடள மற்றும் சிடலகடள அவமதித்து
விட்ைால் மூை நம்பிக்டககடள ஒழித்து விைலாம்
என்று கண் மூடித்தனமாக நம்புவது (ஆனால்
இவர்களின் தடலவர்கள் சிடலகடளயும்,
பைங்கடளயும் மாடலயிட்டு வணங்குவது). இப்படி
இவர்கள் தங்கடளச் சுற்றி ஒரு கட்ைம் உருவாக்கிக்
ககாண்டு அதற்குள் அவர்கடள அடைத்துக்
ககாள்கிறார்கள்.

எல்லா நிடலகளிலும் அறிவாளித்தனம் என்று


நம்பும் விதமாகக் தகள்விகடள முன்டவத்து
விட்ைால் அதற்கு கபயர்தான் பகுத்தறிவா!

ஸ்ரீ ராகதவந்திரர் என்று ஒரு பைம், ரஜினியும்


100வது பைம்

இந்த பைம் பார்த்த கபாழுது எனக்கு 12 வயது


இருக்கும் கபாதிடகயில் இரவு தநரத்தில்
ஒளிபரப்பட்ை கபாழுது ரஜினிக்காகதவ கண்
விழித்துப் பார்த்தத் திடரப்பைம். அதில் ஒரு
காட்சியில்

குருகுலத்தில், ஒரு மாணவர் குருவிைம் தகள்வி


தகட்டுக் குருடவ மைக்கி விட்ைதாய் எண்ணி
,குருடவதய மைக்கி விட்ைதால் தான் அறிவாளி
தபால் பிதற்றிக்ககாள்வார், எனக்கு கதரிந்த
வடரயிலும் தகள்வி தகட்டு மைக்கிவிட்ைால்
அறிவாளி என்கிற தபாக்கு இன்னமும் முழுதாக
மடறயவில்டல.

அடுத்த காட்சியில் ஸ்ரீ ராகதவந்திரர் (நமக்கு நம்ம


தடலவர்) ராத்திரிகயல்லாம் கண் விழித்து, படித்து,
குரு விைம் அந்த மாணவன் தகட்ை தகள்விக்கு
பதில் ததடி அந்த பதிடல மற்ற மாணவர்கள் முன்
எடுத்துச்கசான்ன பின்பு, குரு கசால்லுவார் “தகள்வி
தகட்பதில் இல்டல புத்திசாலித்தனம் பதிடல
ததடுவது தான் புத்திசாலித்தனம்” என்று

அந்தக் காட்சி பனிகரண்டு வயதுப் டபயனான


எனக்குள் ஏற்படுத்தியத் தாக்கம் பதில்கடளத்
ததடும் தாகம்.

வகுப்பில் தகள்வி என்று ஒன்று வந்து விட்ைால்


தபாதும் பதில் கசால்றது நானா தான் இருக்கனும்
என்கிற கவறியாகக் கூை அது பரிணமித்தது.

பதிடலத் ததடுங்கள், பதில் கிடைக்கும் என்தற


நமக்கு ஆன்மீ கம் கசால்லித் தருகிறது. இப்படியாக
பதிடலத் ததடுவது தான் பகுத்தறிவு ஆகுதம தவிர
தமதாவித்தனமாக தகள்விகடள அடுக்கி ககாண்தை
இருப்பததா. இல்டல ஒருத்தர் கசால்லிட்டு தபாய்
விட்ைார் என்பதற்காக அப்படிதய பின்பற்றுவததா
கிடையாது.
கைவுடளப் பற்றியத் ததைலில் பதிடல அடைந்த
முகமது நபி, கிருஷ்ணர், இதயசு, புத்தர்,
விதவகானந்தர், இவர்கள் தபான்று இன்னும் பலர்
வணக்கத்திற்குரியவர்களாக டவக்கப்பட்ைார்கள்.

கைவுள் பற்றியத் ததைல் ஒருவடன கைவுள்


நிடலக்கு உயர்த்தி விடுகிறது (நான் கூறவில்டல
வள்ளுவர் கூறுகிறார்)

“தன்னுயிர் தான்அறப் கபற்றாடன ஏடனய


மன்னுயி கரல்லாந் கதாழும்.”

உண்டமடயப் பற்றியத் ததைலில் ஒருவன் தன்டன


(நான் என்ற மமடதடய) கதாடலத்து தன் உயிர்
தனதில்டல என்ற நிடலடயப் கபறுகிறாதனா.
அவன் கதய்வ நிடலக்கு உயர்ந்து விடுகிறான்

பகுத்தறிவாளர்களாய் தங்கடள அடையாளப்படுத்திக்


ககாள்பவர்கள் எப்தபாதும் தங்கடள
முன்னிறுத்திதய தபசக் கண்டு இருப்பீர்கள். அதத
ஆன்மீ க வழியில் இருப்பவர்கள் கபரிய
அறிவாளிகளாய் இருந்தாலும் கூைத் தங்கடள
முன்னிறுத்திக் ககாள்வதில்டல.

உதாரணமாக; "எல்லா புகழும் இடறவனுக்தக"


என்று ஆஸ்கார் தமடையில் ஒலித்த வார்த்டதகள்”
ஆன்மிகம் கசால்லித்தரும் நல்லறிவு இது தான்
அது எந்த மார்க்கமாக இருந்தாலும்.
தகள்விகளுக்கான விடைகடள அறிந்த கதளிந்த,
எதற்ககடுத்தாலும் “நான்”, “நான்” என்று தன்டன
முன்னிறுத்தாத ஞானிகடள ஆன்மீ கதம தருகிறது.

தனது முயற்சி, திறடம, உடழப்பு இடவகயல்லாம்


தனது உயர்வுக்குக் காரணமாக இருந்தாலும்
“என்டன வாழ டவத்தத் கதய்வங்களான தமிழ்
மக்கதள” என்று தன்னால் மட்டும் தான்
உயர்ந்துவிைவில்டல என்ற எண்ணத்டத
ஆன்மீ கத்டத பின் பற்றுபவர்களிைம் மட்டும் தான்
பார்க்க முடியும்.

பகுத்தறிவது என்பதும் கூை விடைடயத் ததடி


நிற்பது தாதன தவிர தகள்வி மட்டும் தகட்டு விட்டு
முட்டு சந்தில் முட்டியபடி மற்றவர்கள்
நம்பிக்டகயில் குறுக்கிடுவது அல்ல

பகுத்தறிவு என்று தபசும் கபாழுது, அறிவியலால்


நிரூபணம் கசய்யக்கூடியடத, வரலாற்றில்
கசால்லப்பட்டிருப்படத ஏற்றுக்ககாள்வது தான்
பகுத்தறிவு என்று ஒரு வாதம் முன்
டவக்கப்பைலாம். உண்டமயில் அறிவியலால்
எல்லாவற்றிக்கும் காரணம் கற்பிக்க முடிவதில்டல.
உதாரணத்திற்கு எல்லாருக்குதம பரிட்சயமான ஒரு
திடரப்பைத்தின் காட்சிடய எடுத்துக்ககாள்ளலாம்.
எந்திரன் திடரப்பைத்தில் விஞ்ஞானி வசீ கரன், சிட்டி
தராபட்டிைம் உயிர் பற்றியும், உணர்வுகள் பற்றியும்
பாைம் எடுக்கும் கபாழுது .உயிர் என்படத புரிய
டவப்பதில் அந்த விஞ்ஞானிக்கு ஏற்படுற
தடுமாற்றம் (சுஜாதா, கார்க்கி, ஷங்கர் இந்த 3
தபருக்குதம ஒரு சபாஷ்). சமுதாயத்தில்
தன்னுடைய தமதாவித்தனத்டத நிரூபிக்க
எல்லாவற்றுக்குதம தகள்வி தகட்டு ஒரு புள்ளியில்
தடுமாறி நிற்பவர்கடளப் பற்றிய பிரதிபலிப்பு அந்தக்
காட்சி. இது ஒரு வடகயில் அறிவியலும் கூை ஒரு
வடகயான நம்பிக்டக தான் என்படத உணர்த்தும்
காட்சி.

நாத்திகம்,பகுத்தறிவு என்கிற கபயரில் நாங்களும்


அறிவாளி என்று கிளம்பி தநற்றுக் கட்சிக்குள் பதவி
கிடைத்து காலம்காலமாய் இருக்கும்
கதாண்ைர்களுக்கு கடுப்தபற்றியது தபாதாமல்
முழுதாய் எதுவும் கதரிந்து ககாள்ளாதவர்களின்
முதிர்ச்சியற்ற அந்த ட்வட்டும்
ீ தடுமாற்றத்தின்
கவளிப்பாதை.

ஒரு சட்ைத்டத எதிர்க்கும் தபாது, அதில் உள்ள


நன்டம தீடமகடளப் பகுத்து அறியாமல் கூட்ைணி
கட்சியாக இருக்கும் கபாழுது ஆதரிப்பது, எதிர்க்
கூட்ைணி ஆகி விட்ைால் எதிர்ப்பது. ஒரு திட்ைத்தில்
டககயழுத்து இடும் முன்னர் அந்த திட்ைத்டதப்
பற்றிப் பகுத்தறியாமால் டககயழுத்திட்டு விட்டு
பின்பு அந்தத் திட்ைத்டத எதிர்த்துப் தபாராடுவது
இகதல்லாம் தான் நம் ஊர் அரசியலில் பகுத்தறிவு.
மனித சமூகத்தில் ஏற்றத் தாழ்வு எல்லா
காலத்திலும் இருந்திருக்கிறது. தவறு தவறு
வடிவத்தில் அதடன அந்த அந்த காலத்திற்தகற்ற
முன்கனடுப்புகதளாடு எதிர்த்து மாற்றியடமக்க
எல்லா காலத்திலும் கபரியார்கள் ததான்றி
இருக்கிறார்கள்.

இன்டறய அரசியலில் மதம் தான் ஏற்றத்


தாழ்விற்குக் காரணம் என்பது தபான்ற பிம்பம்
ஏற்படுத்தப்பட்டு. மத நம்பிக்டககடள எதிர்ப்பது
தான் பகுத்தறிவு என்று இருப்பது வருந்தத்தக்க
விஷயம்.

“பிறப்கபாக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்கபாவ்வா


கசய்கதாழில் தவற்றுடம யான்.”

எல்லா உயிர்களும் பிறப்பால் ஒதரத்


தன்டமயானடவகதள, ஆயினும் கசய்கின்ற
கதாழில்களின் தவறுபாடுகளால் சிறப்பியல்பு
ஒத்திருப்பதில்டல.

கீ டதயில் மூன்று வித இயற்டக குணங்களுக்கும்


அவற்றின் கசயல்களுக்கும் ஏற்ப நான்கு வடக
பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்று கசால்ல
பட்டு இருக்கிறது.

இந்தப் பிரிவுகளுக்கு ஏற்ப ஏற்றத் தாழ்வுகளும்


எல்லாக் காலங்களிலும் தவிர்க்க இயலாததத அடத
அணுகும் முடறயில் உள்ள தவுறுகடளக் கடளயக்
காலத்திற்கு ஏற்ற கசயல்கடளச் கசய்ய தவண்டும்.

இன்று ஒதர பிரிவினராக இருந்தாலும் கூை ஒரு


ஏடழ வட்டில்
ீ பணக்காரன் (ஒரு சிலர்) தண்ணர்க்

குடிக்க தயாசிப்பதுண்டு (“உங்கள் வட்டில
ீ RO
வாட்ைர் இல்டலயா” என்ற தகள்வி பிரசித்தம்)
இகதல்லாம் நவன
ீ தீண்ைாடம.

பிரிவுகள் சமூக ஏற்ற தாழ்வு பற்றி ஆழ்ந்த பார்டவ


இல்லாமல் இன்னமும் படழயடததய பிடித்துக்
ககாண்டு இருப்பதும், யாடரயாவது குற்றவாளியாக
நிறுத்தி யார் நம்பிக்டகடயயாவது இழிவுப்படுத்தி
விட்ைால், எல்லாம் சரியாக ஆகிவிடும் என்று
நைந்து ககாள்வதும், கவறும் வறட்டு அரசியல்
தான்.

சமூக வடலத்தளப் பக்கங்களில் பகிரப்படும்


பதிவுகடளப் படித்து விட்டுக் கருத்துக்கடள உள்
வாங்கிக்ககாள்ளாமல் கவறுமதன
பின்னூட்ைங்களில் (ககமண்ட்-ல்) எதிர்ப்டப மட்டும்
பதிவு கசய்பவர்கடள நிடனக்கும் தபாது டபபிளி ன்
ஒரு வசனம் தான் நியாபகத்திற்கு வரும்
“தகட்பதற்கு காது உள்ளவன் தகட்கக்கைவன்”

நல்லறிடவப் கபற ஆன்மீ கத்டதப் பகுத்து


அறியுங்கள். நீங்கள் எந்த மதத்தவராக இருப்பினும்,
ஆன்மீ கம் அறிவதத மத நல்லிணக்கத்திற்கும் சமூக
சம நிடலக்கும் வழிவகுக்கும். பகுத்தறிவு என்கிற
கபயரில் மக்கள் நம்பிக்டககடள இழிவுபடுத்தும்
அரசியலால் யாருக்கும் எந்த ஆதாயமும் இல்டல.

ரஜினிகாந்த்- “இவன் கபயருக்குள்தள காந்தம் உண்டு


உண்டம தானைா”. ரஜினிக்கு கபாருந்தும் பல
பாைல் வரிகளில் இதுவும் ஒன்று

என்ன தபசினாலும், ஏன் தும்மினால் கூை பத்துப்


தபர் எதிர்த்தும், தகாடிக்கணக்கான தபர் ஆதரித்தும்
தபச கிளம்பி விடுகிறார்கள்.

கபரியாடரப் பற்றி அவர் எந்த ஒரு கருத்தும்


தவறாக அல்லது கபாய்யாக முன் டவக்காத
தபாதும் கூை அடத கபரிய சர்ச்டச ஆக்கி
விட்ைார்கள். அதில் இன்னும் ஒரு படி தமதல
கசன்று தனி நபர் தாக்குதல்கடளத் தாண்டி குடும்ப
விஷயங்கடள இழுத்துப் தபசும் அளவுக்கு வந்து
விட்ைார்கள் இது தான் திராவிை கழகங்களின்
இன்டறய நிடல கபரியாரின் கபயடரச் கசால்லி
அரசியல் கசய்யும் இரு கட்சிகளில் இருக்கும்
அறிவாளிகளின் நிடல.

கபரியார் நைத்திய தபரணியில் கைவுள் பைங்கள்


அவமதிக்கப்பட்ைது உண்டம, இதற்தக ஆதாரம்
தகட்டு முடிந்த அளவு குட்டிக் கரணம் அடித்து
ரஜினியின் தமல் ஒரு சாயம் பூச பார்த்தார்கள்
இவர்களின் சாயம் கவளுத்தது தான் மிச்சம்.
கபரியார் தான் ரஜினியின் மகளின் மருமணத்திற்கு
காரணம், இப்படி ஒரு கருத்து முன் டவக்கப்பட்ைது
தமன்மக்கள் நன்மக்கள் இவர்களுக்கான
இலக்கணத்துக்குள் சற்றும் கபாருந்தாத ஒரு எதிர்க்
கருத்து இது தபான்று தனிநபர் தாக்குதல்கடள எதிர்
கருத்தாக டவப்பது என்று வள்ளுவர் கசால்கிறார்.

கபரியாருக்கு முன்னதர பல கபரியார்கள் ததான்றி


விட்ைார்கள். வங்காளத்தில் ததான்றிய ஈஸ்வர்
சந்திரா வித்யாசாகர் (அவர் ஒரு பிராமணர் இங்கு
இடத குறிப்பிடுவதற்கான தநாக்கம் திராவிைக்
கழகங்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி
டவத்திருக்கும் கூட்ைத்தில் இருந்து வந்தவர்
என்படதச் கசால்வதற்காக மட்டுதம).
அதநகமாதனாருக்கு பரிச்சயம் இல்லாத கபயர்
இவரும் ராஜா ராம் தமாகன் ராய் என்பவரும்
அதநகமான சமூக சீ ர்திருத்தங்கடள முன் எடுத்து
உள்ளார்கள். ஈஸ்வர் சந்திரா, தத்துவ தபாதினி
இதழில் மறுமணம் பற்றிய அவரின் பரப்புடரயின்
ஒரு பகுதியாக எழுதிய கட்டுடரயில் பராசரர்
எழுதிய பராசரர் தர்ம சம்ஹிதா (கலியுகத்திற்கான
தர்மம் என்று கலியுகத்தில் பின்பற்றப் பை
தவண்டிய ஒழுங்குகளாக இந்நூல் அறிய படுகிறது)
என்னும் நூலில் உள்ள வரிகடள தமற்தகாள் காட்டி
எழுதுகிறார்.அது பின்வருமாறு,
"Gate Mrite Pravajite pleevacha patite patau.

Panchasvapatsu narinam patiranyo bidhiyate”.

இதன் கபாருள்:

தன் கணவர் சமூகத்தால் விலக்கப்பட்ை


நபராகதவா,ஆண்டமயில்லாதவர் என்தறா, அல்லது
உலக வாழ்டவத் துறந்தவராகதவா அல்லது இறந்து
விட்ைாதலா கபண்கள் மறுமணம் கசய்வதற்கான
உரிடம ககாண்ைவர்கதள

ஈஸ்வர் சந்திரா அவர்களின் பரப்புடர மற்றும்


முயற்சியின் காரணமாக இந்தியாடவ ஆட்சி கசய்த
கவள்டளய அரசின் ‘கிழக்கு இந்தியா கம்கபனி’
விதடவ மறுமணத்திற்கான சட்ைம் ஒன்டற
இயற்றியது இதுதவ நவன
ீ இந்தியாவில் (Modern India)
மறுமணம் சார்ந்த முதல் திருத்தம்.

அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள், இவருக்கும்


முன்னாள் மறுமணத்டத ஆதரித்ததாடு அடத
கசய்தும் காட்டியவர்.

இப்படி ஆன்மீ கவாதிகளும் கைவுள் நம்பிக்டக


ககாண்ைவர்களாலும் மனித சமூகம் ததடவயான
தநரத்தில் ததடவயான நல்வழியில் கசலுத்தப்பட்டு
இருக்கிறது.

கக்கனும் டவத்தியநாத ஐயரும் முன்கனடுத்த


தகாவில் நுடழவுப் தபாராட்ைம் நம்
பாைப்புத்தகத்தில் இைம் கபற்றிருக்க வாய்ப்பில்டல
அவர்கள் மதுடர வரர்களாகதவா
ீ அல்லது மீ னாட்சி
தகாவில் வரர்களாகதவா
ீ அறியப்பைவும் இல்டல
அவர்கள் இயக்கங்கள் ஆரம்பித்து கூட்ைம்
தசர்க்கவில்டல அதனால் அவர்கள் கபயடரச்
கசால்லி அரசியல் கசய்ய முடியாது என்பதத
அதற்குக் காரணம்.

கபண்கடள நம் கலாச்சாரமும் , ஆன்மீ கமும் (எந்த


மதமாக இருந்தாலும்) தபாற்றச் கசால்லியும்
வணங்கச் கசால்லியும் தான் கற்று தருகின்றன.
கபண்கடள ஒரு படி தமதல டவத்து தான் பார்க்கச்
கசால்கின்றன.

நாத்திகம் தபசும் தபாலிப் பகுத்தறிவாதிகள்


ஆன்மீ கம் உருவாக்கித் தந்த மற்றும் நம் தமிழ்
மரபில், நம் கலாச்சாரத்தில் இருந்த ஒழுங்குகடள
தகள்விக்குட்படுத்தி சீ ர்திருத்தங்கடளவிை சீ ர்
தகடுகடளதய அதிகம் புகுத்தியிருக்கிறார்கள் .

காரணம் இல்லாமல் கசய்யும் விவாகரத்டத


டபபிள் எதிர்க்கிறது உங்களுக்கு கதரிந்த
பிரபலமான நாத்திகர்கடள பகுத்தறிவாதிகடள
பாருங்கள் பிடிக்கும் வடர பிடித்து ககாள்வதத
சுதந்திரம் என்று தபசி அப்படிதய வாழ்ந்தும் காட்டி
தவறான முன் உதாரணங்கடள சமூகத்தில்
புகுத்திவிட்ைார்கள். (divorce and living together
தபான்றவற்டறகயல்லாம் ஒரு தகளிக்டக தபால்
ஆக்கியவர்கள் இவர்கதள.)

ஆயிரம் சமயங்கள் வந்தாலும், நம் மண் அடத


ஏற்று ககாண்ைது காரணம் எல்லா சமயங்களும்
வாழ்வதற்கான நல்ஒழுங்குகடள கற்பித்ததனால்.

நம் கலாச்சாரத்தில் அந்தணருக்குத் தானம் கசய்ய


கசால்லிக் கற்பித்து இருப்பார்கள் காரணம் சாதி
ஆதிக்கம் இல்டல எவன் எல்லாம் கற்று ககாண்தை
இருந்தவாறு (கற்றலுக்கு முடிவு இல்டல என்பதால்)
கற்றுக் ககாடுக்கிறாதனா அவர்கள் எல்லாம்
அந்தணர்கள்.

கபாருள் ஈட்டுவதில் கவனம் கசலுத்துவதில் தன்


வாழ்நாடள அவர்கள் கழித்தால் கற்றலில்
முழுவதுமாக அவர்களால் கவனம் கசலுத்த
இயலாது.

அவர்கள் கற்றடல நிறுத்தி விைக் கூைாது


கதாைர்ந்து அவர்கள் கல்வி கற்றபடி இருந்தால்தான்
சமூக ஒழுங்கு சீ ராக இருக்கும் என்பதற்காக
அவர்களுக்கு தானம் கசய்யும் ஒழுங்டக கசய்து
டவத்து இருந்தார்கள். (ததச நலனுக்காக ஆராய்ச்சி
கசய்யும் விஞ்ஞானிகளுக்கு மற்றும் கல்விச் தசடவ
கசய்யும் கல்வியாளர்களுக்கு அரசாங்கமும்
மக்களும் கபாருளுதவி கசய்வது தபால).
கபரியாரின் கபயர் கசால்லி அரசியல் கசய்யும்
இவர்கள். கல்விடய வியாபாரம் ஆக்கி டவத்து
இருக்கிறார்கள். (கபரியார் கல்விடய வியாபாரம்
ஆக்குவடத எதிர்த்தவர்)

கபரியார் கசய்த புரட்சிகள் ஒரு புறம் இருக்கட்டும்


கபரியாரின் கபயர் கசால்லி அரசியல் கசய்யும்
இவர்களின் அதிகபட்ச சாதடன தான் என்ன?
கைவுள்கடள பழிப்பது ! இன்னமும் ஒரு சாராடர
(சாதிகள் இல்டல என்று முழங்கிய பாரதி தமிழ்
தாத்தா உ.தவ.சா. அவர்கள் அந்த சாரார்களில்
இருந்து வந்தவர்கதள) குற்றம் சுமத்துவது. இது
மட்டும் தான்.

இவர்களுக்கு மாற்றாக ஒருவர் நிச்சயம் ததடவப்


படுகிறார் அந்த மாற்றத்டத ஏற்படுத்தக் கூடிய
மக்கள் கசல்வாக்கு உள்ளவராக ரஜினி இருப்பதால்
தான் அவர் மீ து அவதூறுகள் அதிக அளவில்
பரப்படுகின்றன. விஜயகாந்டத இப்படித்தான்
ஒழித்தார்கள். மக்களின் மூன்றாவது ததர்வாய்
நிற்பவர்கள் மீ து மட்டும் அதிக அளவில் பழிகள்
பரப்பப்படும் கீ ழான அரசியதல ரஜினிக்கு
எதிராகவும் அரசியல் பகுத்தறிவுவாதிகளால்
நைத்தப்படுத்தப்படுகிறது. இனியும் ஏமாற தவண்ைாம்
.
7.ைஜினி புரிந்துபகாண்ட ஆன்மீகமும்
அபைகைாைேர்களிடம் ஆன்மீகம் என்று
திணிக்கப்ேடும் எண்ைங்களும்
ஆன்மிகம் என்கிற இந்த வார்த்டத நாதளடுகளுைன்
வாரம் ததாறும் வரும் இலவச இடணப்பு
புத்தகங்களின் வழியாகதவ சிறுவயதில் எனக்கு
அறிமுகமானது.–

ஆன்மீ கம் என்றால் ஏததா மதவாதிகளின் வார்த்டத


என்று நம் கபாது புத்தியில் ஒரு கபாய்க்கருத்து
புகுத்தப்பட்டுள்ளது.

சமூக நலன் மீ து அக்கடற ககாண்டிருக்கும் எவரும்


மிக ஆழ்ந்து சிந்திக்கும் தபாது வந்தடையும் புள்ளி
சர்வநிச்சயமாக ஆன்மீ கமாகத்தான் இருக்கும். கபாது
புத்தி சமூகத்துக்கு புரிகிற மாதிரி கசால்வதானால்
ஆன்மீ கம் என்பது தன்டனயறிதல்.

Know Thyself என்று சாக்ரடீஸ் கசால்வதும், Knowing


Yourself is the beginning of all wisdom என்று
அரிஸ்ைாட்டில் கசால்வதும், “தன்டன அறிவதத
அறிவாம் அஃதன்றிப் பின்டன யறிவது
தபயறிவாகுதம” என்று திருமூலர் கசால்வதும் இந்த
ஆன்மீ கத்டதத் தான்.

ஆன்மா என்ற ஒரு விஷயதம, நமக்குள் இருந்து


நம்டம இயக்குகிறது, அடத அறிவதத ஆன்மீ கம்
என்று நம் இந்திய கலாச்சாரம் கசால்கிறது,. நீ
என்பது இந்த உைல் இல்டல, நீ என்பது இந்த மனம்
இல்டல, இந்த மனடதயும் உைடலயும் இயக்கிக்
ககாண்டிருக்கும் ஆத்மாதவ நீ, உன்டன நீ அறி
என்கிறது பகவத் கீ டத.

தன்டன உணர்தல் என்பதத ஆன்மீ கம் என்பதன்


தநரிடைப் கபாருள். அடத ஆத்மாடவ அறிதல்
என்றால் என்ன, Know Thyself என்றால் என்ன,
வைகமாழி வார்த்டதயில் தண்ணடரப்
ீ கபயர்
கசால்லி அடழத்தால், அது தண்ண ீர் இல்டல
என்றாகிவிடுமா?.

“தன்டன தானும் அறிந்துககாண்டு ஊருக்கும்


கசால்பவர்கள் தடலவர்கள் ஆவதில்டலயா”

ஆன்மீ கம் என்ற இந்த வார்த்டத ரஜினி வாயில்


இருந்து வந்த பின்பு அது அவர் அவர்
விருப்பத்திற்கு ஏற்ப அர்த்தம்
ககாள்ளப்பட்டுக்ககாண்ைது

ஆன்மீ க அரசியல் என்றவுைதனதய அது மதம்


சார்ந்த அரசியலாக ஒரு சிலரால் பார்க்கப்படுவதில்
ஆச்சரியம் ஒன்றும் இல்டல. மதத்ததாடு ஒன்றிதய
ஆன்மீ கம் என்படத பார்த்தும், தகட்டும்
பழகியவர்களாதலால் ஆன்மிகம் என்பதன் மீ தான
அவர்களின் பார்டவ இவ்வாறு இருப்பதற்கான
நியாயமும் இருக்கிறது.
எனக்கு வியப்பூட்டிய ஒரு விஷயம்
பத்திரிடகயாளர் ஒருவர் ஆன்மிகம் என்றால்
எல்லாத்டதயும் துறப்பது எல்லாவற்டறயும்
துறக்காமல் அரசியலுக்கு ஏன் வர தவண்டும்
என்பது தபான்ற ஒரு தகள்விடய ரஜினியின்
ஆதரவாளர் ஒருவரிைம் டவத்தது தான்.

கபாதுவாசிப்பு, முதிர்ச்சி, எடதயும் கவளிப்படுத்தும்


முன் ஆராயும் பக்குவம் ஏதும் இல்லாத அல்லது
குடறந்து விட்ை பத்திரிடகயாளர்கள் கபருகிப்
தபானதன் விடளவு தான் ஆன்மிகம் பற்றி ஒரு
பத்திரிடகயாளரின் இப்படியான புரிதல்.

ஆன்மிகம் என்பது ஆன்மாவின் மீ ட்சிடயப்


பற்றியது. அடத மதத்ததாடு கதாைர்படுத்தி தபச
முடியுதம தவிர, மதத்ததாடு தீவிர கதாைர்பில்
இருப்பவர்களால் அடத ஒருகபாழுதும் உணர
முடியாது.

நம் மனம் கவகுகாலத்திற்கு முன்பிருந்தத அடிடம


மனப்பான்டம ககாண்ைதாக ஆகி விட்ைது. அது
எப்படி என்றால் நம்டமப் பற்றிய விஷயங்கடளக்
கூை அடுத்த கண்ைத்தில் இருந்து ஒருவர் வந்து
ஆய்ந்து கசான்னால் மட்டுதம ஏற்றுக்ககாள்ளும்
நிடலக்கு நாம் ஆளாக்கப்பட்டிருக்கிதறாம்.

திருவாசகத்டத படித்து கபருமிதம் ககாள்வடத விை


ஜி.யு.தபாப் அடத ஆங்கிலத்தில் கமாழி கபயர்த்தார்
என்பதில் தான் நம் கபருமிதம் இருக்கிறது. கீ டத
தந்த கண்ணடன கூை டபதரட்ஸ் ஆப் கரீபியன்
என்ற ஹாலிவுட் திடரப்பைத்தின் குழு “jack sparrow”
கதாப்பாத்திரம் கண்ணடன மனதில் டவத்து
உருவாக்கப்பட்ைது என்ற பின்பு தான் நாம் திரும்பி
பார்க்கிதறாம். இடதகயல்லாம் இங்கு ஏன் தபச
தவண்டும்! காரணம் இல்லாமல் இல்டல ஆன்மீ கம்
என்படதப்பற்றி எளிதாக புரிய டவக்க
ஆங்கிலத்தின் துடண ததடவப்படுகிறது.

ஆன்மிகம் என்பது spirituality பற்றியது religion பற்றியது


அல்ல.

அந்த பத்திரிடகயாளர் புரிந்து ககாண்ைது தபால்


முற்றும் துறப்பது தான் ஆன்மீ கமா, நிச்சயம்
இல்டல இல்லறம் துறவறம் என்று எதில்
இருந்தாலும் அறத்தின் வழி நிற்படத பற்றியதத
ஆன்மிகம்.

நபிகள் நாயகம், கிருஷ்ணர் இவர்ககளல்லாம்


இல்லறம் தமற்ககாண்ைவர்கதள. அவர்கள்
ஆன்மீ கவாதிகள் இல்டலயா?

நாம் ஏன் பிறந்ததாம், சுற்றி நைக்கும் ஒவ்கவாரு


நிகழ்வும் எதனால் நைக்கிறது இப்படி மனதுக்குள்
ஆயிரம் தகள்விகள் அதநகமாக எல்தலார்
மனதிற்குள்ளும் எழுந்திருக்ககூடும் இந்த
தகள்விகள் ஒரு கதாைர் ததைடல மனதில்
புகுத்திவிடும் அந்த ததைடல கதாைர்ந்து கசல்தவார்
தானாக ஆன்மீ க வழிடய வந்தடைகிறார்கள். சிலர்
ஒரு கட்ைததாடு திருப்தியடைந்து ஆங்காங்தக
நின்று தடுமாறுகிறார்கள்

ரஜினியின் வாழ்க்டகயும் ஆரம்பம் கதாட்டு அவர்


தபச்சுக்களில் கவளிப்படும் சில விஷயங்களும்
தமற்கசான்ன ததைல்களின் விடளவாகதவ அவர்
ஆன்மீ கம் என்கிற இைத்டத வந்தடைந்திருக்க
கூடும் என்று ததான்றச் கசய்கிறது.

அவருடைய ததைலும் புரிதலும் மதம் என்ற


வட்ைத்திற்குள் அடைபடுவது அல்ல அதற்கு அவர்
பைங்களில் வந்த சில விஷயங்கடள
எடுத்துக்காட்ைாக கசால்லலாம்.

"கிடைக்கிறது கிடைக்காம இருக்காது கிடைக்காம


இருக்கிறது கிடைக்காது"

இந்த வசனத்டத பற்றி தக.ஸ். ரவிக்குமார் அவர்கள்


கசான்னதிலிருந்து என் நிடனவில் உள்ளது வடர
இங்தக பகிர்ந்து ககாள்கிதறன். "அவர் தபசும் தமிழ்
வித்தியாசமாக இருக்கும், ஆனாலும் அவர் தபசும்
தபாது நல்லா இருக்கும், மக்கள் ஏற்றுக்
ககாள்வார்கள். “கிடைக்காம இருக்கிறது கிடைக்காது”
என்ற தமிழ் வாசகம் “தமிழ் இலக்கணத்துக்குள்
இருக்கா " என்று அவர் சந்ததகத்தித்தது தபான்று
கசால்லுவார்.

அததாடு இது தபான்ற சில வசனங்கள் ரஜினியிைம்


இருந்து வந்ததாக கசான்னதாக ஞாபகம். இந்த
வசனம் நபிகளின் கபான்கமாழிகடளதய எனக்கு
நிடனவூட்டுகிறது "கைவுள் ககாடுக்க நிடனப்படத
யாராலும் தடுக்க முடியாது கைவுள் தடுக்க
நிடனப்படத யாராலும் ககாடுக்க முடியாது"
ஒருவன் எடத கற்றுக்ககாண்ைாலும் , படித்தாலும்
தகட்ைாலும் புரிந்து ககாண்ைாலும் அவன் ஏற்றுக்
ககாள்ளும் கருத்துக்கடள மட்டுதம
கவளிப்படுத்துவான் அத்தடகய கவளிப்பாைாகதவ
இந்த வசனம் ரஜினியின் மூலம் அவர் பைத்தில்
வந்திருக்கக் கூடும் என ததான்றுகிறது.

படையப்பா பைம், இதில் ஒரு காட்சியில் "தபாைா


ஆண்ைவதன நம்ம பக்கம் இருக்கான்" என்கிற
வசனம் வரும் ஒரு சூழல், நபிகள் வாழ்க்டகயில்
நைந்த நிகழ்தவாடு ஒத்து இருக்கிறது. நபிகள்
அவர்கள் எதிர்பாளர்களால் சுற்றி
வடளக்கப்படுகிறார் அப்தபாது அவரின் ஆதரவாளர்
ஒருவரிைம் நபிகள் அவர்கள் ஆண்ைவன் நம்
பக்கம் இருக்கிறான் அவன் மீ து நம்பிக்டக
ககாள்தவாம் என்கிறார். படையப்பா பைத்தின் கடத
வடிவம் ரஜினி கசான்னது என்கிறார் இயக்குனர்.
அந்த பைத்தில் இந்தக் காட்சிடய குறிப்பாக அந்த
வசனத்டத இயக்குனதரா ரஜினிதயா யார்
தவண்டுமானாலும் எழுதியிருக்கக் கூடும்
எழுதியவர் நபிகடளப் பற்றி படித்தும் இருக்கலாம்,
படிக்காமலும் இருக்கலாம் ஆனால் இங்கு கதரிவது
ஒன்தற ஒன்று தான் ஆன்மீ க வழியில்
இருப்பவர்களின் சிந்தடனயில் கசயலில் இருக்கும்
ஒற்றுடமடய.

பைகில் இருந்த அடனவரும் புயல் வந்த தபாது


சலனப்பட்ைார்கள் ஒருவர் மட்டும் அவர்கடள
பார்த்து ஏன் அவ நம்பிக்டக ககாண்டீர்கள்
என்கிறார், எவ்வித சலனமும் இல்லாமல்
இருக்கிறார், புயல் அடமதி ககாள்கிறது. புயல்
வருவததா ,மற்றவர்களால் சுற்றி
வடளக்கப்படுவததா, இல்டல மனம் உடைய
கசய்யும் நிகழ்வுகதளா இது எதுவும் ஆன்மிகம்
அறிந்தவர்கடள சஞ்சலப்படுத்துவதில்டல எது
வந்தாலும் அது நம்டம தநாக்கிய அம்பு என்று
அவர்கள் அச்சப்படுவதில்டல.

மாறாக அவர்கள் கசயல்களின் காரணங்கடள


பார்க்க வல்லவர்களாய் இருக்கின்றார்கள் அதன்
காரணமாக இடறவடன (மதங்களுக்குள்
கட்டுப்பைாத immaterial thing) நம்பி, நைக்கும் எடதயும்
அவர்கள் சட்டை கசய்வதில்டல. படையப்பா
பைத்தில் உள்ள அந்த வசனம் ரஜினியின்
இத்தடகய புரிதடலதய காட்டுகிறது பைத்தில்
மட்டும் இல்டல இயல்பிலும் ரஜினி
அத்தடகயவராகதவ இருக்கின்றார். கவறும்
காவிகள் கட்டியவர்கடள அவர் ஞானிகளாக
பார்ப்பதில்டல.பட்டை அடித்து ககாள்வதும் தகாவில்
கசன்று வருவது மட்டுதம ஆன்மிகம் என்கிற
பார்டவ அவருடையது இல்டல.
எந்திரன் இடச கவளியீட்டு விழாவில் தபசும் ரஜினி,
ரஹ்மான் அவர்கடளப் பற்றி தபசும் தபாது
இவ்வாறு குறிப்பிடுகிறார் "அவர் ஒரு ஞானி,
ஞானிகள் என்றால் காட்டுக்குள்ள தாடி வச்சுக்கிட்டு
காவி கட்டிக்கிட்டு இப்படி எல்லாம் இருக்கனும்
இல்ல நம்ம கூைதவ கூை இருப்பாங்க pant shirt
தபாட்டுக்கிட்டு” என்றார். இது தான் ரஜினியின்
ஆன்மிகம் பற்றிய புரிதல் .

அவர் ரஹ்மான் பற்றி தபசியது எனக்கு ஒரு


திருக்குறடள நிடனவூட்டுகிறது.

"மழித்தலும் நீட்ைலும் தவண்ைா உலகம்

பழித்தது ஒழித்து விடின்"

இந்த குறளுக்கான மு.வ. அவர்களின் உடர:

உலகம் பழிக்கும் தீகயாழுக்கத்டத விட்டு விட்ைால்


கமாட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய
புறக்தகாலங்கள் தவண்ைா.

ரஹ்மான் பற்றி அவர் உதிர்த்த வார்த்டதகள்


தமடைக்காக கசால்லப்பட்ை கவற்று புகழுடரகள்
அல்ல . புகழ தவண்டும் என்றால் தவறு ஏததனும்
அல்லது என்ன தவண்டுமானாலும்
கசால்லியிருக்கலாம். ஆன்மீ கம் பற்றிய ஆழமான
புரிதல் தன்டன சுற்றியுள்ளவர்கடள கவனிக்கும்
விதம் இடவகளின் கவளிப்பாதை அந்த தபச்சு. பாபா
- ரஜினி படித்த ஒரு தயாகியின் கடத ஏற்படுத்திய
தாக்கத்தால் ரஜினியால் எழுதப்பட்ை ஒரு கடத
என்று இப்பைத்தின் கடதடய கசால்லலாம்.
இப்பைத்தில் கசால்லப்படும் கருத்து “கைவுடள
அடைய ஆடச, பயம் இரண்டும் இருக்கக்கூைாது”
என்பது. ரஜினி தபசும் ஆன்மிகம் மதம் சார்ந்ததாக
இருந்திருந்தால் ஏததனும் ஒரு மத வழிபாட்டை
குறித்து அடதப் பின்பற்றினால் கைவுடள
அடையாளம் என்று அல்லவா அவர் கசால்லி
இருக்க தவண்டும்.

கைவுள் எனும் immaterial thing அடைய material things


உைன் கதாைர்பு உடைய ஆடச பயம் இவற்டற
விை தவண்டும் என்கிறார். இது தான் ஆன்மிகம்
கற்றுத் தரும் பால பாைம் இடதகயல்லாம் தான்
ஆன்மீ கம் என்று அவர் புரிந்து டவத்து இருக்கிறார்.

சரி இது அரசியலுக்கு எப்படி ஒத்து வரும் என்று


சிலர் தகட்கலாம். விதவகானந்தர் என்னும்
ஆன்மீ கவாதி ஆன்மீ கத்டத உங்கள் வாழ்க்டகயில்
கவற்றி அடைய பயன்படுத்துங்கள் என்கிறார்.
அவரின் தத்துவங்களால் ஈர்க்கப்படும் சுபாஷ் சந்திர
தபாஸ் என்னும் ஒரு இடளஞர் இந்திய ததசிய
ராணுவப் படைடய உருவாக்குகிறார்.

தன்டன சமூகம் சார்ந்து சிந்திக்க டவத்ததும்,


தாய்நாட்டிற்காக தன் வாழ்டவ அர்ப்பணிக்க
உத்தவகம் அளித்ததும் சுவாமி விதவகானந்தரின்
சிந்தடனகதள உதவின என்றும் விதவகானந்ததர
எனது மானசீ க குரு என்றும் சுபாஷ்
சந்திரதபாஷ்.கூறுகிறார்.

இப்படி இருக்கும் தபாது ஆன்மீ கம் ககாண்டு


அரசியல் ஏன் நைத்த முடியாது. வாழ்க்டகடய
இன்பமாய் மட்டும் நைத்துவதற்கு ஆன்மிகம் ஒரு
பயனர் டகதயடு(User Manual) அடதப் பின்பற்றி
அரசியலிலும் ஈடுபை முடியும்.
8.ைஜினியின் பகாள்ரக என்ை?
ரஜினி மீ து டவக்கப்படுகின்ற ஒரு கபாதுவான
விமர்சனங்களில் ஒன்று "ககாள்டக கூை இல்லாமல்
கட்சி துவங்க ஆடச ககாள்கிறார், ககாள்டக
என்றால் என்னகவன்று தகட்ைால் ‘தடல சுற்றுது’
என்கிறார் இவகரல்லாம் தடலவரா?”. என்பது

ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறிய


பிறகு, ககாள்டக இல்லாமல் எப்படி ஒருவர் கட்சி
ஆரம்பிக்க முடியும் என்று சலசலத்தார்கள்.
அவர்கள் மீ தத அவர்களுக்கு நம்பிக்டக இருந்து
ரஜினியின் அரசியல் வருடக மீ து பயம் இல்லாமல்
இருந்திருந்தால் அவர்களுக்கு ரஜினியின் கட்சிக்கு
ககாள்டக இருந்தாலும் இல்லாவிடினும் அடத
கபரிதுப்படுத்திப் தபசியிருக்க மாட்ைார்கள்.

மக்கள் தத்தளித்துக் ககாண்டிருக்கிறார்கள், அதற்குக்


காரணமும் இப்தபாது உள்ள அரசியல்வாதிகளும்
நிர்வாகக் குடறபாடுகளும் என்று அறிந்திருக்கும்
அவர்கள் தத்தளிக்கும் மக்கள் புதிதாய் ஒரு
கப்படல கண்டு அதில் ஏறி விைக்கூைாது என்று
கப்பல் தூரத்தில் வரும் தபாதத அதில் ஓட்டை
என்ற அவர்களின் ததைலின் கவளிப்பாடு தான்,
ரஜினியின் ககாள்டககள் என்ன? என்ற
குற்றச்சாட்டு.

இன்று நாம் எப்படி இருக்கின்தறாம் என்றால்,


எதார்த்தத்டத மீ றிய பிம்பங்கடளதய எங்கும்
ததடுபவர்களாய் இருக்கின்தறாம், அது
அவசியமற்றதாக இருப்பினும். இப்படியான சூழலில்
எதார்த்தத்டதப் தபசுகிற ஒருவர் வித்தியாசமாக
ததான்றுகிறார். சிலருக்கு அது குடறயாகவும் கூைத்
ததான்றுகிறது.

சரி, நம்முடைய ககாள்டக என்ன? ததர்தலில்


தபாட்டியிடுபவருக்கு ககாள்டக ததடவப்படுகிற
தபாது வாக்களிப்பவருக்கும் அதத ககாள்டக இருக்க
தவண்டும் தாதன இருவரின் ககாள்டகயும் ஒன்று
படும் புள்ளிதய ததர்தலில் தபாட்டியிடுபவரின்
கவற்றியாக முடியும். சுமார், 6 தகாடிடயயும்
தாண்டி விட்ை நம் மாநிலத்தில் உள்ள கவற்றி
கபற்ற தவட்பாளர்களுக்தகா , அல்லது கவற்றி
கபற்ற கட்சிகளுக்தகா வாக்களித்த அடனவரும்
ககாள்டககளால் இடணந்தவர்கள் என்று ககாள்ள
முடியுமா! நிச்சயமாக இல்டல.

சரி, ககாள்டக என்றால் என்ன? ஒரு இலக்டக


தநாக்கி பயணிக்க, அந்த இலக்டக அடைய நாம்
ததர்ந்தடுக்கும் வழி தான் ககாள்டக.

இப்தபாது களத்தில் தவரூன்றி இருக்கும் கட்சிகளும்


புதிதாய் காலூன்றி இருக்கும் கட்சிகளும்
ககாண்டிருக்கும் ககாள்டககடளப் படித்துத் கதரிந்து
ககாள்ளலாம் என்று முற்பட்ை தபாது ககாள்டக
என்பதன் மீ து உள்ள புரிதலில் எனக்கு சந்ததகம்
ஏற்பட்ைது காரணம்,ககாள்டககள் என்ற பட்டியலில்
சுமார் 26 ககாள்டககள் பட்டியலிட்டிருக்கிறது ஒரு
கட்சி 26 -ல் சில லட்சியங்கள் தபான்ற ததாற்றம்
தருகிறது. அந்தக் கட்சிடயப் பின் பற்றுபவர்களிைம்
விசாரித்தால் அவர்கள் ததர்தல் வாக்குறுதி தபான்ற
தவறு ஒரு பட்டியடல காண்பிக்கிறார்கள். ஆக,
இதில் நான் புரிந்து ககாண்ைது ஒரு சாமானியன்
ஒரு கட்சிடய ஏற்று ககாள்ள ககாள்டக முதன்டம
காரணமாய் இல்டல என்பதத,

அடுத்ததாக சில ககாள்டககள் எல்லா


காலங்களுக்கும் ஏற்றதாக இருக்க முடிவதில்டல.
உதாரணம், காங்கிரஸ் இயக்கம் அந்நிய
வியாபாரத்டத முைக்கும் கபாருட்டு(இது இலக்கு
அல்லது லட்சியம்) சுததசி தயாரிப்புகடள மட்டுதம
ஆதரித்தனர்(இது ககாள்டக); இலக்டக கவல்ல கதர்
உடுத்துவடத ககாள்டகடய ககாண்டிருந்தார்கள்.

இன்று அதத ககாள்டகடய அப்படிதய பின்பற்ற


அந்த இயக்கத்தால் கூை முடியாது.

அடுத்து இன்டறய காலத்தில் தமிழ் தமிழ் என்று


தமிடழ முதன்டமப்படுத்தி தபசுகின்ற ஒரு
கட்சியினரின் ககாள்டகயில் சில இலக்குகடளப்
பார்க்க முடிந்தது எல்லா இைங்களிலும் தமிழ்; தமிழ்
வழியிதல தான் கல்வி அவர்கள் ஆட்சிக்கு வந்தால்
இடதத்தான் கசய்வார்கள் என்று விட்டு அடுத்த
ககாள்டகயாய் தமிழில் பயின்றவருக்தக
தவடலவாய்ய்ப்பில் முன்னுரிடம; அடுத்து
எல்லாருக்கும் தவடலவாய்ப்பு; எனக்கு ஒரு கநாடி
தடல சுற்றி விட்ைது இடத பின்னால் இருந்து
வரிடசப்படுத்தி பார்த்ததன் எல்லாருக்கும்
தவடலவாய்ய்பு கிடைக்க கசய்யவதற்கு கசால்லும்
அவர்கள் லட்சியம் (அவர்கள் கசால்லில் ககாள்டக)
நிடறதவறிவிட்ைால் தவடலவாய்ப்பில்
முன்னுரிடம ததடவ இல்டல எல்லாருக்கும் தமிழ்
வழி கல்வி கட்ையமாக்கப்பட்ைால். முன்னுரிடமக்கு
அவசியம் இல்டல.சரி, எங்கும் தமிழ் தமிழ் வழி
கல்வி என்பதத இவர்களின் ககாள்டகயின்
சாராம்சம் என்று எடுத்துக்ககாண்ைால் இன்டறய
காலகட்ைத்தில் அந்த கட்சிடய பின்பற்றுகிற
எல்லாரும் அவர்கள் பிள்டளகடள தமிழ் வழி
கல்வி கூைத்தில் தான் தசர்க்கிறார்கள் என்றால்
நிச்சயம் இல்டல.

வாக்காளர்கள் ககாள்டககளால் இடணக்கப்


படுவதில்டல என்பதத இங்கு நிதர்சனம். அதற்காக
உங்கள் தடலவர் ககாள்டகதய இல்லாமல் கட்சி
நைத்துவாரா? என்றால், முன் கசான்னது தபால்
இலக்டக அடைய ததர்வு கசய்யும் வழி தான்
ககாள்டக என்கிற பட்சத்தில் ஆன்மிகம் தான்
எங்கள் ககாள்டக; 26 ,30 என்று பக்கம் பக்கமா
நடைமுடறக்கு ஒத்து தபாகாத ககாள்டககள்
வகுத்து குழப்பாமல் ஆன்மீ க அரசியல் என்கிற
வார்த்டதயில் தான் பயணிக்கப் தபாகும் பாடதடய
கதளிவுப்படுத்திவிட்ைார். அன்பு,அறம்,தநர்டம
இகதல்லாம் எல்லாவற்டறயும் உள் அைக்கியதத
ஆன்மிகம். ஆன்மிகம் என்றவுைன் சிலர் மத சாயம்
பூசிவிை பார்க்கிறார்கள். அவர்களுக்கு
கசால்லிக்ககாள்வது, தற்தபாது இருக்கும் எல்லா
கட்சிகளுக்கும் தங்களின் ககாள்டகடய என்று
கசால்லிக்ககாள்வதில் சமத்துவமும், சம தர்மமும்
அைங்கியிருக்கிறது. ஆனால், அதிலும் ஒரு கட்சி
திராவிைத்டத முன்னிறுத்தி ஒரு சாராடர ஒதுக்கி
அரசியல் தபசுகிறது, இன அரசியல் என்கிற
தபார்டவயில் சாதி சமய உணர்வகடளப் தபசும்
கட்சி; சிறுபான்டமயினடர ஆதரிப்பதத மத
சார்பின்டம என்கிற கட்சி, சிறுபான்டமயினடர
ஆதரிப்பது மத சார்பு ஆகாது என்னும் கட்சி என்று
இவர்களின் சமத்துவத்தில் இவ்வளவு குழப்பங்கள்.

ஆனால் ஆன்மிகம் என்பது, ஆத்திகம் தபசி சண்டை


தபாடுகிறவர்கள், நாத்திகம் தபசி அவதூறு
தபசுகிறவர்கள் என்று எல்லாருக்குமான,
எல்தலாடரயும் ஏற்கும் சங்கமப் புள்ளி.

இங்கு ககாள்டகயினால் யாரும் இடணவதில்டல,


ககாள்டககள் ஆயிரம் இருக்கலாம் பிரச்சிடன
எல்லாருக்கும் ஒன்தற, இன்டறய காலகட்ைத்தில்
ககாள்டக என்பது கவறும் பிம்பம் மட்டுதம. எடத
குடித்தால் தாகம் தீரும் என்று இத்தடன காலம்
உள்தள கவளிதய ஆட்ைம் ஆடி வாக்காளர்களாக
நாம் கடளப்புற்றது தபாதும்.
அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த சில
நாட்களிதலதய கட்சிக்கான கட்சியினருக்கான
கட்டுப்பாடுகடள அறிவித்து விட்ைார். இன்று இந்த
அரசியல் பாடதயில் எப்படி பயணம் கசய்யப்
தபாகிதறன் என்படத (நீங்கள் தகட்கும்
ககாள்டகடககடள) கதளிவு படுத்தி விட்ைார்.

இன்னமும் கூை நாம் மாறாமல் இருப்பதால்


அல்லது அவரின் அரசியல் வருடகடய
எதிர்ப்பதால் அவருக்கு ஒன்றும் நஷ்ைம் இல்டல
என்படத நாம் புரிந்து ககாள்ள தவண்டும்.
9.பேற்றிடம் இருக்கு அரத நிைப்ே
ேருகிறாைா ைஜினி?
"தமிழக அரசியலில் கவற்றிைம் ஏற்பட்டு இருக்கிறது
அடத நிரப்புவதற்கு வருகிறாரா இந்த ரஜினிகாந்த்?"
என்ற இந்த தகாஷம் ரஜினிக்கு எதிராக
எழுப்பப்பட்ை தபாதத உருவாகியிருக்கும் இந்த
கவற்றிைத்டத அவர்களால் நிரப்ப முடியாது என்று
ஓட்டைப் பிரிக்கும் சின்னக் கட்சிகள் தாங்களாகதவ
முன் வந்து ஒப்புக்ககாண்ைார்கள்.

சின்னக் கட்சிகள் ரஜினிடய தநாக்கி இத்தடகய


விமர்சனம் டவத்த தபாதும் இவ்வாறான சலசலப்பு
ஏற்பட்ை தபாதும் கமௌனம் காத்து பிரதானக்
கட்சிகளும் கவற்றிைம் ஏற்பட்டிருப்படத, சரியான
ஆளுடமக்கான இைம் அரசியலில் நிரப்பை
தவண்டியிருப்படத ஆதமாதிக்கவும் கசய்து
விட்ைார்கள்.

"ஆமா கவற்றிைம் இருக்கு அடத நிரப்பதவ


அரசியலுக்கு வருகிதறன்" என்று அவர் கர்ஜித்த
தபாது மற்ற அரசியல்வாதிகள் யாவரும்
ஒப்புக்ககாண்ை ஒன்டறதய அவர் உறுதிப்படுத்திச்
கசான்னார். ரஜினிக்கு எதிரான விமர்சனமாக
இவர்கள் எல்லாம் டகயிகலடுத்த ஆயுதம்
இவர்களுக்கு இவர்கள் தமல் இருக்கும் அவ
நம்பிக்டகதய. அதன் பின் ஒவ்கவாருவராக
கவற்றிைம் இல்டல என்று வந்தார்கள்.
அந்த கவற்றிைம் ஏற்பட்டிருப்பது தான் மக்களாகிய
நமக்கு ஒரு வாய்ப்பு. சினிமாவிலும் கூை சில
லாஜிக் மீ றல்கள் எல்லா தநரங்களிலும் நாம்
ரசிக்கும் படியாக இருந்து விடுவதில்டல லாஜிக்
மீ றல் கடததயாடு ஒன்ற தவண்டும். அததாடு
அந்தக்கடதயில் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு அது
கபாருந்த தவண்டும்.

பாட்ஷா பைத்தில் "தைய், பாட்ஷா ைா !" (தகசவா


கதாபாத்திரம் மண்ைபத்தில்) பயந்து ஒதுங்கி
வழிவிடும் தபாது அந்த காட்சியுைன் ஒன்றி நாதம
அந்த மாதிரி ஒரு இைத்தில இருப்பது தபாலக் கூை
சமயங்களில் எண்ணிக்ககாள்கிதறாம்.

அங்தக நாம் லாஜிக்குகடளப் பற்றிகயல்லாம்


தயாசிப்பதில்டல. காரணம் கடததயாட்ைம் மற்றும்
அந்தக் கதாபாத்திரத்தின் கனத்டத ஏற்றுக்ககாள்ள
முடிந்த ஒரு ஆளுடம. லாஜிக் மீ றல்கடள
ஏற்றுக்ககாள்வதற்கு கூை ஒரு லாஜிக்
ததடவப்படுகிறது.

இது தபாலதவ கால ஓட்ைமும், ரஜினி என்கிற


ஆளுடமயும், அரசியல் வருடகடய உறுதி கசய்த
பின்பு மற்றவர்கள், “தானாகதவ, இருக்கும்
கவற்றிைத்டத நீங்கள் நிரப்ப வருகிறீர்களா”
என்றார்கள், கட்சி நைத்திக் ககாண்டு இருந்தவர்கள்
கட்சி ஆரம்பிக்காத ரஜினிடய, ஏற்பட்டிருக்கும்
கவற்றிைத்டத அவர் வந்தால் நிரப்பிவிடுவார் என்று
பயந்து விமர்சனங்கள் டவத்தார்கள்.

"ஆமா கவற்றிைம் இருக்கு அடத நிரப்பதவ


அரசியலுக்கு வருகிதறன்" என்ற பதிடல யாரும்
ரஜினியிைமிருந்து எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்டல

அவருடைய அரசியல் வரலாற்றில் எம்.ஜி.ஆர்.


சிடல திறப்பு விழாவில் அவர் ஆற்றிய உடர
தன்னம்பிக்டகயின் கவளிப்பாடு அவடர கவறுத்த
சிலரும் கூை ரசித்தப் தபச்சு அது. காரணம் தபச்சில்
இருந்த கதளிவு, உண்டம, டதரியமாக
உண்டமடய மட்டும் எடுத்து டவத்து
விமர்சனங்களுக்கு பதிலடி ககாடுத்த தநர்டம.

கவற்றிைம், கவற்றிைம் என்று நாம்


கசால்லிக்ககாண்டிருக்கும் இந்த கவற்றிைம் என்ன
என்படத நாம் புரிந்து ககாள்ள தவண்டிய அவசியம்
இருக்கிறது.

தமிழகத்தின் பிரதான இரண்டு கட்சியின்


தடலவர்களாக இருந்த அந்த இரு நபர்கள் மீ து
டவக்கப்பட்ை அதநகமான விமர்சனங்கடளயும்
தாண்டி, அவர்கள் ஒரு வலிடமயான ஆளுடம
என்று கசான்னால் அடத யாராலும் மறுக்க
இயலாது.

ஒருவர் ஆட்சியில் இல்லாமல் இருந்த அதநகமான


வருைங்களில் கூை கட்சிடய, கட்சியின்
கட்ைடமப்டப உடையாமல் பார்த்துக்ககாண்டு
ததசிய அளவில் கசல்வாக்கு உள்ள ஒருவராக
இருந்தார். இவருடைய கட்சியில் சில இரண்ைாம்
நிடலத் தடலவர்களும் கூை கவளிச்சத்தில்
இருந்தார்கள். அப்படி இருந்த ஒரு இரண்ைாம்
நிடலத் தடலவர்களில் ஒருவர் கூை அந்த
தடலவருக்குப் பின் அந்த இைத்டத குடறயின்றி
நிரப்புவார் என்று நம்பிக்டகடய அல்ல,
குடறந்தபட்சம் ஒரு ததாற்றத்டதக் கூை ஏற்படுத்த
முடியவில்டல.

இன்கனாருவர், கபண்கள் ஆற்றலின் வடிவம்


என்பதற்கு சாட்சியாக இருந்தவர். இவருடைய
கட்சியில் இரண்ைாம் நிடலத் தடலவர் என்கிற
விஷயம் ததைப்பை தவண்டிய ஒன்றாகதவ
இருந்தது.

இன்று, "இருக்கிறதா? இல்டலயா?" என்னும்


விவாதத்டத ஏற்படுத்திய இந்த கவற்றிைம் தீடீர்
என்று ஏற்பட்ைதில்டல. ஒரு அணியில் ஒரு
தகப்ைன் இருக்கும் தபாதத உருவாகிக்
ககாண்டிருக்கும் ஒரு புதிய தகப்ைன்
பார்டவயாளர்களின் கண்களுக்குத் கதரிய
தவண்டும்.

உலக தகாப்டப தபாட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பு


எந்த அணி வலுவாக இருக்கிறது என்று
பார்டவயாளர்களுக்கு ஒரு ததாற்றம் இருக்கும்.
எல்தலாரும் ஒரு குறிப்பிட்ை அணிடய
ஆதரித்தாலும், அவர்கள் ஆதரிக்கும் அணி
வலிடமயான அணியுைன் தபாட்டி தபாடும் தபாது
அந்த அணிடய ஆதரிப்பவர்களுக்கும் ஒரு பயம்
வரும்.

அது தான் அரசியலில் நைக்கிறது. எந்த பிரதான


கட்சியிலும் இரண்ைாம் நிடலத் தடலவர்களாக
இருந்தவர்கள் மக்களிைம் எந்தவித தாக்கத்டதயும்
உருவாக்கவில்டல. அதத தபால் பிரதான கட்சி
இரண்டுதம கஜயிக்கும் என்கிற குடறந்த பட்ச
நிச்சயம் கூை இல்லாத காலத்தில் வந்து
நிற்கின்றன. இது தான் தநரம்,

கவற்றிைம் இருக்கிறது என்பது ரஜினி


உறுதிபடுத்துவதற்கு முன்னதர கவளிப்பட்டு
விட்ைது.

ரஜினியுடைய நிதானத்டத நான் இந்த இைத்தில்


தான் வியக்கிதறன் .90 களில் இருந்து அவர்
பூச்சாண்டி காட்டுவதாகதவ அதநகர்
கசால்லுகிறார்கள், உண்டம என்னகவனில் 90களில்
அரசியடல அவர் ததடிப் தபாகவில்டல அரசியல்
அவடரத் ததடிப்தபாகிறது. இன்று அவர்
அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு கதரிவிக்கும் அந்த
இயக்குனர் கூை , ஒரு காலத்தில் ரஜினி
அரசியலுக்கு வர தவண்டும் என்று தபசியவர்.
அந்த இயக்குனர் தபான்தற எல்தலாரும் ரஜினி
அரசியலுக்கு வர தவண்டும் என்று வக்கடனயாகப்
தபசினார்கள் பத்திரிடகயாளர்கள் வருவர்களா
ீ என்று
கதாைர்ந்து தகள்வி தகட்ைார்கள்.
பத்திரிடகயாளர்களின் தகள்வி ஒரு கபாது விஷயம்
அல்ல ரஜினியின் தனிப்பட்ை விஷயம். அவர்
அரசியலுக்கு வருவதும் வராததும் பற்றி அவராக
எந்த கருத்தும் கதரிவிக்காத தபாது இவர்களாகக்
தகட்கும் தகள்விகளுக்கு இப்தபாது அடதப் பற்றி
திட்ைம் இல்டல, எண்ணம் இல்டல என்று
கசான்னதில் எந்த தவறும் இல்டல. கட்சி பதவிகள்
ததடி வந்த தபாதும் தவண்ைாம் என்றும் கசால்லி
இருக்கிறார்.

90களில் ரஜினிடய தபான்று ஒருவர் அரசியலுக்கு


வர தவண்டும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிைம்
இல்லாமல் இல்டல, அடத ஒருவரும் மறுக்க
முடியாது. ஒரு மனிதன் தனக்கு எவ்வளதவா புகழ்
மற்றும் கசல்வாக்கு இருந்தாலும் மற்றவர்கள்
எதிர்பார்ப்புக்காககவல்லாம் “நாம் அரசியலுக்கு
வந்தால் நல்லா இருக்கும்” என்று நிடனக்கிறார்கள்
என்று ஒரு கர்வத்துைன் அரசியலுக்கு வர நிடனத்து
இருந்தால் பதவிக்கு ஆடசப்பட்டு இருந்தால்
90களில் நிச்சயம் வந்து இருப்பார்.

ஆட்சி யார் தவண்டுமானாலும் அதிகாரிகடள


டவத்து நைத்தி விைலாம், கட்சிடய நைத்த நிச்சயம்
ரஜினி தபான்ற ஒரு ஆளுடமயால் மட்டும் தான்
முடியும்.

ஆனால், ரஜினி அப்படி கசய்யவில்டல. அவரின்


இந்த முடிவு அரசியல் மீ து அவர் ககாண்டு இருந்த
கவனம்; தன்டன நம்பி தனக்காக அரசியல்
களத்தில் தவடல கசய்யக் காத்திருக்கும் ரசிகர்கள்
மீ தான அக்கடற; கள எதார்த்தத்தின் மீ தான
ஆழமான பார்டவ, அரசியலுக்கு வரும் முடிடவ
சரியான தநரத்தில் அவடர எடுக்க டவத்து
இருக்கிறது.

இது அவர் அரசியலுக்கு வருவதற்கான சரியான


தநரம் என்படத விை மாற்றத்டத எதிர்பார்த்துக்
காத்திருக்கும் தமிழக மக்களுக்கான சரியான தநரம்.
தன் கசால்லுக்குக் கட்டுப்பட்டு நைக்கும் கபரும்
படை பலம் ககாண்ை , பதவி இல்டல என்று
கசான்னாலும் ஒரு நன்டமக்காக கட்சி ஆரம்பிப்பது
பற்றி உறுதி கசால்வதற்கு முன்பு இருந்தத
ரஜினியின் கபயரில் நல திட்ைங்கடள தங்கள்
கசாந்த கசலவில் கசய்கின்ற உடழக்கும்
வர்க்கத்டத தன் பக்கம் ஈர்த்து டவத்திருக்கும்
வலிடமயான ஒரு ஆளுடம அரசியலுக்கு
வருவதாக உறுதி கசய்த கபாழுதத அரசியலில்
இருந்த அந்த கவற்றிைம் நிரப்பப்பட்டு விட்ைது.

90களில் இருந்து அரசியலில் அவர் ஈடுபைாமல்


இருந்ததற்கு காரணம் இன்று கசால்வது தபால்
சட்ை மன்றம் தபாவடதப் பற்றித் தான் நிடனத்துப்
பார்த்ததில்டல என்பதற்காக இருக்க முடியாது
ஆட்சி நைத்த அதிகாரிகளின் துடண தபாதும் கட்சி
நைத்த ரஜினி தபான்ற ஆளுடம தபாதும் ஆனால்
இதனால் வரும் பாதிப்புகள் ரசிகர்கடள மக்கடள
தான் அதிகம் பாதிக்கும் என்று புரிந்தத அவர்
சரியான தநரத்திற்கு காத்திருந்திருப்பார் என்பது என்
எண்ணம்.
10.இரளஞர்களுக்காை ோய்ப்பு
கவற்றிைம் இருக்கிறது என்பது உண்டம என்றால்,
இடளஞர்கள் அரசியலுக்கு வர தவண்டும் என்பது
தபான்ற எண்ணங்கள் தபச்சுக்கள் எழுவது உண்டு.
தடலவர்களுக்கான இைம் காலியானாலும் கூை
இடளஞர்கள் அரசியலில் காலூன்ற எந்த ஒரு
பிடிமானமும் இல்லாத ஒரு சூழ்நிடலதான்
எப்கபாழுதும் இருக்கிறது.

நம் நாட்டில் இடளஞர்கள் கபயரில் மட்டும்


அதநகமான கட்சிகள் இருக்கின்றன. அந்தக்
கட்சிகளில் முக்கியப் கபாறுப்பில் இருக்கும் யாரும்
இடளஞர்களாக இருப்பதில்டல.

"ஏன் இடளஞர்கள்; நல்லவர்கள் என்று எந்தக்


கட்சியின் சார்பும் இன்றி சுதயட்டசயாக ததர்தடல
சந்திக்கும் தவட்பாளர்களுக்காக 234 கதாகுதிகளிலும்
ததர்ந்து எடுத்தால் என்ன" என்று சிலர் தபசுவார்கள்.

இகதல்லாம் திடரப்பைங்கடளப் கபாறுத்த வடர


தவண்டுமானால் சாத்தியமாகலாம்.

டைரக்ைர் ஆக்சன் என்று கசான்னவுைன்


திடரப்பைத்தில் ததர்தலில் சுதயட்டசகளாக நிற்கும்
அவர்கள் எல்தலாரும் கஜயித்து, கஜயித்தப் பிறகு
ஒவ்கவாரு சுதயட்டசயும் ஒரு மனதாக ஒருவடர
ததர்ந்கதடுப்பது, டைரக்ட் கட் கசான்னவுைன்
இடவயாவும் முடிந்து விடும்.
மக்கள் அவ்வாறு ஒவ்கவாரு கதாகுதியிலும்
நல்லவர்கடளத் ததர்ந்து எடுத்து அனுப்ப தவண்டும்
என்று நிடனப்பவர்கள் ஒன்டறப் புரிந்து ககாள்ள
தவண்டும்.

கபரும்பான்டம கபறாத 3 கட்சிகடள அைக்கிய


கூட்ைணி ஆட்சிகள் கூை நிடலப்பதில்டல.
கதாகுதிக்கு ஒருவராக மக்கள் ததர்ந்கதடுத்து
அனுப்பி, அவர்கள் அடனவரும் அவர்கடள
இடணப்பதற்கு எந்த பிடியும் இல்லாமல் நல்லது
கசய்வதற்கு என்றால் கூை அவர்ககளல்லாம்
நல்லவர்கதள என்று ஆனாலும் கூை ஒரு கருத்தில்
ஒன்றி இருப்பது இயலாத ஒன்று.

ஆளும் உறுப்பினர்கள் ஒரு கட்சியின் கீ ழ் இருப்பது


தான் அவர்கடள ஒரு புள்ளியில் இடணத்து
டவத்திருக்கும். இல்லாவிடில் முக்கிய முடிவுகள்
தீர்மானங்களின் தபாது ஏற்பைக்கூடும் கருத்து
தவற்றுடமகளால் முடிவுகள் எட்ைப்பைமால்
தபாகலாம். இடளஞர்கள் மற்றும் நல்லவர்கள்
சுதயட்டச தவட்பாளர்களாகத் தனித்தனியாக
இருப்பதிதலா அவர்களாக அங்கங்கு தனியாட்களின்
கூட்ைமாக கிைப்பதிதலா யாருக்கும் பயனில்டல.

இதற்கு முன் இருந்த எந்த கட்சியும்


இடளஞர்களுக்கும் சாமானியர்களுக்கும் வாய்ப்பு தர
முன் வந்ததில்டல. அரசியல் ஒரு சாக்கடை என்று
ஒரு வழக்கு உண்டு அது ஒரு ததங்கி நிற்கும்
சாக்கடை அல்ல, சில அரசியல்வாதிகளின்
கசயல்பாடுகளால் அத்தடகயகதாரு பிம்பம்
உருவாக்கப்பட்டிருக்கிறது. உண்டமயில் அரசியல்
என்பது ஒரு கபருகவள்ளம் பாய்ந்ததாடும் நதி.

இதுவடர அரசியலில் இறங்கிய இடளஞர்கள்


யாவரும் அடையாளம் இல்லாமல் தான்
இருந்திருந்திருக்கிறார்கள். அரசியலில் இடளஞர்கள்
காலூன்றி நிற்க ‘என்டனப் பிடித்துக்ககாள்ளுங்கள்’
என்று ஒருவர் கூப்பிட்ைப் பிறகும் கூை அவடர
குடற கசால்லிக்ககாண்டிருக்க நம்மால் எப்படி
முடிகிறது.

தவடல கிடைக்காமல் இருக்கும் கபாழுது ஆட்கள்


ததடவ என்கிற விளம்பரங்கடளத் தான் அதிகம்
ததடுதவாம். ஆனால், இதுவடரயில் இடளஞர்கள்
சாமானியர்கள் அரசியலில் வர முடியாமல் இருந்து
வந்த நிடலயில் நான் வாய்ப்பு ககாடுக்கிதறன்
என்று ஒருவர் கசான்னபிறகும் கூை இன்னும் டக
தகார்த்துக் ககாள்ள நாம் ஏன் தயங்குகிதறாம்...!

அரசியடல கபாறுத்த வடரயில் நாம் கஜயிக்க


தவண்டும் என்ற எண்ணத்டத விை எதிரிடய
ததாற்கடிப்பதிலும், கிண்ைல் கசய்வதிலும் நாம்
திருப்தி அடைந்து விடுவதால் தாதனா என்னதவா
இன்னும் கூை ரஜினியின் மீ து கவறுப்டப பரப்பிக்
ககாண்டிருக்கின்தறாம். நாமும் அரசியலில் இறங்க
தவண்டும், நாட்டை மாற்ற தவண்டும் என்று
நிடனக்கின்ற எந்த ஒரு இடளஞரும் இந்த
வாய்ப்டபத் தவற விை நிடனக்க மாட்ைார்கள்.
அத்துைன் ரஜினியின் மீ தும் அவர் முன்டவத்த
திட்ைங்களின் மீ தும் கவறுப்டப பரப்ப நிடனக்க
மாட்ைார்கள். அவர் கசான்ன எழுச்சிக்கு தயாராகி
நின்று இருப்பார்கள்.

தமிழக மக்களுக்கான கடைசி வாய்ப்பு ரஜினியின்


அரசியல்

ஏன் இது கடைசி வாய்ப்பு என்றால், பிரதான


கட்சிகதள நம் மாநிலத்தில் மாறி மாறி ஆட்சி
கசய்து ககாண்டிருக்கும் தபாது. அவர்கள்
அல்லாமல் தவறு தவறு கட்சிகடள நாம்
ததர்ந்கதடுப்பதற்கு இருந்த சில வாய்ப்புகடள
நம்டம டவத்தத இந்த அரசியல்வாதிகள்
முறியடித்தார்கள்.

இப்தபாது அந்த இரு கபரும் பிரதான கட்சிகள் ஒரு


தடுமாற்றத்தில் இருக்கின்றன. அவர்கள் அப்படி
தடுமாறினாலும் ரஜினிடயப் தபான்ற இரு கபரும்
இயக்கங்கடள எதிர்த்து ஒரு கபரிய இயக்கத்டத
நிறுவக் கூடிய ஒரு ஆளுடம அரசியலுக்கு
வாராமல் தமிழகம் மாற்றத்டத தநாக்கி நகர்வது
என்பது இயலாத ஒன்று.

அவர்கள் தடுமாறிக் ககாண்டு இருக்கின்ற இந்த


தநரத்தில் ரஜினி எனும் ஆளுடம அரசியலுக்குள்
வந்தால் அது அவர்கடள பாதிக்கும் என்பதாதலதய
அவர் மீ து கவறுப்டபயும், அவதூறுகடளயும்
பரப்பினார்கள்.

ஆனால் ரஜினி அவடர தநாக்கி வந்த அடனத்து


விமர்சனங்கடளயும் உண்டமடயக் ககாண்தை எதிர்
ககாண்ைார்.

"இத்தடன நாள் அரசியலுக்கு வராமல் கவற்றிைம்


இருக்கும் தபாது வருகிறார் அரசியல் தகாடழ"
என்றார்கள்

"ஆம் ஒரு கபரிய கவற்றிைம் இருக்கிறது. இரு


கபரும் அரசியல் ஜாம்பவான்கள் இல்லாத குடற
இருக்கிறது" என்று எதிரிகளின் பலத்டதயும்
ஒப்புக்ககாண்ைார்.

"அவர் தமிழர் இல்டல வயதான காலத்தில்


அரசியலுக்கு வந்து என்ன கசய்ய தபாகிறார்"
என்றார்கள்.

ஆட்சியில் இடளஞர்கடள அமர்த்துதவன்,


அவர்கடள எங்தகா இருந்து ககாண்டுவரப்
தபாவதில்டல, நான் கட்சிடய வழி நைத்துதவன்.
எனக்கு வயதாகி விட்ைது பதவிக்கு நான்
ஆடசப்பைவில்டல என்றார்.

எல்லாம் கதரிந்தது தான். ஆனால் நம்டம


அறியாமதலதய நம்மில் பலர் கண்கடள
மூடிக்ககாண்டிருப்பததாடு மட்டுமல்லாமல்
அடுத்தவர் கண்கடளயும் மடறக்கப் பார்க்கிதறாம்.
"எழுச்சி வரட்டும் வதரன்" என்று ரஜினி கசான்னடத
மட்டும் பிடித்துக்ககாண்டு வருவதற்கு பயப்படுகிறார்
என்று. இது தபான்ற விமர்சனங்கடள யாரும்
டவக்க விைாதீர்கள்.

"வதரன் வதரன் னு ஏமாற்றுகிறார்" என்றார்கள்.


"வருவது உறுதி" என்றார்; அதன் பின் "அவர் தமிழர்
இல்டல அவர் வரக்கூைாது அவருக்கு வயதாகி
விட்ைது" என்றார்கள்.

"ஆம் வயதாகி விட்ைது ஆட்சிக்கு இடளஞர்கள்


கட்சிக்கு நான்" என்றார். பயந்து விட்ைார் பின்
வாங்குகிறார் என்று கிளப்புகிறார்கள்.

அவர் கசான்னது தபால் அவர் இடளஞர்கடள


நிறுத்தினால் தற்தபாது இருக்கும் பலமான
கட்ைடமப்டபக் ககாண்டிருக்கும் இரு கபரு
இயக்கங்கடள அவர் எதிர்க்கப் தபாவது அவரின்
கசல்வாக்கு.

அவர் ரசிகர்களின் உடழப்பு அவருடைய மற்றும்


அவர் ரசிகர்களுடைய பணபலம், (உடழத்து
சம்பாதித்தது ) இடவகடளக் ககாண்டு அவர் முன்
நிறுத்தப் தபாவது இடளஞர்கடள.

நிடலடம இப்படியிருக்க

ரஜினியின் இந்த புது முயற்சிடயப் பாராட்டி


காலத்திற்குத் ததடவயான நல்ல முயற்சி என்று
எந்த கட்சியும் ஒதுங்கிக்ககாள்ளப் தபாவதில்டல
அவர்களின் பலமான கட்ைடமப்டபப் பயன்படுத்தி
ததர்தலில் கஜயிக்க என்ன தவண்டுகமன்றாலும்
கசய்வார்கள்.

நாதமா காலம் காலமாய் அரசியல்வாதிகள்


கசால்வடதக் தகட்டு அவர்கள் நிடனக்கச்
கசய்வடத தான் இன்று வடர நிடனத்து
ககாண்டிருக்கின்தறாம்.

ரஜினி முன்பு கசான்னது தபால் இது தபார் இந்த


தபாரில் ததாற்கும் பட்சத்தில் அவர் எந்த
இழப்பிற்கும் ஆளாகப் தபாவதில்டல மக்கள்
இன்னமும் அணி அணியாய் பிரிந்து கிைப்படத
அவர் உணர்ந்தத இருக்கிறார்.

சினிமாவில் தன் பைத்தினால்


நஷ்ைப்பட்ைவர்களுக்குத் தாதன முன் வந்து ஈடு
கதாடக ககாடுக்கும் பழக்கத்டத ஏற்படுத்தியதத
அவர் தான், இன்று அடத டவத்தத அவரிைம்
அரசியல் கசய்கிறார்கள்.

இப்படி ஒருவர் தன் ரசிகர்களும் இடளஞர்களும்


தன்டன நம்பி அரசியலில் இறங்கி அவர்களுக்கு
பாதிப்பு தநர்ந்துவிைக்கூைாது என்கிற கவனம்
மற்றும் அரசியல் தபாரில் ஈடுபைாத நற்பணிகள்
மட்டுதம கசய்து பழகிய அவரின் ரசிகர்களுக்கும்
மக்களுக்கும் எதார்த்டத புரிய டவக்கும் கபாருட்தை
அவர் எழுச்சி வரும் தபாது வருதவன் என்று
கசான்னதற்கு காரணமாக இருக்க முடியும்.
சரி, ரஜினி வர தவண்ைாம் நாங்கள் இப்படித் தான்
எவ்வளவு கபாய் தபசினாலும் தமிழர்கள் என்கிற
கூைாரத்திற்குள் இருப்தபாம் கவளியில் வந்து ஒரு
அணியாய் தசர மாட்தைாம். எழுச்சி வராவிடில்
ரஜினி வர மாட்ைாரா என்று ஏளனம் தபசிக்ககாண்டு
இருந்ததாமானால், இரு கபரும் இயக்கங்கள்
தடுமாறிக்ககாண்டு இருக்கும் இந்த காலகட்ைத்டத
தவற விடுதவாம்.

ரஜினியின் குரலுக்காக காத்துக்ககாண்டு, அவர்


கசான்னது தபால் கட்சிடய கதாைங்கும் முன்னதர
அதற்கான கட்ைடமப்டப, பிரதான கட்சிகடள
எதிர்ககாள்கின்ற அளவில், ஏற்படுத்திக்
காத்திருக்கும் அவர்களின் உடழப்டபப்
பயன்படுத்திக்ககாண்டு ஒரு மாற்றத்டத ஏற்படுத்த
தவற விடுதவாம்.

மற்றவர்கள் தபால் மிக சாதாரணமாக வந்து தமடை


தபாட்டு நரம்பு புடைக்க, கத்திக் கூச்சலிட்டு
ஓட்டைப் பிரிப்பதால் யாருக்கும் பலனில்டல
என்பது ரஜினி என்னும் ஒருவருக்குப் புரிந்து
பலனில்டல நாம் ஒவ்கவாருவருக்கும் புரிய
தவண்டும்.

தடுமாற்றத்தில் இருப்பவர்கள் மீ ண்டும் ஒரு முடற


எதிர்கட்சியாகதவா ஆளும் காட்சியாகதவா வரும்
பட்சத்தில் அடுத்த ததர்தலுக்குள் நிடல கபற்று
விடுவார்கள்.
அடுத்த ததர்தலில் ரஜினி இருந்தாலும் கூை அவரின்
கசயல்பாடுகடள மக்கள் மத்தியில் மழுங்கச்
கசய்வார்கள் ஊைகம், கல்லூரி, பத்திரிக்டக,
சினிமாத் துடற என்று எல்லாவற்றிலும் காலூன்றி
இருப்பவர்கள் ரஜினிடய விை தகுதியில் பின்
தங்கியவர்கடள மக்கள் மத்தியில்
நல்லவர்களாகவும், கபரிய சிந்தடனயாளர்களாகவும்
உருவகம் கசய்வார்கள் அந்த தவடலகடள
அவர்கள் எப்தபாததா ஆரம்பித்தும் விட்ைார்கள்.

நாமும் சிறிது சிறிதாக நம்ப ஆரம்பித்தும்


விட்தைாம்.

உங்கள் எல்லாருக்கும் விஜயகாந்டத நிடனவு


இருக்கும், அவர் ககாடுத்த வாய்ப்டபத் தவற விட்டு
விட்டு பின்பு விஜயகாந்த் தபான்று நல்லவர்
இல்டல என்று பிதற்றிக்ககாண்டிருக்கின்தறாம்.

ரஜினிக்காக, ரஜினியின் குரலுக்காக மக்களுக்கு


பணிகள் கசய்ய சுயநலம் இல்லாமல் உடழக்கத்
தயாராய் இப்தபாது இருப்பவர்கள்
தசார்வடைவார்கள் .

ஆதலால் இது தான் தநரம் முடிவு மக்கள் டகயில்.


அவர்கள் விழித்துக்ககாள்ள தவண்டும் ரஜினி மீ து
பரப்பப்படும் கவறுப்புகடள கண்டுககாள்ளாமல்,
அவதூறுகளின் பின்னிருக்கும் அரசியல்வாதிகளின்
தநாக்கங்கடள புரிந்துககாண்டு, ஒதர ஒரு முடற
எந்த தகள்வியும் இல்லாமல் ரஜினியின் அரசியடல
ஆதரிக்கத் தயாராதவாம்.
11.ைஜினியின் புது அைசியரை
ஆதரிப்ேதால் என்ை ேயன்?
ரஜினியின் இந்த புது அரசியடல கபாய்யுடரகடள
புறக்கணித்து நாம் வரதவற்கும் பட்சத்தில்
ரஜினியின் தமல் பரப்பப்படும். அரசியலில் ஒரு
கபரிய அடிடய எடுத்து டவத்திருப்தபாம்.

ரஜினிடயத்ததடி அரசியல் வந்ததபாதும், பதவி


வந்ததபாதும் அவரிைம் ஒரு நிதானம் இருந்தது
ஆனால் சினிமா துடறயில் பல தபர் அரசியலில்
நுடழவதற்கு தநரம் பார்த்து
காத்துக்ககாண்டிருக்கிறார்கள். நிச்சயமாக
ரஜினிடயப் தபான்ற முதிர்ச்சி அவர்களிைம்
இல்டல, அவர்களின் அதநக கருத்துக்களும்
முதிர்ச்சியற்றதாகதவ இருந்திருக்கிறது. அவர்கள்
யார்?, அவர்கள் கசான்னது என்ன? என்படத நாம்
அதிகம் தயாசிக்க தவண்டியதில்டல.

ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் ‘தான் பதவிக்கு


வரப்தபாவதில்டல’, ‘கட்சி தவறு ஆட்சி தவறு’
என்று எடுத்திருக்கும் நிடலப்பாட்டை நாம்
இப்தபாதத ஆதரித்தால் இனி தமல்மட்ைத்தில்
இருப்பவர்கள் மட்டுதம அரசியலுக்கு வரும் நிடல
மாறும். சினிமாவில் இருக்கும் முதிர்ச்சியற்ற
அரசியல் ஆடச ககாண்டிருக்கும் நடிகர்கள்
அரசியலுக்கு வருவதும் தவிர்க்கப்படும்.
இன, சாதி தபதம் தபசி அரசியல் கசய்பவர்கள்
காணாமல் தபாவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
அவர் கசான்னது தபான்று ததர்தல் தவடலகள்
முடிந்தபின் கட்சியில் இருக்கும் ததடவயற்ற
பதவிகள் நீக்கப்படும், கட்சியில் இருப்பர்வர்கள்
ஆட்சியில் தடலயிை முடியாது என்றால் மற்ற
கட்சிகளும் அதத நடைமுடறடய பின்பற்ற
தவண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படும்.

இங்கு ஊழல் குற்றச்சாட்தைாடு இருக்கும் ஒரு கட்சி


மற்ற கட்சியின் ஊழடல சுட்டிக் காட்டும் கபாழுது
மக்கள் அடதப் கபரிதுபடுத்துவதில்டல.

ரஜினி கசான்னபடி ஒரு அரசியல் கட்சி உருவாகி


அது மக்களின் முழு ஆதரடவயும் கபரும்கபாழுது
மற்றவர்கள் மற்ற கட்சிகள் தங்கடளத் தானாக
மறுசீ ரடமத்துக்ககாள்ள தவண்டிய நிடல வரும்.

ஒரு அணியாக, ஓட்டைப் பிரிக்காமல் அதிக


கசல்வாக்குள்ள ஒரு நல்லவரின் பின் நிற்பதத
அரசியல் மாற்றதிற்கான வழி.

இல்டல என்றால் மூன்றாம் கடலஞரும்,


தண்ைடன டகதியும் காத்திருக்கிறார்கள்
உங்களுக்காக.
12.தரைேன் என்ேேன் யார்? சினிைா வில்
நடிப்ேேன் நடிகன் அேன் தரைேன்
இல்ரை.
தடலவன் என்பவன் யார்?

எல்லாவற்றுக்கும் நாம் புதிய புதிய இலக்கணங்கள்


டவத்துக்ககாள்கிதறாம்.

இங்தக நம் தடலவர் சூப்பர் ஸ்ைாடர தடலவர்


என்று தகாடிக்கணக்கான தபர் ஏற்றுக் ககாண்ைடத
கபாறுக்க மாட்ைாமல் இருக்கும் சிலர் தகட்கும்
தகள்வியாகதவ இது எனக்கு படுகிறது.

இது பல தபர் டவக்கும் ஒரு விமர்சனமாகவும்


ஆகிவிட்ைது. நடிகர்கள் எப்படி தடலவர் ஆகலாம்?
அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இப்படியான
தகள்விகள் எழுப்புகிறவர்கள் மீ து எனக்கு சில
சந்ததகங்கள் எழுகிறது அவர்கள், அவர்கள் மீ தான
தன்னம்பிக்டகடய இழந்து விட்ைார்கதளா என்று.

இதில் விந்டத என்னகவன்றால் மதிப்பிற்குரிய சில


அரசியல் தடலவர்கதள இப்படியான
விமர்சனங்கடள நடிகர் ரஜினிகாந்த் மீ து டவப்பது
தான் (நமக்கு அவர் தடலவர் தான் இந்த இைத்துல
நடிகர் என்று கசால்லிக் ககாள்தவாம்).

அதிலும் ஒருவர், “ரஜினி தடலவர் என்றால்...”


என்றபடி வரிடசயாக சில தடலவர்களின்
கபயர்கடளச் கசால்லி விட்டு அவர்கள் எல்லாம்
யார் என்று ஒரு தகள்விடய முன் டவக்கிறார்
அத்துைன், ரஜினிடய தடலவராக ஏற்றுக்
ககாண்ைதற்காக தமிழர்கள் மீ து குற்றசாட்டு
டவக்கிறார், “இந்தக் கூட்ைத்டத திருத்த முடியாது”
என்று கசால்கிறார்.

நானும் தமிழன் தான், சினிமாடவப் பற்றிய


அறிமுகம் கிடைப்பதற்கு முன்பிருந்து ரஜினியின்
ரசிகனாக இருக்கும் ஒரு தமிழன். உண்டமயாக,
நான் மற்ற ரசிகர்கள் மாதிரி தடலவர் தடலவர்
என்று மூச்சுக்கு முன்னூறு முடற கசால்லிக்
ககாண்ைது இல்டல. ஆனால், அவர் அரசியலுக்கு
வர தவண்டும் என்கிற எதிர்பார்ப்பு என்னிைத்தில்
அதிகமாகதவ இருந்தது.

”ஆம், அவர் உண்டமயில் தடலவர்தான்” என்று


எனக்குத் ததான்றிய தருணம் MGR சிடலதிறப்பு
விழாவில் அவர் தபசிய கபாழுது.

தபச்சு ஒருவரின் எண்ணத்தின் கவளிப்பாடு,


வள்ளுவர் கசால்வது மாதிரி தகட்காதவடரயும்
தகட்க டவக்கிற தபச்சு, தன்னம்பிக்டகயின் முழு
கவளிப்பாடு, ஒரு தடலவர் என்றால்
தமதலாட்ைமான பார்டவ உள்ளவர்கள் கசால்வது
படைகடள வழி நைத்துவது; தபாராட்ைத்டத
முன்னிறுத்துவது இடவகடளத்தான்.
தடலடமப் பண்பின் தகுதி தன்னம்பிக்டக, -
தடலக்கனம் இல்லாத தன்னம்பிக்டக,
தன்னம்பிக்டக இருக்கின்ற எந்த அரசியல்
தடலவரும் நம்ம தடலவரின் வருடகடய
கண்டிப்பாக வரதவற்பார்கள். தடலவர்கள் எல்லா
இைத்திலும் இருக்கிறார்கள்.

இந்த இந்த துடறயில் தான் ததை தவண்டும் என்ற


வடரயடற, வரன்முடற என்று எதுவும் இல்டல.
தன்டனக் கடரத்து சுடவ தர தவண்டும், தன்டன
உருக்கி ஒளி தர தவண்டும், இடவகயல்லாம்
எதார்த்தத்டத மீ றிய வசனங்கள் மட்டும் தான்.
தன்னுடைய பிடிவாதம் தன் மக்கடள கபரிதாக
பாதிக்கும் என்றால் தன் பிடிவாதத்டத விட்டு
கீ ழிறங்கி வருபவர்கள் தடலவர்கள்.

ஒவ்கவாரு வட்டிலும்
ீ “என்டன நம்பி இருக்க
இந்தக் குடும்பத்துக்காவது நான் ஆதராக்கியமா
இருக்கனும் அவங்கடளயும் நல்ல பாத்துக்கணும்”
என்று , குடும்பத்டதப் தபணி குடும்பத்துக்காக
தன்டனயும் தபணிக் ககாள்ளும், குடும்பத்டத
தாங்கி நிற்கின்ற ஒவ்கவாருவரும் தடலவர்கள்
தான்.

அரசியலுக்கு வதரன் என்று அடிக்கடி கசால்லி,


அவர் தபாக்கு காட்டியதாக கசால்கிறார்கள். 1996-ல்
இருந்த கசல்வாக்குக்கு (இப்கபாழுதும் ஒன்றும்
குடறந்து தபாய்விைவில்டல, அப்படி ஒரு
பிம்பத்டத ஏற்படுத்தப் பார்க்கிறார்கள் அவ்வளவு
தான்) அப்கபாழுது இருந்த சூழலுக்கு மிக
சாதாரணமாக பதவி ஆடச இருக்கிறவர்கள்
எடுத்ததாம், கவிழ்த்ததாம் என்று ஒரு முடிவு
எடுத்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இது,
தான் சார்ந்த விஷயம் மட்டும் இல்டல என்று
தயாசித்து , அவசர முடிவு தபான்று ஆகும்
பட்சத்தில் தன்டன விை தன் ரசிகர்கள்
பாதிக்கப்படுவார்கள் என்று, முடிவு எடுப்பதில்
இருந்த நிதானம். நிதானம் -தடலடம பண்பின் மிக
முக்கிய அம்சம். அரசியடல முழுடமயாகப் புரிந்து
ககாள்ளாதவர்கள் கசால்லலாம் அன்று வரவில்டல
இன்று ஏன் என்று, வள்ளுவர் கசால்லி விட்டு
தபாயிருக்கிறார் நமக்கு, “எண்ணித் துணிக கருமம்"
அத்துைன் "ஞாலம் கருதினுங் டககூடுங் காலம்
கருதி இைத்தாற் கசயின்.” என்று

அப்தபாடதய காலகட்ைத்திதலதய நீயா நானா


என்று அவர் இறங்கி இருந்திருக்க முடியும், அது
அவடர எந்த விதத்திலும் பாதித்திருக்க
வாய்ப்பில்டல, தன்டன நம்பியவர்கள் தமல்
இருக்கும் அக்கடற தடலவனுக்கு இருக்க
தவண்டிய மிக முக்கிய பண்பு.

அந்த அக்கடற தான் இந்த தாமதத்துக்கு காரணம்.


இன்றும், அவர் தன் அபிமானிகளிைமும்,
ரசிகர்களிைமும் கசால்வது "குடும்பத்த பாருங்க,
பத்திரமா வட்டுக்கு
ீ தபாங்க" என்தற.
மனதில் உறுதி- அரசியடல ஒதுக்கிவிட்தைாம்
அப்படிகயன்றால், அவர் தமல் எந்த கவறுப்பும்
யாராலும் (அரசியவாதிகளால் கூை) கபாய்யாகக்
கூை உருவாக்க முடியாது. அப்தபற்பட்ை
தநர்மடறயான சிந்தடன ககாண்ை ஒரு ஆளுடம
அவர்.

20 ஆண்டுகளுக்கும் தமலாக அவர் மீ து ஒரு


எதிர்பார்ப்பு இருந்தும் உறுதிதயாை நிதானித்து
அடமதியா இருந்தது, அரசியலுக்கு வருவது என்று
உறுதி கசான்ன பின்பு அவ்வளவு எதிர்மடறயான
விமர்சனங்கள், சாதாரணமான யாடரயும் சலனப்பை
டவக்கக் கூடிய விமர்சனம் என்கிற
தபார்டவயிலான தாக்குதல்கள் இடத எல்லாம்
எதிர்ககாள்ளும் உறுதி. எதிர்ககாள்ளும் சமயத்தில்
தன்னிடல தவறாது இருக்கின்ற உறுதி தடலடம
பண்புக்கும் தடலவர் ஆவதற்கும் மிக முக்கிய
தகுதி.

மிக முக்கியமாக, எந்த ஒரு தடலடம அதிகாரியும்


ஒரு நிறுவனத்தில் இருந்து இன்கனாரு
நிறுவனத்துக்கு மாறும் தபாது (எ.கா. ஒரு தமலாளர்,
இயக்குனர்) அவருடைய கசயல்திறன்,
அணுகுமுடற, அவர் அடைந்து இருக்கும் உயரம்
இடதகயல்லாம் தான் கணக்கில் எடுத்துக்
ககாள்வார்கள். அந்த வடகயில் பார்த்தால்,அவர்
இருந்த சினிமாத் துடறயில் அவருடைய கவற்றி,
அணுகுமுடற, கசயல்திறன் இடவகள் எல்லாம்
தகள்விக்கு உட்படுத்த முடியாதடவகள்.

சுய தமலாண்டம, சுய ஒழுக்கம் தடலடமக்கு


இருக்க தவண்டிய மிக முக்கிய பண்புகள், எந்த ஒரு
துடறயிலும் கவற்றி அடைவதும், அடைந்த
கவற்றிடயத் தக்க டவப்பதற்கும் மிக முக்கியமான
பண்புகள் சுயதமலாண்டம சுய ஒழுக்கம். அடவ
இல்லாமல் இவ்வளவு கபரிய உயரத்டத அவரால்
அடைந்திருக்க முடியாது.

பாரதி கண்ணம்மா திடரப்பைத்தில் வடிதவலு,


பார்த்திபனிைம் பின்வரும் வசனத்டத கசால்வார்

"பாரதி ஊர் ககட்டு நாசாமா தபாச்சு ைா"

எனக்கு விவரம் கதரிந்து இந்த வசனம் தகட்ை


நாளிலிருந்து நான் நிடனப்பதுண்டு நம்ம ஊரின்
தற்தபாடதய நிடலடய அந்த மகாகவி
பாரதியிைதம நாம் கநாந்து ககாள்வது தபான்ற
வசனம்.

இன்று உலடக அச்சுறுத்தும் பல இக்கட்ைான


சூழல்களின் தபாது பரப்பளவில் சிறிதாய் இருக்கும்
நாடுகளின் தடலவர்கள் கசயலாற்றும் விதம்
தமிழனாய் ஒரு ஏக்கத்டத தருகிறது.

தடலவர்கள் இப்படிகயல்லாம் தான் இருக்க


தவண்டுகமன்று மனம் கசால்லிக்ககாள்கிறது.
ஆனால், நாம் அதற்கு தநர்மாறான அரசியல்
தடலவர்கடளதய ககாண்டுள்தளாம், அப்படிக்கூை
கசால்ல முடிவதில்டல; தடலடம, தடலவர் எனும்
இலக்கணங்களுக்குள் அைங்காத அரசியல்
தடலவர்கடள ககாண்ைதன், மற்றும் அவர்கடள
நாம் சிறு சிறு கூட்ைமாய் பிரிந்து
ஏற்றுக்ககாண்ைதன் விடளதவ வடிதவல் வசனத்டத
கசால்லி கநாந்து ககாள்ளும் நிடலயில் இருப்பதன்
காரணம். இவர்கள், எப்தபாது யார் ஆட்சி
கசய்தாலும் ஆட்சியில் இல்லாதவர் ஆட்சியின் மீ து
மக்களுக்கு பயத்டத ஏற்படுத்திதய பழக்கப்படுத்தி
அடர நூற்றாண்ைக்கும் தமலாக உள்தள கவளிதய
விடளயாடிக்ககாண்டிருக்கிறார்கள். இவர்கள் சிறு
குறு கட்சிகள் ககாண்டு நம்டம பகடையாய்
உருட்டுவது அறியாமல் நாம் இருப்பது தான்
அவர்களின் பலம்.

இடத எழுதும் தபாது நிடனவு பக்கத்தில் இருந்து


ஒரு கடத முன் வந்து நிற்கிறது. இராதமஸ்வரம்,
அடலயாைாத அடமதியான கைல், அதநகமாதனார்
நீராடும் அந்த கைலில் ஒரு அப்பா, தன் வயிறு
வடர மட்டுதம வளர்ந்த தன் மகடன டகயில்
பிடித்துக்ககாண்டு ககாஞ்சமாய் கட்ைாயபடுத்தி
கைலுக்குள் இழுத்து கசல்கிறார் "ஆழமில்டல"
என்று நம்பிக்டகயூட்டி கூட்டி கசல்கிறார்.
இறுக்கமாகதவ அவர் பிடித்திருந்தும் கூை அந்தச்
சிறுவன் ஒரு பயத்ததாடு இன்னும் இறுக்கமாய்
பிடித்துக்ககாள்கிறான். கைடலப் பற்றி கபரிய
அறிமுகம் இல்லாத சிறுவனின் முகம் நிடறய
பயம் , ஒரு வழியாக நீராை டவத்துக் கடரதயறி
கடரதயற்றினார் அந்த தந்டத.

அடுத்த முடற அந்த சிறுவன் பயப்பைப்


தபாவதில்டல.அந்த டபனுக்கு அப்பாவின்
வார்த்டதகள் தமல் நம்பிக்டக இல்டல அப்பா
தமல் மட்டும் நம்பிக்டக.

நல்ல தடலவனும் மக்களுக்கு


நம்பிக்டகயூட்டுபவனாகதவ இருக்க முடியும். ஒரு
நல்ல தந்டதடய தபால். உண்டமடயத்
கதளிவுப்படுத்தி நம்பிக்டகயூட்டும்; பிள்டளகள்
தபாக்கில் என்று இல்லாமல், சரியான தபாக்கில்
பிள்டளகள் இருக்கிறார்களா என்பதில் அக்கடற
ககாள்ளும் நல்ல தந்டதடயப் தபான்றவனதவ
தடலவன்.

அறிவார்ந்தவர்களாக (Intellects ஆக) அறியப்படும்


எல்லாரும் தடலவனாகி விடுவதில்டல,
தடலவர்கள் intellects ஆக இருக்க முடிவதுண்டு
ரஜினிடயப் தபால். எல்லாம் கதரிந்தவன் எவனும்
இல்டல. அதனால் அவருக்கு என்ன கதரியும் என்று
தகட்பவர்கள் அவர்கள் இருக்கும் நிடலடய அறிந்து
ககாள்ள தவண்டும். சுய தமலாண்டம, கட்டுப்பாடு,
கடினமான சுழல்கடள டகயாள்வது
இடவகயல்லாம் தான் ஒருவடன கவற்றி ககாள்ள
கசய்யவும் அதடன தக்க டவத்துக் ககாள்ள
கசய்யவும் உதவுகிறது இது ரஜினியிைம் இல்லாமல்
இல்டல அதுதவ தடலடமக்கு தபாதுமான
தகுதியும் கூை.

அறிவார்ந்த மக்கள்(intellects) அவரின் தடலடம


பண்டப வியந்து தபாற்றுகிறார்கள்
ஏற்றுக்ககாள்கிறார்கள்,

"திருக்குறளின் கமாத்த எடுத்துக்காட்டு ரஜினிகாந்த்"


என்று சாலாமன் பாப்டபயா உடரக்கிறார்
உண்டமயில் திருக்குறடளயும் படித்து
ரஜினிடயயும் கவனிப்பவர்கள் (ரசிப்பவர்கள்
இல்டல) அறிவார்கள் பாப்டபயா கவறும் துதி
பாடும் வார்த்டதகளாய் இடத
கசால்லவில்டலகயன்று.

கட்சிகடளக் கைந்து நாம் அரசியடல உணர


தவண்டும். இங்கு நடிகன்,தவடலக்காரி,
டீக்கடைக்காரர் யார் தவண்டுமானாலும் வரலாம்,
இது மக்களாட்சி.

ஆனால் வருபவர்கள் தடலடமக்கான பண்புகடள


ககாண்டிருக்க தவண்டும்.

தபரடலகள் கநாடிப் கபாழுதில் உருவாவதில்டல,


தபரடலயின் ஆரம்ப புள்ளி அடமதியிலிருந்தத
துவங்கும்.கடரயிலிருந்து கவகு கதாடலவிலிருந்து
அடவ தங்கள் பயணத்டத ஆரம்பிக்கும்.
2021 ததர்தல் அடல கடரடயக் கைக்கும் தபாது,
அரசியல் கடரகடள நிச்சயம் அழித்துவிடும். நான்
இங்கு முன்டவக்கும் இந்த கருத்துகளில் இருந்து
சிறிதளதவனும் தவறுபட்ைாலும் சரி, என்டனவிை,
இங்கிருக்கும் பலடரவிை அனுபவமும், அறிவு
முதிர்ச்சியும் ககாண்ை அந்த தடலவன்
கசால்வதிலிருந்து தவறுபட்ைாலும் சரி, ஏற்று
எழுச்சி கபறுவதத நன்று.

ஏகனன்றால்,

இப்ப இல்லனா எப்பவும் இல்ல !

You might also like