You are on page 1of 193

விதி எழுதும் விரல்கள்

என்.கணேசன்
1
அவனைக் கண்டுபிடிப்பது அவர்களுக்குச் சுலபமாக
இருக்கவில்னல. அந்த ணவனல மூன்று திறனம வாய்ந்த துப்பறியும்
நிறுவைங்களிடம் சரியாக ஐம்பத்திணயாரு நாட்களுக்கு முன்
தரப்பட்டிருந்தது. ணநற்றிரவு பத்தனர மணிக்குத் தான் அவன் இருக்கும்
இடத்னத ஒரு துப்பறியும் நிறுவைம் கண்டுபிடித்துத் ததரிவித்தது. அனர
மணி ணநரத்தில் அவசர அவசரமாக அவர்கள் பத்து ணபர்
தசன்னையிலிருந்து மூன்று கார்களில் கிளம்பி அதிணவகத்தில் வந்தும்
இந்த ஊர் வந்து ணசர, கானல ஒன்பது மணி ஆகி விட்டது. அவர்கள்
அவன் வசிக்கும் இடத்திற்கு வந்து ணசர்ந்த ணபாது தான் அவன்
வீட்னடப் பூட்டி விட்டு தவளிணய வந்து தகாண்டிருந்தான். அவனுனடய
அலுவலகம் ஊழியர்களுக்காக ஏற்பாடு தசய்திருந்த டாக்சி தவளிணய
நின்று தகாண்டிருந்தது. அந்த டாக்சியில் ஏற்தகைணவ இரண்டு
ஊழியர்கள் அமர்ந்திருந்தார்கள். வீதியில் ஆள்நடமாட்டமும்
அதிகமிருந்தது. அதிகமாக யார் கவைத்னதயும் கவராமல் அவனைப்
பிடித்து அனைத்து வரும்படி அவர்களுக்குக் கட்டனள
பிறப்பிக்கப்பட்டிருந்ததால் அந்த ணநரத்தில் அவர்களால் எனதயும் தசய்ய
முடியவில்னல. அவர்களுனடய மூன்று கார்கனளயும் ணவறு ணவறு
இடங்களில் தூரத்திணலணய நிறுத்தி விட்டார்கள். அவன் ஏணதா சிரித்துப்
ணபசிக் தகாண்ணட அந்த டாக்சியில் ஏறிக் தகாள்ள டாக்சி அங்கிருந்து
கிளம்பியது.
வந்திருந்த பத்து ணபர்களின் தனலவன் ஒரு காரில்
உள்ளவர்களுக்குச் னசனக காட்ட அந்தக் கார் சிறிது இனடதவளி
விட்டு அந்த டாக்சினயத் ததாடர ஆரம்பித்தது. அவர்கள் பின்
ததாடர்வனத அவன் அறிவனத அவர்கள் விரும்பவில்னல. அதைால் மிக
தநருங்கி விடாமல் அணத ணநரத்தில் அதிகம் பின் தங்கி விடாமல்
ததாடர்ந்த அந்தக் காரில் உள்ளவர்கள், அவன் எந்த ணநரமும் டாக்சினய
நிறுத்தி இறங்கி ஓடித் தப்பிக்க வாய்ப்பு இருப்பதாகணவ எண்ணிைார்கள்.
அவர்கள் பிடிக்க வந்த அந்த ஆள் சாதாரே மனிதன் அல்ல.
ஜகதலப்பிரதாபன். எப்ணபாது என்ை தசய்வான் என்று யாராலும் தசால்ல
முடியாது. அவனைத் தப்பிக்க விட்டால் அவர்கள் நினலனம பரிதாபமாகி
விடும். அதைால் கவைத்னத ணவதறங்கும் சிதறாமல் சர்வ
ஜாக்கிரனதயுடன் அவர்கள் பின் ததாடர்ந்தார்கள்.
அவன் ஒரு தடனவ கூடப் பின்ைால் திரும்பிப் பார்க்கவில்னல.
அவன் தன் சகாக்களுடன் சுவாரசியமாக என்ைணவா ணபசிக்
தகாண்டிருந்தான். வழியில் ணவறிரண்டு ஊழியர்கனள ஏற்றிக் தகாண்டு
ஆறு கிணலாமீட்டர் பயணித்த பின் அவன் ணவனல தசய்யும் நிறுவைம்
முன்பு டாக்சி நின்றது. ததாடர்ந்து காரில் வந்தவர்கள் சற்று
தூரத்திணலணய தங்கள் கானர நிறுத்திக் தகாண்டார்கள்.
அவனும் அவன் சகாக்களும் இறங்கிப் ணபசிக் தகாண்ணட
நிறுவைத்தின் தபரிய ணகட்னடத் தாண்டி உள்ணள தசன்றார்கள். காரில்
இருந்தவர்கள் அவன் மீது னவத்த கண்கனள எடுக்கவில்னல. அவன்
உள்ணள ணபாை பிறகு, காரில் இருந்தவர்களில் ஒருவன் தங்கள்
தனலவனுக்குப் ணபான் தசய்தான். “இறங்கி உள்ணள ணபாயிட்டான்”
தனலவன் தசான்ைான். “சரி வாசனலணய கண்காணிச்சுட்டு
இருங்கள். நாங்களும் வந்துடணறாம்....”
ஒரு கானரயும், மூன்று ஆட்கனளயும் அந்த வீட்டருணக காவலுக்கு
நிறுத்தி விட்டு அவன் தன் காரில் இருந்த சகாக்களுடன் கிளம்பி
அந்த நிறுவைத்திற்கு முன்ைால் ணபாய்ச் ணசர்ந்தான். உள்ணள ணபாகின்றவர்,
வருகின்றவர்கனள மிகவும் கவைமாக அவர்கள் கண்காணித்துக்
தகாண்டிருந்தைர். அவன் தவளிணய வரவில்னல. அந்த நிறுவைத்திற்குள்
ஊழியர்கள் உள்ணள ணபாை பின்பு அதிகமாக மற்ற ஆட்கள் உள்ணள
ணபாகவில்னல. இரண்டு குரியர் ஆட்களும், ஒன்பது ணவறு ஆட்களும்
மட்டும் தான் உள்ணள ணபாய் வந்தார்கள். நிறுவைத்தின் முகப்புச் சுவரில்
ஜன்ைல்கள் ஏதும் இல்னல. பக்கவாட்டுச் சுவர்களில் தான் ஜன்ைல்கள்
இருந்தை. அந்த ஜன்ைல்கள் வழியாக எங்கிருந்து பார்த்தாலும்
ததரியாதபடி தான் எச்சரிக்னகயுடன் அவர்கள் காருடன்
நின்றிருந்தார்கள். அவன் ஜன்ைல் வழியாகப் பார்த்து அவர்கனளத்
ததரிந்து தகாள்ள வழியில்னல.
தபரும்பாலும் அவன் ணவனல விட்டு தவளிணய வருவதற்கு இரவு
எட்டு மணி ஆகி விடும் என்று அந்தத் துப்பறியும் நிறுவைம்
கண்டுபிடித்துச் தசால்லி இருந்தது. இனடப்பட்ட ணநரத்தில் அவன்
தவளிணய வருவதில்னல எைவும், நிறுவைத்தின் உள்ணளணய ணகண்டீன்
இருக்கிறது என்றும் அங்ணகணய கானல, மதிய, இரவு சாப்பாட்னட
முடித்துக் தகாண்டு தான் கிளம்புவான் என்றும் கூடத் ததரிவித்திருந்தது.
ஆைாலும் அவனை நம்ப முடியாது. அவர்கள் வந்திருப்பது ததரிந்தால்
எப்படியாவது தப்பிச் தசல்ல முயற்சி தசய்வான்... தசய்யக்கூடியவன்
தான்.
இரவு ஏைனர மணியாைவுடன் அவர்களில் தனலவன் கானலயில்
இன்தைாரு காரில் முதலில் பின் ததாடர்ந்தவர்களிடம் தசான்ைான்.
“நீங்கள் ணபாய் அவன் வீட்னடத் தாண்டி ததருக்ணகாடியில்
காத்திருங்கள். கானலயில் ஒருணவனள உங்கள் கானர அவன்
கவனித்திருந்து திரும்பவும் அவன் கண்ணில் பட்டால் உஷாராகி
விடுவான்.”
அந்தக் கார் அங்கிருந்து ணபாய் பத்து நிமிடங்கள் கழித்து நிறுவை
ஊழியர்கனள அனைத்துப் ணபாகும் டாக்சி வந்து ணசர்ந்தது. அப்ணபாது
தான் கானலயிலிருந்து அந்த வீட்னடக் கண்காணித்து வந்தவர்களில்
ஒருவன் ணபான் தசய்தான். “அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன்
வீட்னடக் காலி தசய்கிறான் ணபால இருக்கு. ஒரு டிரான்ஸ்ணபார்ட் லாரி
வந்து நின்னிருக்கு. நாலு கூலி ஆள்களும் வந்திருக்காங்க...”
அவர்களில் தனலவன் தபருமூச்சு விட்டான். அவர்கள் திட்டம்
அவர்கள் ணதடி வந்த ஆள் வீடு ணபாய்ச் ணசர்ந்தவுடன் எவ்வளவு சீக்கிரம்
முடியுணமா அவ்வளவு சீக்கிரம் ணகாழினய அமுக்குவது ணபால அமுக்கிக்
காரில் ணபாட்டுக் தகாண்டு ணபாக ணவண்டும் என்பதாய் இருந்தது.
ததருவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தால் அவன் வீட்டுக்
கதனவத் திறந்து உள்ணள ணபாவதற்குள் கேணநரத்தில் அனதச் தசய்து
முடிக்க நினைத்திருந்தார்கள். ஒருணவனள ததருவில் ஆட்கள் இருந்தால்
பத்து மணி ஆகும் வனர காத்திருக்க எண்ணியிருந்தார்கள். அந்தத் ததரு
பத்து மணிக்கு ணமல் தவறிச்ணசாடிக் கிடக்கும் என்றும் பின் ஏதாவது
ஒன்றிரண்டு வாகைங்கள் மட்டும் வந்து ணபாய்க் தகாண்டிருக்கும் என்றும்
கூட அந்தத் துப்பறியும் ததரிவித்திருந்தது.
இப்ணபாது பக்கத்து வீடு காலியாகிறது என்றால் சாமான்கனள
எல்லாம் லாரியில் ஏற்றிமுடிக்க எவ்வளவு ணநரமாகுணமா ததரியவில்னல.
அவர்கள் இன்னும் கூடுதல் ணநரம் காத்திருக்க ணவண்டி வரலாம்...
தனலவன் ணயாசித்துக் தகாண்டிருக்கும் ணபாணத அந்த நிறுவை
ஊழியர்கள் ஒவ்தவாருவராக தவளிணய வர ஆரம்பித்தார்கள். இரண்டு
னபக்குகள் முதலில் தவளிணயறிை. அவர்கள் யாருடைாவது அவன்
னபக்கில் ஏறிப் ணபாய்விடவும் வாய்ப்பிருக்கிறது என்பதால் தனலவனும்
அவன் ஆட்களும் சற்று பதற்றத்துடன் பார்த்துக் தகாண்டிருந்தார்கள்.
ஏதைன்றால் தெல்தமட் ணபாட்டுக் தகாண்டு வந்தால் அனடயாளம்
கண்டுபிடிப்பது சுலபமல்ல. அவர்கள் வந்திருக்கலாம் என்ற சிறிய
சந்ணதகம் அவனுக்கு வந்திருந்தாலும் அவன் அப்படித் தப்பிப்பது தான்
புத்திசாலித்தைமாய் இருக்கும்... நல்ல ணவனளயாக அப்படி எதுவும்
ஆகாமல் அவனும் அவன் சகாக்களும் தவளிணய வந்தார்கள். அப்ணபாது
மணி 8:07. சற்று பின்ைால் கானர நிறுத்தி உள்ணள தயாராக
அமர்ந்திருந்த அவர்கள் பக்கம் இப்ணபாதும் அவன் திரும்பிப்
பார்க்கவில்னல. டாக்சி டினரவனரப் பார்த்து எணதா தசால்லிக் தகாண்டு
வந்தவன் டாக்சியின் முன்பக்கம் ஏறி அமர்ந்து தகாண்டான். மற்ற
ஊழியர்களும் ஏறிக் தகாள்ள டாக்சி கிளம்பியது. அவர்கள் பின்
ததாடர்ந்தார்கள்.
கானல வந்த வழிணய டாக்சி ணபாைது. ஏறிய இடத்திணலணய
ஊழியர்கள் இறங்கிைார்கள். இறங்கும் ஆள் ‘அவன்’ அல்லணவ என்று
அவர்கள் கூர்னமயாகக் கவனித்துத் திருப்தி அனடந்த பிறணக அவர்கள்
அந்த இடங்கனளக் கடந்தார்கள். அவன் அவர்கள் பின் ததாடர்வனதச்
சந்ணதகிக்காதபடிணய நல்ல இனடதவளி விட்டுத் தான் அவர்கள் பின்
ததாடர்ந்தார்கள்.
அவன் வீட்னட தநருங்கிய ணபாது பக்கத்து வீட்டின் தபரிய
பீணரானவ எடுத்துக் தகாண்டு கூலிகள் ததருனவ மறித்தபடி வந்து
தகாண்டிருந்தார்கள். டாக்சி அதைால் சற்று முன்ணப நின்றது. அவன்
இறங்குவது ததரிந்தது. வீடு தாண்டி சிறிது தூரத்தில் அவர்களுனடய
ஒரு காரும், ததருக்ணகாடியில் ஒரு காரும் ஆட்களுடன் நின்று
தகாண்டிருந்தாலும் கூட தனலவன் தமல்ல பதற்றத்னத உேர்ந்தான்.
2
டாக்சியில் இருந்து இறங்கியவன் லாரிக்கு அருணக நின்று
தகாண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் ணகட்டான். “ஏதாவது உதவி
ணவண்டுமா?”
அவர் புன்ைனகயுடன் தசான்ைார். “ணவண்டாம் சார். ஆள்கள்
இருக்காங்க. காண்ட்ராக்ட் ணபசிட்ணடன். எல்லாம் அவங்க
பண்ணிக்குவாங்க. ணதங்க்ஸ்”
அவன் தனலயனசத்து விட்டு அங்ணகணய நின்றான். ணபாகுமளவு
இடம் கினடத்தவுடன் டாக்சி ணபாய் விட்டது. கூலிகள் அந்தப்
பீணரானவ லாரிக்குள் ஏற்றுவனத அவன் சாவகாசமாகப் பார்த்துக்
தகாண்டிருந்தான். அவன் திரும்பிப் பார்த்தால் ததரிந்து விடக்கூடாது
என்று கவைமாக விளக்குகனள அனேத்து விட்டுக் கானர இருட்டில்
நிறுத்தி னவத்திருந்தது ணதனவயில்லாத எச்சரிக்னக உேர்வாக இருந்தது.
ஏதைன்றால் அவன் திரும்பிப் பார்க்கவில்னல. அவன் சாவகாசமாக நின்று
பார்த்துக் தகாண்டிருப்பணத அவர்களுக்கு ஓரளவு நிம்மதினயத் தந்தது.
அவர்கள் வந்திருப்பது ததரிந்திருந்தால் அவன் அப்படிச் சாவகாசமாக
நின்று தகாண்டிருக்க மாட்டான்.
லாரிக்குள் அந்தப் பீணரா ஏற்றப்பட்டவுடன் அவன் ஏணதா சில
வார்த்னதகள் அந்தப் பக்கத்து வீட்டுக்காரரிடம் ணபசி விட்டு தன்
வீட்டுக்குப் ணபாைான். அவன் கதனவத் திறந்து உள்ணள ணபாய் மீண்டும்
கதனவச் சாத்திக் தகாள்வனதப் பார்த்தார்கள். தனலவன் தன் கானர
அந்த இருட்டிணலணய நிறுத்தி னவத்திருந்தான். அந்த வீட்னடயும்
லாரியில் ஏற்றப்படும் சாமான்கனளயும் இரண்டு பக்கங்களில் இருந்தும்
இரண்டு கார்களில் இருந்தும் உன்னிப்பாகப் பார்த்துக்
தகாண்டிருந்தார்கள். வீட்டுக்குள் ணபாைவன் தவளிணய ஒருணவனள
திடீதரன்று வருகிறாைா என்றும் பார்க்க ணவண்டி இருந்தது. அவன்
வீடு தள்ளி நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்தவர்களில் இருவர் பார்னவ
அவன் வீட்டுக் கதவிணலணய பதிந்திருந்தது. அவன் தவளிணய வரவில்னல.
அவன் வீட்டுக்குள் ணபாைவுடன் ணபாடப்பட்ட விளக்குகளில் ொல்
மற்றும் வரணவற்பனற விளக்குகள் ஐந்து நிமிடங்களில் அனேக்கப்பட்டு
விட்டது. பின் அவன் படுக்னகயனற விளக்கு ஐந்து நிமிடம் கூடுதலாக
எரிந்து பின் அதுவும் அனேந்தது. இந்த சத்தத்திலும் எப்படித் தான்
உறங்குகிறாணைா என்று தனலவன் நினைத்துக் தகாண்டான். ததாடர்ந்து
பத்து மணி ணநரத்திற்கு ணமல் ணவனல தசய்வதால் கனளத்துப் ணபாயிருக்க
ணவண்டும் என்று ணதான்றியது. அவர்களிடம் அகப்பட்ட பின்
அவனிடமிருந்து தபற ணவண்டிய தகவல்கனள எல்லாம் தபற்று விட்டு
நிரந்தரமாகணவ தூங்க ஏற்பாடு தசய்து விடுவார்கள். அது வனர
நிம்மதியாக உறங்கட்டும் என்று தனலவன் எண்ணிக் தகாண்டான்.
பக்கத்து வீட்டில் ணமலும் இரண்டு பீணரா, கட்டில், ஃபிரிட்ஜ்,
மற்ற பாத்திர பண்ட மூட்னடகள் என்று எல்லா சாமான்கனளயும் ஏற்றி
முடித்து லாரி கிளம்பும் ணபாது மணி 11:35. அடுத்த கால் மணி ணநரத்தில்
அந்தப் பக்கத்து வீட்டு ஆட்களும் வீட்னடப் பூட்டிக் தகாண்டு
தவளிணய வந்து தவளிணய நிறுத்தப்பட்டிருந்த அவர்கள் காரில் ஏறிக்
தகாண்டு ணபாைார்கள். வீதி தமௌைமாகியது.
தனலவன் அந்தத் ததருவின் இரண்டு ணகாடிகளிலும் இரண்டு
கார்கனளயும் அவற்றில் இரண்டிரண்டு ஆட்கனளயும் இருத்தி விட்டு
மீதமுள்ளவர்கனள வீட்டு வாசலுக்கு வரச் தசான்ைான். அது கூட
அவசியமில்னல. இருந்தாலும் அந்த ஜகதலப்பிரதாபன் ஏதாவது தந்திரம்
தசய்து அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றால் எந்தப் பக்கம் தசன்றாலும்
அவர்கள் ஆட்கள் அவனுக்காகக் காத்துக் தகாண்டு இருப்பார்கள்.
இந்தத் திருப்தியுடன் அவன் தன் கானர அந்த வீட்டு வாசலின் முன்
சத்தமில்லாமல் நிறுத்திைான்.
கதனவச் சத்தமில்லாமல் உனடத்து உள்ணள ணபாக அவர்களில்
இரண்டு ணபர் னககளில் நவீை உபகரேங்கள் இருந்தை.
அவர்களுக்குக் கதனவ உனடக்க அதிகபட்சமாய் மூன்று நிமிடங்கள்
தான் ணதனவப்படும். சத்தமில்லாமல் தவளி ணகட்னடத் திறந்து தகாண்டு
ஆறு ணபரும் உள்ணள ணபாைார்கள். தனலவன் மூன்று ணபனர வீட்டின்
பின்புறம் ணபாகச் னசனக தசய்தான். அவர்கள் ணபாை பிறகு கதனவ
உனடக்கும் நவீை உபகரேங்கள் னவத்திருந்தவர்கனளப் பார்த்துத்
தனலவன் தனலயனசத்து விலகி நின்றான். அவர்கள் தங்கள் ணவனலனய
ஆரம்பித்த ணபாது பின்ைால் ணபாயிருந்தவர்களில் ஒருவன் ஓடி வந்தான்.
“பின்ைால் கதனவ தவறுமணை சாத்தி தான் தவச்சிருக்கான். தமல்ல
அனதத் தள்ளிைால் கதவு திறந்துகிச்சு....”
தனலவன் ணயாசித்தான். பின் கதனவ உள்ணள தாள் ணபாட மறந்து
விட்டாைா, இல்னல ணவறு எதாவது காரேமா? ணவறு காரேங்கனள
ணயாசிக்க ணயாசிக்க மைம் பதறியது. முன்ைால் இரண்டு ணபனர மட்டும்
நிற்க னவத்து விட்டு அவனும் பின்பக்கம் வினரந்தான்.
பின் கதவு திறந்திருந்தது. உள்ணள இருள் நினறந்திருந்தது.
தவளிணய இருந்தபடிணய டார்ச் விளக்கால் உள்ணள பார்த்தார்கள். அவன்
அகப்படவில்னல. அவன் ஒளிந்திருக்கவும் கூடும். உள்ணள நுனைந்தால்
தாக்கத் தயாராக இருக்கவும் கூடும். அதுவும் இல்னலதயன்றால் மீதினய
ணயாசிக்கணவ அவனுக்குப் பயமாய் இருந்தது. தவளிணய இரண்டு ணபனர
நிறுத்தி விட்டு அவனும் இன்தைாருவனும் துப்பாக்கிணயாடு உள்ணள
எச்சரிக்னகயுடன் நுனைந்தார்கள். தமல்ல படிப்படியாக முன்ணைறிைார்கள்.
வீட்டில் அவன் இருக்கவில்னல. அதுமட்டுமல்ல, வீணட காலியாக
இருந்தது. அவன் படுக்னகயனறயில் மட்டும் ஒரு பாய், தனலயனே,
ணபார்னவ, தண்ணீர் உள்ள மண்பானை இருந்தை. பாத்ரூம் கம்
டாய்தலட்டில் ஒரு பிளாஸ்டிக் பக்தகட், ஒரு மக் மட்டும் இருந்தை.
ணவறு எதுவும் இல்னல.
அவர்கள் இருவர் முகத்திலும் ஈயாடவில்னல. இருவர் முகத்திலும்
அதிர்ச்சியும், பயமும் தமல்லத் ததரிய ஆரம்பித்தை. முன் கதனவயும்
திறந்து விட முன்ைால் இருந்த இருவரும் உள்ணள நுனைந்தார்கள்.
அந்தச் சத்தம் ணகட்டு பின்ைால் இருந்த இருவரும் கூட உள்ணள
நுனைந்தார்கள். அவர்கள் அனைவர் முகத்திலும் தினகப்பு பரவியது.
அவன் எப்ணபாது எப்படிப் ணபாைான் என்ற ணகள்விணய அவர்கள் அனைவர்
மைதிலும் பிரதாைமாய் எழுந்தது.
ஒருவன் அதற்குப் பதினல யூகித்தவைாய் தசான்ைான். “நான் என்ை
நினைக்கிணறன்ைா அவன் தவளிணய வந்து சுவர் ஏறிக் குதிச்சு பக்கத்து
வீட்டுக்குப் ணபாய் எதாவது பீணராவுக்குள்ளார புகுந்திருக்கலாம். அவன்
வீட்டுக்குள்ளார ணபாை பிறகு தரண்டு பீணரானவ லாரியில் ஏத்திைாங்க...”
“நினறய மூட்னடகனளயும் ஏத்திைாங்க. அதில் ஒன்னுல
பாத்திரத்துக்குப் பதிலா அவன் இருந்திருக்கலாம்”. தமல்ல
இன்தைாருவன் தசான்ைான்.
தனலவன் ணயாசனையுடன் தசான்ைான். “அப்படி
நடந்திருந்துச்சுன்னு தசான்ைா பக்கத்து வீட்டு ஆள் இவனுக்கு
உதவியிருக்கான்னு அர்த்தம். ஆைா அதுக்கு இவன் உதவி
ணகட்டிருக்கணும். அந்த அளவுக்கு அவன் அதிகம் நின்னு அந்த ஆள்
கிட்ட ணபசலணய. நாம பாத்துகிட்ணட தாணை இருந்ணதாம்...”
“வீட்டுக்குள்ளார ணபாைதுக்கு அப்புறம் அவன் தமானபல்ல
ணபசியிருக்கலாம்” என்றான் ஒருவன்,
இன்தைாருவன் தசான்ைான். “இந்த வீட்டு பாத்திர
பண்டங்கனளயும் மூட்னட கட்டி அவங்க தபாருள்கணளாட
ஏத்தியிருக்காணைா என்ைணவா? ஏன்ைா இங்ணக ஒரு ஸ்டவ் கூட
இல்னல. கட்டில் கூட இல்னல....”
தனலவனுக்குத் தனல சுற்றியது. அவன் ஒன்றும் தசால்லாமல்
ணயாசனை தசய்தபடிணய வீட்டின் தவளிணய காம்புவுண்டுக்குள் ஒரு முனற
சுற்றிப் பார்த்தான். பக்கவாட்டுச் சுவர் ஐந்தடி உயரம் இருந்தது.
பின்பக்க சுவர் ஆறடி உயரம் இருந்தது. பக்கவாட்டுச் சுவர் ஏறி
குதித்தும் ணபாய் இவர்கள் தசான்ைது ணபாலச் தசய்திருக்கலாம். அல்லது
பின்புறச் சுவர் ஏறிக் குதித்தும் ணபாயிருக்கலாம். ணயாசனையுடன் பின்புறச்
சுவனரப் பிடித்து எம்பி எட்டிப் பார்த்தான். அந்த வீடு தாண்டி பின்புறத்
ததரு இருந்தது. ஆைால் நினறய சாமான்கனளயும், எனட அதிகமுள்ள
தபாருள்கனளயும் அந்தப் பக்கம் ஏற்றி விடுவது சுலபமல்ல...
தனலவனுக்குத் தனல பாரமாக இருப்பது ணபால் ணதான்ற
ஆரம்பித்தது. அவன் எப்படித் தப்பிைான் என்பனத உறுதியாகச் தசால்லத்
ததரியவில்னல. ஆைால் அவன் தப்பித்து விட்டான் என்பது மட்டும்
நிச்சயம் தான். அனத எப்படி முதலாளிக்குச் தசால்வது என்று
நினைக்னகயிணலணய பீதியாக இருந்தது.
3
அவர்கள் அன்றிரவு ஒரு லாட்ஜில் தங்கிைார்கள். மற்றவர்கள்
சரக்கடித்து விட்டுத் தூங்கி விட, தனலவனுக்ணகா தூக்கம் வர மறுத்தது.
அவர்கள் வந்திருப்பனத அந்த ஜகதலப்பிரதாபன் எப்ணபாது
கண்டுபிடித்திருப்பான் என்று ததரியவில்னல. கானலயிணலணய
கண்டுபிடித்திருந்தால் அவன் தெல்தமட் ணபாட்டு ஒரு தரயின்
ணகாட்டும் ணபாட்டுக் தகாண்டு சகாக்களின் னபக்குகள் ஏதாவது
ஒன்றின் மூலமாகத் தப்பித்துச் தசன்றிருக்கலாம். அப்படிப் ணபாயிருந்தால்
அவர்களுக்கு அவன் ணபாவனதக் கண்டுபிடிக்கக் கஷ்டமாய்
இருந்திருக்கும். அதுவும் இருட்டிய பின் ணபாயிருந்தால் ததரிந்திருக்க
வாய்ப்பு அதிகம் இல்னல. ஆைால் அப்படி அவன் ணபாகவில்னல. இரவு
வனர ணவனல பார்த்து வைக்கமாை ணநரத்தில் வைக்கமாை முனறயிணலணய
தவளிணய வந்திருக்கிறான். அனத ணயாசிக்கும் ணபாது அவன் அதற்குப்
பிறகு வீட்டுக்கு வருனகயில் அவர்கள் வந்திருப்பனத எப்படியாவது
ணமாப்பம் பிடித்திருக்க ணவண்டும் என்று ணதான்றியது. இத்தனைக்கும்
இரண்டு வாகைமாவது இனடயில் இருக்கும்படி தான் தனலவன் கானர
ஓட்டியிருக்கிறான். வீட்டருணக அவன் இறங்கும் ணபாதும்
கானலயிலிருந்ணத அவன் வீட்னடக் கண்காணித்துக் தகாண்டிருந்த கார்
கூட நானலந்து வீடுகள் தள்ளி இருட்டாை இடத்தில் தான் நின்று
தகாண்டு இருந்தது. அப்படி இருக்னகயில் அவன் எப்படித் ததரிந்து
தகாண்டான் என்பது ததரியவில்னல...
சற்று முன் தான் தனலவனின் முதலாளி அனலணபசியில் ணபசிைான்.
ஆள் தப்பித்து விட்டான் என்று ததரிந்தவுடன் ஆங்கிலத்திலும்
தமிழிலுமாய் கலந்து அவைறிந்த தகட்ட வார்த்னதகளில் கால் மணி
ணநரம் ததாடர்ந்து திட்டிைான். தனலவன் அனலணபசினய படுக்னகயில்
னவத்து விட்டு அந்த ஓட்டல் அனறனய ஆராய்ந்து தகாண்டிருந்தான்.
பின் சத்தம் நின்றவுடன் தான் அனலணபசினயக் னகயிதலடுத்தான்.
முதலாளி ணகாபத்ணதாடு அடுத்துப் ணபசிய பத்து நிமிடங்களின் சாராம்சம்
‘அவனைக் கண்டுபிடிக்காமல் ஊர் திரும்ப ணவண்டாம்’ என்பதாக
இருந்தது.
மறுநாள் தனலவனும் அவன் ஆட்களில் இருவரும் கானல ஒன்பது
மணிக்கு முன்ைதாகணவ அந்த வீட்டின் அருணக ஒரு காரில்
காத்திருந்தார்கள். ணநற்றிரவு அங்கிருந்து வரும் முன் வீட்னட
முன்பிருந்தது ணபால் உள்ணள தாளிட்டு பின் கதனவச் சாத்தி விட்டு
வந்திருந்த அவர்கள் அவன் ணபாகும் தகவனலத் தன் சகாக்களிடம்
ததரிவித்திருக்கிறாைா என்று ததரிந்து தகாள்ள விரும்பிைார்கள்.
முந்னதய நாள் ணபாலணவ சரியாக ஒன்பது மணியளவில் டாக்சி
அந்த வீட்டின் முன்ைால் நின்றது. டினரவர் இரண்டு முனற ொரன்
அடித்தான். ஆள் வராமல் ணபாகணவ டாக்சியில் அமர்ந்திருந்த சக
ஊழியன் ஒருவன் டாக்சியிலிருந்து இறங்கிப் ணபாய் அந்த வீட்டின்
காலிங் தபல்னல அடித்தான். அப்ணபாதும் ஆள் வரவில்னல என்றாை
பிறகு அவன் தன் அனலணபசினய எடுத்து ணபானில் அனைப்பது
அவர்களுக்குத் ததரிந்தது. தப்பித்துப் ணபாை ஆள் ணபானிலும்
சிக்கவில்னல என்பது சக ஊழியன் குைப்பத்துடன் திரும்பி வந்த
விதத்தில் ததரிந்தது. டாக்சி கிளம்பிப் ணபாைது. அப்படியாைால் அவன்
தப்பித்துப் ணபாைது அவர்களுக்கும் ததரியாது என்பது உறுதியாகி
விட்டது.
அந்த வீட்டின் இடது பக்க வீட்டில் ஒரு பாட்டியம்மாள் மட்டும்
தனியாகக் குடியிருந்தாள். சரியாகக் காது ணகட்காத அவளிடம் கத்திப்
ணபச ணவண்டியிருந்தது. அப்படிக் கத்தி விசாரித்த ணபாது அவள் பக்கத்து
வீட்டு இனளஞன் நல்லவன் என்றும் அவன் அங்ணக இப்ணபாது இல்னல
என்பணத தைக்குத் ததரியாது என்றும் தசான்ைாள். பக்கத்தில் எங்காவது
ணவனல விஷயமாய் அவன் ணபாயிருக்கலாம் என்ற தன் அனுமாைத்னதச்
தசான்ைாள். அதற்கு ணமல் விசாரித்து ததாண்னட புண்ோவனத
விரும்பாமல் அவர்கள் தவளிணய வந்தார்கள். அக்கம் பக்கத்தில்
ணவறிரண்டு வீடுகளில் விசாரித்தார்கள். அந்த வீட்டுக்காரர்களுக்கும்
அவனைப் பற்றி அதிகமாய் எதுவும் ததரிந்திருக்கவில்னல. ஆைால் காலி
தசய்த பக்கத்து வீட்டுக்காரர் இப்ணபாது ணபாயிருக்கும் விலாசத்னதச்
தசான்ைார்கள். அவர் தான் அவனுடன் தகாஞ்சம் தநருக்கமாய்
இருந்தவர் என்பதும் ததரிய வந்தது.
அடுத்ததாக அந்தப் பக்கத்து வீட்டுக்காரனர அவருனடய புதிய
விலாசத்துக்குப் ணபாய் விசாரித்தார்கள். பனைய பக்கத்து வீட்டு
இனளஞன் அங்ணக இல்னல என்ற தகவனல அவர் நம்ப மறுத்தார்.
“ணநத்து ராத்திரி கூட அவர் கிட்ட ணபசிணைணை. சாமான் எல்லாம்
ணலாடு பண்ே உதவி ணவணுமான்னு என் கிட்ணட ணகட்டாணர.... என்ை
காலிங் தபல் அடிச்சும் திறக்கலியா, அப்படின்ைா பக்கத்துல எங்கயாவது
ணபாயிருப்பார். அந்த ணராட்டுலணய இருக்கற பரிமளா தமஸ்ல தான் லீவு
நாள்கள்ல சாப்பிடுவார். அங்க பாத்தீங்களா?... அங்ணகயும் இல்னலயா...
ஆச்சரியமா இருக்ணக”
தனலவன் அவனரக் கூர்ந்து பார்த்தபடி தசான்ைான். “நான் என்
ஃப்ரண்டும் உங்க கூடணவ வீட்னடக் காலி பண்ணிட்டு
வந்துட்டாணைான்னு நினைச்ணசன்”
அவர் சிரித்தார். “காலி பண்ே அந்த வீட்டுல என்ை இருக்குதுங்க.
ஒரு கட்டில் பீணரா ஸ்டவ் கூடக் கினடயாது. ணகட்டதுக்கு அடிக்கடி
ட்ரான்ஸ்பர் ஆகிற ணவனல என்ணைாடது, அதைால நான் ஒரு
சூட்ணகண ாட கிளம்பற மாதிரி தான் வச்சுக்குணவன்ைார். இங்ணக
வர்றப்பவும் ஒரு சூட்ணகண ாட தான் வந்தார். பாய், தலகாணி கூட
இங்ணக வந்து தான் வாங்கிைார்ைா பார்த்துக்ணகாங்கணளன்.... எதுக்கும்
அவங்க கம்தபனில ணவனல விஷயமா எங்கயாவது அவனர
அனுப்பிச்சிருக்கலாம். அவர் அதிகானலலணய எழுந்து ணபாயிருக்கலாம்.
அவங்க கம்தபனில ணபாய் விசாரிங்கணளன்...”
சந்ணதகப்பட்டது ணபால அவர் அவனைத் தப்பிக்க னவக்கவில்னல
என்பது அந்த மனிதரின் தவளிப்பனடயாை ணபச்சிலிருந்து ததரிந்தது.
அவன் எந்த ணநரமும் ஓரிடத்திலிருந்து உடைடியாகக் கிளம்பக்கூடிய
தயார்நினலயிணலணய இருந்திருக்கிறான் என்பதும் புரிந்தது. ணபாய்ப்
பயனில்னல என்று ததரிந்தும் அந்த நிறுவைத்திலும் ணபாய் விசாரித்தார்கள்.
“அவர் இன்னைக்கு வரனல. ணபானும் ஸ்விட்ச் ஆஃப் ஆயிருக்கு.
என்ை ஆச்சுன்ணை ததரியனல” என்றார்கள்.
அவன் கனடசியாகப் பயன்படுத்திய அனலணபசி எண்னே அந்தத்
துப்பறியும் நிறுவைம் தந்திருந்தது. அந்த எண்னேத் தான் ணவனல
பார்க்கும் நிறுவைத்திலும் அவன் தந்திருந்தான். அவன் அந்தப் ணபான்
மூலமாக யாரிடம் எல்லாம் ணபசியிருக்கிறான் என்பனதயும் கனடசியாக
யாரிடம் ணபசியிருக்கிறான் என்பனதயும் ததரிந்து தகாள்ள தனலவன் ஒரு
நல்ல ததானக தசலவு தசய்தான். உடைடியாக அவன் யாருக்தகல்லாம்
ணபான் தசய்து ணபசியிருக்கிறான் என்ற பட்டியல் கினடத்தது.
இந்த ஊருக்கு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்ைதாகத் தான்
அந்த எண்னே அவன் வாங்கியிருந்தான். அவன் ணபசிய எண்கள்
யாருனடயது என்று ஒவ்தவான்றாகப் பார்க்னகயில் எல்லாணம அவனுனடய
புதிய ணவனல சம்பந்தப்பட்ட விஷயமாகவும், சக ஊழியர்களிடம்
ணபசியதாகவும் இருந்தை. ஒரு ணபான்கால் கூட அவன் பனைய
வாழ்க்னகணயாடு எந்த வனகயிலாவது சம்பந்தப்பட்டிருக்கக்
கூடியவர்களுடன் ணபசியதாக இருக்கவில்னல. ஆரம்பத்தில் இருந்ணத
அவன் அதி ஜாக்கிரனதயாக இருந்திருக்கிறான்…
ஏமாற்றத்துடன் ணயாசிக்னகயில் ஒன்று மட்டும் ததளிவாகப் புரிந்தது.
ணநற்றிரவு வீட்டுக்கு வரும் ணபாது எப்படிணயா அவன் ஆபத்னத
உேர்ந்திருக்கிறான். உள்ணள நுனைந்தவுடன் சூட்ணகன ப் ணபக் தசய்து
உடைடியாகப் பின் வாசல் வழிணய ணபாய் பின் சுவர் ஏறி எட்டிக்
குதித்துப் பின் ததருனவ அனடந்து தப்பித்திருக்கிறான்.
அடுத்தபடியாக அந்தப் பகுதி ஆட்ணடாரிக்ஷாக்காரர்களிடம் அவன்
புனகப்படத்னதக் காட்டி விசாரித்தார்கள். யாரும் அவனை ஏற்றிச்
தசன்றதாய் தசால்லவில்னல. பின்ததருவிணலணய தவளியூர் பஸ்கள் நிற்கும்
நிறுத்தம் ஒன்று இருந்தது. இரண்டு நிமிடத்திற்கு ஒரு முனற ஏதாவது
பஸ் அங்ணக வந்து நிற்பனத அவர்கள் பார்த்தார்கள். விசாரித்ததில் இரவு
பத்து மணி வனர அந்த இனடதவளியில் தவளியூர் பஸ்கள் வரும்
என்றும் அதற்கு ணமல் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முனற பஸ்கள் அங்கு
வந்து நிற்கும் என்று தசான்ைார்கள். அதைால் ஆறு கிணலாமீட்டர் தள்ளி
உள்ள தபரிய ணபருந்து நினலயத்திற்குக் கூட அவன் ணபாக ணவண்டிய
அவசியமிருக்கவில்னல என்றும் அருகிலிருந்த அந்த நிறுத்தத்தில் நின்ற
பஸ் எதிலாவது ஒன்றில் ஏறி அவன் ணபாயிருக்க ணவண்டும் என்பது
புரிந்தது. முன்ணப இனத எல்லாம் ணயாசித்து னவத்திருப்பாணைா?
ஊம் அந்த அதிர்ஷ்டக்காரனுக்கு ஆயுள் தகட்டி. சிக்கியிருந்தால்
சித்திரவனதப்பட்டு சிறிது சிறிதாக உயினர விட்டிருப்பான்… இப்ணபாது
எங்கிருக்கிறாணைா?
4
அவர்களிடமிருந்து தப்பித்த வசந்த் அவனுனடய எதிரியின்
அடியாள்களின் தனலவன் அனுமானித்தபடிணய பின் சுவர் ஏறிக் குதித்து
பின்ததருவிற்கு வந்து, கினடத்த முதல் பஸ்ஸில் ஏறித் தப்பித்திருந்தான்.
அதன் பின் இரண்டு பஸ் மாறி இப்ணபாது மூன்றாவதாக ஒரு பஸ்ஸில்
பயணித்துக் தகாண்டிருந்தான். அவன் முகத்தில் இப்ணபாது ஒரு தாடியும்,
கண்ோடியும் ணசர்ந்திருந்தை. அவனை அறிந்திருக்கும் ஆட்களும்
இப்ணபானதய அவன் ணதாற்றத்னத னவத்து அவனை அனடயாளம்
கண்டுபிடிப்பது கஷ்டம் தான்.
வசந்த் அவர்கனளக் கானலயிணலணய கண்டுபிடித்திருந்தான். வீட்டின்
கதனவப் பூட்டி விட்டுத் திரும்பும் ணபாது வரினசயாக வந்து
தகாண்டிருந்த மூன்று கார்கனள அவன் பார்த்திருந்தான். கருப்பு, சாம்பல்,
தவள்னளக் கார்களில் ஆட்கள் நினறந்திருந்ததும் ஒரு தநாடியில் அவன்
மூனளயில் பதிவாகி விட்டது. அதற்குப் பின் அவன் அந்தப்பக்கம்
திரும்பவில்னல. ஆைால் அந்த மூன்று கார்களும் அவன் வீட்னடக்
கடக்காமல் ஓரம் கட்டி சற்றுத் ததானலவிணலணய நின்றனத
ஓரக்கண்ோல் பார்த்தவுடன் எதிரியின் ஆட்கள் தான் வந்திருப்பவர்கள்
என்பது அவனுக்கு உறுதியாகியது. ஆைால் அவன் பதற்றம் அனடயாமல்
டாக்சியில் ஏறிக் தகாண்டான். திரும்பிப் பார்க்கா விட்டாலும் மூன்று
கார்களில் முதல் காராை கருப்புக் கார் இனடதவளி விட்டு வருவது
டாக்சியின் பக்கவாட்டுக் கண்ோடியில் ஒரு தடனவ ததரிந்தது.
வந்திருப்பவர்கள் எதிரிகள் என்பது இரட்டிப்பு உறுதியாகியது.
முடிந்த வனர அதிகமாை ஆட்கள் பார்க்கும்படியாக அவர்கள்
அவனைப் பிடித்துப் ணபாக முற்பட மாட்டார்கள் என்பனத அவன்
அறிவான். அவர்களுக்கும் மனறக்க நினறய விஷயங்கள் இருக்கின்றை...
அவனுக்கு அலுவலகத்திலிருந்து தப்பித்துப் ணபாக வாய்ப்புகள் அதிகம்
இருந்தது. ஆைால் வீட்டில் சூட்ணகஸில் அவன் உனடகளுடன் சில
முக்கியப் தபாருள்களும் இருந்தை. அனததயல்லாம் விட்டு விட்டு
அவைால் ணபாக முடியாது. அனவ அவன் எதிரி னகயில்
சிக்கக்கூடாதனவ. அலுவலகத்னத விட்டு அவர்கள் அறியாமல் ஏதாவது
ஒரு நண்பனின் னபக்கில் அவன் தப்பித்தாலும் வீட்டுக்குப் ணபாைால்
அங்ணக கண்டிப்பாக அவர்கள் இருப்பார்கள் என்பனதயும், அவர்களிடம்
மாட்டிக் தகாள்ள ணநரிடும் என்பனதயும் புரிந்து னவத்திருந்ததால் அவன்
அதற்கு முயற்சிக்கவில்னல. அந்த ஆபத்தாை சூழ்நினலனய தவளிணய
காட்டிக் தகாள்ளாமல் எப்ணபாதும் ணபால ணவனல தசய்தான்.
திரும்பி வரும் ணபாதும் தவள்னள நிறக் கார் பின் ததாடர்வது
டாக்சியின் பக்கவாட்டுக் கண்ோடி மூலம் வசந்துக்குத் ததரிந்தது.
ஆைால் நல்ல ணவனளயாக அவன் வீடு வந்து ணசரும் ணபாது பக்கத்து
வீட்டின் முன் ஆட்கள் நினறய ணபர் இருந்தார்கள். அந்த வீடு
காலியாகும் கணளபரம் அவனுக்குப் ணபருதவியாக இருந்தது. தன்
வீட்டுக்குள் நுனைந்து கதனவத் தாளிட்டவன் அவசர அவசரமாக
ணதனவயாை எல்லாவற்னறயும் சூட்ணகஸில் அள்ளிப் ணபாட்டுக் தகாண்டு
பின் வாசல் வழிணய தப்பித்து விட்டான்.
ஒவ்தவாரு முனற அவன் இக்கட்டாை சூழ்நினலயில் சிக்கிக்
தகாள்ளும் ணபாதும் தப்பிக்க ஏதாவது ஒரு வழி அவனுக்குக்
கினடக்காமல் இல்னல. அதற்குக் காரேம் அவன் தந்னத தசய்திருக்கும்
புண்ணியங்கணள என்று வசந்த் நினைத்தான். அவனரப் பற்றி நினைக்கும்
ணபாததல்லாம் அவன் மைதில் ஆைமாைததாரு குற்றவுேர்ச்சி ஏற்படாமல்
இருந்ததில்னல...
அவன் தந்னத விநாயகம் ஒரு சுதந்திரப் ணபாராட்டத் தியாகியின்
ஒணர மகன். தந்னதயின் ணதசபக்தி அவர் மைதமங்கும் வியாபித்திருந்தது.
நல்லணத எண்ணி, நல்லணத ணபசி, நன்னமகனளணய அடுத்தவர்களுக்குச்
தசய்து வாழ்பவர் அவர். அதில் ஒரு சின்ைக் களங்கம் கூட அவன்
கண்டதில்னல. அவன் மட்டுமல்ல மற்றவர்களும் கண்டதில்னல.
ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராை விநாயகம் தசன்ற வருடம் தான்
ஓய்வு தபற்றார். அவர் ஓய்வு தபற்ற நாளில் அவருனடய பனைய
மாேவர்கள் ஏராளமாைவர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் இரண்டு
ணபர் கதலக்டர்கள், ஒருவர் ஐபிஎஸ் அதிகாரி, ஒருத்தி எம் எல் ஏ,
மூன்று ணபர் ணபாலீஸ் உயர் அதிகாரிகள், ஒருவர் பிரபல எழுத்தாளர்.
அந்த வருனக எல்லாம் கூட அவனை ஆச்சரியப்படுத்தவில்னல. சில
கூலித் ததாழிலாளிகளும், ஒரு அரசியல் ரவுடியும், ஒரு பிரபல ணகடியும்
கூட அந்த நானளக் ணகள்விப்பட்டு வந்திருந்தது தான்
ஆச்சரியப்படுத்தியது.
பள்ளி னமதாைம் நிரம்பி தவளிணய கூட நினறய ணபர் நின்று
தகாண்டிருந்தார்கள். அப்படி ஒரு பிரிவுபசார விைானவ அந்த அரசுப்
பள்ளி இதுவனர கண்டதில்னல என்று எல்ணலாருணம தசான்ைார்கள்.
வாழ்க்னகயில் தவன்று தபரிய பதவிகனள அலங்கரித்தவர்கள்
எல்ணலாருணம கல்வியில் அவர் ஏற்படுத்தி விட்ட ஆர்வத்னதணய தங்கள்
உயர்வுக்குக் காரேமாக ஆத்மார்த்தமாகச் தசான்ைார்கள். அவர்கள்
சரியாகப் படிக்க முடியாமல் தன்ைம்பிக்னக இைந்த ணபாததல்லாம். அவர்
கூடுதல் ணநரம் தசால்லிக் தகாடுத்து நம்பிக்னக ஏற்படுத்திக்
தகாடுத்தனதச் தசான்ைார்கள். பிரம்னபணயா, சுடு தசால்னலணயா
பயன்படுத்தாத ஒணர ஆசிரியர் அவராகத் தான் இருக்க முடியும் என்று
ஒருவர் தசான்ை ணபாது அத்தனை உள்ளங்களும் அனத ஆணமாதித்துக்
னகதட்டியனத அவன் பார்த்தான்.
அவருனடய மாேவராக இருந்த பிரபல எழுத்தாளர் ணபசுனகயில்
தசான்ைார். “இது ணபான்ற பிரிவுபசார விைாக்களில் உயர்வு நவிற்சி
அணி மிக சகஜம். நல்லனத மட்டுணம எடுத்துச் தசால்வார்கள்.
நல்லதல்லாதனதச் தசால்ல மாட்டார்கள். அது நாகரிகமும் கூட.
ஆைால் விநாயகம் சானரப் தபாருத்த வனர உயர்வு நவிற்சிக்கு
அவசியணம இல்னல. ஆணள நமக்கு எட்டாத உயர்வு தான். தசால்ல
ணவண்டாம் என்று தவிர்க்க எந்தக் குனறபாடும் அவரிடம் இல்னல
என்பணத சத்தியம். முதல் முதலில் உண்னமனய மட்டுணம, உள்ளனத
மட்டுணம தசால்கின்ற ஒரு பிரிவுபசார விைா நடப்பது இதுவாகத் தான்
இருக்கும்...”
சில சாதாரே ணவனலயில் இருப்பவர்களும் அவர் தங்களுக்காகச்
தசய்த தபரிய உதவிகனள மைமுருகச் தசான்ைார்கள். கனடசியில்
அரசியல் ரவுடி ணபச வந்த ணபாது பலர் தர்மசங்கடத்துடன் தநளிந்தார்கள்.
சிவபூனஜயில் கரடி புகுந்தது ணபால் உேர்ந்தார்கள். ஆைால் அவன்
இப்ணபாது ஆளுங்கட்சியில் தசல்வாக்ணகாடு இருப்பதால் அனமதி
காத்தார்கள்.
அவன் தசான்ைான். “என்ைடா இவதைல்லாம் ணபச வந்துட்டான்னு
தநரய ணபரு நினைப்பீங்கன்னு ததரியும். நான் கதலக்டணரா, அதிகாரிணயா,
சாதிச்சவணைா இல்ல. ஆைா இன்னிக்கு எழுதப் படிக்கத் ததரிஞ்சவைா
நான் இருக்கிறதுக்ணக சார் தான் காரேம், அதுக்கு கூட என் தனலயில
சரக்கு இருக்கல. எங்கப்பா நான் உருப்பட மாட்ணடன்னு முதல்லணய
முடிவு பண்ணிட்டு ஸ்கூலுக்கு அனுப்பறத நிறுத்தப் பாத்தார். எைக்கும்
ஸ்கூல் ணபாக இஷ்டம் இருக்கல. ஒரு வாரம் ஸ்கூலுக்கு ணபாகல.
அடுத்த வாரம் சார் என் வீட்டுக்கு வந்துட்டார். என் அப்பா கிட்ட
என்னை ஸ்கூலுக்கு அனுப்ப தசான்ைார். என் அப்பா தசான்ைார்.
“அவனுக்கு படிப்தபல்லாம் ஏறாதுன்னு எைக்கும் ததரியும் உங்களுக்கும்
ததரியும் சார். அப்படிப்பட்ட அவனை என்ைணவா கதலக்டர் ஆகப்
ணபாறவனை ஸ்கூலுக்கு அனுப்பாம நிறுத்திட்ட மாதிரி வந்து
கூப்டறீங்கணள. சும்மா ணபாங்க சார்”. அதுக்கு சார் தசான்ைார்.
“கதலக்டர் ஆகணும்னு தசால்லல. எழுதப்படிக்கவாவது ததரியணும்.
அது கூட இல்லாட்டி எதிர்காலத்துல னபயன் தராம்ப
கஷ்டப்பட்டுடுவான். அதுக்காவது அனுப்பு” எங்கப்பா அதுக்கப்பறம்
“அந்த நல்ல மனுசன் மைசுக்காவது தகாஞ்சம் படிடா”ன்னு ஸ்கூலுக்கு
அனுப்பி தவச்சார். என் வாழ்க்னகல நான் தராம்ப கஷ்டப்பட்ட னடம்
என்ைான்னு ணகட்டா நான் இந்த ஸ்கூல்ல படிச்ச நாலஞ்சு வருஷத்த
தான் தசால்ணவன். படிப்பு தனலயில ஏறுதவைாங்குது. இவர் அனதவிட
அதிகமா கஷ்டப்பட்டு என்னை ஏததணதா தாஜா பண்ணி படிக்க தவச்சார்.
இவருக்காகணவ படிச்ணசன். தபரிய ஆளாகனலன்ைாலும் என்னை ஒரு
னகநாட்டாணவ இருந்துடாம சார் காப்பாத்திைார். என்னை மட்டுமில்னல
என்னை மாதிரி எத்தனைணயா ணபனர காப்பாத்தியிருக்கார். தகாஞ்சம்
மூனள இருக்கறவனுக்கு தசால்லிக்குடுத்து தநறய சாதிக்க தவக்கறது
தபரிசில்ல. மூனளணய இல்லாதவனுக்கு தகாஞ்சமாவது தனலயில
ஏத்தறது தபரிய விஷயம். எத்தனைணயா தடவ சார் கிட்ட ணபாய் நன்றி
தசால்லணும்னு ணதாணும். ஆைா எனத சாதிச்ணசாம்னு தசால்லி அவர்
கிட்ட நன்றி தசால்லறதுன்னு சும்மா இருந்துடுணவன். இந்த ஒரு நாள்
நானும் சாரால பயன் அனடஞ்சிருக்ணகன்னு ததரிவிக்கணும்னு ஆனசயா
இருந்துது. வந்து ணபசிட்ணடன்....” தசால்லச் தசால்ல அவன் கண்கள்
கலங்கி குரல் உனடந்தது. எல்ணலார் மைதும் தநகிழ்ந்தது ததரிந்தது.
கரணகாஷம் இரண்டு நிமிடங்கள் நீடித்தது. அவன் திரும்பி
விநாயகத்னதப் பார்த்துக் னககூப்பிக் கீழிறங்கிைான். அவரும் அன்ணபாடு
அவனைப் பார்த்துக் னககூப்பியனத வசந்த் கவனித்தான்.
இப்படிப்பட்ட மனிதருக்கு ஒணர மகைாக இருக்கக்கூடிய தகுதி
அவனுக்கு இல்னல. ஆைாலும் அப்படிச் தசய்து விதி அவனரச்
ணசாதித்து விட்டது.
5
அந்தப் பிரிவுபசார விைாவில் கனடசியாக நன்றி ததரிவித்துப் ணபசும்
ணபாது விநாயகம் தசான்ைார். “என் மீது நீங்கள் எல்ணலாரும்
காட்டியிருக்கும் ணபரன்புக்கு நன்றி. ணபசிய எல்லாரும் தசால்வது ணபால்
நான் தபரியதாக எதுவும் உங்களுக்குச் தசய்து விட்டதாய்
நினைக்கவில்னல. என் மாேவர்கள் எல்ணலாரும் எைக்குப் பிள்னளகள்
மாதிரி தான். தன் பிள்னளகள் நன்றாக இருக்க ணவண்டும், முன்னுக்கு
வர ணவண்டும் என்று ஒரு தந்னத நினைப்பது இயல்பாை ஒன்று தான்...
எல்லாரும் அவரவர் இருக்கின்ற இடத்தில் இருந்து தகாண்ணட
சமுதாயம் முன்ணைற அவர்களால் முடிந்த நல்லனதச் தசய்ய ணவண்டும்
என்று மட்டும் உங்கனளக் கரம் கூப்பிக் ணகட்டுக் தகாள்கிணறன். தனி
மனிதன் தன் உயர்ணவாடு திருப்தி அனடந்து விடக்கூடாது. தன்னைச்
ணசர்ந்தவர்கனளயும் தன்ைால் முடிந்த விதத்தில் ணமணல தூக்கி விட
ணவண்டும். அப்படி ஒவ்தவாருவரும் முடிந்தனதச் தசய்தாணல இந்த
ணதசம் வல்லரசாகி விடும்...”
நல்லது தசால்வதில் அவருக்குச் சலிப்பில்னல. ஆைால் அனத
இங்கிருக்கும் யாராவது பின்பற்றுவார்களா என்பது வசந்துக்குச்
சந்ணதகணம! எல்ணலாரும் அவர் மீது பிரியம் னவத்து வந்திருக்கிறார்கள்,
இது ணபான்ற ஒரு மனிதனர அவர்கள் பின் எப்ணபாதும் அவர்கள்
வாழ்க்னகயில் சந்தித்திருக்க மாட்டார்கள். அதுணவ அவர் மீது
னவத்திருக்கும் மதிப்னப அதிகப்படுத்தி இருக்கும். எத்தனைணயா
ணவனலகனள ஒதுக்கி விட்டு அவர்களில் பலரும் ஒரு கடனம ணபால்
உேர்ந்து வந்திருக்கிறார்கள். ஆைாலும் கூட அவர் அறிவுனரனய யாரும்
தபரிதாக எடுத்துக் தகாள்ளப் ணபாவதில்னல. யாரும் தங்கனள மாற்றிக்
தகாள்ளவும் ணபாவதில்னல...
அனத வீடு திரும்பும் ணபாது அவரிடம் வசந்த் தவளிப்பனடயாகணவ
தசான்ைான். அவர் தபாறுனமயாகச் தசான்ைார். “அப்படிச் தசால்லாணத.
நான் தசான்ைது சில ணபர் மைசிலாவது ஒரு மூனலயில இருக்கும்.
ஒரு சந்தர்ப்பம் வர்றப்ப, சின்ைதாய் ஒரு நல்லனதச் தசய்யறதில்
அவங்களுக்குப் தபரிய சிரமம் எதுவும் இல்லாமலிருக்கறப்ப, அந்தச்
சிலராவது அந்த நல்லனதச் தசய்வாங்க. எைக்கு நம்பிக்னக இருக்கு.
அப்படிச் சின்ைச் சின்ைதா நல்லது நடக்க ஆரம்பிச்சா ணபாதும் இந்த
ணதசம் எங்ணகணயா ணபாயிடும்..”
அந்த நல்ல மனிதரின் நம்பிக்னகனயச் சினதக்க அவன் விரும்பாமல்
அனமதி காத்தான்...
வசந்தின் அம்மா சாகும் ணபாது அவனுக்கு வயது பதிைாறு. ஒணர
மகைாை அவன் மீது அவள் உயினரணய னவத்திருந்தாள். அவன் என்ை
தசய்தாலும் அதில் அவள் தவறு காேவில்னல. அசாத்திய அறிவும்,
ஆகாயக் கைவுகளுமாய் இருந்த வசந்துக்குத் தந்னதயின் சித்தாந்தங்கள்
பினைக்கத் ததரியாத மனிதரின் சித்தாந்தங்களாகணவ ணதான்றிை.
கட்டுப்பாடாை வாழ்க்னகனய ஒரு சினற ணபாலணவ அவன் உேர்ந்தான்.
எல்லாச் சுகங்கனளயும் அனுபவிக்க அவன் துடித்தான். மகன்
நினைப்பததல்லாம் சரி தான் என்று அவன் தாயும் அவனுக்கு ஆதரவாக
இருந்தாள். ஆைால் அவர் மட்டும் சலிக்காமல் தான் தசால்ல ணவண்டிய
அறிவுனரகனளச் தசால்லிக் தகாண்டு தான் இருந்தார். சில சமயங்களில்
தாயும் மகனும் ணசர்ந்து தகாண்டு அவனரத் திட்டுவதுண்டு.
தபாறுனமயாய் முழுவதும் ணகட்டு விட்டு மறுபடி தைக்குச் சரிதயன்று
ணதான்றுவனதணய அவர் தசால்வார்.
ஆைால் அவன் வாழ்க்னக ணவறு விதமாகணவ ணபாைது. பதிைான்கு
வயதில் முதல் சிகதரட் அறிமுகம் ஆைது. அதன் புனக அவனுக்குப்
பிடிக்கவில்னல என்பதால் அத்ணதாடு விட்டு விட்டான். மதுவின்
அறிமுகம் அவனுக்குப் பதிைாறு வயதில் ஆைது. அம்மா மரேத் துக்கம்
அதில் ணபாகிறதா என்று பார்ப்ணபாம் என்று முயன்றான். அது ணசாகத்னதக்
குனறக்கவில்னல என்றாலும் அது பிடித்திருந்தது. எப்ணபாதாவது ஒரு
முனற அளவாகக் குடித்தான். ஆைாலும் அளவுக்கு அதிகமாகி
அவனைணய மறந்திருப்பதும், எங்காவது விழுந்து கிடப்பதும் அவனுக்கு
உடன்பாடாக இருக்கவில்னல. பதிதைட்டு வயதில் ஒரு தபண்ணின்
சுகம் கினடத்தது. அவன் அைகாகவும், வாட்டசாட்டமாகவும் இருந்ததால்
பின் பல வாய்ப்புகள் கினடத்தை. ஆைால் ணதர்ந்ததடுத்து சில ணபரிடம்
மட்டும் பைகிைான். பத்ததான்பது வயதில் கஞ்சானவயும் சாப்பிட்டுப்
பார்த்தான். அதன் ணபானத அவனைப் பயமுறுத்தியது. அதன்பிறகு அனத
அடிணயாடு தவிர்த்தான்.
தந்னத தவதறன்று நினைக்கும் எனதச் தசய்து விட்டு வீட்டுக்கு
வந்தாலும் அவனரப் பார்க்கும் ணபாததல்லாம் குற்றவுேர்ச்சி அவனைப்
பாடாய் படுத்தியது. அனதத் தாங்க முடியாமல் இருபது வயதில்
தந்னதக்கு ஒரு துண்டுச் சீட்டில் ததரிவித்துவிட்டு வீட்னட விட்டு
ஓடிப் ணபாைான். ணபாவதற்கு முன் தன் நண்பன் ஒருவனிடம் தன் தந்னத
மீது ஒரு கண் னவத்திருக்கச் தசால்லி விட்டுப் ணபாைான். ஏதாவது
அவருக்குப் பிரச்னை என்றால் ததரிவிக்கச் தசால்லி அவனிடம் மட்டும்
தன் ணபான் நம்பனரத் தந்து விட்டுப் ணபாைான்.
பிறகு எத்தனைணயா படித்தான். எத்தனைணயா ணவனலகள் பார்த்தான்.
நினறய சம்பாதித்தான். தாராளமாகச் தசலவு தசய்தான். ஆடம்பரமாக
வாழ்ந்தான். ஊர் சுற்றிைான். தவளிநாடுகள் ணபாய் வந்தான்.
கம்ப்யூட்டரிலும், இண்டர்தநட்டிலும் அவன் அறியாத சூட்சுமங்கள்
இல்னல என்று அவன் நண்பர்களும் எதிரிகளும் ஒருமைதாக ஒத்துக்
தகாண்டார்கள். எல்லாவற்றிலும் ஈடுபட்டாலும் ஓரளவு
கட்டுப்பாட்னடயும் எப்ணபாதுணம னவத்திருந்த அவனுக்கு ஒன்ணற ஒன்று
மட்டும் எத்தனை இருந்தாலும் சலிக்கும் என்று ணதான்றவில்னல. அது
பேம் ஆக இருந்தது. அது பாதாளம் வனர பாய்வனத பல இடங்களில்
பார்த்திருந்த அவனுக்கு அதன் மீது வந்த ணமாகம் என்றுணம
குனறயவில்னல.
நான்கு வருடங்களுக்கு முன் அவன் தந்னத னடபாய்டு காய்ச்சல்
வந்து படுத்த தசய்தி நண்பன் மூலம் கினடத்தது. எல்லாவற்னறயும்
விட்டு விட்டு வந்து ஆஸ்பத்திரியில் சில நாட்களும், வீட்டில் சில
நாட்களும் இருந்து அவனரப் பார்த்துக் தகாண்டான். அவர்
நலமாைவுடன் அவரிடம் தசால்லிக் தகாண்ணட கிளம்பி விட்டான். அவர்
தமௌைமாகத் தனலயனசத்தார். அந்த தமௌைணம அவனுக்குக் கஷ்டமாகத்
தான் இருந்தது. ஆைால் அவைால் அவனை மாற்றி தகாண்டு அவருடன்
ஒரு சுரத்தில்லாத வாழ்க்னக வாை முடியாது.
தசன்ற வருடம் அவருனடய பிரிவுபசார விைாவுக்கு அவர் குடும்பம்
என்று தசால்ல இருக்கும் ஒணர ஒருவைாை அவன் கண்டிப்பாக வர
ணவண்டும் என்று அந்தப் பள்ளித் தனலனமயாசிரியர் ணபான் தசய்தார்.
அதைால் வந்தான். திரும்பிப் ணபாவதற்கு முன் அவனரத் தன்னுடன்
வருகிறீர்களா என்று ணகட்டான். அவர் வர மறுத்தார்.
“ரினடயர் தான் ஆயிட்டீங்கணள. இனி என்ை இருக்கு இங்ணக.
தசாந்த வீடும் அல்ல. கூட யாரும் இல்னல. இங்ணக உக்காந்து என்ை
பண்ேப் ணபாறீங்க?” என்று ணகட்டான்.
“எத்தனைணயா ஏனைக் குைந்னதங்க சுத்தியும் இருக்காங்க.
அதுகளுக்குப் படிப்பு தசால்லித் தரலாம். ஒரு குைந்னத ணமல வந்துட்டா
அணதாட குடும்பணம தனல நிமிர்ந்துடும்....”
கடவுள் என்று ஒருவர் இருந்தால் இந்த மாதிரி ஒரு ஆனளப்
பனடத்ததற்கு நிச்சயம் தபருனமப்பட்டிருப்பார் என்று அவனுக்குத்
ணதான்றியது. ஆைால் அவன் கூட வர அதற்கு ணமல் அவனரக்
கட்டாயப்படுத்தவில்னல. அவன் இப்ணபாது மிக மிக ஆபத்தாை
ணவனலயில் இறங்கியிருக்கிறான். எந்த ணநரமும் எதுவும் ஆகலாம். அந்த
நல்ல மனிதனரக் கூட னவத்திருப்பது அவனுக்கு ஆபத்து. அவருக்கும்
ஆபத்து...
ணபாவதற்கு முன் வசந்த் தமல்லக் ணகட்டான். “பேம் ணவணுமாப்பா?”
“ணவண்டாம் வசந்த். இருக்கற காணச தசலவாக மாட்ணடங்குது.
என் ஒருத்தனுக்கு எவ்வளவு ணவணும் தசால்லு”
அவன் ஒன்றும் தசால்லவில்னல. அவரிடம் நான்ணக நான்கு ணவஷ்டி,
சட்னடகள் தான் இருந்தை. அந்த வீட்டில் ஃபிரிட்ஜ், வாஷிங் தமஷின்
இல்னல. ஒரு னடனிங் ணடபிள் இல்னல... அவனுக்கு மைம் என்ைணவா
தசய்தது.
அவர் தசான்ைார். “சீக்கிரம் ஒரு நல்ல தபாண்ோ பார்த்து
கல்யாேம் பண்ணிக்ணகா. வயசு இருபத்திணயழு ஆயிடுச்சுல்னலயா...”
“சரிப்பா...” என்று தசால்லி விட்டு வசந்த் கிளம்பிைான். கிளம்பும்
ணபாது அவனர அவன் பார்ப்பது இதுணவ கனடசியாக இருக்கலாம் என்று
ணதான்ற உேர்ச்சி வசப்பட்டவைாய் அவனரப் பாசத்ணதாடு அனேத்துக்
தகாண்டு தசான்ைான். “உடம்னபப் பார்த்துக்ணகாங்கப்பா”
அவரும் கண்கலங்கியபடி தனலயனசத்தார். அவன் அதற்கு ணமல்
திரும்பிப் பார்க்காமல் கிளம்பி விட்டான். இப்ணபாது தப்பி உயிர் பினைத்து
ஓடிக் தகாண்டிருக்கும் ணபாது அந்தப் பனைய நினைவுகள் வந்து அவனை
அனலக்கழித்தை. ‘அவர் எப்படி இருக்கிறாணரா?’
6
அவன் வாழ்க்னகயில் தபரிய திருப்புமுனையாக அனமந்தது நான்கு
வருடங்களுக்கு முன் அவன் நண்பன் பாஸ்கர் அவனை அனைத்த நாள்.
“வசந்த் எங்ணகடா இருக்ணக?”
“லடாக்குக்கு ஒரு டூர்ல வந்திருக்ணகன். ஏன்டா?”
“ஒரு முக்கியமாை ணவனல. அது உன்ைால தான் முடியும். ஆைா
அது உடணை ஆகணும்....”
“சாரிடா... நான் நாலு நாள் கழிச்சு தான் தபங்களூர் வருணவன்.”
“ணவனல தசன்னைல. உடணை வந்தா நல்ல காசு கினடக்கும்”
“என்ை ணவனல? எவ்வளவு கினடக்கும்?”
“இங்ணக முக்கியமாை ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டம் கரப்ட்
ஆயிடுச்சுடா. அதுல இருக்கற ணடட்டாஸ் ணபாயிடுச்சு. நாங்க
தரண்டு மூணு தபரிய ரிகவரி எஞ்சீனியர்ன கூப்ட்டுப் பார்த்துட்ணடாம்.
அவங்களாலயும் முடியல. ஆைா உன்ைால கண்டிப்பா முடியும். சரி
தசஞ்சு குடுத்தா தரண்டு லட்சம் ரூபாய் வாங்கித் தர்ணறன்”
எப்படிப்பட்ட சிக்கலாை ணவனலயாக இருந்தாலும் இந்த ரக
ணவனலனய முடித்துக் தகாடுக்க அவனுக்கு ஒரு நானளக்கு ணமல்
ணவண்டி வராது. அவன் ணயாசித்தான். பாஸ்கர் தசான்ைான். “அங்கிருந்து
வர்ற ஃப்னளட் சார்ஜும் குடுத்துடணறாம்டா. வாடா ப்ளீஸ்”
உடணை வசந்த் கிளம்பி விட்டான். பாஸ்கர் மத்திய மந்திரி
சுந்தரத்தின் மகன் சம்பத்திடம் ணவனல பார்க்கிறான். சம்பத் பல
கம்தபனிகனள நடத்தி வருகிறான். எல்லாணம பல ணகாடிகள் முதலீட்டில்
இயங்கும் கம்தபனிகள். அத்தனை கம்தபனிகளின் முக்கியத் தகவல்கள்
தகாண்ட சம்பத்தின் பர்சைல் கம்ப்யூட்டரில் தான் எல்லாணம
அழிந்திருந்தை.
சம்பத்திற்கு என்ை தான் பாஸ்கர் வசந்னதப் பற்றி உயர்வாகச்
தசால்லி இருந்தாலும் தபரிய நம்பிக்னக அவன் ணமல் வந்திருக்கவில்னல.
காரேம் இதற்கு முன் வந்து பார்த்திருந்த மூன்று ணபருணம அந்த
ணவனலயில் ஜாம்பவான்களாகப் தபயர் எடுத்தவர்கள். அவர்களாணலணய
முடியாதது இந்த புதிய இனளஞைால் முடியும் என்று அவனுக்குத்
ணதான்றவில்னல. ஆைால் வந்து ணவனலனய ஆரம்பித்த வசந்த் எட்ணட
மணி ணநரத்தில் எல்லாவற்னறயும் மீட்டுக் தகாடுத்தான். சம்பத் அனடந்த
மகிழ்ச்சிக்கு அளணவ இல்னல. தசான்ைபடி இரண்டு லட்சத்னதயும்,
லடாக்கில் இருந்து தசன்னை வந்த விமாைச் தசலனவயும் தர, வசந்த்
கிளம்பத் தயாராை ணபாது தான் சம்பத் அவனிடணம ணவனலக்கு வர
வசந்துக்கு அனைப்பு விடுத்தான்.
சம்பத்துக்கு வசந்தின் ஆங்கிலப் புலனமயும், கம்ப்யூட்டர் திறனமயும்
மிகவும் பிடித்திருந்தது. இந்தியாவில் கான்தவண்ட்களிலும்,
தவளிநாட்டில் கல்லூரிகளிலும் படித்துத் ணதறியிருந்த சம்பத்துக்கு வசந்த்
ணபான்ற திறனமயாை ஆள் தன்னிடம் ணவனலக்கு இருப்பது நல்லது
என்று ணதான்றியது.
ஆைால் வசந்த் அவனிடம் ணவனலக்குச் ணசர ஆர்வம் காட்டவில்னல.
சம்பத் பற்றி பத்திரிக்னககளில் வசந்த் நினறய படித்திருக்கிறான். மந்திரி
மகன், பல கம்தபனிகளின் முதலாளி, தபரும்பேக்காரன் என்ற
தனலக்கைம் அவனிடம் அதிகம் என்று பலரும் தசால்வனதக்
ணகள்விப்பட்டிருக்கிறான். அதைால் பவ்யமாக வசந்த் மறுத்து விட்டான்.
எல்ணலாருக்கும் ஒரு வினல உண்டு என்பனத ஆரம்பப் பாடமாகப்
படித்திருந்த சம்பத் சம்பளத்னத நினறயணவ உயர்த்திச் தசால்லணவ
கனடசியில் வசந்த் சம்மதித்தான்.
பாஸ்கர் அக்கவுண்ட்சில் இருந்தான். இரண்டு கம்தபனிகளின்
கேக்குகனள அவன் தான் பார்த்துக் தகாண்டிருந்தான். வசந்த்
அனைத்துக் கம்தபனிகளின் கம்ப்யூட்டர்களின் பிரச்சினைகனளச் சரி
தசய்து வந்தான். சில சமயங்களில் அவர்களுக்குத் ணதனவயாை
ப்ணராகிராம்கனளப் ணபாட்டுத் தந்தான். எந்த ணவனலனயயும் தசய்ய பலரும்
எடுத்துக் தகாள்ளும் ணநரத்னத வசந்த் எடுத்துக் தகாள்வதில்னல
என்பனதக் கவனித்த சம்பத்துக்கு அவன் ணமல் ஒரு தனி மரியானத
ஏற்பட்டது. சிறிது காலம் அவன் வசந்னத கண்காணிப்பு ணகமிராக்கள்
மூலம் இரகசியமாகவும் கவனித்து வந்தான். தசான்ை ணவனலனய வசந்த்
தசய்து வந்தாணைதயாழிய ணவதறந்த அதிகபிரசங்கித் தைணமா, உளவு
ணவனலணயா பார்க்கவில்னல என்பது அவனுக்கு உறுதியாைது. ‘எைக்கு
அதிக சம்பளம் ணவண்டும். அது எைக்கு வந்து விட்டால் மற்றனதப்
பற்றி எைக்குக் கவனலயில்னல’ என்கிற வனகயில் அவன் நடவடிக்னக
இருந்தது.
சம்பத்தின் தந்னத சுந்தரம் பேம் தகாழிக்கும் ஒரு முக்கிய
இலாகாவில் மத்திய மந்திரியாக இருந்ததால் சம்பத்தின் காட்டில்
திைமும் பே மனை தான். முக்கியமாை னகதயழுத்துகனள அவர்
ணபாடுவதற்கு முன் மகனிடம் ணபாய் ணபசி வரச் தசால்வார். காரியம்
ஆக ணவண்டி இருப்பவர்கள் சம்பத்திடம் வந்து ணபசுவார்கள். ஒவ்தவாரு
மாதமும் குனறந்த பட்சம் நான்கு ணபரங்களாவது நடக்கும். ஒவ்தவாரு
ணபரத்திலும் பத்திலிருந்து நூறு ணகாடிகளாவது சம்பத்துக்குக் கினடக்கும்.
அனதப் ணபாலியாை ஒரு கேக்கின் பரிவர்த்தனையாகக் காட்டி அன்னியச்
தசலாவணியாக மாற்றி சம்பத் தவளிநாட்டில் நினறய தசாத்துக்கனள
பிைாமி தபயரில் வாங்கிப் ணபாட்டு விடுவான். சில சமயங்களில் அந்தக்
கருப்புப் பேம் தவள்னளப் பேமாக ஒரு பரிவர்த்தனை மூலம்
இந்தியாவுக்குக் தகாண்டுவரப்படும்.
சம்பத்தின் அனறச் சுவரில் ஒரு உலகவனரபடம் எப்ணபாதும்
ததாங்கிக் தகாண்டிருக்கும். அதில் நினறய நாடுகளில் ஒன்று அல்லது
அதற்கும் ணமற்பட்ட பச்னசப் புள்ளிகள் ணபாடப்பட்டிருக்கும். அந்தந்த
நாட்டில் அத்தனை தசாத்துகள் இருக்கின்றை என்பது அதற்கு அர்த்தம்.
கிட்டத்தட்ட நாற்பது புள்ளிகள் அதில் இருந்தாலும் புள்ளிகள் இல்லாத
நாடுகள் சம்பத்தின் உறக்கத்னதக் தகடுத்தை. அவனுனடய ணமனஜயின்
ணமலுள்ள குறிப்ணபட்டில் அடுத்த நாடு அடுத்த தசாத்து எப்ணபாதுணம
எழுதப்பட்டிருக்கும். ஆட்களிடம் ணபரம் ணபசும் ணபாது அவன் அடிக்கடி
அந்தக் குறிப்ணபட்னடப் பார்த்துக் தகாண்ணட தான் ணபசுவான். அந்த
நாட்டில் நல்ல தசாத்து ஒன்று வாங்கும் அளவு ததானக ணசர்ந்ததும்
அனத வாங்கி விடுவான். பின் அந்த உலக வனரபடத்தில் ஒரு
பச்னசக்குறி கூடும். அவன் குறிப்ணபட்டில் அடுத்த நாடு அடுத்த
தசாத்து எழுதப்படும்.
எதிர்க்கட்சிகள் அவ்வப்ணபாது குற்றம் சாட்டுவார்கள். சும்மா
ணபசுபவர்கனள அவனும் அவன் தந்னதயும் கண்டுதகாள்ள மாட்டார்கள்.
ஆதாரபூர்வமாக யாராவது ணபசிைாணலா எழுதிைாணலா முடிந்த அளவு
தாராளமாக பேத்தால் கவனிக்கப்படுவார்கள். அந்த எதிர்ப்புக்குரல்
தாைாகத் தணிந்து விடும். ஆைால் எந்தக் குற்றச்சாட்டுக்கும் சம்பத்
அசந்தது கினடயாது. ஆட்சி அவர்கள் னகயில். எதிர்க்கட்சியிைரும்
உத்தமர்கள் அல்ல. அவர்களுக்கு அவனுனடய வாய்ப்பு கினடக்காததால்
தபாறானமத் தீயில் ணவகிறார்கள். அவர்களுக்கு அவனுனடய
புத்திசாலித்தைமும் ணபாதாது. அதற்கு அவன் என்ை தசய்ய முடியும்?
ஒரு முனற அவனிடம் ணபட்டி எடுக்க வந்த ஒரு பத்திரிக்னக
நிருபர் அந்த உலக வனரபடத்தில் உள்ள பச்னசப்புள்ளிகனளக் காட்டி
விளக்கம் ணகட்டாள்.
“நான் அந்த நாடுகளுக்கு அத்தனை தடனவ ணபாயிருக்கிணறன்”
என்று சம்பத் புன்ைனகயுடன் தசான்ைான். அது பகுதி உண்னமணய.
தசாத்து வாங்கும் முன் அங்ணக அவன் ணபாக ணவண்டியிருந்திருக்கிறது.
அவனுக்கு உலகநாடுகளுக்குச் சுற்றுப்பயேம் தசல்வதில் உள்ள
ஆர்வத்னத அவன் தசான்ைான். அதுவும் உண்னமணய. ஆைால் அப்படிப்
ணபாகும் ணபாது தான் எங்ணக என்ை தசாத்து வாங்குவது என்பனத அவன்
மைம் ஆனசப்பட்டுச் தசால்லும். அது அவன் குறிப்ணபட்டில் ஏறும். பின்
அந்த வனரபடத்தில் பச்னசப் புள்ளியாய் மாறும்.
வசந்த் மீது நம்பிக்னக அவனுக்குப் பரிபூரேமாய் வந்த பிறகு அவன்
வசந்னதயும் தன் தவளிநாட்டுச் சுற்றுப்பயேங்களில் அனைத்துப் ணபாக
ஆரம்பித்தான்.
சம்பத் வசந்த் வரும் முன் எத்தனைணயா தசாத்துக்கள்
வாங்கியிருக்கிறான். ஆைால் அதிதலல்லாம் கண்களில் விளக்தகண்தேய்
ஊற்றி டாக்குதமண்ட்கனளப் பார்க்க ணவண்டியிருந்தது. அவனுனடய
வக்கீல்கள் எத்தனைணயா தவறுகனளச் சுட்டிக் காட்டித் திருத்தங்கனளச்
தசால்லி அதன்படி பல மாறுதல்கள் ஆகியிருக்கின்றை. ஆைால் வசந்த்
வந்த பின்பு அவன் வக்கீல்களும், ஆடிட்டர்களும் ஒரு முனற கூட
ஒரு தவறும் கண்டுபிடிக்க முடிந்ததில்னல. காரேம், வக்கீல்களிடமும்,
ஆடிட்டர்களிடமும் முன்ைாணலணய எல்லாவற்னறயும் ததளிவாகக்
ணகட்டுக் தகாள்ளாமல் வசந்த் எந்த ணவனலனயயும் ஆரம்பிக்கணவ
மாட்டான். ஒரு முனற சரியாகப் புரிந்து தகாண்ட பின் அவன் தவறு
தசய்தணத இல்னல.
ணபாகும் இடங்களில் இன்ைது தசய்ய ணவண்டும் என்று வசந்திடம்
தசால்லி விட்டு, எல்லாப் தபாறுப்புகனளயும் அவனிடம் தந்து விட்டு,
சம்பத் மசாஜ் தசண்டர்களுக்ணகா, ணகளிக்னக விடுதிகளுக்ணகா ணபாய்
தசார்க்கத்தில் இருந்து விட்டு வருவான். அவன் வருனகயில் எல்லா
ணவனலகனளயும் வசந்த் கச்சிதமாய் தசய்து னவத்திருப்பான். அவன்
னகதயழுத்து மட்டும் ணபாட ணவண்டியிருக்கும். அல்லது பிைாமிகள்
தபயரில் வாங்கியிருந்தால் அந்த டாக்குதமண்டுகனள ஒருமுனற
சரிபார்த்து அந்தப் பிைாமிகளிடம் கமிஷன் ததானகனயத் தந்து
அவர்களிடமிருந்து என்ணைரமும் தசாத்துக்கனள மாற்றிக் தகாள்ளும்
பத்திரங்களில் னகதயழுத்து மட்டும் வாங்க ணவண்டியிருக்கும்.
வசந்தின் கூர்னமயாை அறிவு, எனதயும் கச்சிதமாகச் தசய்யும் விதம்,
தவறுகணளா அலட்சியங்கணளா அவன் தசய்த ணவனலகளில் இல்லாதது
இததல்லாம் சம்பத்துக்கு அத்தியாவசியமாை ஆளாய் வசந்னத மாற்றி
விட்டை..
7
அதிர்ஷ்டம் எல்லா சமயங்களிலும் ஒணரயிடத்தில் தங்குவதில்னல.
அது திடீர் திடீதரன்று இடம் மாறக்கூடியது. சம்பத் வாழ்க்னகயிலும்
அது திடீதரன்று வினடதபற்றுக் தகாண்டது. தபாதுத் ணதர்தலில் அவன்
தந்னதயின் கட்சி படுணதால்வினயச் சந்தித்தது. எதிர்க்கட்சி
தனிப்தபரும்பான்னமயுடன் ஆட்சிக்கு வந்தது.
சம்பத் அந்த உலக வனரபடத்னதப் பார்த்த ணபாததல்லாம்
வயிதறரிந்தான். இன்னும் எத்தனைணயா இடங்கள் பச்னசப் புள்ளிகள்
இல்லாமல் கனளயிைந்து காேப்பட்டை. இது வனர சம்பாதித்ததில்
இருந்தும் வருமாைம் வருதமன்றாலும் மாதம் நூறு ணகாடிகளுக்கும் ணமல்
எல்லாம் சம்பாத்தியம் வராணத என்ற வருத்தம் அவனை ஆட்தகாண்டது.
தவந்த புண்ணில் ணவனலப் பாய்ச்சுவது ணபால இப்ணபானதய
ஆளும்கட்சி அவன் தந்னத சுந்தரத்தின் பனைய தீர்மாைங்களுக்கும்,
அவனுனடய ஏராளமாை தசாத்துக்களுக்கும் ஒரு ததாடர்னபக்
கண்டுபிடித்து விசாரனேக்கு உத்தரவிட்டது. இன்ைமும் பனைய
அதிகாரிகளில் சிலர் அவன் தந்னதயிடம் விசுவாசமாகணவ இருந்தார்கள்
என்பதால் அரசு அவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்னககள் பற்றி
அவ்வப்ணபாது அவர்களுக்குத் தகவல்கள் வந்தை.
சுந்தரம் அவனை அனைத்து எச்சரித்தார். “இந்த தடனவ
ணமற்ணபாக்காக அவர்கள் விட்டு விடுகிற மாதிரி இல்னல. ஆைமாய்
ணபாவார்கள் ணபால் ததரிகிறது. அதைால் உன் கேக்கு காட்டாத
தசாத்துகளுக்கும் உைக்கும் இப்ணபாது ததாடர்பு இல்லாத மாதிரியும்,
பனைய ததாடர்னப அவர்கள் கண்டுபிடித்து விடாத மாதிரியும் பார்த்துக்
தகாள். வைக்கு விசாரனே தீவிரமாக நினறய நாட்கள் எடுக்கும். நாமும்
அனத ணவண்டுமளவு இழுக்கலாம். ஆைால் அதற்கும் ஒரு எல்னல
இருக்கிறது. அதைால் சீக்கிரணம எல்லாம் மாற்றி விடு.”
சம்பத் தன் வக்கீல்கனளயும், ஆடிட்டர்கனளயும் தன் தனி
அலுவலகத்திற்கு அனைத்து ஆணலாசனை நடத்திைான். அப்ணபாது
அவர்கள் பல தலட்டர்ணபட் கம்தபனிகனள உருவாக்கி அவற்றில் பல
கம்தபனிகள் தசாத்து மாறியிருந்தால் விசாரனே அனமப்புகளுக்குக்
கண்டுபிடிக்க மிகவும் கஷ்டம் என்று தசான்ைார்கள். முன்ணப
தலட்டர்ணபட் கம்தபனிகளில் தான் சம்பத் முன்தைச்சரிக்னகயுடன் பேம்
னவத்திருந்தான். விசாரனேனயக் குைப்ப இனி பல ணபாலி
பரிவர்த்தனைகள் தசய்வது என்றால் அது தபரிய ணவனல என்று
நினைத்தபடி சம்பத் கவனலயுடன் தசான்ைான். “நமக்கு ணநரம் அதிகம்
இல்னல. எப்ணபாது ணவண்டுமாைாலும் ணசாதனை ணபாட அவர்கள்
வீட்டுக்கும் ஆபிசுக்கும் வரலாம்”
மூத்த ஆடிட்டர் தசான்ைார். “வசந்த் கிட்ட தபாறுப்னப விடுங்கள்.
அவன் கச்சிதமாய், சீக்கிரமாய் ணவனலனய முடிப்பான்”
வக்கீல் ஒருவரும் அனத ஆணமாதித்தார். சமீபத்திய எல்லா
பரிவர்த்தனைகளும் அவன் ணமற்பார்னவயிணலணய தசய்யப்பட்டனவ
என்பதால் அவைால் சுலபமாகவும், சீக்கிரமாகவும் எல்லாவற்னறயும் சரி
தசய்ய முடியும் என்பது அவருனடய கருத்தாகவும் இருந்தது. அந்த
சமயத்திணலணய ஒரு அதிகாரியின் ரகசியப் ணபான்கால் வந்தது. சம்பத்
தவளிநாடு தசல்வனதயும் தடுக்க அரசாங்கம் நடவடிக்னக எடுக்கப்
ணபாகிறது என்று அவர் தசான்ைார்.
ணதர்தல் அவனுனடய விதினய இப்படி மாற்றி விடும் என்று சம்பத்
சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்னல. அவனுக்கும் இப்ணபாது வசந்த் தான்
ஆபத்பாந்தவைாய் ணதான்றிைான். உடணை அவன் வசந்னத வரவனைத்தான்.
அன்னியச் தசலாவணி, தவளிநாட்டு வர்த்தகங்கள் முதலாைவற்றில்
வல்லுைர் ஒருவரும் வரவனைக்கப்பட்டார். அவர் எப்படிதயல்லாம் தசய்ய
ணவண்டும் என்று விளக்கிைார். அவர் தசான்ைனத சம்பத்தும், வசந்தும்
கவைமாகக் ணகட்டுக் தகாண்டார்கள். வசந்த் அவர் தசால்லச் தசால்லக்
குறிப்புகள் எடுத்துக் தகாண்டான். புத்திசாலித்தைமாை சந்ணதகங்கள்
ணகட்டான். அவருக்கும் அவனை மிகவும் பிடித்து விட்டது. அவர்
அங்கிருந்து ணபாகும் முன் என்ை சந்ணதகம் வந்தாலும் தாராளமாய்
அவனரச் சந்தித்துக் ணகட்கலாம் என்று அவனிடம் தசால்லி விட்டுப்
ணபாைார்.
அடுத்ததாக ஆடிட்டர் எதில் எதில் எவ்வளவு பேம் வனர
ணபாடலாம் என்பனத விளக்கிைார். அனதயும் வசந்த் கவைமாகக் ணகட்டுக்
தகாண்டு குறித்து னவத்துக் தகாண்டான். சம்பத்திடம் பல தபயர்களில்
தசாத்துக்கள், அக்கவுண்ட்கள் ஏராளமாய் இருந்தை. எதிலிருந்து
எங்தகங்கு ணபாக ணவண்டும், அங்கிருந்ததல்லாம் எங்ணக ணபாக
ணவண்டும் என்று சங்கிலித் ததாடராகக் கச்சிதமாய் திட்டம்
ணபாடப்பட்டது. ஒவ்தவான்றும் குனறந்தபட்சம் ஐந்தாறு பரிவர்த்தனைகள்
ஆகி, முடிவில் ணபாகும் இடங்கள் தீர்மானிக்கப்பட்டை. இந்த
முடிவுகள் எடுக்கப்பட்ட ணபாது இரவு மணி இரண்டாகி விட்டது.
சம்பத்துக்கு அந்த அலுவலகத்தின் மாடியிணலணய சகல
வசதிகளுடன் ஒரு தனியனற இருந்தது. அவன் அன்றிரவு அங்ணகணய
தங்கிைான். மாடியில் இன்தைாரு அனறயும் இருந்தது. அதிணலணய
வசந்னதயும் தங்கச் தசான்ைான். இரவு ணநரத்தில் ததானலவில்
இருக்கும் அவன் வீட்டுக்குப் ணபாக விரும்பாத வசந்தும் ஒத்துக்
தகாண்டு அங்ணகணய தங்கிைான். இருவரும் உறங்கப் ணபாைார்கள்.
சம்பத்திற்கு உறக்கம் வரவில்னல. புரண்டு புரண்டு படுத்தாலும் ஒரு
கால் மணி ணநரம் கனளப்பில் கண்ேயர்ந்தால் விழிப்பு வந்து பின் முக்கால்
மணி ணநரம் மைம் பல கவனலகளில் ஆழ்ந்தது. ஐந்து மணிக்கு ணமல்
அவனுக்குப் படுக்னகயில் படுக்கவும் முடியவில்னல. அவன் தவளிணய
வந்த ணபாது பக்கத்து அனறயில் வசந்த் இல்னல. அடிவயிற்றில் ஏணதா
ஒரு கலவரத்னத உேர்ந்த சம்பத் அவசர அவசரமாகக் கீணை வந்த
ணபாது வசந்த் ஒரு கம்ப்யூட்டரில் தன் ணவனலனய ஆரம்பித்திருந்தான்.
சம்பத்னதப் பார்த்தவுடன் புன்ைனகயுடன் “குட் மார்னிங்” தசான்ைான்.
மைம் நிம்மதியனடந்த சம்பத் அன்புடன் ணகட்டான். “என்ை வசந்த்.
இவ்வளவு சீக்கிரம் எழுந்திருச்சுட்ணட.”
வசந்த் கம்ப்யூட்டரிலிருந்து கண்கனள எடுக்காமல் தசான்ைான்.
“தூக்கம் வரனல. இந்த ணவனலகனள எல்லாம் எவ்வளவு சீக்கிரம் தசஞ்சு
முடிக்கிணறாணமா அவ்வளவு நல்லது. அதைால் நாலு மணிக்கு அலாரம்
தவச்சு எழுந்திருச்சுட்ணடன்”
சம்பத் அவனைத் தட்டிக் தகாடுத்தபடி கம்ப்யூட்டரில் அவன் தசய்து
தகாண்டிருக்கும் ணவனலகனளப் பார்த்தான். இரவு அவர்கள் ணபசிக்
தகாண்ட ணவனலகள் தான் அனவ. கச்சிதமாய் நடந்து தகாண்டிருக்கும்
ணவனளயில் அவனைத் ததாந்தரவு தசய்ய ணவண்டாம் என்று
நினைத்தவைாய் எழுந்து ணபாைான்.
அன்று இரவு சாப்பாட்டுக்கு சம்பத் வசந்னதத் தன் வீட்டுக்கு
அனைத்தான். அது இது வனர எந்த ஊழியனுக்கும் கினடக்காத ஒரு
தகௌரவம். வசந்த் அந்த அனைப்னப ஏற்று சம்பத்தின் வீட்டுக்குப்
ணபாைான். சம்பத் தன் அைகாை மனைவியிடமும், எட்டு வயது
மகனிடமும் வசந்னதத் தன் நண்பைாக அறிமுகப்படுத்திைான்.
அவர்களுக்கும் வசந்னத மிகவும் பிடித்து விட்டது.
சம்பத்தின் மனைவி மான்சி ஒரு கனலப்பிரினய. ஓவியங்கள்
வனரவதிலும் னகவினைப் தபாருள்கள் தசய்வதிலும் அவளுக்கு மிக
விருப்பம். உலகப் புகழ்தபற்ற ஓவியர்களின் ஓவியங்கள் அவளிடம்
நினறய இருக்கின்றை. அவளும் உலகத் தரத்தில் வனரவதாக
விமர்சகர்கள் தசான்ைார்கள். ஆைால் அது பேம் தகாடுத்து வரவனைத்த
விமர்சைமாகச் தசால்பவர்களும் இருந்தார்கள். மான்சி அடிக்கடி ஓவியக்
கண்காட்சி னவத்தாள். உலகப் புகழ்தபற்ற ஓவியர்களின் ஓவியங்கனள
வனரந்தும், தன் தசாந்தக் கற்பனையில் வனரந்தும் அவள் கண்காட்சியில்
னவத்தாள். அனதப் பலர் நல்ல வினல தகாடுத்து வாங்கிக் தகாண்டு
ணபாைார்கள். அப்படி அதிக வினல தந்து வாங்கிக் தகாண்டு
ணபாைவர்கள் சம்பத்திடம் காரியமாக ணவண்டியிருந்தவர்கள் என்ற ணபச்சும்
அடிபட்டது.
மான்சியின் தசகரட்டரி நிலாவும் அந்த இரவு விருந்துக்கு
அனைக்கப்பட்டிருந்தாள். அவள் வசந்த் தசன்று அனர மணி ணநரம்
கழித்து வந்தாள். எளினமயாகவும் அைகாகவும் இருந்த நிலானவ மான்சி
வசந்துக்கு அறிமுகப்படுத்திைாள். அவள் ஒரு நர்சின் மகள் என்றும்,
அவளும் மிக நன்றாக வனரவாள் என்றும் தசான்ைாள். வசந்துக்கு
அவனள முதல் பார்னவயிணலணய மிகவும் பிடித்து விட்டது. அந்த
விருப்பத்னதணய அவன் அவள் முகத்திலும் படித்தான். ொய் என்று
இருவரும் னககுலுக்கிக் தகாண்டார்கள். அந்த ஸ்பரிசம் இருவருக்கும்
இனினமயாக இருந்தது. ஆைால் அதற்கு ணமல் அவனள அவன் ணநராகப்
பார்க்கவில்னல. அவள் பார்னவ அடிக்கடி தன் ணமல் விழுவனத அவன்
உேராமல் இல்னல. பின் அவளும் அவனைப் பார்ப்பனத நிறுத்தி
விட்டாள். அவனுனடய அலட்சியம் அவனளப் பாதித்து இருக்கும் என்பது
அவனுக்குப் புரிந்தது.
சாப்பிடும் ணபாது அரசியல், கம்ப்யூட்டர், ஓவியங்கள், என்று
அவர்கள் ணபச்சு நகர்ந்தது. அதிகம் ணபசியது வசந்தும் மான்சியும் தான்
என்றாலும் சம்பத்தும், நிலாவும் அவ்வப்ணபாது ணபச்சில் கலந்து
தகாண்டார்கள். நிலா ணபசும் ணபாது மட்டும் அவனள வசந்த் பார்த்தான்.
அவன் பார்க்கும் ணபாணத அவன் அலட்சியத்னதயும் மீறி அவளுக்குள்
ஒரு ஆைந்தம் எழுந்தது. ஆைால் அவள் ணபசி முடித்ததும் அவன்
முகத்னதத் தாமதப்படுத்தாமல் திருப்பிக் தகாண்டான். அது நிலானவக்
கஷ்டப்படுத்தியது. அறிமுகமாை சில நிமிடங்களில் ஒருவன் அவனள
இப்படிப் பாதிக்க முடிவது அவளுக்ணக அவள் மீது ணகாபத்னத
ஏற்படுத்தியது. அதன்பின் அவளும் அவனைக் கண்டுதகாள்ளவில்னல.
ஆைால் அனத அவள் மிகவும் கஷ்டப்பட்டுச் சாதிக்க ணவண்டியிருந்தது.
சாப்பிட்டு முடித்து விட்டு சம்பத்தும் வசந்தும் ஒரு ணசாபாவில்
உட்கார்ந்து தங்களுக்கு ஆக ணவண்டிய காரியங்கனளப் ணபசிக்
தகாண்டிருக்க, மான்சியும், நிலாவும் சற்று தள்ளி இருந்த ணசாபாவில்
அமர்ந்து அடுத்த ஓவியக் கண்காட்சினயப் பற்றிப் ணபச ஆரம்பித்தார்கள்.
திடீதரன்று சம்பத் வசந்துக்கு மட்டும் ணகட்கும்படியாக தமல்லச்
தசான்ைான். “அந்தப் தபாண்ணு நிலா உைக்கு நல்லா ணமட்ச் ஆவான்னு
நினைக்கிணறன் வசந்த். அவ நல்ல தபாண்ணும் கூட”
வசந்த் சுவாரசியம் காட்டாமல் தசான்ைான். “எைக்கு
முனறப்தபாண்ணு ஒருத்தி இருக்கா சார்”
8
சிறிது ணநரத்தில் நிலா கடிகாரத்னதப் பார்த்து விட்டு “ணநரமாகி
விட்டது” என்று தசான்ைபடி எழுந்து நின்றாள். வசந்தும் அப்ணபாது தான்
ணநரமாகி விட்டது என்பனத உேர்ந்தவன் ணபால் எழுந்தான்.
மான்சி வசந்திடம் அவன் வீடு எங்ணக இருக்கிறது என்று
ணகட்டாள். அவன் தசான்ைான். “நீ ணபாகிற வழியில் தான் இவள் வீடு
இருக்கு. இவனள வீட்ல ட்ராப் பண்ே முடியுமா வசந்த். இல்னலன்ைா
நான் என் கானரயும் டினரவனரயும் தான் அனுப்பணும்”
நிலா உடணை தசான்ைாள். “அவருக்தகதுக்கு சிரமம். நான் கால்
ணடக்ஸில ணபாய்க்குணவன்”
வசந்த் சின்ை தயக்கத்திற்குப் பிறகு தசான்ைான். “ணபாகிற வழியில்
இறக்கி விட சிரமம் என்ை இருக்கு. வாங்க”
நிலாவும் சின்ை தயக்கம் காட்டிணய அவன் பின்ைால் ணபாைாள்.
அவர்கள் ணபாவனதணய பார்த்துக் தகாண்டு இருந்த மான்சி சம்பத்திடம்
தசான்ைாள். “தரண்டு ணபரும் நல்ல ணஜாடியா ததரியறாங்க”
சம்பத் தசான்ைான். “எைக்கும் அப்படி தான் ணதாணிச்சு. வசந்த்
கிட்ட கூட தசான்ணைன். அவனுக்கு யாணரா முனறப்தபாண்ணு
இருக்காம்... அனத அவன் தசான்ைதுக்கப்பறம் விட்டுட்ணடன்...”
மறுநாள் கானல எட்டு மணிக்ணக சம்பத் தன் அலுவலகத்திற்குப்
ணபாைான். வைக்கமாகப் பதிணைாரு மணி ஆகாமல் அவன் அலுவலகம்
நுனைவதில்னல. அன்று அத்தனை சீக்கிரமாக யாரும் எதிர்பாராத விதமாகப்
ணபாை ணபாது அலுவலகத்தில் வசந்த் மட்டுணம வந்திருந்தான். அவன்
மும்முரமாக ணவனல பார்த்துக் தகாண்டிருந்தான். “குட்மார்னிங் சார்”
என்ற அவனிடம் சம்பத் ணகட்டான். “நீ எத்தனை மணிக்கு வந்தாய்?”
“வீட்டிலிருந்து ஆறு மணிக்குக் கிளம்பிட்ணடன். ஏழு மணிக்கு
இங்ணக வந்தாச்சு. இந்த ணவனல எல்லாம் முடிஞ்சா தான் நிம்மதி”
சம்பத் நட்புடன் அவன் ணதானளத் தட்டிக் தகாடுத்தான். பின்
அவன் அருணக உட்கார்ந்து தகாண்டு அவன் ணவனலனயப் பார்த்துக்
தகாண்டிருந்தான். வசந்தின் நீளமாை விரல்கள் மிக ணவகமாகக்
கம்ப்யூட்டர் கீ ணபார்டில் இயங்கிக் தகாண்டிருப்பது பார்ப்பதற்ணக
அைகாை காட்சியாக இருந்தது. லாவகமாகவும், பதட்டமில்லாமலும்,
அணத ணநரம் உச்சக்கட்ட ணவகத்திலும் அந்த விரல்கள் ணவனல பார்த்தை.
சம்பத் இப்படிதயாரு ணவகத்னத இது வனர எங்ணகயும் பார்க்கவில்னல.
இரண்டு நாட்களில் எல்லா டாக்குதமண்ட் ணவனலகளும் முடிந்து
வக்கீல்களும், ஆடிட்டர்களும் வந்து பார்னவயிட்டார்கள். மூத்த வக்கீல்
சம்பத்திடம் தனியாகக் கூப்பிட்டுச் தசான்ைார். “இந்த மாதிரி ஆள்
கினடக்க நீங்க தராம்பணவ குடுத்து வச்சிருக்கணும். இத்தனை
டாக்குதமண்ட்லயும் ஒரு சின்ைத் தப்பு கூட கண்டுபிடிக்க முடியல.
இதுணவ என் னடப்பிஸ்ட் கிட்ட குடுத்திருந்தா நாள்களும் இரட்டிப்பா
எடுத்துருப்பாள். தப்பும் அதிகமா இருந்திருக்கும்.”
ஆடிட்டர் தசான்ைார். “தசால்றனத கப்புன்னு புடிச்சுக்கறான்.
தசய்யறனதக் கச்சிதமா தசய்யறான். இந்த மாதிரி ஒருத்தன் எைக்குக்
கினடச்சிருந்தா நான் இன்னும் நூறு க்னளயண்ட்ன ப் பிடிச்சிருப்ணபன்...”
சம்பத்துக்குப் தபருனமயாய் இருந்தது. வக்கீல் தசான்ைார்.
“டாக்குதமண்ட்ஸ் எல்லாம் தரடியாயிடுச்சு. இனி தாமதப்படுத்த
ணவண்டாம். தவளிநாட்டுல ணபாய் தசய்யறனத எல்லாம் உடைடியா
தசஞ்சுடறது நல்லது.”
சம்பத்துக்கும் அவர் தசால்வது சரிதயன்ணற ணதான்றியது. இப்ணபாது
அவன் தவளிநாடு ணபாைால் இப்ணபானதய அரசாங்கம் ஏதாவது பிரச்னை
தசய்தாலும் தசய்வார்கள். ணயாசித்து மறுநாணள வசந்னத தவளிநாட்டுக்கு
அனுப்ப முடிவு தசய்தான். வசந்துக்குப் ணபான் தசய்த ணபாது எப்ணபாதும்
ணபாலணவ எந்த மறுப்பும் தசால்லாமல் சரிதயன்றான்.
அவனுடன் யாராவது நம்பிக்னகயாை ஆள் தசன்றால் அவனுக்கு
உதவியாய் இருக்கும் என்று சம்பத்துக்குத் ணதான்றியது. “யானரயாவது
கூடக் கூட்டிகிட்டு ணபா வசந்த். உைக்குக் தகாஞ்சம்
உதவியாயிருக்கும். யானர அனுப்பட்டும் தசால்லு”
வசந்த் தசான்ைான். “பாஸ்கர் வரட்டும் சார். அவன்ைா
நம்பிக்னகயாைவன்....”
பாஸ்கர் மீது சம்பத்துக்கு உயர்ந்த அபிப்பிராயம் இல்னல. அவனுக்கு
அறிவு ணபாதாது என்ற அபிப்பிராயம் தான் பாஸ்கர் மீது சம்பத்
னவத்திருந்தான். ஆைால் இது ணபான்ற விஷயங்களில் அறினவ விட
நம்பிக்னகக்குரியதாக இருப்பணத முக்கியம் என்று நினைத்தவைாகச்
தசான்ைான். “சரி அப்படிணய தசய். டிக்தகட்ஸ் இப்பணவ புக்
பண்ணிக்ணகா. எல்லா நாடுகளுக்கும் ணபாய் ணவனல எல்லாம் முடிச்சுட்டு
வந்தா ணபாதும்.”
அன்று மானலயில் அமலாக்கத் துனறயிலிருந்து பனைய அதிகாரி
ஒருவர் ணபான் தசய்து சுந்தரத்திடம் தசான்ைார். “நானளக்கு உங்க
மகன் வீட்டுக்கு ணசாதனையிட வரப் ணபாறாங்க”
அந்தத் தகவனல மகனுக்கு சுந்தரம் உடைடியாகத் ததரிவித்தார்.
“உன் வீட்டுலணயா, ஆபிஸ்லணயா பிரச்சினை வர்ற மாதிரியாை எந்த
டாக்குதமண்ட் ும் ணவண்டாம். கம்ப்யூட்டர்ல கூட சாஃப்ட்காபி
இருக்க ணவண்டாம்”
சம்பத் வசந்னத அனைத்து விஷயத்னதச் தசான்ைான்.
“கவனலப்படாதீங்க சார். நாம இப்ப தசஞ்சிட்டிருக்கற
டாக்குதமன்ட்ன எல்லாம் என் ணலப்டாப்புக்கு மாத்திக்கணறன். இது
சம்பந்தமா நீங்க வக்கீலுக்கும், ஆடிட்டருக்கும் அனுப்பிை தமயினல
எல்லாம் நீக்கிடுங்க. அவங்க கிட்டயும் நீக்கிடச் தசால்லுங்க”
தசால்லி விட்டு வசந்த் மின்ைல் ணவகத்தில் இயங்கிைான். சம்பத்
வக்கீல்களுக்கும், சார்ட்டர்டு அக்கவுண்டண்ட் ஆடிட்டர்களுக்கும்
ணபான் தசய்து தகவனலச் தசால்லி விட்டு தன் ஆபிஸ் தமயில்கள்,
பர்சைல் தமயில்களில் இருந்து வில்லங்கமாைனத எல்லாம் ணவகமாக
நீக்க ஆரம்பித்தான். கேக்கில் காட்டாத மற்ற சில அவசியமாைதும்,
அவசியமில்லாததுமாை ஃனபல்கனள சம்பத் தன் ஆபிசிலிருந்து எடுத்துத்
தன் நம்பிக்னகக்குரிய நண்பன் ஒருவன் வீட்டுக்கு அனுப்பி னவத்தான்.
எல்லா ணவனலகனளயும் முடிக்க வசந்துக்கு இரவு பதிணைாரு
மணியாைது. பின் தான் அவன் கிளம்பிைான். “சரி சார் நான் கிளம்பணறன்.
நானளக்கு கானலல ஏழு மணிக்கு சிங்கப்பூருக்கு விமாைம். அங்ணக
ணவனலனய முடிச்சுட்டு மணலசியா. அப்புறம் இங்கிலாந்து, ஸ்தபயின்,
இத்தாலி, சுவிட்சர்லாந்த், கைடா ணவனலகனள எல்லாம் முடிச்சுட்டு
வர பதிதைட்டு நாள் ஆயிடும். வர்ற இருவதாம் ணததி கானலல
இங்ணக இருப்ணபன்.”
சம்பத் அவனைக் கட்டியனேத்து னககுலுக்கி வாழ்த்துச் தசால்லி
அனுப்பிைான். “எதுவா இருந்தாலும் னடரக்டா ணபான் பண்ே ணவண்டாம்.
என் ஃப்ரண்ட் ஒருத்தன் நம்பனர ணநாட் பண்ணிக்ணகா. அவனுக்குப்
பண்ணிச் தசால்லு. நானும் அந்த நம்பர்ல இருந்ணத உன்னைக்
கூப்டணறன்”
“அதுவும் நல்லது தான் சார்” என்ற வசந்த் அந்த நண்பனின் ணபான்
நம்பனரக் குறித்துக் தகாண்டு கிளம்பிைான்.
மறுநாள் கானல சரியாக ஆறு மணிக்கு சம்பத்தின் வீடு மற்றும்
அலுவலகங்கனள அமலாக்கத் துனற அதிகாரிகள் ணசாதனையிட
வந்தார்கள். அந்த ணநரத்தில் வசந்த் விமாைநினலயத்தில் பாஸ்கருடன்
இருந்தான். அவர்கள் விமாைம் கிளம்பிய ணபாது அந்தச் தசய்தி
ஒளிபரப்பாகிக் தகாண்டிருந்தது.
சுந்தரம் நிருபர்களிடம் தசால்லிக் தகாண்டிருந்தார். “இந்த
அரசாங்கம் என் மகன் என்பதற்காகணவ சம்பத்னதக் குறி னவத்துப்
பழிவாங்கத் துடிக்கிறது. சம்பத் இந்த நாட்டில் ணவகமாக முன்ணைறி
வருகிற ஒரு இளம் ததாழிலதிபர். தவளிநாட்டில் படித்திருந்தாலும் அவர்
இந்த ணதசத்தின் ணமல் னவத்திருக்கும் அன்பின் காரேமாக இங்கிருந்ணத
ததாழில் தசய்து வருகிறார். வருடா வருடம் சரியாகக் கேக்கு
காண்பித்து, சரியாக வரி கட்டி வருகிறார். அப்படிப்பட்ட அவர் மீது
அபாண்டமாய் பழி சுமத்தி வரும் இந்த அரசு அரசியல் காழ்ப்புேர்ச்சியின்
காரேமாக இப்ணபாது ணசாதனை என்ற தபயரில் அவருக்கு மை
உனளச்சலும் தந்து வருகிறது. முடிவில் எதுவும் கினடக்கப் ணபாவதில்னல.
ஏன் என்றால் அவருக்கு மனறக்க எதுவும் இல்னல. அதைால் மனறத்ததும்
இல்னல. ‘தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும். தர்மம் மறுபடி
தவல்லும்’ என்ற பாரதியின் தீர்க்கதரிசை வார்த்னதகனள நம்புபவன் நான்.
எல்லாவற்றிற்கும் காலம் ஒரு நாள் பதில் தசால்லும்....”
பாஸ்கரும் வசந்தும் ஒருவனர ஒருவர் பார்த்துக் தகாண்டார்கள்.
இருவர் முகத்திலும் புன்ைனக தமல்ல விரிந்தது.
பாஸ்கர் ஆச்சரியத்துடன் ணகட்டான். “எப்படிடா இப்படிதயல்லாம்
கூசாம ணபச முடியுது?”
வசந்த் தசான்ைான். “அது தான் அரசியல். இப்படிதயல்லாம் ணபச
முடிஞ்சா தான் அவன் அரசியல்வாதி”
பாஸ்கர் தமல்லக் ணகட்டான். “இப்ப நீ எடுத்துட்டுப் ணபாற
டாக்குதமண்ட்ஸ் தசாத்து, அக்கவுண்ட்ஸ்கணளாட மதிப்பு எவ்வளவு
இருக்கும்?”
வசந்த் தசான்ைான். “கிட்டத்தட்ட 3400 ணகாடி இருக்கும்”
பாஸ்கர் வானயப் பிளந்தான். “அவ்வளவா. அஞ்ணச வருஷத்துல
இத்தனை சம்பாதிச்சுட்டாைாடா. அப்படின்ைா மத்தவங்க
ஒவ்தவாருத்தனும் எத்தனை சம்பாதிச்சிருப்பானுக.?”
வசந்த் சிரித்துக் தகாண்ணட நண்பனிடம் தசான்ைான். “முழுசா
கூட்டிப் பார்த்தா உைக்கு ொர்ட் அட்ணடக் வந்தாலும் வந்துடும்.
எதுக்கு வீோ விஷப் பரிட்னச?”
9
அமலாக்கத்துனற அதிகாரிகள் சம்பத்தின் வீட்டில் ணசாதனைகள்
முடித்துக் தகாண்டு தவளிணய தசன்ற ணபாது இரவு மணி எட்டனரயாகி
விட்டிருந்தது. அவர்கள் பத்திரிக்னகயாளர்கள் ணகள்விகளுக்குப் பதில்
எதுவும் அளிக்காமல் ணபாய் விட்டார்கள். ஆைால் சம்பத் விரிவாை ணபட்டி
தகாடுத்தான். “இளம் ததாழிலதிபர்கனள ஊக்குவிப்பதற்குப் பதிலாக
இப்படித் துன்புறுத்துவது இந்த அரசாங்கத்திற்கு அைகல்ல. அரசியல்
காழ்ப்புேர்ச்சி காரேமாக அைாவசியமாய் எைக்கு மை உனளச்சனல
இவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இன்னறக்கு என் வீடு மற்றும்
அலுவலகத்திலிருந்து சட்டத்திற்குப் புறம்பாை எனதயுணம அவர்கள்
எடுத்துச் தசல்லவில்னல. ஆதாரணம இல்லாத சில குற்றச்சாட்டுகனள
இவர்கணள கற்பனையாக நினைத்துக் தகாண்டு இங்ணக வந்து ஆதாரம்
ணதடிைால் கினடக்குமா? எைக்கு இவர்கனள நினைத்தால்
ணவடிக்னகயாகத் தான் இருக்கிறது”
சிங்கப்பூரில் ஓட்டல் அனறயில் இருந்து பாஸ்கரும் வசந்தும்
இனதப் பார்த்துக் தகாண்டிருந்தார்கள்.
பாஸ்கர் தசான்ைான். “இவனுக்கும் அரசியல்வாதியாகிற திறனம
அத்தனையும் இருக்கு. ஆைால் ஏன் அரசியலுக்குப் ணபாகனலன்னு
ஆச்சரியமாய் இருக்கு”
“தமல்லப் ணபாயிடுவான்” என்று வசந்த் தசான்ைான். பின் தமல்லக்
ணகட்டான். “உைக்கு அவனை அவ்வளவாய் பிடிக்காதா?”
பாஸ்கர் தசான்ைான். “எைக்கு மட்டுமல்ல, அவன் கிட்ட ணவனல
பார்க்கிற யாருக்குணம அவனைப் பிடிக்காது. யானரயும் மதிக்க மாட்டான்.
உைக்கும் தரண்டு வர்ஷம் முன்ைாலணய இவன் கிட்ட ணவனலக்குச்
ணசர்ந்திருக்ணகன். ணவனல தசய்யற எல்லானரயும் எணதா புழு பூச்சிகனள
மாதிரி தான் நடத்துவான். எைக்குத் ததரிஞ்சு அவன் மதிக்கிற ஒணர
ணவனலக்காரன் நீ தான். உன்னை அவன் வீட்டுக்கு டின்ைருக்குக்
கூப்பிட்டான்னு தசான்ைா ஆபிஸ்ல அத்தனை ணபரும் வாயப்
பிளக்கிறானுக. உன்ைால அவனுக்கு நினறய ணவனலயாகுது. அதைால
தான் அப்படி மரியானதயா நடத்தறான்னு ணபசிகிட்டாங்க. ணவனல
முடிஞ்சுட்டா அவன் குேணம மாறிடும்”
வசந்த் அது ததரியும் என்பது ணபாலப் புன்ைனகத்தான்.
ததாடர்ந்த நாட்களில் பாஸ்கர் தன் நண்பன் வசந்த் ணவனல
பார்க்கும் விதம் பார்த்து பிரமித்தான். எந்த நாட்டிலும் அவன் அைகாை
இடங்கனளச் சுற்றிப் பார்க்கப் ணபாகவில்னல. ஆைால் ஒவ்தவாரு
நாட்டிலும் ஊர் சுற்றிப் பார்க்க பாஸ்கனர அனுப்பி னவத்தான்.
ஆட்கனளச் சந்திப்பது, ணபசுவது, சம்பத்னதத் ததாடர்பு தகாள்வது,
பத்திரங்கள் உருவாக்குவது, னகதயழுத்து வாங்கிப் பத்திரப்படுத்திக்
தகாள்வது என்று முழுவதுமாக அவன் வந்த ணவனலயாகணவ இருந்தான்.
பாஸ்கர் ஊதரல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு இரவு ணநரம் ஓட்டல்
அனறக்கு வரும் ணபாதும் வசந்த் ணலப்டாப்பில் ஏதாவது ணவனல தசய்து
தகாண்ணட இருப்பான். அவன் உறங்கி பாஸ்கர் பார்த்ததில்னல. பாஸ்கர்
உறங்கும் ணபாது அவன் ணலப்டாப்பில் ணவகமாக எனதயாவது தசய்தபடி
இருப்பான். உறக்கத்தில் இருந்து இனடயில் விழித்துப் பார்க்கும்
ணபாதும் அப்படிணய இருப்பான். கானல எழுந்து ணசாம்பல் முறித்தபடி
பார்க்கும் ணபாதும் அவன் ணலப்டாப்பில் ணவனல தசய்து தகாண்ணட
இருப்பான்.
ஒரு நாள் பாஸ்கர் ஆச்சரியத்ணதாடு ணகட்டான். “ஏன்டா உைக்குத்
தூக்கணம வராதா?”
“தூங்கிணைணை”
“எப்ணபா?”
“ராத்திரி ஒரு மணில இருந்து நாலு மணி வனரக்கும்”
“அது ணபாதுமாடா?”
“ணபாதும், அது ஆைமாை தூக்கமா இருந்தா”
பாஸ்கருக்கு ஒரு நானளக்கு ஏதைட்டு மணி ணநரம் உறங்கியும் சில
நாட்களில் தூக்கம் ணபாதவில்னல. சுற்றிப் பார்க்க வண்டிகளில் ணபாகும்
ணபாது அவனையுமறியாமல் கண்ேயர்ந்து விடுவான். அப்படி
இருக்னகயில் திைமும் சுமார் மூன்று மணி ணநரம் மட்டும் உறங்கி
இவன் சுறுசுறுப்பாக நாள் முழுவதும் இருக்கும் விதம் அவனுக்கு
அதிசயமாகத் தான் ததரிந்தது.
ஸ்தபயினில் இருக்கும் ணபாது ஒரு நாளிரவு பாஸ்கர் வசந்திடம்
ணகட்டான். “நீ இவ்வளவு கஷ்டப்பட்டு அவனுக்கு எல்லாணம தசஞ்சு
தர்றிணய. உைக்கு இதுல எதாவது ஒரு பகுதிய அவன் தர்றாைா?”
வசந்த் தசான்ைான். “அததல்லாம் இல்னல. அதிகபட்சமா மாச
சம்பளம் ஐம்பதாயிரம் ஏத்துவான். இந்த தவளியூர் பயேங்கள்ல தசய்யற
தசலனவ எல்லாம் அதிகமாைாலும் கண்டுக்க மாட்டான். அவ்வளவு தான்.”
பாஸ்கருக்கு வசந்னத மிக நன்றாகத் ததரியும். வசந்த் ஏமாந்தவன்
அல்ல. மிக மிக புத்திசாலி. சம்பத்துக்குச் ணசனவ தசய்வதற்காகணவ
பிறந்தவன் ணபால் அவன் நடந்து தகாள்வது அவனுக்கு இயல்பாய்த்
ததரியவில்னல. “நான் ஒன்னு ணகட்டால் ணகாவிச்சுக்காம உண்னமனயச்
தசால்வாயா?”
வசந்த் தசான்ைான். “அது உன் ணகள்வினயப் தபாறுத்தது. எதுக்கும்
ணகட்டுப் பாரு”
“நீ ஏணதா திட்டம் ணபாட்டு தான் இப்ப ணவனல
தசஞ்சுகிட்டிருக்கிற மாதிரி எைக்குத் ணதாணுது. அது உண்னமயா?”
வசந்த் புன்ைனகயுடன் தசான்ைான். “சிலனத எல்லாம் நீ எவ்வளவு
குனறவாய் ததரிஞ்சு வச்சுக்கறிணயா அவ்வளவுக்கு நல்லது பாஸ்கர்”
பாஸ்கர் தபருமூச்சு விட்டான். “அதுவும் சரி தான். ஆமா நீ ஏன்
என்னைக் கூட்டிகிட்டு வந்தாய். நண்பன்கிறதாலயா, இல்னல நீ தசய்யற
எதுவும் எைக்குப் புரியாதுங்கறதாலயா?”
வசந்த் தசான்ைான். “நண்பன்கிறதால தான். யானரயாவது
கூட்டிகிட்டு ணபாக சம்பத் தசான்ைான். உைக்கும் இத்தனை நாடுகள்
சுத்திப் பார்த்த மாதிரி இருக்கும்னு நினைச்ணசன். எவன் என் கூட
வந்திருந்தாலும் நான் என்ை தசய்யணறன்னு அவனுக்குப் புரியப்
ணபாறதில்னல.”
அதற்கு ணமல் பாஸ்கர் வசந்திடம் எந்தக் ணகள்வியும் ணகட்கவில்னல.
“ணதங்க்ஸ்டா” என்று தசால்லி நிறுத்திக் தகாண்டான்.
சுவிட்சர்லாந்தில் கூட, பயேம் தசய்னகயில் இயற்னக அைகுகனள
வசந்த் ரசித்தாணைதயாழிய சுற்றிப் பார்க்க பாஸ்கருடன் தசல்லவில்னல.
இந்த அளவு கட்டுப்பாடு ஒருவனுக்கு இருக்குமா என்று பாஸ்கர்
ஆச்சரியப்பட்டான்.
ஒவ்தவாரு நாட்டிலும் ணவனல முடிந்தவுடன் டாக்குதமண்ட்கனள
ஸ்ணகன் தசய்து சம்பத்துக்கு வசந்த் அனுப்பி னவப்பான். கைடாவில்
இருக்கும் ணபாதும் அப்படிணய தசய்த வசந்த் ஒரு தசட்
டாக்குதமண்ட்கனள மட்டும் ஸ்ணகன் தசய்யாமல் விட்டனத பாஸ்கர்
கவனித்து விட்டுச் தசான்ைான்.
“வசந்த் நீ அந்த தசட் ணபப்பர்ன ஸ்ணகன் பண்ணி அனுப்ப
மறந்துட்டாய்னு நினைக்கிணறன்”
வசந்த் புன்ைனகயுடன் தசான்ைான். “ணவணும்னு தான் எடுத்து
அனுப்பனல. அது ணதனவயில்னல”
பாஸ்கர் ணகள்விக்குறியுடன் பார்த்த ணபாது வசந்த் கண்ேடித்தான்.
பாஸ்கர் தமல்லச் தசான்ைான். “சம்பத் ஆபத்தாைவன் வசந்த். ஞாபகம்
வச்சுக்ணகா.”
வசந்த் தசான்ைான். “அவனைப் பத்தி எைக்கு நல்லாணவ ததரியும்
பாஸ்கர்”
அதற்கு ணமல் பாஸ்கர் எதுவும் தசால்லவில்னல. வசந்த் புத்திசாலி.
அவனுக்கு யார் அறிவுனரயும் ணதனவயில்னல.
மறுநாள் கைடாவிலிருந்து இந்தியா கிளம்பிைார்கள். கிளம்பும் ணபாது
தயக்கத்துடன் பாஸ்கர் தமல்லக் ணகட்டான். “எைக்கு ஒணர ஒரு உதவி
தசய்வாயா?”
வசந்த் ணகட்டான். “என்ை?”
பாஸ்கர் நண்பன் னககனளப் பிடித்துக் தகாண்டு தசான்ைான். “என்
தங்னகக்கு வரன் பாத்துட்டு இருக்காங்க. சரியாை வரன்
அனமஞ்சதுன்ைா கல்யாேத்துக்குப் பத்து லட்சம் ஏற்பாடு பண்ணித்
தணரன்னு அப்பா கிட்ட வாக்கு தந்திருக்ணகன். அந்த சமயத்துல எைக்கு
பத்து லட்சம் கடைா தர முடியுமா?”
வசந்த் தன் நண்பனின் னககனள இறுக்கியபடிணய தசான்ைான்.
“கவனலணய படாணத. கண்டிப்பா தணரன்.”
வசந்த் விமாைத்தில் வரும் ணபாது பாஸ்கரிடம் தசான்ைான்.
“என்னைக்காவது ஒரு நாள் சம்பத் உன் கிட்ட இந்த டூர்ல நடந்தனத
எல்லாம் ணகட்பான். உைக்கு எதுணம ததரியாதுன்னு தசால்லிடு.”
“அது தாணை உண்னம” என்று பாஸ்கர் தசான்ைான்.
“இனி என்ை நடந்தாலும் ஆச்சரியப்படாணத. நாம தரண்டு ணபரும்
இனிதயாரு தடனவ சந்திப்ணபாமாங்கறது கூட நிச்சயமில்னல. ணடக்
ணகர்” என்று வசந்த் தசான்ை ணபாது பாஸ்கர் தினகத்துப் ணபாைான்.
பின் அைாத குனறயாகச் தசான்ைான். “ணடய் இப்ப தாணை நீ என்
தங்னக கல்யாேத்துக்கு பத்து லட்சம் கடன் தர்றதாய் தசான்ைாய்.
இப்ப இதுணவ கனடசி சந்திப்புங்கற மாதிரி தசால்ணற.”
“உன் தங்னக கல்யாேம் நிச்சயமாைால் கண்டிப்பாய் எைக்குத்
ததரியவரும். எப்படியாவது பத்து லட்சம் ரூபாய் உன் னகயில் வந்து
ணசரும். இது சத்தியம். ணபாதுமா”
பாஸ்கர் தனலயனசத்தான். பின் வருத்தத்துடன் நண்பனின் னககனளப்
பிடித்துக் தகாண்டு ணகட்டான். “எங்கடா ணபாணற?”
“எங்கணயா”
பாஸ்கருக்குப் தபரும்பயம் பிடித்துக் தகாண்டது. “அவன் என்
கிட்ட ணகட்டா என்ைடா தசால்றது? ஒன்ைா ணசர்ந்து ணபாய்ட்டு
ஒண்டியா வந்து நிக்கறிணயன்னு என்னைப் பிடிச்சுக்க மாட்டாைாடா?”
“இப்ப ணகட்க மாட்டான். நான் அவன் கிட்டப் ணபசிக்கணறன்.
பத்து நாள் கழிச்சுக் ணகட்பான். அப்ப அவனுக்குத் ததரியாத மாதிரிணய
உைக்கும் ஒன்னும் ததரியாதுன்னு தசால்லிடு”
விமாைம் தசன்னை வந்திறங்கியது.
10
வசந்த் வீட்டுக்குப் ணபாைவுடணைணய சம்பத்துக்குப் ணபான் தசய்தான்.
சம்பத் மிகவும் சந்ணதாஷத்துடன் தசான்ைான். “கங்கிராட்ஸ் வசந்த்!
எல்லாம் கச்சிதமாய் தசய்து விட்டு தவற்றிகரமாய் திரும்பி
வந்திருக்கிறாய்”
வசந்த் தசான்ைான். “நன்றி சார். ஆைால் சின்ைதாய் ஒரு
பிரச்னை...”
சம்பத் பதற்றத்துடன் ணகட்டான். “என்ை பிரச்னை வசந்த்?”
“இங்ணக நான் இல்லாதப்ப அமலாக்கத் துனற அதிகாரிகள் வந்து
என்னை அக்கம்பக்கத்தில் விசாரிச்சிருக்காங்க. நான் இல்னலன்ைவுடணை,
வந்தால் ஆபிசுக்கு வந்து பார்க்கும்படி தசால்லி விட்டுப் ணபாயிருக்காங்க.
எைக்தகன்ை சந்ணதகம்ைா யாணரா என்னைப்பத்தியும் அவங்க கிட்ட
ணபாட்டுக் தகாடுத்திருக்கலாம்...”
சம்பத் குைப்பத்ணதாடு ணயாசித்தான். அவனுனடய மற்ற
ணவனலயாட்களிடம் விசாரித்த ணபாது யாராவது ஒருவன் வசந்துக்கு
இருக்கும் தசல்வாக்கால் தபாறானமப்பட்டு எதாவது
தசால்லியிருக்கலாணமா?
வசந்த் தசான்ைான். “இப்ப கூட என் வீட்டுக்கு எதிர்ல
தபட்டிக்கனடல தராம்ப ணநரமா ஒருத்தன் நின்னுகிட்டிருக்கான். என்
வீட்னடணய பார்த்துகிட்டிருக்கான். பார்த்தா சிஐடி மாதிரி தான்
ணதாணுது...”
சம்பத் பயந்து ணபாைான். அவனுனடய எல்லா ரகசியங்கனளயும்
ததரிந்தவன் வசந்த். பல்லாயிரம் ணகாடி ரூபாய் பரிவர்த்தனை ணவனலகனள
தவளிநாடுகளுக்குப் ணபாய் தசய்து விட்டு இப்ணபாது தான்
திரும்பியிருக்கிறான். அவனிடம் புதிய அசல் டாக்குதமண்ட்ஸ் ணவறு
இருக்கின்றை. இந்தச் சமயத்தில் அவனை அமலாக்கத்துனற
குனடவணதா, அவன் சிக்குவணதா நல்லதல்ல என்பது சம்பத்துக்கும்
புரிந்தது.
“பயப்படாணத வசந்த்....”
வசந்த் சிரித்தான். “பயதமல்லாம் இல்னல சார். நீங்க இருக்கறப்ப
எைக்தகன்ை பயம். இப்பணவ அவங்க கிட்ட நான் சிக்கிைா இதுநாள்
வனரக்கும் எங்ணகயிருந்ணதன்கிறத தசால்ல ணவண்டி வரலாம். ணபசாம
எங்கயாவது தகாஞ்ச நாள் ணபாயிட்டு வர்ணறன். அப்ப ஆரம்பத்திலிருந்ணத
இத்தனை நாள் அங்ணக தான் இருந்ணதன்னு ஆதாரங்கனள
உருவாக்கிட்டுக் கூட வர முடியும்”
சம்பத்துக்கு அது நல்ல திட்டமாகத் ணதான்றியது. இப்ணபாது வசந்த்
வந்து தசய்யக்கூடிய அவசர ணவனலகளும் எதுவுமில்னல.
தவளிநாடுகளில் தசய்த எல்லா ணவனலகளுனடய ஸ்ணகன் காப்பிகளும்
கூட அன்றன்னறக்ணக அவன் அனுப்பி னவத்திருந்ததால் அவனிடம்
அங்ணக நடந்தனத எல்லாம் ணகட்க ணவண்டிய அவசியமும் இல்னல.
சம்பத் தசான்ைான். “அது நல்ல ஐடியா. நீ ணபாய்ட்டு வா வசந்த்.
உைக்கும் தரஸ்ட் ணதனவ. இந்த மாசம் முழுசும் உைக்கு
எக்கச்சக்கமாை ணவனல. ணபாய் ஒரு வாரணமா, பத்து நாணளா இருந்துட்டு
வா”
வசந்த் தசான்ைான். “ணதங்க்ஸ் சார். ஒருணவனள அதிகாரிங்க
யாராவது வந்து என்னைப் பத்திக் ணகட்டா எைக்கு தநருங்கிைவங்க
யாருக்ணகா உடம்பு சரியில்னலன்னு தசால்லிட்டு லீவுல ணபாயிட்டதா
தசால்லுங்க சார். நானும் வந்து அனதணய தசால்ணறன்”
“சரி வசந்த். இப்ப நீ அந்த எதிர் தபட்டிக்கனடல
நின்னுட்டிருக்கிற சிஐடி பார்னவல இருந்து தப்பிக்க எதாவது உதவி
ணவணுமா?”
“ணவண்டாம் சார். அந்த ஒரு ஆனளதயல்லாம் நான் சுலபமாய்
சமாளிச்சிடுணவன். எதுக்கும் ஒரு வாரம் கழிச்சு நிலவரம் ணகட்டுட்டு
கிளம்பி வர்ணறன் சார். அங்ணக எதுவும் பிரச்னை இல்னலணய”
சம்பத் சிரித்தான். “இங்க பிரச்சனைணய இல்னல. நீ ணபாை நாள்
வந்து ணசாதனை ணபாட்டவனுகளுக்கு எதுவும் கினடக்கல. தசம
கடுப்பாயிட்டானுக. அதைால தான் விசாரிச்சு உன் வனரக்கும்
வந்திருக்காங்க. நீ ணபாய்ட்டு நிதாைமா வந்தா ணபாதும்....”
“ணதங்க்ஸ் சார்” வசந்த் ணபானை னவத்து விட்டான்.
அன்று ஆபிசுக்கு பயந்து பயந்து வந்த பாஸ்கனர வந்தவுடன் சம்பத்
தன் அனறக்கு வரவனைத்தான். பாஸ்கர் இதயம் சம்மட்டி அடிகளாக
அடிக்க வியர்த்தபடி ணபாைான். அவன் வசந்னதப் பற்றிக் ணகட்பான்
என்று நினைத்த பாஸ்கர் ஏமாந்து ணபாைான்.
சம்பத் ணகட்டான். “உன் வீட்டு கிட்ட எதுவும் பிரச்னை
இல்னலணய”
பாஸ்கர் குைப்பத்துடன் ணகட்டான். “இல்னலணய. எந்தப்
பிரச்சினைனயக் ணகட்கறீங்க”
சம்பத் அவனை இகழ்ச்சியுடன் பார்த்தான். ‘இந்த முட்டாளுக்கு
வீட்டில் விசாரித்திருந்தாலும் ததரியாது. சிஐடி கண்காணித்தாலும்
ததரியாது. வசந்துக்கு இப்படிதயாரு நண்பன்’
பாஸ்கருக்கு சம்பத் தன்னை ஏன் இகழ்ச்சியாகப் பார்க்கிறான்
என்பது விளங்கவில்னல. சம்பத் கஷ்டப்பட்டுப் தபாறுனமயாகக்
ணகட்டான். “யாராவது அதிகாரிகள் நீ இல்லாத ணபாது வந்து உன்
வீட்டில் உன்னைப் பற்றி விசாரித்தார்களா? வீட்டில் எதுவும்
தசான்ைார்களா?”
பாஸ்கர் மைதுக்குள் நினைத்தான். ‘உன்னை மாதிரி நானுமா
தகாள்னளயடிச்சு சம்பாதிச்சிருக்ணகன், என் வீட்டுக்கு வந்து அதிகாரிகள்
என்னை விசாரிக்க’. ஆைால் அனதச் தசால்ல முடியாமல் வாயால்
“இல்னல” என்று தசான்ைான்.
சம்பத் னகயால் ‘ணபாய்த் ததானல’ என்பது ணபால னசனக தசய்தான்.
பாஸ்கருக்கு வசந்னதப் பற்றி அவன் எதுவும் விசாரிக்காதது மிகவும்
ஆச்சரியமாக இருந்தது. தவளிநாடு ணபாய் விட்டு வந்த அவனிடம்
ஒரு நாகரிகத்திற்காகக் கூட பயேம் எப்படி இருந்தது என்று
விசாரிக்கவில்னலணய என்ற வருத்தமும் அவனுக்குச் சின்ைதாய் இருந்தது.
ஒரு வாரம் கழித்து சம்பத் வசந்துக்குப் ணபான் தசய்தான். ஸ்விட்ச்டு
ஆஃப் என்ற அறிவிப்பு வந்தது. முன்தைச்சரிக்னகயாக வசந்த் ணபானை
ஸ்விட்ச்டு ஆஃப் தசய்து னவத்திருக்க ணவண்டும் என்று எண்ணிக்
தகாண்டான். ணமலும் மூன்று நாட்கள் கழித்து மீண்டும் சம்பத் ணபான்
தசய்தான். அணத அறிவிப்பு.
சம்பத் மறுபடி பாஸ்கனர அனைத்துப் ணபசிைான். “வசந்ணதாட
ணவதறதாவது ணபான் நம்பர் உன் கிட்ட இருக்கா”
பாஸ்கர் இல்னல என்றான்.
“வசந்த் உன் கிட்ட கனடசியா எப்ப ணபசிைான்.”
“ஏர்ணபார்ட்ல இறங்கிைப்ப ணபசிைது தான் கனடசி. அதுக்கப்பறம்
அவனைப் பார்க்கல. ணபான்லயும் ணபசல. ணநத்து கூட அவன் கிட்ட
ணபான்ல ணபச முயற்சி தசஞ்ணசன். ஸ்விட்ச்டு ஆஃப் தமணசஜ் தான்
வந்துச்சு”
சம்பத்துக்குத் திடீதரன்று இன்தைாரு சந்ணதகம் வந்தது. வசந்த்
அமலாக்கத் துனறயில் சிக்கியிருப்பாணைா? அவனை ரகசியமாய்
எங்ணகயாவது அனடத்து னவத்து விசாரித்துக் தகாண்டிருப்பார்கணளா?
அதைால் தான் வசந்தால் என்னைத் ததாடர்பு தகாள்ள முடியவில்னலணயா?
இந்த சந்ணதகம் வந்தவுடன் சம்பத் ஆடிப்ணபாய் விட்டான்.
தந்னதக்கு அவன் உடணை ணபான் தசய்து தன் சந்ணதகத்னதச்
தசால்லி விசாரித்து தசால்லச் தசான்ைான். சுந்தரம் விசாரித்ததில் அப்படி
யானரயும் பிடித்து னவத்து விசாரிக்கவில்னல என்று ததரிய வந்தது.
அவர் அந்தத் தகவனல மகனிடம் ததரிவித்தார்.
சம்பத்துக்கு மறுபடியும் இன்தைாரு சந்ணதகம் வந்தது. இந்த
அரசாங்கணம அவனைச் சிக்க னவக்க வசந்னதப் பிடித்து னவத்து
அவனைப் பற்றிய ரகசியங்கள் அறிய சட்டபூர்வமல்லாத வழிகளில்
முயல்கிறணதா? அதற்கும் வழியில்னல என்று அவன் தந்னத உறுதியாகச்
தசான்ைார்.
“எதற்கும் உன்னுனடய எதுவும் திருட்டுப் ணபாகவில்னல என்பனத
உறுதி தசய்து தகாள்” என்று அவர் தசால்லணவ சம்பத் திடுக்கிட்டான்.
அவன் வசந்த் அவனை ஏமாற்றி எதாவது எடுத்திருப்பாணைா என்று இது
வனர ணயாசிக்கணவ இல்னல. தவளிநாடு தசன்ற ணபாது முடிந்த
டாக்குதமண்ட் ஸ்ணகன்கனள அவ்வப்ணபாது அனுப்பி வந்தாணை!
மறுபடி வசந்னதத் ததாடர்பு தகாள்ள முயன்றான். மறுபடி அணத
அறிவிப்பு தான் வந்தது. உடைடியாக தவளிநாடுகளுக்குத் ததாடர்பு
தகாண்டு ஸ்ணகன் எடுத்து வசந்த் அனுப்பிய டாக்குதமண்ட்கள் எதுவும்
ணபார்ஜரி அல்லணவ என்று உறுதி தசய்ய விரும்பிைான். அவர்கள் சரி
பார்த்து எதுவும் ணபார்ஜரி அல்ல என்று தசான்ைார்கள். சம்பத்
நிம்மதியனடந்தான். ஆைாலும் முழுனமயாக விசாரித்து எதிலுணம பிரச்னை
இல்னல என்பனத உறுதி தசய்து தகாள்ள அவன் விரும்பிைான்.
அவர்களிடம் ஒவ்தவாரு பரிவர்த்தனையும் கனடசி வனர சரியாக
இருக்கிறதா என்பனத உறுதி தசய்து அவனுக்குத் ததரிவிக்கச்
தசான்ைான்.
மறுநாள் ஒவ்தவாரு நாட்டிலிருந்தும் தகவல்கள் வந்தை. ஒவ்தவாரு
பரிவர்த்தனையும் பல னககள் மாறியது அவன் அனுப்பியிருந்த
டாக்குதமண்ட்கள் ணபாலணவ என்றாலும் ஒவ்தவான்றும் கனடசியாக
யாரிடம் இருக்க ணவண்டும் என்று அவன் தசால்லியிருந்தாணைா
அதிலிருந்தும் னக மாறி இருக்கிறது என்றும் ததரிவித்தார்கள்.
ஒவ்தவாரு நாட்டுப் பரிவர்த்தனையிலும் அதுணவ நடந்திருக்கிறது.
கனடசியிலிருந்தும் னகமாறி இருக்கிறது. அந்தக் கனடசி
டாக்குதமண்ட்கள் அவனுக்கு அனுப்பப்படவில்னல.
சம்பத் தைக்கு மாரனடப்பு வந்தது ணபாலணவ உேர்ந்தான். அவன்
முடிவு தசய்திருக்கும் கனடசி பிைாமிகள் தபயரிலும் இப்ணபாது பேணமா,
தசாத்துக்கணள இல்னல. அதிலிருந்தும் முழுவதுமாக மாற்றப்பட்டு
விட்டது. கிட்டத்தட்ட 3400 ணகாடிகளும் அவன் னகனய விட்டுப்
ணபாய் விட்டது.
திருடனுக்குத் ணதள் தகாட்டி விட்டது.
11
சம்பத் உடணை பாஸ்கனரத் தன் அனறக்கு வரவனைத்தான்.
பாஸ்கருக்கு இந்த முனற அவன் ணகட்கப் ணபாவது வசந்னதப்
பற்றித் தான் என்பது நிச்சயமாய்த் ததரிந்தது. வசந்த் இனத முன்ணப
தசால்லி இருக்கிறான். அவன் தசான்ைது ணபாலணவ பத்து நாள் கழித்துக்
ணகட்கிறான் இந்த மனடயன். உள்ணள நுனைந்தவனை சம்பத் எதிரில்
உட்காரச் தசான்ைான். பாஸ்கர் உட்கார்ந்தான். “வசந்த் அப்பறமா ணபான்
தசஞ்சாைா?”
“இல்னல சார். என்ை பிரச்னைணயா அவனுக்கு. ததரியனல” என்று
பாஸ்கர் தசான்ை ணபாது சம்பத் முகத்தில் எள்ளும் தகாள்ளும் தவடித்தை.
பல்னலக் கடித்துக் தகாண்டு சம்பத் தசான்ைான். “நிஜமாணவ
அவனுக்கு பிரச்சை தான்.”
“என்ை பிரச்சை சார்?” என்று ணகட்க நினைத்த பாஸ்கர் சம்பத்
முகத்தில் ததரிந்த அபாய அறிவிப்னபப் பார்த்து புத்திசாலித்தைமாய்
தமௌைம் காத்தான்.
“தவளிநாட்டுக்கு அவன் கூடப் ணபாைாணய. அவன் என்ை
பண்ணிருக்கான் ததரியுமா?”
பாஸ்கர் தவகுளியாய் முகத்னத னவத்துக் தகாண்டு தசான்ைான்.
“எல்லாம் நீங்க தசான்ை மாதிரிணய தசய்யறதாய் தசான்ைான் சார்”
சம்பத் கண்களில் அக்னி எரியக் ணகட்டான். “நீயும் தாணை கூட
இருந்தாய். அவன் தசஞ்சனத எல்லாம் பார்த்துகிட்டு தாணை இருந்தாய்”
‘இல்னல. ஊர் சுற்றப் ணபாய் விட்ணடன். எனதயும் நான்
பார்க்கனல’என்று தசான்ைால் அவன் கடித்துக் குதறி விடுவான் என்று
பயந்த பாஸ்கர் தயக்கத்ணதாடு தசான்ைான். “ஆமாம் சார்”
“இதுல உன் பங்கு என்ை தசால்ல முடியுமா?”
“சார்?”
“இதுல நீ என்தைன்ை ணவனல தசஞ்சாய்னு ணகட்கிணறன்”
பாஸ்கர் சமாளித்துக் தகாண்டு தசான்ைான். “நீங்க அவன் கிட்ட
என்ை தசால்லி அனுப்பியிருக்கீங்கன்னு எைக்குத் ததரியாது சார். ஆைால்
கூட என்னை அனுப்பிைதுக்கு அவன் தசய்யச் தசான்ைனத எல்லாம்
தசஞ்ணசன். அதிகமா தசஞ்சது எடுபிடி ணவனலகள் தான். இந்த
டாக்குதமண்ட்ன எல்லாம் நான் தான் உங்களுக்கு ஸ்ணகன் பண்ணி
அனுப்பிணைன்.”
சம்பத் ஒன்றும் தசால்லாமல் அவனைணய ஆைமாய் பார்த்தான். இந்த
முட்டாள் பக்கத்திணலணய இருந்து தகாண்டு அவன் எதாவது
வில்லங்கமாய் தசய்திருந்தாலும் அது எதுவும் இந்த மூனளக்கு
எட்டியிருந்திருக்கும் என்று ணதான்றவில்னல.
அவன் ஒன்றும் தசால்லாமல் ணபாகணவ பாஸ்கர் அவனிடம்
ணகட்டான். “ஏன் சார் கேக்குல எதாவது குனறயுதா? இல்னல அவன்
தசஞ்சதில் ஏதாவது தவறிருக்கா?”
சம்பத் முகத்னத இறுக்கமாக னவத்துக் தகாண்டு தசான்ைான்.
“கேக்ணக இல்னல. அவன் விவரமா தப்பில்லாமல் எல்லாம்
தசஞ்சிருக்கான். ஆைால் ஆணள தப்பாய் ணபாயிட்டான். சுத்தமா
எல்லாத்னதயும் வழிச்சுட்டுப் ணபாயிட்டான்.”
பாஸ்கர் வானயப் பிளந்தான். அதற்கு அவன் நடிக்க ணவண்டிணய
இருக்கவில்னல. அவன் அதிர்ச்சி உண்னமயாைதாகணவ இருந்தது.
அவன் இந்தக் கேக்கு வைக்கில் வசந்த் சில ணகாடிகனளச்
சுருட்டியிருக்கலாம் என்று எதிர்பார்த்தாணை ஒழிய முழுப் பேத்னதயும்
சுருட்டத் துணிவான் என்று சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்னல.
கிட்டத்தட்ட 3400 ணகாடிகள் என்று வசந்த் தசான்ைதாய் ஞாபகம்.
‘வசந்த் உன் காட்டுல மனைடா’ என்று அவன் மைம் கூவியது…
‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்தும் தசான்ைது.
அவன் தினகப்னபப் பார்த்துக் தகாண்டிருந்த சம்பத்துக்கு அவனுக்கு
எதுவும் ததரியாது என்பது உறுதியாகியது. “அந்தத் திருட்டு நாய்
உைக்குப் ணபான் பண்ணிைா எைக்கு நீ உடணை ததரிவிக்கணும் சரியா.
இல்னலன்ைா உன்னையும் அவன் கூட்டாளியா நான்
நினைச்சுக்குணவன்… ஏன்ைா நீ தான் அவனை இங்ணக வரவனைச்சவன்.
இப்ப கனடசியா அவன் இத்தனை தில்லுமுல்லு பண்றப்பவும் கூட
இருந்தது நீ தான்.”
பாஸ்கர் பதறிப் ணபாைான். “சார் சார்…. உங்க சிஸ்டம் க்ணரஷ்
ஆைப்ப நான் சரி தசய்ய அவனை வரவனைச்சது உண்னம தான். அவன்
வந்து சரியும் தசஞ்சுட்டான். நான் அவனைக் கூப்பிட்ட கேக்கு
அணதாட முடிஞ்சுது… பிறகு எதுலயுணம என் பங்கு இல்னல… அது
உங்களுக்ணக ததரியும்”
சம்பத் ஒன்றும் தசால்லாமல் தமௌைமாக அவனைப் பார்த்தான். அவன்
தசால்வது உண்னமணய. எல்லாணம சம்பத்தின் தவறு தான். நம்பி ஏமாந்தது
அவன் தவறு தான். தவளிநாட்டு பிைாமிகளிடம் ணகட்ட ணபாதும்
அவர்கள் அனதணய தசான்ைார்கள். “நீங்கள் உங்கள் பிரதிநிதியாய்
அவனை அனுப்பினீர்கள். அவன் தசான்ை இடத்தில் எல்லாம்
னகதயழுத்து ணபாடச் தசான்னீர்கள். ணபாட்ணடாம். மற்றது எதுவும்
எங்களுக்குத் ததரியாது.”
அவர்கள் தசான்ைது உண்னம தான். அவர்கள் அடுத்தபடியாய்
ணகட்டது தான் இப்ணபாதும் கூடுதலாக வயிதறரிய னவத்தது. அவர்கள்
அவர்களுக்குத் தருவதாய்ச் தசால்லியிருந்த கமிஷன் ததானக எப்ணபாது
வரும் என்று ணகட்டார்கள். இரண்டு சதவீதம் எல்ணலாருக்கும் தசால்லி
இருந்தான். கிட்டத்தட்ட எழுபது ணகாடி அவன் தரணவண்டியிருக்கும்.
அவர்களிடம் அவன் பேம் அவன் னகக்கு வந்தவுடன் தருவதாய்
தசால்லி விட்டிருந்தான்…
சம்பத் பாஸ்கரிடம் விஷமத்ணதாடு தசான்ைான். “அன்னைக்கு
அவனை வரவனைச்ச மாதிரிணய அவனை மறுபடி இப்ணபாதும் வரவனை.
இல்லாட்டி உைக்கும் பிரச்சனை தான்…”
பாஸ்கர் அைாத குனறயாய் தசான்ைான். “சார் நீங்க தசால்றது
நியாயணம இல்னல”
சம்பத் தசான்ைான். “ணபாைது என் பேம். நான் அப்படி தான்
தசால்ணவன்”
பாஸ்கர் மைதுக்குள் கறுவிைான். “ணடய் ணபாைது மக்கள் பேம். நீ
திருடிைனத இன்தைாருத்தன் உன் கிட்ட இருந்து எடுத்துட்டுப்
ணபாயிட்டான். அவ்வளவு தான். ஆைாலும் அவன் ஒன்னும் உன்
அளவுக்கு ணமாசமாைவனில்னல”
சினல ணபால உட்கார்ந்திருந்த அந்த முட்டானள அதற்கு ணமலும்
பார்க்க விருப்பமில்லாமல் சம்பத் அவனை அனுப்பி விட்டான். பின் தான்
மூன்று பிரபல துப்பறியும் நிறுவைங்களிடம் வசந்னதக் கண்டுபிடித்துத்
தரும் தபாறுப்னப ஒப்பனடத்தான். முன்பு ணபால் ஆட்சியில்
இருந்திருந்தால் அரசு இலாக்காக்கனளணய அந்தத் திருட்டு நானயப்
பிடித்து வர முடுக்கியிருக்கலாம். இப்ணபாது அந்த வசதி இல்லாதது
தபருங்குனறயாக அவனுக்குப் பட்டது.
அதிகபட்சம் ஒருவாரத்திற்குள் அவனைக் கண்டுபிடித்து விடுணவாம்
என்று மூன்று துப்பறியும் நிறுவைங்களும் அவனுக்கு வாக்களித்தை. அது
அவனை அறியாமல் எனட ணபாட்டதாக இருந்தது. முதலில்
பாஸ்கருக்கும் அவனுக்கும் இப்ணபாதும் ததாடர்பிருக்க வாய்ப்பிருக்கிறது
என்று அவன் அறியாமல் அவன் ணபான்கால் ரிகார்டுகனள ஆராய்ந்தார்கள்.
பாஸ்கருடன் வசந்த் ததாடர்பில் இல்னல, அவனுக்கு நிஜமாகணவ வசந்த்
எங்கிருக்கிறான் என்பது ததரியாது என்பது உடைடியாகத் ததரிந்து
விட்டது.
அடுத்தபடியாக அவன் தந்னத விநாயகத்துடன் வசந்த் ததாடர்பில்
இருக்கிறாைா என்று விசாரித்தார்கள். வசந்த் தசன்ற வருடம் அவர்
ஓய்வு தபற்ற ணபாது வந்து ணபாைவன் பின் அங்ணக தசல்லவில்னல
என்பது ததரிந்தது. அவர்கள் விநாயகத்தின் ணபான்கால் ரிகார்டுகள்
ஆராய்ந்தார்கள். அவருக்கு ஒரு நாளில் ஒன்றிரண்டு ணபான்கால்கள்
தான் வந்திருந்தை. அத்தனையும் அவர் மாேவர்களுனடயதாக இருந்தை.
வசந்தின் பனைய ணபான்கால்கனள ஆராய்ந்தார்கள். அதிலும் அவன்
அடிக்கடிப் ணபான் தசய்த எண்கள் சம்பத்தின் எண்களாக இருந்தை.
மற்றனவ எல்லாம் ஏணதா ணவனலயாகச் சிலருக்குச் தசய்த அனைப்புகளாக
இருந்தை. அணத ணபால் அவனுக்கு வந்திருக்கும் ணபான்கால்களிலும்
அவனை இப்ணபாது பிடிக்க முடிந்த தகவல்கள் கினடக்கவில்னல. ஒரு
வாரத்திற்குள் கண்டுபிடித்து விடுணவாம் என்று தனித்தனியாகணவ வாக்குக்
தகாடுத்திருந்த துப்பறியும் நிறுவைங்கள் அவனைக் கண்டுபிடிக்கத்
திேறிை. ஒரு வாரம் என்பது பத்து நாளாகி இரண்டு வாரங்கள் ஆகி,
வாரங்கள் அதிகமாகிக் தகாண்ணட ணபாயிை. அவன் பனைய நண்பர்கள்,
முன்பு ணவனல பார்த்த இடத்து ஆட்கள் என்று பல ணகாேங்களில்
அவன் ததாடர்புகனள ஆராய்ந்தும் ஒரு துப்பும் கினடக்கவில்னல.
கனடசியில் ஒரு துப்பறியும் நிறுவைம் அவன் பேத்தின் மூலம்
அவனைக் கண்டுபிடிக்க முயற்சித்தது. சமீப காலத்தில் ஏதாவது தபரிய
தசாத்னத வாங்கியிருக்கும் தனி ஆள் பற்றிய விவரங்கனளச் ணசகரித்து
அதில் ஏதாவதில் வசந்த் இருக்கிறாைா என்று பார்க்க ஆரம்பித்தது.
இன்தைாரு துப்பறியும் நிறுவைம் இது ணபான்று இதற்கு முன் திருடிய
னசபர் க்னரம் ஆசாமிகனளப் பற்றித் தகவல்கள் திரட்ட ஆரம்பித்தது.
இவ்வளவு சாமர்த்தியமாக டிமிக்கி தகாடுத்து மனறவாக இருப்பவன்
புதுக் குற்றவாளியாக இருக்க முடியாது என்று அது கேக்குப் ணபாட்டு
அவனை அந்த வழியில் ணதட ஆரம்பித்தது.
இன்தைாரு துப்பறியும் நிறுவைம் அவன் திறனம மூலம் அவனைக்
கண்டுபிடிக்க முனைந்தது. கம்ப்யூட்டரில் அசாத்தியத் திறனம உள்ள
ஒருவன் ஏதாவது ஐடி கம்தபனியில் சமீப காலத்தில் ணசர்ந்திருக்கிறாைா
என்று ணதட ஆரம்பித்தது. அப்படிப்பட்டவன் பனைய ணவனல குறித்து
அதிகம் தசால்லாமல் இருந்திருந்தால் அப்படிப்பட்டவைாகத் ணதட
ஆரம்பித்திருந்தது. அதில் தான் வசந்த் சிக்கிைான். அதுவும் கிட்டத்தட்ட
ஐம்பது நாட்களின் முடிவில் தான் முடிந்தது.
12
சம்பத் உடணை வசந்னதப் பிடித்துக் தகாண்டு வரத் தன்
அடியாட்கனள அனுப்பி னவத்தான். அவனுக்கு வசந்த் மீது தகானலதவறி
இருந்தது. எந்த அளவு ஏமாந்திருக்கிணறாம் என்று அடிக்கடி இம்னச
தசய்த அவமாை உேர்னவ முழுப்பேத்னதயும் மீட்டுக் தகாள்வது மூலம்
மட்டுமல்லாமல் கூடணவ வசந்னத வித விதமாகச் சித்திரவனத தசய்து
ரசித்து தான் குனறத்துக் தகாள்ள முடியும் என்று அவனுக்குத்
ணதான்றியது. எப்படிதயல்லாம் சித்திரவனத தசய்ய ணவண்டும் என்று அந்த
ஒரு நாளில் சம்பத் தபரிய பட்டியணல ணபாட்டு னவத்திருந்தான்.
ஆைால் கினடத்தவனை அவனுனடய ஆட்கள் தப்ப விட்டு
விட்டார்கள். மறுபடியும் அந்தத் துப்பறியும் நிறுவைத்தின் உதவினய
நாடிைான். இந்த முனற அவர்கள் எந்தக் கால வனரயனறனயயும்
தசால்லவில்னல. அவர்கள் சீக்கிரமாக அவனை மீண்டும்
கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்னகயும் அவனுக்கு இருக்கவில்னல.
வசந்த் அவனை ஏமாற்றியது ததரிந்த நாளில் இருந்து அவன்
உறக்கத்னதத் ததானலத்திருந்தான். னபத்தியம் பிடித்தவன் ணபால் இருந்த
அவனிடம் அவன் தந்னத சுந்தரம் தசான்ைார். “அவனுக்கு தராம்ப
ணவண்டிய ஆனள நீ பிடிச்சு வச்சுட்டா அந்தத் திருட்டு நாய் அந்த
ஆனளக் காப்பாத்த தாைா வானல ஆட்டிகிட்டு வரும்”
அவனுக்கு இருக்கும் ஒணர உறவும், குடும்பமும் அவன் அப்பா
தான். ஆைால் அதிகமாய் அவருடனும் அவன் ததாடர்பில் இல்னல.
இருந்தாலும் தாைாடா விட்டாலும் சனதயாடும் என்பார்கள். அந்தக்
கிைவனைப் பிடித்து னவத்துப் பார்க்கலாணம என்று ணதான்றியது. அதுவும்
பத்திரிக்னகயில் தசய்தி வரும்படி இருந்தால் உடைடியாக வசந்துக்கு
அது ததரிய வரும் என்று ணதான்றணவ சம்பத் அந்தப் பகுதி சப்
இன்ஸ்தபக்டர் யார் என்று பார்த்து அவனர வரவனைத்தான்.
சப் இன்ஸ்தபக்ஸ்டர் சதாைந்தன் உடணை அவனை சந்தித்தார்.
இன்று சம்பத்தின் தந்னத பதவியில் இல்லா விட்டாலும் நானள ஆட்சி
மாறலாம், அந்த ஆள் திரும்பவும் மந்திரியாகலாம் என்பதால்
ணதனவயில்லாமல் பனகத்துக் தகாள்ள ணவண்டாம் என்று நினைத்து தான்
அவன் அனைத்தவுடன் அவர் வந்தார்.
சம்பத் இப்ணபாது அவன் தந்னத மந்திரியாக இல்லாததால்
சதாைந்தனிடம் மிக மரியானதயாக நடந்து தகாண்டான். அவனர
வரணவற்று அமர னவத்து உபசரித்த பின் வசந்த் என்பவன் தன் பேத்னதக்
னகயாடல் தசய்து விட்டதாகவும், முனறப்படி ணபாலீசில் புகார் தகாடுக்க
விரும்பவில்னல என்றும் தசான்ைான். அப்படிச் தசான்ைவுடணைணய அது
கேக்கில் காட்ட முடியாத பேம் என்பனத சதாைந்தன் புரிந்து
தகாண்டார். அவன் தந்னதனய ஏதாவது வைக்கில் சிக்க னவத்துக் னகது
தசய்தால் அவன் அவனரக் காப்பாற்ற திருடிய பேத்னதத் திருப்பித் தர
வாய்ப்பு இருக்கிறது என்று நம்புவதாகவும் தசால்லி இந்த உதவி
தசய்தால் நன்றாக அவனரக் கவனித்துக் தகாள்வாதாக உறுதியளித்தான்.
சதாைந்தன் உடைடியாக ஒத்துக் தகாள்ளணவா, மறுக்கணவா
தசய்யாமல், அந்த வசந்தின் தந்னத யார், அவரது விலாசம் என்ை என்று
ணகட்டார். சம்பத் முன்ணப ணசகரித்திருந்த தபயர் விலாசத்னதப் படித்துக்
காட்டிைான்.
சதாைந்தன் சில விைாடிகள் ஒன்றும் தசால்லாமல் அவனைணய
பார்த்தபடி அமர்ந்திருந்தார். பின் தமல்லச் தசான்ைார். “விநாயகம் சார்
ஒரு ரினடயர்டு டீச்சர். அவருக்கு அந்தப் பகுதியில தராம்ப நல்ல
ணபரு. கண்ணியமாைவர். ணநர்னமயாைவர். அவணராட மாேவர்கள் சிலர்
கதலக்டர்களாவும், தபரிய அதிகாரிகளாவும் இருக்காங்க. அது
மட்டுமில்ல அந்தப் பகுதில இருக்கிற முக்கால் வாசி ஆள்கள் அவர்
கிட்ட படிச்சவங்க தான். கிட்டத்தட்ட எல்லாருணம உயர்ந்த
ஸ்தாைத்துல தவச்சிருக்கிற ஒருத்தனர தபாய்க் ணகசுல உள்ணள
ணபாட்டால் ணலாக்கல்லயும் ப்ரஷர் அதிகமாயிருக்கும். ணமலிடத்துல
இருந்தும் ப்ரஷர் அதிகமாயிருக்கும். ஒன்னுமில்ல, சும்மா இருபது,
முப்பது ணபர் ஸ்ணடஷன் முன்ைாடி தர்ோ பண்ணிைா ணபாதும் எல்லாச்
ணசைல்லயும் அது தனலப்புச் தசய்தியா வந்துடும். அதைால அந்தப்
னபயன் கிட்ட பேத்னத வசூல் பண்றதுக்கு நீங்க ணவற வழியப்
பாக்கறது தான் நல்லது”
ஒரு மனிதரிடமிருந்து ணவனல எதுவும் ஆகாது அல்லது ஆக
ணவண்டியதில்னல என்ற நினலனம இருந்தால் சம்பத் அவர்களுக்கு
மரியானத தகாடுப்பனத நிறுத்தி விடுவான். அவன் முகத்னத இறுக்கமாக
னவத்துக் தகாண்டு தனலனய அனசத்தான். அவர் புரிந்து தகாண்டு
கிளம்பி விட்டார். தவளிணய தசன்ற அவர் அவனிடம் தசால்லாத ஒரு
விஷயம் அவரும் விநாயகத்தின் மாேவன் என்பனதத் தான்.
‘ஆட்சி னகயிலிருந்திருந்தால் உடைடியாக இந்த ஆனள
எங்ணகயாவது பிரச்சனையாை இடத்திற்கு மாற்றி இருக்கலாம்’ என்று
மைதிற்குள் கறுவிய சம்பத் அடுத்ததாக என்ை தசய்வததன்று
ணயாசித்தான். எதற்கும் இந்த ஆள் அந்தக் கிைவனைப் பற்றிச்
தசான்ைததல்லாம் சரிதாைா என்று அறிய விரும்பி விசாரித்த ணபாது,
சதாைந்தன் தசான்ைததல்லாம் உண்னமணய என்று ததரிந்தது.
அடியாட்கனள விட்டாவது அந்தக் கிைவனைத் தூக்கிக் தகாண்டு
வரலாம் என்றால் அந்த ஆளின் தனலமனறவு சமாச்சாரம் கூட
நாளனடவில் தபரிதாகி இந்த சதாைந்தணை சம்பத்னதக் காட்டிக்
தகாடுத்தும் விடலாம் என்ற பயம் வந்தது. கிைவரின் மகன் வசந்த்
சம்பத்திடம் ணவனல பார்த்தான், இப்ணபாது அவன் தனலமனறவாகி
விட்டான், என்ற தகவல்கள் மீடியாக்களிடம் கசிந்தால் இருக்கிற
பிரச்னைணயாடு இதுவும் ணசர்ந்து விடலாம்... இந்த எண்ேங்களால்
விநாயகத்னதக் கடத்திக் தகாண்டு வரும் எண்ேத்னதக் னகவிட்ட சம்பத்
இனி என்ை தசய்வது என்று ஆணலாசித்தான். இந்தக் னகயாடல்கள்
பரிவர்த்தனை மூலம் முடிவில் பேம் எங்ணக இருக்கிறது, என்ை தபயரில்
இருக்கிறது என்று கண்டுபிடித்தால் அதன் மூலம் அவனைக்
கண்டுபிடிப்பது சுலபம் என்று ணதான்றியது. உடணை இது ணபான்ற
னகயாடல்கனளக் கண்டுபிடித்துக் தகாடுக்கும் பிரபல தவளிநாட்டு
நிறுவைம் ஒன்னறத் ததாடர்பு தகாண்டான்.
அந்த நிறுவைத்திடம் எல்லாப் பரிவர்த்தனைகனளயும் காட்டுவது
ஆபத்து என்று ணதான்றியதால் ஒணர ஒரு பரிவர்த்தனைனய மட்டும்
அவர்களிடம் தகாடுத்து இது முடிவில் எங்ணக ணபாய்ச் ணசர்ந்திருக்கிறது
என்ற தகவனலக் கண்டுபிடித்துத் தரும்படி தசான்ைான். அவர்கள்
முதலிணலணய ஒரு தபரிய ததானக தசலுத்தச் தசான்ைார்கள். சம்பத்
வயிதறரிந்து தகாண்ணட தசலுத்திைான்.
மூன்று நாட்கள் கழித்து அவர்களிடமிருந்து நள்ளிரவில் பதில்
வந்தது. ‘சில நாடுகள் தங்கள் நாட்டுப் பரிவர்த்தனைகனள தவளிணய
ததரிவிப்பதில்னல. அதற்ணகற்றபடி அந்த நாட்டுச் சட்டத்திட்டங்கள்
கடுனமயாக இருக்கும். அப்படி ரகசியம் காக்கும் நாட்டில் ரிஜிஸ்டர்
ஆகியிருக்கும் நிறுவைம் மூலமாக ஒரு பரிவர்த்தனை நடந்தால் உள்ணள
ணபாகும் வனர தான் நமக்கு அறிய முடியும். அங்கிருந்து பேம் எங்ணக
ணபாயிருக்கிறது என்பனத அறிய வழியில்னல. அப்படியும் அறிந்து தாைாக
ணவண்டுதமன்றால் ஒரு நாடு அதிகார பூர்வமாக அதனிடம்
ணவண்டுணகாள் விடுக்க ணவண்டும். அதிலும் அந்தப் பேம்
தீவிரவாதத்திற்குப் பயன்படுகிறது என்று சந்ணதகம் இருப்பதாகச் தசால்லி
அதற்காை ஆதாரங்கனளயும் இனேத்துக் ணகட்க ணவண்டும். அப்படித்
தான் நீங்கள் அனுப்பிய பரிவர்த்தனை ஒரு ஆப்பிரிக்க நாட்டின்
வழியாகக் கடந்திருக்கிறது. எைணவ அது தீவிரவாதிகளின் பேம் என்ணறா,
தீவிரவாதத்திற்கு உபணயாகமாகவிருக்கும் பேம் என்ணறா ஆதாரங்கனள
உங்கள் நாட்டு அரசாங்கம் மூலமாக அந்த ஆப்பிரிக்க நாட்டு
அரசுக்குச் சமர்ப்பித்தால் ஒழிய அந்தப் பரிவர்த்தனையின் ததாடர் தடம்
பற்றி அறிய வழியில்னல. அந்த ஆப்பிரிக்க நாட்டின் தபயர்....”
சம்பத் அதற்கு ணமல் படிக்கப் தபாறுக்காமல் தான் அறிந்த தகட்ட
வார்த்னதகனள எல்லாம் சத்தமாகக் கூவிைான். மான்சி ஓடி வந்து
ணகட்டாள். “சம்பத் என்ைாச்சு...”
சம்பத் அந்த தமயினலப் படிக்கும்படி னசனக தசய்து விட்டு
ணலப்டாப்னப அவள் பக்கம் தள்ளிைான். அவள் படிக்னகயில் தனலயில்
னகனய னவத்துக் தகாண்டு அவன் அமர்ந்திருந்தான்.
மான்சி அவனிடம் தசான்ைாள். “இப்படிப்பட்ட ஒரு கிரிமிைனல
நிலாவுக்குக் கட்டி னவக்க ஆனசப்பட்ணடாணம, நல்ல ணவனள அவள்
தப்பிச்சுட்டா”
சம்பத் அடிவயிற்றிலிருந்து ஆக்ணராஷம் எழும்பிச் தசான்ைான்.
“அவன் மட்டும் என் னகல கினடச்சா சாணவ ணதவனலன்னு நினைக்கற
அளவுக்கு வச்சு தசஞ்சுடுணவன்...”
13
சம்பத்னதக் கிட்டத்தட்டப் னபத்தியம் பிடிக்குமளவு ஆக்கியிருந்த
வசந்த் இப்ணபாது கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில்
மடிக்ணகரியிலிருந்து பத்து கிணலாமீட்டர் தூரத்தில் ஒரு வீட்டில் வசிக்க
ஆரம்பித்திருந்தான். தசன்ற முனற எப்படி அவனைக்
கண்டுபிடித்திருப்பார்கள் என்று ஊகித்து விட்டிருந்த அவன் இனி எந்த
யூகத்திலும் சிக்கிக் தகாள்ளாதபடி ணவனலக்குச் தசல்வனதணய விட்டு
விட்டுப் புதிய அவதாரம் எடுத்திருந்தான்.
தாடியும், கண்ோடியும் முகத்தில் ணசர்த்துக் தகாண்டு காணவரி
பிறந்த மண்ணில் காலடி னவத்த வசந்த் அந்த ஊரில் ஒரு வீட்டு
புணராக்கனரக் கண்டுபிடித்து அவனிடம் தன்னைத் தமிழ் எழுத்தாளைாக
அறிமுகப்படுத்திக் தகாண்டான். ஒரு புதிய நாவல் எழுதுவதற்காக
இயற்னக எழில் நினறந்த இடம் ணதடி வந்திருப்பதாகவும், யார்
ததாந்தரவும் இல்லாத ஒரு ஏகாந்தமாை சூைல் உள்ள ஒரு வீடு
ணவண்டும் என்றும் தசால்லியிருந்தான். புணராக்கர் காண்பித்த ஐந்தாவது
வீடு அவனுக்குப் பிடித்து விட்டிருந்தது.
அது சகல அடிப்பனட வசதிகளும் இருந்த சிறிய வீடாக
இருந்தது. கண்ணுக்தகட்டிய தூரம் வனர காப்பித் ணதாட்டம் இருந்தது.
எந்த சுற்றுலாப் பயணியும் வந்து ணபாகும் இடமாக அப்பகுதி
இருக்கவில்னல. அவன் ணகட்டபடிணய ஏகாந்தம், இயற்னக எழில்
இரண்டும் இருந்தது. அந்த வீட்னட ஒட்டிைாற் ணபாலிருந்த சற்றுப்
தபரிய வீட்டில் வீட்டின் உரினமயாளரும், அவர் மனைவியும்
இருந்தார்கள். அந்த வீட்டின் உரினமயாளர் அருகில் இருக்கும் தபரிய
காபி எஸ்ணடட்டின் மாணைஜராக இருந்தார்.
அவரிடம் தைக்குச் சனமக்கத் ததரியாது என்று ததரிவித்த வசந்த்
அருகில் தமஸ் அல்லது ஓட்டல் ஏதாவது இருக்கிறதா என்று
ஆரம்பத்தில் ணகட்டான். நானலந்து னமல்கள் தள்ளி தான் ஓட்டல்
இருப்பதாய்ச் தசான்ை அவர் “ணவண்டுமாைால் என் மனைவிணய
சனமத்துத் தருவாள். நீங்கள் பேம் தகாடுத்தால் சரி” என்றார். அதுவும்
வசந்துக்கு வசதியாகி விட்டது. இப்ணபாது அவன் முழுனமயாை
பாதுகாப்னப உேர்ந்தான். அடிக்கடி பயணித்து புதிய ஆட்கள் கண்ணில்
விை ணவண்டியதில்னல...
வீட்டுக்கார அம்மாவின் சனமயலில் தமிழ்நாட்டு ருசி
இல்லாவிட்டாலும் உேவு கஷ்டப்படாமல் சாப்பிட்டுப்
பசியாறும்படியாகத் தான் இருந்தது. சாப்பிட்டு விட்டு பின் லாப்டாப்பில்
தசய்திகள் வாசித்து விட்டு வசந்த் ணவனலனய ஆரம்பிப்பான். அது
இனட இனடணய சின்ை ஓய்வு இனடதவளிகள் விட்டு இரவு வனர
ததாடரும். எப்ணபாதாவது வீட்டுக்காரர் அவனிடம் ணபச வருவார். பத்து
அல்லது பதினைந்து நிமிடங்கள் அவனிடம் ணபசி விட்டுப் ணபாவார்.
கன்ைடம் நன்றாகப் புரிந்தாலும் வசந்துக்குச் சரளமாய் ணபச வராது.
ஆைாலும் அனர குனற கன்ைடத்தில் அவரிடம் ணபசுவான். அவர் ணபாை
பிறகு மறுபடி ணவனலனய ஆரம்பிப்பான்.
சில சமயங்களில் வசந்துக்கு மான்சியின் தசகரட்டரி நிலாவின்
நினைவு வரும். அந்த சமயங்களில் எல்லா ணவனலகனளயும் ஒதுக்கி
விட்டு அவளுடைாை நினைவுகளில் அவன் ஆழ்வான். அவன் முகத்தில்
தமன்னமயும் புன்ைனகயும் படரும். அவளும் அவனுடன் அங்கிருந்தால்
நன்றாக இருக்கும் என்று ணதான்றும்.
அவனள அன்று சம்பத்தின் வீட்டில் சந்திக்க ணநர்ந்ததும் விதி
என்ணற வசந்துக்குத் ணதான்றியது. சம்பத், மான்சி முன்னினலயில் அவன்
நிலானவக் கண்டு தகாள்ளாவிட்டாலும் வீட்டுக்குப் ணபாகும் வழியில்
அவனள அவள் வீட்டில் இறக்கி விடச் சந்தர்ப்பம் கினடத்ததும் கூட
விதி என்ணற ணதான்றியது. இல்லா விட்டால் இருவரும் இன்றும்
அன்னியர்களாகணவ இருந்திருப்பார்கள்.
சம்பத் வீட்டிலிருந்து கிளம்பி நானலந்து கிணலாமீட்டர் ணபாை பிறகு
னபக்னக ஆள் நடமாட்டம் அதிகமில்லாத இடத்தில் வசந்த் நிறுத்திைான்.
பின்ைால் இருந்த அவள் அவனிடம் ணகட்டாள். “என்ைாச்சு?”
வசந்த் திரும்பிப் பார்த்து தசான்ைான். “உன் கிட்ட தகாஞ்சம்
ணபசணும்”
நிலா னபக்கில் இருந்து இறங்க முற்படவில்னல. “ணபசுங்க”
என்றாள்.
“உன் முகத்னதப் பார்த்துப் ணபசணும்”
சம்பத்தின் வீட்டில் பாராமுகமாய் இருந்தவன் இப்ணபாது இப்படிச்
தசான்ைது அவனள ஆச்சரியப்படுத்தியதுடன் ஆைந்தத்திலும் ஆழ்த்தியது.
அவன் என்ை ணபசப் ணபாகிறான் என்று ததரியா விட்டாலும் படபடக்க
ஆரம்பித்த இதயத்னத அவள் அனமதிப்படுத்த முயன்றாள். தமல்ல
னபக்கில் இருந்து இறங்கிைாள். அவனும் னபக்கிலிருந்து இறங்கி
விட்டு அவள் முகத்னதப் பார்த்துச் தசான்ைான். “உன்னை எைக்கு
தராம்பப் பிடிச்சிருக்கு.”
அவளுக்கு மைதில் பறந்த பட்டாம்பூச்சிகனளக் கட்டுப்படுத்துவது
கஷ்டமாய் இருந்தது. இவன் புதிராய் நடந்து தகாள்கிறான். திடீர்
திடீதரன்று மாறுகிறான். அங்ணக ஒரு மாதிரி இருந்தான். இங்ணக
இன்தைாரு விதமாய் மாறுகிறான். இவனிடம் ஜாக்கிரனதயாய் இரு,
இவன் ஆபத்தாைவன் என்று அவளுனடய அறிவு எச்சரித்தது. ஆைால்
அவளுனடய மைம் அந்த எச்சரிக்னகனய ஏற்க மறுத்தது.
வசந்த் அவளிடம் தசான்ைான். “உைக்கும் என்னைப் பிடிச்சிருந்தா
நாம இங்ணகணய தகாஞ்ச ணநரம் ணபசலாம். இல்லாட்டி தவளிப்பனடயா
தசால்லிடு. நான் உன்னை உன் வீட்டில் இறக்கி விட்டுப் ணபாயிடணறன்.
அப்புறமா உன்னை எப்பவுணம ததாந்திரவு தசய்ய மாட்ணடன்”
நிலா இப்ணபாதும் மற்ற ஆண்களிடமிருந்து வசந்த்
வித்தியாசப்படுவனதப் பார்த்தாள். அவன் உேர்ச்சிவசப்பட்டு ணபசும்
ஆசாமியாக இருக்கவில்னல. ணபசுவது உேர்ச்சிகரமாை விஷயமாய்
இருந்தாலும் கறாராை வியாபாரி வியாபாரத்னதப் ணபசுவது ணபாலத் தான்
ணபசிைான். அவளும் கிட்டத்தட்ட அவனைப் ணபான்ற ஆள் தான்.
அவனை நம்ப முடியும் என்று அதைாணலணய அவளுக்குத் ணதான்றியது.
ஆைாலும் அவள் தன் விருப்பத்னதப் பற்றி எதுவும் தசால்லாமல்
அவனுனடய அடிக்கடி மாறும் குேத்னதச் சுட்டிக் காட்டி விளக்கம்
ணகட்டாள். “அவங்க வீட்ல ஆரம்பத்துல உங்களுக்கு என்னைப் பிடிச்ச
மாதிரி இருந்துது. அனத நானும் உேர்ந்ணதன். ஆைா அப்பறமா நீங்க
என்னைக் கண்டுக்கணவ இல்னல. சரியா ணபசக்கூட இல்னல. இப்ப
திடீர்னு என்னைப் பிடிச்சிருக்குன்னு தசால்றீங்க. அடிக்கடி மாறுகிற
உங்கள் குேம் என்னைக் குைப்புது...”
அவன் புன்ைனகயுடன் தசான்ைான். “எைக்கு உன்னைப்
பிடிச்சிருக்குங்கறது அவங்களுக்குத் ததரிய ணவண்டாம்னு தான் அப்படி
நடந்துகிட்ணடன்.”
“ஏன் அவங்களுக்குத் ததரிஞ்சா என்ை?” அவள் குைப்பத்துடன்
ணகட்டாள்.
“உைக்கு என்னைப் பிடிச்சிருக்கா? அனத முதல்ல தசால்லு.
உைக்குப் பிடிக்கனலன்ைா நாம மத்தத எல்லாம் ணபசறதுல அர்த்தணம
இல்னல...”
அவள் பிடிக்கவில்னல என்று தசால்லி விட்டால் பின் ஒரு வார்த்னத
கூடப் ணபசாமல், விளக்கம் எதுவும் ணகட்காமல் னபக்னக ஸ்டார்ட் தசய்து
விடுவான் என்று அவள் மைதார உேர்ந்தாள். வாழ்க்னகயில் முதல்
முனறயாக யாரிடமும் உேராத ஒன்னற அவனிடம் உேர்ந்த அவளுக்கு
இந்த ஒரு சந்தர்ப்பத்னத இைந்தால் பின் எப்ணபாதும் கினடக்காது
என்றும் உள்ளுேர்வு தசான்ைது. அவள் பின் எதுவும் ணயாசிக்காமல்
தசான்ைாள். “எைக்கும் உங்கனளப் பிடிச்சிருக்கு”
அதற்குப் பிறகு அங்ணகணய நின்று தகாண்டு ணநரம் ணபாவது
ததரியாமல் இருவரும் இரண்டு மணி ணநரம் ணபசிைார்கள்.
14
இருவருனடய ரசனைகளும் தபருமளவு ஒத்துப் ணபாைனத
அவர்கள் மைம் விட்டுப் ணபசும் ணபாது உேர்ந்தார்கள். நிலாவுக்கும்
வசந்னதப் ணபாலணவ உலக நாடுகள் சுற்றுவதில் ஆர்வம் இருந்தது.
அைகாை இயற்னகச்சூைலில் ஒரு கச்சிதமாை வீடு, உயர்தரமாை
தபாருள்கனளத் ணதனவயாை அளவு நினறத்து னவத்திருப்பது, வசதியாை
வாழ்க்னக முதலாைனவ எல்லாம் அவளுனடய கைவுகளாகவும் இருந்தது.
தகாள்னககளும் இருவருக்கும் ஒணர மாதிரி இருந்தை. ஏமாற
விருப்பமில்லாத, கவைமாை நல்லவர்களாக இருவரும் இருந்தார்கள்.
அவளுக்கும் ணதனவயாை ணபாது பயப்படாமல் தசயல்படும் துணிச்சல்
இருந்தது.
வசந்த் கூடுதலாகத் தைது சித்தாந்தத்னதச் தசான்ைான்.
“ஏமாத்தறவங்கனள ஏமாத்தறது தப்ணபயில்னல.”
நிலா ஒரு கேம் ணயாசித்து விட்டுக் ணகட்டாள். “அப்படின்ைா,
அவங்களுக்கும் நமக்கும் என்ை வித்தியாசம்?”
அவன் ணயாசிக்காமல் தசான்ைான். “அவங்க நல்லவங்க,
தகட்டவங்கன்னு பாக்காம முடியறப்ப எல்லாம் ஏமாத்தறவங்களாய்
இருப்பாங்க. நாம நல்லவங்கனளயும், பாவப்பட்டவங்களயும் ஏமாத்தக்
கூசற அளவுக்கு நல்லவங்களா இருக்கிணறாம்கிறது தான் வித்தியாசம்”
நிலா வாய் விட்டுச் சிரித்தாள். அவனிடம் ணபசப் ணபச அவனை
அதிகமாய் பிடிக்க ஆரம்பித்தது.
இருவரும் தங்கள் குடும்பத்னதப் பற்றியும் ஒருவருக்தகாருவர்
ததரிவித்துக் தகாண்டார்கள். வசந்த் தன் தபற்ணறானரப் பற்றிச்
தசான்ைான். அம்மா இறந்து விட்டனதயும் அப்பா மட்டும் இருப்பனதயும்
தசான்ைான். “எைக்கு என் அம்மா குேம் வந்திருக்குன்னு நினைக்கணறன்.
நினறய விஷயங்கள்ல நாங்க தரண்டு ணபரும் ஒத்துப் ணபாணவாம். ஆைா
எங்கப்பா ஒரு தனிரகம். தராம்ப நல்ல மாதிரி...”
அவன் தந்னதனயப் பற்றி அவளிடம் விவரித்த ணபாது அவள் வியந்து
ணபாைாள். இந்தக் கலிகாலத்தில் இப்படியும் ஆட்கள் இருக்கிறார்களா
என்று ணதான்றியது. வசந்த் தசான்ைான். “... எைக்கு சில சமயங்கள்ல
ணகாவம் வரும். ஒரு பனைய வாடனக வீட்டுல இருக்கிணறாம், நினறய
நல்ல விஷயங்கனள அனுபவிக்காமணய வாழ்ந்துட்டு
இருக்கிணறாம்கிறததல்லாம் அவர் மைசுலணய இல்னல. அவருக்குத்
தன்னைப் பத்திணயா, தன் குடும்பத்னதப் பத்திணயா மாத்திரம் ணயாசிச்சுப்
பார்க்கத் ததரிஞ்சணத இல்னல நிலா. ஒரு இந்தியைா, சார்ந்திருக்கிற
சமூகத்ணதாட ஒரு அங்கமா மட்டுணம பார்த்து வாழ்ற ஆளாணவ தான்
இன்னும் இருக்கார்....”
“அவணராட மாேவர்கள் பல ணபர் வீட்ல அவர் ஃணபாட்ணடா
இருக்கு. கதலக்டர், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள், தபரிய தபரிய
ஆள்கள் எல்லாம் அவணராட மாேவர்களா இருந்தவங்கன்னு அவருக்கு
சந்ணதாஷம். அவங்களும் அந்தப் பக்கம் வர்றப்ப அவனரப் பாத்து, நலம்
விசாரிக்காமல் ணபாக மாட்டாங்க. அணத மாதிரி அவர்
மளினகக்கனடக்குப் ணபாைா எத்தனை கூட்டம் இருந்தாலும் அவர்
தனலயப் பார்த்துட்டா அந்தக் கனடக்காரன் அத்தனை ணபனரயும் நிக்க
வச்சுட்டு அவருக்கு என்ை ணவணும்னு ணகட்டு முதல்ல குடுத்து
அனுப்பறத நான் பார்த்துருக்ணகன். ஏன்ைா அந்தக் கனடக்காரன் அவர்
பனைய மாேவன். அவர் தூக்கிட்டு வர்ற னப தகாஞ்சம் கைமா
இருக்குன்னு ணதாணுச்சுன்ைா அவணராட பனைய மாேவங்க அவர் னகல
இருந்து அனத கட்டாயப்படுத்தி வாங்கி, வீடு வனரக்கும் வந்து
தவச்சுட்டு ணபாறதயும் நான் பார்த்திருக்ணகன். ணமாசமாை ணகடியாய்
இருப்பான்... எவனையுணம மதிக்காதவைாய் இருப்பான்.. ததைாவட்டா
பீடிணயா சிகதரட்ணடா ஊதிகிட்டு ததருல நின்னுகிட்டிருப்பான்...
எங்கப்பாவப் பார்த்துட்டா பீடிய அவசரமா வீசி எறிஞ்சுட்டு, லுங்கிய
கீை இறக்கிட்டுக் கும்பிடு ணபாடறத நான் பார்த்திருக்ணகன்....
இததல்லாம் ஆத்மார்த்தமா அவருக்குக் கினடக்கற மரியானதகள் தான்.
ஆைா இதைால எல்லாம் என்ை அவருக்கு என்ை லாபம், அவணராட
வாழ்வாதாரம் எதாவது விதத்துல முன்ணைறியிருக்கான்னு நான் அடிக்கடி
ணயாசிப்ணபன்..”
அவன் அவனரப் பற்றிச் தசால்லும் ணபாது உேர்ச்சிவசப்பட்டான்.
அவன் குரல் கரகரத்தது. அவன் அவர் தந்னத என்பதற்காக
மட்டுமல்லாமல் அவருனடய குேத்திற்காகணவ அவனர மிக ணநசிக்கிறான்
என்பது அவளுக்குப் புரிந்தது. நிலாவுக்கு அந்த மனிதனரப் பார்த்து
வேங்க ணவண்டும் என்று ணதான்றியது. இந்தத் ணதசத்தில் இப்படியும்
மனிதர்கள் இருக்கிறார்களா என்று வியக்கத் ணதான்றியது.
அவள் தன் குடும்பத்னதப் பற்றிச் தசால்லும் ணபாது தசான்ைாள்.
“எங்கப்பா ஒரு பினரணவட் கம்தபனில ணவனல பார்த்தவர். அம்மா நர்ஸ்.
தரண்டு ணபரும் காதல் கல்யாேம் பண்ணிகிட்டவங்க. அவங்களுக்கு
நானும் அக்காவும் தான் குைந்னதங்க.... அப்பா என் எட்டு வயசுல
மாரனடப்புல காலமாயிட்டார். அக்கானவயும் என்னையும் அம்மா
கஷ்டப்பட்டு படிக்க தவச்சாங்க. அக்கா கல்யாேமாகி துபாய்ல
இருக்கா. அவ கல்யாேத்துக்குப் பட்ட கடன் இன்னும் முடியல.
அம்மா சில சமயம் தரண்டு ஷிப்ட் ணவனல பார்ப்பாங்க. நான் தபருசா
கைவு காேறப்ப எல்லாம் என்கிட்ட தசால்வாங்க. “தனரல நடடி.
நினறய கைவு காோணத. அப்புறம் கைவு கண்டது நடக்கனலன்ைா
வாழ்க்னகணய கசந்துடும்”னு தசால்வாங்க. ஆைாலும் நான் கைவு
காேறத நிறுத்திைதில்னல. அனத நிறுத்தறத விட தசத்துப் ணபாலாம்னு
ணதாணும். னபத்தியக்காரத்தைம் தான். ஆைாலும் அப்படித் ணதாணும்...”
வசந்துக்கு அவளுனடய அந்தப் னபத்தியக்காரத்தைம் பிடித்திருந்தது.
அவனும் நினறய கைவு காண்பவன். அது ஒரு நாள் னககூடும் என்று
எதிர்பார்ப்பவன்.... அந்த இரண்டு மணி ணநரத்தில் இருவரும் மிக
தநருங்கி விட்டதாக உேர்ந்தார்கள். நீண்ட நாள் பைகியவர்கள் ணபால்,
இது ணபாை தஜன்மத்துத் ததாடர்பு ணபால் இருவருக்கும் ணதான்றியது.
அதன் பின் அடிக்கடி ரகசியமாய் இருவரும் சந்தித்தார்கள்.
அவர்கள் ததாடர்பு பற்றி சம்பத்துக்குத் ததரியணவ கூடாது என்பதில்
வசந்த் உறுதியாய் இருந்தான். பல ணபர் பார்க்கும் இடத்தில் அவளுடன்
சுற்றத் தயங்கிைான். அவனளத் தன் வீட்டுக்கு அனைத்துப் ணபாகத்
தயங்கிைான். நண்பர்கள் யாருக்கும் அவனள அவன்
அறிமுகப்படுத்தவில்னல. அவள் காரேம் ணகட்ட ணபாது அவன்
ணநரடியாய் ஒன்றும் தசால்லவில்னல. வற்புறுத்தி அவள் ஒரு முனற
ணகட்ட ணபாது தசான்ைான். “எல்லாம் உன் பாதுகாப்புக்காகத் தான்”
அவளுக்கு தமல்லப் புரிந்தது. அவள் ணகட்டாள். “ஏமாத்தறவங்கள
நீங்க ஏமாத்தப் ணபாறீங்களா?”
அவள் புரிந்து தகாண்டதும், அனதக் ணகட்ட விதமும் அவன்
முகத்தில் புன்ைனகனய வரவனைத்தது. அவன் ணகட்டான். “அது தப்பா
நிலா?”அவள் தசான்ைாள். “தப்பில்னல.... ஆைா பானறணயாட ணமாதறது
ஆபத்தாைதில்னலயா”
“பானறணயாட தனல ணமாதிைா தான் ஆபத்து. உளி ணமாதிைா?”
அவன் ணகட்டான்.
அவள் ஒன்றும் தசால்லவில்னல. அவன் துணிச்சலும்,
புத்திசாலித்தைமும், நம்பிக்னகயும் அவனளத் னதரியப்படுத்தப்
ணபாதவில்னல.
அவன் தசான்ைான். “நீ தாை தசான்ணை. கைவு காேறத நிறுத்தறத
விடச் தசத்துப் ணபாறது நல்லதுன்னு. கைவு தாைா நைவாயிடாது நிலா.
அது நைவாக நாம தான் ஏதாவது தசஞ்சாகணும். முடியாட்டி தசத்துப்
ணபாைாலும் நஷ்டமில்னல. கைவுக்கு சம்பந்தமில்லாத எந்திர வாழ்க்னகனய
விட அது நல்லது தான்”
அவள் ஏணைா கண்கலங்கிைாள். அவன் அவனள அனேத்தபடி
காரேம் ணகட்டான். அவள் தசான்ைாள். “என் வாழ்க்னக இப்ப தான்
அைகாக ஆரம்பிச்சிருக்கு. அந்த அைனகத் ததானலச்சுடுணவணைான்னு
பயமா இருக்கு வசந்த்”
“பயப்படாணத நிலா. நான் முட்டாள்தைமா எதுவும் தசய்ய மாட்ணடன்.
தப்பிக்க வழி தயாரா தவச்சிருக்காம எந்தக் காரியத்துலயும் இறங்க
மாட்ணடன்.”
ஆைால் அவன் என்ை தசய்யப் ணபாகிறான் எப்படி தசய்யப்
ணபாகிறான் என்று அவளிடம் ததரிவிக்கவில்னல. அவைாகச் தசால்லாத
எனதயும் அவளும் வற்புறுத்திக் ணகட்கவில்னல.
அவன் பாஸ்கருடன் தவளிநாட்டுப் பயேம் கிளம்பும் முன் அவளிடம்
இனி அடுத்த சந்திப்பு சீக்கிரத்தில் இருக்காது என்று ததரிவித்தான்.
அவளுக்கு ஏதாவது ததரிவிக்க இருந்தால் அவள் அவனை எப்படித்
ததாடர்பு தகாள்ள ணவண்டும் என்றும், அவன் அவனள எப்படித் ததாடர்பு
தகாள்வான் என்றும் அவளிடம் விவரித்த ணபாது அவன் எவ்வளவு
எச்சரிக்னகயாகவும், கவைமாகவும் இருக்கிறான் என்பனத நிலா
உேர்ந்தாள்.
பிரியும் ணபாது இருவருணம மைக்கைத்னத உேர்ந்தார்கள்.
ஏதைன்றால் இருவருக்குணம அடுத்த சந்திப்பு இருக்கும் என்ற
நிச்சயமில்னல. அவள் கண்களில் நீனரப் பார்க்கத் திராணியில்லாமல்
வசந்த் சீக்கிரணம கிளம்பி விட்டான்.
15
வசந்த் தவளிநாட்டுப் பயேம் ணபாை பிறகு ஒவ்தவாரு நாள்
மான்சியின் ஆபிசுக்குள் நுனையும் ணபாதும் அவளிடமிருந்து வசந்த் பற்றிய
ஏதாவது ஒரு தகவல் கினடக்குமா என்று நிலா எதிர்பார்த்துக் தகாண்ணட
நுனைவாள். ஆபிசிலிருந்து திரும்பி வரும் வனர அந்த எதிர்பார்ப்பு
இருந்து தகாண்ணட இருக்கும். வசந்த் ணபாய் இருபது நாட்களுக்கு
ணமல் ஆகியும் அவள் எதிர்பார்த்தபடி தகவல் எதுவும் மான்சியிடமிருந்து
கினடக்கவில்னல. எல்லாம் வைக்கம் ணபாலணவ ணபாய்க் தகாண்டிருந்தது.
மான்சி ஓவியக்கனலயில் மட்டுமல்லாமல் பலவற்றில் ஈடுபாடு
னவத்திருந்தாள். வட இந்திய ததன்னிந்தியச் சனமயல்கள், னகவினைப்
தபாருட்கள் தசய்வது, ஓவியக்கனல குறித்து உலக அளவில்
தவளியாகும் புத்தகங்களில் எழுதுவது, தபண்ணுரினம இயக்கங்களில்
தபாறுப்பாை பதவிகள் வகிப்பது என்று அவள் ஈடுபாடு நீண்டு
இருந்ததால் அதில் ஏதாவது ஒன்றில் அவளுக்கு உதவியாளராகச்
தசய்யக்கூடிய ணவனலகள் நிலாவுக்கு இருந்து தகாண்ணட இருக்கும்.
மான்சியின் ஓவியங்களும், னகவினைப் தபாருட்களும் சம்பத்தின்
பண்னே வீடு ஒன்றில் உள்ள ஒரு தனி தபரிய ொலில் தான்
னவக்கப்பட்டிருக்கும். அங்ணக மாதம் இரண்டு முனற ணபாய் அவற்னறத்
தூசி தட்டி னவக்கும் ணவனலயும் நிலாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
ஓவியங்களிலும், னகவினைப் தபாருட்களிலும், தண்ணீரின் ஈரமும்
படாமல், கீறல் கூட விைாமல் தூசு துனடத்து னவப்பது சாதாரே
ணவனலக்காரர்கள் தசய்து முடிக்கக்கூடிய ணவனல அல்ல. அதற்தகை
பிரத்திணயகமாகத் தயாரிக்கப்பட்ட பிரஷ்கள், துணிகள், ணவறு சில
தகமிகல்கள் எல்லாம் பயன்படுத்தி தபாறுனமயாகச் சுத்தம் தசய்ய
ணவண்டும். ணபாைால் அத்தனை ணவனலகளும் தசய்து முடிக்க அனர
நாளுக்கு ணமலாகிவிடும். அப்படிப் ணபாகும் ணபாது சில சமயங்களில்
அவளுடன் மான்சியும் வருவதுண்டு.
அந்தப் பண்னே வீடு இரண்டனர ஏக்கரில் நகரின் ஒதுக்குப்
புறத்தில் இருந்தது. மான்சியின் ஓவியங்கள், னகவினைப் தபாருட்கள்
னவக்கப்பட்டிருக்கும் ொல் ஒரு தனிக்கட்டிடமாகவும், அருகிணலணய
இரண்டாயிரம் சதுர அடியில் ஒரு பங்களா தனிக்கட்டிடமாகவும்
இருந்தை. மீதமுள்ள பரந்த இடத்தில் ததன்னை மரங்களும்,
மாமரங்களும் ஒரு பகுதியிலும், அைகுப் பூச்தசடிகள் ஒரு பகுதியிலும்,
தவறும் புல்தவளி ஒரு பகுதியிலும் இருந்தை. கனடசியில் ணதாட்ட
ணவனலப் தபாருட்கள், உரங்கள் எல்லாம் னவக்கும் ஒரு சிறு குணடான்
இருந்தது.
சில சமயங்களில் நிலா அந்த ஓவியங்கனளத் துனடத்து னவக்கப்
ணபாயிருக்கும் ணபாது பக்கத்தில் இருக்கும் பங்களாவில் இருந்து
சம்பத்தின் சிரிப்புச் சத்தமும், ணவறு ஒன்றிரண்டு தபண்களின் சிரிப்புச்
சத்தமும் கூடக் ணகட்கும். சத்தமாகக் குத்துப்பாடல்களும் சில
சமயங்களில் ணகட்கும். சம்பத் தபண்கள் விஷயத்தில் பலவீைமாைவன்
என்று அரசல் புரசலாக அவள் ணகள்விப்பட்டிருந்தாள். அப்படி இருந்தும்
முதல் முனற அருகிணலணய அந்தச் சல்லாபச் சத்தங்கனளக் ணகட்கும்
ணபாது அவளுக்கு என்ைணவா ணபாலிருந்தது.
மான்சினய அைகி என்று தசால்வது கூடக் குனறத்துச் தசால்வது
ணபாலத் தான். ணபரைகி என்ணற தசால்ல ணவண்டும். அந்த அைனகப்
பார்த்துத் தான் அவள் நடுத்தரக் குடும்பத்துப் தபண்ோக இருந்த
ணபாதும் சம்பத் அவனளத் திருமேம் தசய்து தகாண்டான். அப்படிப்பட்ட
மனைவி இருக்னகயில் இப்படி அவன் கண்ட கண்ட தபண்கனளக்
கூட்டிக் தகாண்டு வந்து கூத்தடிப்பது முதல் முனற அவனள மைம்
பதற னவத்தது. ணபாகப் ணபாக அவளுக்குப் பைகி விட்டது.
ஒரு முனற அவளுடன் மான்சியும் அங்ணக வந்திருந்த ணபாதும்
சம்பத்தின் சல்லாபச் சத்தங்கள் ணகட்டை. மான்சியின் முகம் மாறியது.
அவள் நிலானவப் பார்த்தாள். நிலாவுக்கு இப்படிக் ணகட்பது புதிதல்ல
என்பனத அவள் முகபாவனையிலிருந்ணத மான்சி உேரவும் தசய்தாள்.
வறண்ட குரலில் நிலாவிடம் தசான்ைாள். “ணபாகலாம் நிலா. நானளக்கு
வந்து தசஞ்சுக்கலாம்”
இருவரும் கிளம்பி விட்டார்கள். ணபாகும் ணபாது நீண்ட ணநரம்
இருவரும் ணபசிக் தகாள்ளவில்னல. பின் மான்சி அவளிடம் தசான்ைாள்.
“பேம் ஓரு அளவு இருக்கிற வனர தான் மனுஷன் ஒழுங்காை
வாழ்க்னக வாழ்கிறான் நிலா. அது அதிகமாச்சுன்ைா அனத தவச்சுட்டு
என்ை தசய்யறதுன்னு அவனுக்குத் ததரியறதில்னல. எல்லாத்துலயும்
அதிகமா அனுபவிக்கக் கிளம்பிடறான்.... என்ை தான் தபண்ணுரினம
ணபசிைாலும் குடும்பம் முக்கியம்னு நினைக்கற தபண்ணுக்கு சிலனத
எதிர்த்துப் ணபாராட முடியறதில்னல. ணபாராட்டத்தில இைக்கறது
குடும்பமாயிருக்கும்கிற நினலனம இருக்கறப்ப அவ தயங்க ணவண்டி
இருக்கு...”
அதற்குப்பின் அவள் அது சம்பந்தமாக எதுவும் ணபசவில்னல. அவனள
நினைக்னகயில் நிலாவுக்குப் பாவமாக இருந்தது. குடும்பம், குைந்னதகள்
என்பதற்காக ஒரு தபண் எத்தனை சகிக்க ணவண்டியிருக்கிறது என்று
நினைத்துக் தகாண்டாள். அன்று நடந்தனதயும் சரி, அதற்கு முன்ைால்
நடந்திருப்பனதயும் சரி, நிலா யாரிடமும் தசால்லணவா, ணபசணவா இல்னல
என்பது ததரிந்த பின் மான்சிக்கு அவள் ணமல் இருக்கும் மதிப்பு
அதிகமாகியது.
அது வனர ஆபிண ாடு அவனள நிறுத்திக் தகாண்ட மான்சி சில
நாட்கள் கழித்து சம்பத் வசந்னத இரவுச் சாப்பாட்டுக்கு
அனைத்திருக்கிறான் என்று ததரிந்தவுடன் தானும் நிலானவ அன்ணற
அனைத்தாள். நிலா அந்த அனைப்னப எதிர்பார்க்கவில்னல. அவளுக்கு
அந்த சல்லாப சம்பத்னத ணநரில் பார்க்கவும் அருவருப்பாக இருந்தது.
ஆைாலும் மான்சி முதல் முனற அனைத்தனத அலட்சியப்படுத்த
விரும்பாமல் அவள் அன்று ணபாைாள்.
உண்னமயில் அது விதியின் அனைப்பாகணவ ணதான்றியது. அன்று
அவள் ணபாைது மிக நல்ல நிகழ்வாகத் ணதான்றியது. அன்று அங்கு
ணபாகாமல் இருந்திருந்தால் அவள் வசந்னதச் சந்தித்திருக்க முடியாது.
வசந்தம் அவள் வாழ்க்னகயில் வராமணலணய ணபாயிருக்கும். இப்ணபாதும்
கூட வந்திருக்கும் வசந்தம் நீடிக்குமா என்று அவளால் நிச்சயமாகச்
தசால்ல முடியவில்னல. திைமும் திகிணலாடு தான் ஆபிஸ் வந்து
ணபாகிறாள். ஆைாலும் அவனுடன் பைகிய சில நாட்களின் இனினமனய
அவளால் என்றுணம மறக்க முடியாது.
முடிவில் ஒரு நாள் அவள் எதிர்பார்த்த தசய்தி மான்சியிடமிருந்து
கினடத்தது. “நிலா, நீ எங்க வீட்டுக்குச் சாப்பிட வந்தப்ப வசந்த்ன்னு
ஒருத்தனை அறிமுகம் பண்ணி தவச்சணம ஞாபகம் இருக்கா?’
நிலா எந்த உேர்ச்சியும் காண்பிக்காமல் தனலயனசத்தாள். மான்சி
தசான்ைாள். “அவனை என் வீட்டுக்காரர் ணவனலக்காரன் மாதிரிணய
நடத்தல. ஒரு நண்பன் மாதிரி வச்சிருந்தார். அவனை நம்பி
எல்லாத்னதயும் ஒப்பனடச்சு இருந்தார். கனடசில அவன் பேத்னத
சுருட்டிட்டு ணபாயிட்டான்.”
நிலா தினகப்னபக் காட்டிைாள். “உண்னமயாவா. பார்த்தா தராம்ப
டீசண்டா ததரிஞ்சாரு”
மான்சி ணகாபத்ணதாடு தகாந்தளித்தாள். “அவனுக்தகல்லாம் என்ை
மரியானத ணவண்டியிருக்கு.... அவன் அப்படி டீசண்டா ததரிஞ்சதால
தான் இவர் நம்பிைார். ராத்திரி பகல் ணவனல பார்க்கற மாதிரிதயல்லாம்
நடிச்சான். கனடசில னகவரினசய காமிச்சுட்டான்.”
நிலா ணகட்டாள். “ணபாலீசுல புகார் குடுத்தாச்சா ணமடம்?”
மான்சி குரனலத் தாழ்த்திச் தசான்ைாள். “அதுல கேக்குல
காமிக்காத பேமும் இருக்கு நிலா. அதைால ணபாலீஸ்ல இவர் புகார்
குடுக்கல”
நிலா தசான்ைாள். “அப்படின்ைா ஆனளப் புடிச்சு நாலு தட்டு தட்டி
வாங்கலாணம ணமடம்....”
மான்சி படபடப்ணபாடு தசான்ைாள். “ஆளு தனலமனறவாயிட்டாணை
நிலா. அவனைக் கண்டுபிடிக்க முடியல”
நிலா தவளிணய கவனலனயக் காட்டி உள்ணள ஆைந்தமனடந்தாள்.
“உனைச்சு சாப்பிடணும்கிற எண்ேணம நினறய ணபருக்கு இல்னல ணமடம்.
உட்கார்ந்த இடத்துல இருந்துட்ணட எப்படியாவது ணவகமா பேத்னத
ணசர்த்துக் குவிக்கணும்னு தான் ஆனசப்படறாங்க திருட்டுப்பசங்க.
இப்படி ணசர்க்கற காசுல சாப்டறது எப்படி தான் ஜீரேம் ஆகுணதா?”
மான்சிக்கு நிலா வசந்னதத் திட்டியதில் சந்ணதாஷப்பட
முடியவில்னல. அந்த வார்த்னதப் பிரணயாகங்கள் அவள் கேவனுக்கும்
தபாருந்துவதாகத் ணதான்றணவ அனமதியாய் இருந்தாள். பின் தசான்ைாள்.
“நல்ல ணவனள. நீயும் அவனும் சரியாை ணஜாடியாய் எைக்கும்
சம்பத்துக்கும் ணதாணுச்சு. இவர் கூட அவன் கிட்ட அனதச் தசான்ைார்.
அவன் யாணரா முனறப்தபாண்ணு இருக்கறதா தசான்ைாைாம். அதைால
இவர் விட்டுட்டார். எப்படிணயா நீ தப்பிச்சுட்ணட. இல்லாட்டி
அல்பாயுசுல சித்திரவனத பட்டு சாகப்ணபாகிற அவன் உன்
சந்ணதாஷத்னதயும் தகடுத்திருப்பான்...”
நிலாவுக்குச் சுருக்தகன்றது. அவள் கடவுனள நம்புபவள் என்றாலும்
அடிக்கடி பிரார்த்திக்கும் ரகம் அல்ல. ஆைால் மான்சியின் இந்தக்
தகாடூர வார்த்னதகளில் மைம் நடுங்கிய அவள் இந்தக் கேம்
அவனுக்காகவும் அவளுக்காகவும் மைமுருகப் பிரார்த்தித்தாள்.
16
வசந்த் அகப்படாமல் நகர்ந்த ஒவ்தவாரு நாளும் சம்பத்துக்கு
ஆத்திரம் அதிகமாகிக் தகாண்ணட வந்தது. னபத்தியம் பிடித்தவன் ணபால
கூடுதலாக நடந்து தகாண்டான். இரவு மட்டும் ணபானதயில் இருப்பவன்
பகலிலும் கூடக் குடிக்க ஆரம்பித்தான். மான்சி அவனை முடிந்த அளவு
சமாதாைப்படுத்த முயன்றாள். “பாருங்க. அவன் கண்டிப்பா கினடக்காம
இருக்க மாட்டான். பேமும் திரும்பக் கினடக்கத் தான் ணபாகுது.
அப்படிணய இல்னலன்ைாலும் என்ை ஆகப் ணபாகுது? நம்ம கிட்ட
இன்னும் எத்தனைணயா இருக்கு. அதுவும் தராம்பக் கம்மியில்ல. நமக்கும்
நம்ம னபயனுக்கும் அது தாராளமா ணபாதும். இதுக்காக இவ்வளவு
கவனலப்படுவாங்களா?”
சம்பத் ஆத்திரம் வந்து கத்திைான். “அறிவிருக்காடி. இப்ப
கேக்குல காமிச்சு னகல வச்சிருக்கிற தசாத்து எவ்வளவு ததரியுமாடி
தவறும் ததான்னூற்றி தரண்டு ணகாடி. ததானலச்சிருக்கறது எவ்வளவு
ததரியுமாடி மூவாயிரத்து நானூத்தி முப்பத்தி ஆறு ணகாடி. அதுக்கு இது
தகாஞ்சமாவது பக்கத்துல இருக்காடி. ணயாசிச்சுப் பாருடி. இப்ப
கேக்குப் பாத்தா அவன் தான் ணகாடீஸ்வரண்டி. நான் தவறும் ணகாவே
ஆண்டி,..”
மான்சி தபருமூச்சு விட்டாள். சரியாை கேக்கு அவனளயும் தான்
கஷ்டப்படுத்தியது. ஆைால் கேவன் சிறிதாவது ணகாபம் தணிந்தால்,
நம்பிக்னக தபற்றால் பரவாயில்னல என்று ணதான்றியது. நல்ல ணவனளயாக
ஒரு துப்பறியும் நிபுேர் புதிய தகவலுடன் வந்தார்.
“அவனுக்கு ஒரு காதலி இருந்திருக்கிறாள்ங்கற தகவல்
கினடச்சிருக்கு. அவன் அந்தப் தபாண்ணோட நடு ராத்திரி வனரக்கும்
சில நாள்கள்ல சுத்தியிருக்கான்னு ததரியுது. ஆைா அனதக் கவைமா
தசஞ்சிருக்கான். அனரயிருட்டுல ஆள்நடமாட்டமில்லாத இடத்துல
தான் தரண்டு ணபரும் திரிஞ்சுருக்காங்க...”
சம்பத்துக்கு அவர் தன் முட்னடக்கண்னே உருட்டி உருட்டிச்
தசான்ை அந்தப் புதிய தகவல் சிறிது நம்பிக்னக ஊட்டியது. “அந்தப்
தபாண்ேக் கண்டுபிடிய்யா சீக்கிரம்” என்று கூவிைான்.
அந்தத் துப்பறியும் நிபுேர் அவன் கூவனலக் கண்டு தகாள்ளவில்னல.
அவர் நம்பிக்னகயுடன் அனமதியாகச் தசான்ைார். “கண்டிப்பா
கண்டுபிடிப்ணபாம். கவனலப்படாதீங்க”
சம்பத் எரிச்சலுடன் தசான்ைான். “இப்படித்தான்யா அவன்
விஷயத்துலயும் தசால்லிகிட்ணட வந்தீங்க, அவன் இப்பவும் எங்கணயா
ஜாலி தசஞ்சுகிட்டிருக்கான். நான் இங்ணக தண்ணி ணபாட்டுட்டு
புலம்பிகிட்டிருக்ணகன். அவன் இந்தியால தான் இருக்காைா இல்னல
தவளிநாடு ணபாய் தசட்டில் ஆயிட்டாைா அதுவும் ததரியனல”
துப்பறியும் நிபுேர் தசான்ைார். “ணநத்து கூட அவன் பாஸ்ணபார்ட்
நம்பர் குடுத்து தசக் பண்ணிட்ணடன். அவன் இந்தியாவ விட்டுப் ணபாகல.
ஏதாவது காரேம் இருக்கும்னு நினைக்கிணறன். இல்னலன்ைா அவன்
தவளிநாட்டுக்குப் ணபாறது தான் அவனுக்குப் பாதுகாப்பு. ஒருணவனள
அவன் காதலிணயாட பாஸ்ணபார்ட் விசா தயாராகலணயா என்ைணவா...”
அவர் ணபாை பிறகு சம்பத் புலம்பித் தள்ளிைான். “என் ணநரம்
ஆட்சில இல்லாமப் ணபாயிட்ணடாம். அப்பா மந்திரியாயிருந்திருந்தா
அவனைத் தீவிரவாதியா அறிவிச்சு பாஸ்ணபார்ட்ட முடக்கி அவனைத்
ணதடி ஒரு பனடணய அனுப்பிச்சிருக்கலாம். பாஸ்டர்ட் தப்பிச்சுட்டான்.
அவனுக்கு நல்ல ணநரம்”
அன்று ஆபிஸ் ணபாைவுடன் சம்பத் பாஸ்கனரத் தைதனறக்கு
வரவனைத்து உட்காரச் தசான்ைான். பாஸ்கருக்கு அவன் நிற்க னவத்துப்
ணபசுவது மரியானதக் குனறவு என்றாலும் சீக்கிரமாய் அனுப்பி விடுவான்
என்பதால் அது ணதவனல என்று ணதான்றியது. உட்கார னவத்தால் நினறய
ணநரம் ணபசுவான். இப்ணபாது குடித்துக் தகாண்டு வந்திருப்பதும்
ததளிவாகணவ ததரிந்தது. என்ைதவல்லாம் தசால்வாணைா என்று
பயந்தபடிணய அவன் எதிர் நாற்காலியில் அமர்ந்தான்.
“வசந்துக்கு ஒரு காதலி இருக்காளாணம. ததரியுமா?” என்று சம்பத்
ஆரம்பித்தான்.
பாஸ்கர் விழித்தான். கல்லூரி நாட்களில் சில தபண்களிடம் வசந்த்
தநருக்கமாய் பைகியது உண்னம என்றாலும் காதலி என்று அவனுக்கு
யாரும் இருப்பதாக அவனுக்குத் ததரியவில்னல. ணவனலக்தகல்லாம் வந்து
விட்ட பிறகு வசந்த் அந்த மாதிரி விஷயங்களுக்குப் ணபாை மாதிரி
ததரியவில்னல. தன் அபிப்பிராயத்னத பாஸ்கர் சம்பத்திடம் தசான்ைான்.
சம்பத் அவனை எரித்து விடுவது ணபால் பார்த்தான். “அப்ப நான்
தபாய் தசால்ணறைா?” என்று அவன் ணகட்ட ணபாது பாஸ்கர் அவனைப்
பரிதாபமாகப் பார்த்தபடி தசான்ைான். “எைக்குத் ததரிஞ்சு அவனுக்கு
காதலி இல்னல. ஒருணவனள அவன் ரகசியமாய் யார் கிட்டயாவது
பைகியிருக்கலாம்.”
சம்பத் அடுத்த ணகள்வினய பாஸ்கனர ஊடுருவிப் பார்த்தபடிணய
ணகட்டான். “அவணைாட முனறப்தபண்னேயாவது ததரியுமா, இல்னல
அனதயும் அவன் ரகசியமாய் தவச்சிருந்தான்னு தசால்லுவியா?”
பாஸ்கர் வாழ்க்னக தநாந்தான். மைதிற்குள் வசந்னத நினைத்துப்
புலம்பிைான். “ணடய் என்ைடா இது? புதுசு புதுசா இவன் ணகக்கறான்.
தசான்ைா நம்ப ணவற மாட்ணடன்கிறான்..”
சம்பத் அவனிடம் ணகட்டான். “என்ை திடீர்னு ஊனமயாயிட்ணட?”
பாஸ்கர் தசான்ைான். “எைக்குத் ததரிஞ்சு அவனுக்கு
முனறப்தபாண்ணுன்னு யாருமில்ல சார். அவன் அம்மா, அப்பா தரண்டு
ணபருக்கும் கூடப்பிறந்தவங்க யாரும் கினடயாது..”
அவன் மீது சந்ணதகம் வந்தாலும் அனதணய துப்பறியும் நிபுேர்கள்
தங்கள் கண்டுபிடிப்பில் முதலில் தசால்லியிருந்தனதப் படித்தது
சம்பத்துக்கு நினைவுக்கு வந்தது.
“சரி அவன் அப்புறம் உன் கிட்ட ததாடர்பு தகாண்டாைா?”
“இல்னல சார்”
“அவனைக் கண்டுபிடிக்க நீ என்ைதவல்லாம் முயற்சி
எடுத்திருக்ணக?”
பாஸ்கருக்கு உள்ணள ணகாபம் தபாத்துக் தகாண்டு வந்தது. ‘ணடய்
நான் ஏன்டா முயற்சி எடுக்கணறன். என் காசயா அவன் ஆட்னடயப்
ணபாட்டான். உன் காசு ணபாைதுக்கு நீ தாைடா முயற்சி எடுக்கணும்.
அனத விட்டுட்டு லூசு மாதிரி என் கிட்ணட ணகட்கிற’
சம்பத் ணகட்டான். “உைக்குக் காது ணகக்காதா? அவனைக்
கண்டுபிடிக்க என்ை முயற்சி எடுத்திருக்ணகன்னு ணகக்கணறன். அவன்
கினடக்கலன்ைா உன்னை விட மாட்ணடன்னு தசால்லிருக்ணகன் ஞாபகம்
இருக்கா?”
பாஸ்கர் ‘உைக்கு ணவண்டியது தபாய் தாணைடா மடச் சாம்பிராணி.
ணகட்டுத் ததானல’ என்று மைதில் சீறி விட்டு, வாய்விட்டு ணவறு
மாதிரி தசான்ைான். “எங்க தரண்டு ணபருக்கும் தபாதுவா இருக்கற
நண்பர்கள் யார் கிட்டயாவது வசந்த் ணபசியிருக்காைான்னு ணகட்ணடன்.
ஆைா எல்லாருணம அவன் கிட்ட ணபசிணய ஆறு மாசம் ஆச்சு ஒரு
வருஷம் ஆச்சுன்னு தசால்றாங்க சார்”
சம்பத் சிறிது ணநரம் கண்கனள மூடிக் தகாண்டான். அவன் தூங்கி
விட்டாணைா என்று பாஸ்கர் சந்ணதகப்பட ஆரம்பித்த ணபாது கண்விழித்துக்
ணகட்டான். “ஓ.ணக. நீ எைக்கு இங்ணகயிருந்து தரண்டு ணபரும் விமாைம்
ஏறிைதிலிருந்து திரும்பி வந்து இறங்கிை வனரக்கும் என்ைதவல்லாம்
நடந்ததுன்னு ஒன்னு விடாம விவரமா தசால்லு பார்ப்ணபாம்...”
‘அணடய்... மறுபடியுமா’ என்று மைதுக்குள் அலறிய பாஸ்கர்
ணவறுவழியில்லாமல் தசால்ல ஆரம்பித்தான். தபரும்பாலாை சமயங்களில்
அவன் சுற்றிப் பார்க்கணவ தசன்றிருந்ததால் அவனுக்கு சில நாட்கள்
என்ை நடந்தது என்ணற தசால்லத் ததரியவில்னல. அனத எப்படிணயா
சமாளித்து அவன் தசால்ல முயன்ற ணபாது சம்பத் உண்னமனயக்
கண்டுபிடித்து விட்டான்.
கண்களில் தீப்பந்தங்கள் எரியச் தசான்ைான். “அப்படின்ைா நீ
அங்ணக ணபாய் என் ணவனல எதுவும் தசய்ய அவனுக்கு உதவி தசய்யல.
நீ ஊர் சுத்தப் ணபாய் அவன் தனியா யார் இனடஞ்சலும் இல்லாமல்
என்னை ஏமாத்தறதுக்கு உதவி தசஞ்சுட்டு வந்திருக்ணக”
பாஸ்கர் மைதினுள் தவந்தான். ‘பக்கத்துலணய நான்
இருந்திருந்தாலும் எனதயும் கண்டுபிடிச்சிருக்க முடியாதுடா மனடயா.
ணவனல என்ை ஏதுன்ணை எைக்குத் ததரியாதப்ப நான் எப்படிடா எனதயும்
கண்டுபிடிக்கறது’. ஆைால் தன்னைக் கட்டுப்படுத்திக் தகாண்டு எணதா
தசால்ல ணவண்டுணம என்பதற்காகச் தசான்ைான். “அப்படிதயல்லாம்
இல்னல சார்”
சம்பத் அவனை ஒரு புழுனவப் பார்ப்பது ணபால் பார்த்து விட்டுச்
தசான்ைான். “மூணு நாள் தர்ணறன். அதுக்குள்ணள அவனை எப்படியாவது
கண்டுபிடிச்சுத் தரணும். இல்லாட்டி அவனைப் பத்திை ஏதாவது கூடுதல்
விவரத்னதயாவது தசால்லணும். இல்லாட்டி அது உைக்ணக நல்லதாய்
இருக்காது”
அவனை அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்த சம்பத் மான்சியிடம்
தசான்ைான். “பாஸ்கர் தசால்றான். வசந்துக்கு யாரும் முனறப்தபாண்ணு
இல்னலன்னு. அப்படின்ைா அந்த ராஸ்கல் அந்த விஷயத்துலயும் ஏன்
தபாய் தசான்ைான்? நீ எதுக்கும் நிலா கிட்ட விசாரி. அன்னிக்கு தரண்டு
ணபரும் ணசர்ந்து தாணை இங்கிருந்து ணபாைாங்க.”
17
அன்று மானலயில் ஆபிசுக்குப் ணபாை மான்சி நிலாவிடம்
தசான்ைாள். “அந்த ராஸ்கல் வசந்த் வானயத் திறந்தாணல தபாய் தான்
ணபசுவான் ணபால இருக்கு. நீ அவனுக்குச் சரியாை ணஜாடியாய்
இருப்ணபன்னு தசான்ைப்ப அவன் அவனுக்கு முனறப்தபாண்ணு
இருக்கறதா இவர் கிட்ட தசால்லிருக்கான். இப்ப அவன் நண்பன்
பாஸ்கர் கிட்ட ணகட்டா அவனுக்கு முனறப்தபாண்ணுன்னு யாரும்
இல்னலன்னு தசால்றாைாம்”
நிலா ணகட்டாள். “இப்படிதயல்லாம் தபாய் தசால்றதுல
அவனுக்தகன்ை ணமடம் லாபம்”
“யாருக்குத் ததரியும்? ஆைா அவனுக்கு ஒரு காதலி
இருக்கிறான்னும் அடிக்கடி அவனள அவன் ரகசியமா
சந்திச்சுகிட்டிருந்தான்னும் இப்ப தகவல் கினடச்சிருக்கு...”
நிலாவுக்கு திக்தகன்றது. ஆைால் அனத தவளிக்காட்டிக்
தகாள்ளாமல் அவளும் ஆச்சரியத்னத முகத்தில் காட்டிைாள்.
மான்சி ணகட்டாள். “அவன் அன்னைக்கு ராத்திரி உன்னை வீட்ல
ட்ராப் பண்ோணை அப்ப எதாவது தசான்ைாைா?”
நிலா இன்ணைரம் சுதாரித்திருந்தாள். தன் மீது எந்தச் சந்ணதகமும்
வராமல் இருக்க ஒணர வழி அவனைத் திட்டுவது தான் என்று புரிந்து
தகாண்டிருந்தாள். “அவன் நீங்க தசான்ைதுக்காகத் தான் என்னை
வீட்டுல இறக்கி விட்டான். ணபாறப்ப வாணய திறக்கனல. என்ைணவா
நான் அவன் ஸ்ணடட்ட ுக்குப் பத்தாதுங்கற மாதிரி நடந்துகிட்டான்.
எைக்கு ஏன் தான் அவன் கூடப் ணபாணைாம்னு ஆயிடுச்சு. இறக்கி
விட்டு ணதங்க்ஸ் தசால்ற வனரக்கும் கூட அவன் நிக்கனல. ணவகமாப்
ணபாயிட்டான். எைக்ணக அவமாைமாயிடுச்சு. அவன் ணமல நீங்க தரண்டு
ணபரும் வச்சிருக்கற மரியானதயக் தகடுக்க ணவண்டாம்னு தான் நான்
உங்க கிட்ட இனத தசால்லனல....”
மான்சி அனதக்ணகட்டு இன்னும் வசந்த் ணமல் ணகாபப்பட்டாள்.
“என்ை தபரிய ஸ்ணடட்டஸ் அவனுக்கிருக்கு. தசாந்தமா வீடு கூட
கினடயாது. இப்ப ஆட்டயப் ணபாட்ட காசுல ணவணும்ைா அரண்மனைணய
வாங்கலாம். அது ணவற விஷயம். மத்தபடி தசாத்து பத்து கினடயாது
அந்த நாய்க்கு”
நிலா தசான்ைாள். “நான் கூட அவன் பந்தாவ பாத்து தகாஞ்சம்
வசதியாைவன்னு நினைச்ணசன்....”
மான்சி அவளிடம் அவன் தந்னத ஒரு பள்ளிக்கூட வாத்தியார்,
அவருனடய ஒணர தசாத்து பனைய னசக்கிள் தான் என்பனதக்
ணகவலமாகச் தசான்ைாள்.
ணகட்டுக் தகாண்ட நிலா திடீதரன்று ணயாசனை வந்தவளாகச்
தசான்ைாள். “அவனுக்குக் காதலி ஒருத்தி இருக்கிறாங்கறது
உண்னமயா தான் ணமடம் இருக்கும்.... ஏன்ைா என்னை இறக்கி
விட்டுட்டு அவன் காத்தாய் பறந்தான். அவனளச் சந்திக்கத் தான்
ணபாயிருப்பான் ணபால...”
மான்சி தசான்ைாள். “அந்தப் தபாண்ணு னகக்குக் கினடச்சா கூட
அவனள தவச்சு அவனைப் பிடிக்கலாம். அவ எங்ணகயிருக்காணளா?”
அன்று வீட்டுக்குப் ணபாய்ச் ணசரும் வனர திக் திக்தகன்று தான்
நிலாவுக்கு இருந்தது. அவன் காதலி அவள் தான் என்பது
அவர்களுக்குத் ததரிந்தால் பின் அவள் நினலனம எப்படி மாறும் என்பனத
அவளால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்னல.
வீடு ணபாய்ச் ணசர்ந்தவுடன் அவன் ணபாவதற்கு முன் உருவாக்கித்
தந்திருந்த அவளுனடய புதிய தமயில் ஐடியிலிருந்து அவனுனடய புதிய
தமயில் ஐடிக்கு இந்தப் புதிய தகவனல அனுப்பிைாள். அனத மிக மிக
அவசியமாை தருேங்களில் அவசரத்தகவல் அனுப்ப மட்டுணம
பயன்படுத்த ணவண்டும் என்று அவன் எச்சரித்திருந்தான். “சும்மா நீங்க
எப்படி இருக்கீங்க. பாதுகாப்பா இருக்கீங்களா, தசௌக்கியமான்தைல்லாம்
தமயில் அனுப்பக்கூடாது. தராம்ப ஜாக்கிரனதயாய் இருக்கணும்.
அவங்களுக்குச் சந்ணதகம்னு வந்துட்டா எனத ணவணும்ைாலும் ணதாண்டி
அவங்க கண்டுபிடிச்சுக்க முடியும். அப்படியிருக்கு தடக்ைாலஜி”
அனுப்பும் தமயிலிலும் தந்தி வாசகம் ணபால் சுருக்கமாகத் தகவல்
அனுப்பச் தசால்லியிருந்தான். அதைால் சுருக்கமாகணவ அவள் தகவல்
அனுப்பியிருந்தாள். அனர மணி ணநரத்தில் இரண்டு புனகப்படங்கனள
அனுப்பி அவள் என்ை தசய்ய ணவண்டும் என்று ததரிவித்து
வசந்திடமிருந்து தமயில் வந்தது. அவள் அந்தப் புனகப்படங்கனளத் தன்
அனலணபசியில் ணசமித்துக் தகாண்டாள். பின் இருவரும் அந்த தமயினல
அழித்துக் தகாண்டார்கள்.
மறுநாள் ஆபிசில் நிலா மான்சியிடம் ஏணதா தசால்ல வந்த ணபாது
அவள் முகத்தில் ததரிந்த தவட்கத்னதப் பார்த்து விட்டு மான்சி
ணகட்டாள். “நிலா. எணதா விணசஷமாை தசய்தி தசால்ல வந்திருக்கிற
மாதிரி இருக்கு”
நிலா தவட்கத்ணதாடு தன் அனலணபசியிலிருந்த இரண்டு
புனகப்படங்கனளக் காட்டிைாள். அதிலிரண்டிலும் ஒரு மிக அைகாை
இனளஞன் இருந்தான். ஒன்றில் னபக்கில் அமர்ந்தபடி இருந்தான்.
இன்தைான்றில் ஏணதா பூங்காவில் நின்றபடி இருந்தான். பார்த்து விட்டு
மான்சி தசான்ைாள். “சினிமா ஹீணரா மாதிரி இருக்கான்.”
நிலா தவட்கத்துடணை தசான்ைாள். “இவர் துபாய்ல ஒரு
கம்தபனில அக்கவுண்டண்டா இருக்கார். அப்பா அம்மாக்கு ஒணர
பிள்னளயாம். அவங்களும் அங்ணகணய இருக்காங்க. என் அக்கா என்
பனைய ணபாட்ணடா ஒன்னைக் காமிச்சிருக்கா. அது அவணராட அப்பா
அம்மாக்குப் பிடிச்சிருக்காம். னபயனுக்குக் காமிக்க நல்லதாய் தரண்டு
ணபாட்ணடா அக்கா அனுப்பி னவக்கச் தசால்லி இருக்கா”
மான்சி தசான்ைாள். “வாழ்த்துக்கள்”
நிலா தசான்ைாள். “அவசரப்படாதீங்க. னபயனுக்கு என்னைப்
பிடிக்கணுணம. என்னை தரண்டு ணபாட்ணடா எடுக்கறீங்களா ணமடம்”
மான்சி உற்சாகமாய் நிலாவுக்குச் சில ஒப்பனைகள் எல்லாம் தசய்து
நான்கு ணபாட்ணடாக்கள் எடுத்தாள். அதில் இரண்னடத் ணதர்ந்ததடுத்து
அனுப்பி னவக்கச் தசான்ைாள். “இனதப் பார்த்தா உன்ணைாட
ஹீணராவுக்குப் பிடிக்காம ணபாகாது...”
“அவருக்கும் பிடிச்சிருந்தா நான் ஒரு தடனவ துபாய் ணபாய்ட்டு
வர ணவண்டி இருக்கும் ணமடம்... அக்கா வரச் தசால்றா...”
மான்சி தசான்ைாள். “ணபாய்ட்டு வா. கல்யாேம் ஆைா நீயும்
அங்ணகணய தசட்டில் ஆயிடுவியா?”
“ததரியனல ணமடம். ணபாய்ப் ணபசிைா தான் ததரியும்”
மான்சி வீட்டுக்குப் ணபாைவுடன் நிலாவுக்கு வீட்டில் ஒரு னபயன்
பார்த்திருப்பது பற்றி சம்பத்திடம் தசான்ைாள். “.... தபாண்ணு முகத்துல
ஒணர சந்ணதாஷம். னபயன் சினிமா ஹீணரா மாதிரி இருக்கான்... துபாய்ல
இருக்காைாம்...”
சம்பத்துக்கு அந்தத் துப்பறியும் நிபுேர் வசந்தின் காதலினயப் பற்றிச்
தசால்லி விட்டுப் ணபாைவுடணைணய ஓரிரண்டு ஆபிஸ் தபண்கணளாடு
நிலாவும் ஏணைா நினைவுக்கு வந்து விட்டுப் ணபாைாள். வசந்த் நிலாவிடம்
தபரிய ஆர்வம் காட்டாவிட்டாலும் கூட அவள் தசல்ல எழுந்திருக்கும்
ணபாணத அவனும் எழுந்ததும், மான்சி தசால்லித்தான் என்றாலும்
இருவருமாகச் ணசர்ந்து ணபாைதும் தகாஞ்சம் சந்ணதகத்னதயும்
கிளப்பியிருந்தது. அதைால் தான் எதற்கும் நிலானவயும் விசாரிக்கச்
தசால்லி மான்சியிடம் தசால்லி இருந்தான்.
இப்ணபாது மான்சி தசால்வனதக் ணகட்டால் வசந்தின் காதலி
நிலாவாக இருக்க முடியாது என்ற ணதான்ற ஆரம்பித்தது. ஆைாலும்
மனைவினயக் ணகட்டான். “அவ கூட வசந்த் ணபாைப்ப ஏதாவது
தசான்ைாைா, என்ை நடந்ததுன்னு ணகட்டாயா?”
மான்சி நிலா தசான்ைனதச் தசான்ைாள். சம்பத் அன்று இரவு
நடந்தனத எல்லாம் மைதில் மறு ஒளிபரப்பு தசய்து பார்த்தான். நிலா மீது
வசந்த் சிறிதும் ஆர்வம் காட்டவில்னல என்பது உண்னம தான். அவனளத்
தன் தனலயில் சம்பத் கட்டிவிடப்ணபாகிறாணைா என்று பயந்து கூட அவன்
முனறப்தபண் இருப்பதாய்ச் தசால்லி இருக்கலாம்... அவன் காதலினயப்
பார்க்க வருவதாக ஒரு ணநரத்னதச் தசால்லி வாக்களித்திருக்கலாம்.
ஆைால் எப்படி சடாதரன்று எழுந்து ணபாவது என்று தயக்கம் காட்டி
இருக்கலாம். நிலா எழுந்தவுடன் இது தான் சாக்கு என்று அவனும்
கிளம்பியிருக்கலாம். மான்சி தசான்ைதற்காக அவனளக் தகாண்டு ணபாய்
இறக்கி விட்டுத் தன் காதலினயப் பார்க்கப் பறந்து ணபாயிருக்கலாம்....
எல்லாணம ஒரு ணகார்னவயாக வந்தவுடன் சம்பத் சந்ணதகம் ஒழிந்தான்.
அந்தப் தபண் நிலா தானுண்டு தன் ணவனலயுண்டு என்று
இருக்கக்கூடியவள். எத்தனைணயா முனற அவன் பண்னே வீட்டில்
அைகிகனள அனைத்துக் தகாண்டு தசல்லும் ணபாது அதன் பக்கத்திலிருந்த
ொலின் தவளிணய அவளுனடய ஸ்கூட்டி நிற்பனதப் பார்த்திருக்கிறான்.
ணவனலக்காரர்கனளக் கண்டு பயந்ததல்லாம் தன் சந்ணதாஷங்கனள
இைக்கத் தயாராக இல்லாத சம்பத் கூட்டிக் தகாண்டு வந்தவர்களுடன்
வீட்டுக்குள் நுனைந்து ஜாலியாக இருந்திருக்கிறான். அவள் அனதக்
கண்டுதகாண்டதுமில்னல. பிறகு மான்சியிடம் அனதப் ணபாட்டுக்
தகாடுத்ததாகவும் ததரியவில்னல. அவள் தசால்லியிருந்ததால் அனத
மான்சி ஏதாவது ஒரு சமயத்தில் ததரிவித்திருப்பாள்.
துப்பறியும் நிபுேர் “வசந்னதக் கண்டுபிடிக்கிணறணைா இல்னலணயா,
அவன் காதலினயச் சீக்கிரணம கண்டுபிடித்துக் தகாடுக்கிணறன்” என்று
வாக்குக் தகாடுத்திருக்கிறார். அந்தப் தபண் கினடத்தால் அவனள
என்ைதவல்லாம் தசய்ய ணவண்டும் என்று அவன் கற்பனை தசய்ய
ஆரம்பித்தான்.
18
வசந்த் ஆபத்தாை கட்டத்திணலணய இப்ணபாதும் தானும், நிலாவும்
இருப்பனத உேர்ந்திருந்தான். எத்தனை தான் புத்திசாலித்தைமாக
முன்ணயாசனையுடன் நடந்து தகாண்டாலும் சில தவறுகள் நிகழ்ந்ணத
தீர்கின்றை. நிலாவுடன் அவன் அதிக ஆள்நடமாட்டமுள்ள
இடங்களுக்குப் ணபாைதில்னல. எந்த தசக்யூரிட்டி ணகமிராவிலும்
மாட்டியதில்னல. அதிக தவளிச்சங்களில் நடமாடியதில்னல. இருந்த
ணபாதிலும் அவர்கனள யாணரா கவனித்திருக்கக்கூடும், கவனித்த
விவரங்கனள நினைவு னவத்திருக்கக்கூடும், வந்து விசாரிப்பவர்களிடம்
தசால்லவும் கூடும் என்பது அவனுக்குத் ததரியாமல் இல்னல. ஆைால்
அதற்கு வாய்ப்பு மிக மிகக் குனறவு என்று தான் நினைத்திருந்தான்.
நிலாவிடமிருந்து வந்த தமயில் அவனை நிஜமாகணவ உலுக்கி
விட்டிருந்தது. அவளுக்கு ஒரு ஆபத்னத வினளவித்து விட்டு அவன்
கண்டிப்பாக இங்ணக ஒளிந்திருக்க முடியாது, தப்பிக்கவும் முடியாது.
அதைால் தான் உடைடியாக ணயாசித்து தநட்டில் ணதடி கல்கத்தானவச்
ணசர்ந்த பிரபலமில்லாத ஒரு ஆண் மாடலின் இரண்டு புனகப்படங்கனள
எடுத்து அவளுக்கு அனுப்பி அவளுனடய அக்கா அவளுக்குப்
பார்த்திருக்கும் வரைாகச் தசால்லச் தசான்ைான்.
சம்பத்தின் வீட்டிலிருந்து இருவரும் ணசர்ந்து கிளம்பியதால்
அவர்களுக்குச் சிறிய சந்ணதகமாவது எை வாய்ப்பிருக்கிறது என்று புரிந்து
தகாண்டவன், எை ஆரம்பித்திருக்கும் சந்ணதகத்னத ஆரம்பத்திணலணய
தவட்டிதயறிய எண்ணிைான். அணதாடு இனி நிலா இந்தியாவில் அதிக
காலமிருந்தால் என்ணைரமும் ஆபத்து வரலாம் என்பதால் அவள்
இங்கிருந்து பாதுகாப்பாக அவனுக்கு முன்ணப ணபாய் விடுவது நல்லது
என்று அவன் நினைத்தான்.
அவள் திடீதரன்று தவளிநாடு கிளம்பிைால் அது கூட
அவர்களுக்குச் சந்ணதகத்னதக் கிளப்ப வாய்ப்பிருக்கிறது என்பதால் இந்த
சாக்னகச் தசால்லி சில நாட்கள் அவர்களிடம் எப்ணபாதும் ணபால்
ணவனலக்குப் ணபாய்க் தகாண்டிருந்து விட்டு வினடதபற்றால் சந்ணதகம்
வராது என்று அறிவுறுத்தி அவனள உடைடியாக விசா மற்றும் விமாை
டிக்தகட்னட அடுத்த வாரத்தில் ஒரு நாளுக்கு வாங்கி விடும்படி
தசால்லி இருந்தான். விமாை டிக்தகட் தசலவு எவ்வளவாைாலும்
அதற்தகல்லாம் ணயாசிக்க ணவண்டாம் என்று தசான்ைவன் அவளுனடய
தானயயும் கூட அனைத்துப் ணபாகச் தசான்ைான்....
ஆைால் இததல்லாம் நிலானவ எத்தனை நாள் காப்பாற்றும் என்று
அவனுக்குத் ததரியவில்னல.
மான்சியிடம் நிலா வந்து தவட்கத்துடன் நன்றி தசான்ை ணபாது,
நன்றி எதற்கு என்று மான்சிக்குப் புரியவில்னல. ணகள்விக்குறிணயாடு
நிலானவ அவள் பார்த்தாள்.
நிலா தசான்ைாள். “அவரும் பிடிச்சிருக்குன்னு தசால்லிட்டாராம்.
எல்லாம் நீங்கள் என்னை ணபாட்ணடா எடுத்த ராசி ணமடம்”
மான்சி சந்ணதாஷப்பட்டாள். “உன்னை ஒருத்தன் பிடிக்கனலன்னு
தசான்ைா தான் அது ஆச்சரியம். அப்படின்ைா துபாய் ணபாகணுமா நீ?”
நிலா தசான்ைாள். “ஆமாம் ணமடம். அடுத்த வார புதன் கிைனம
ணபாக உத்தரவாயிருக்கு”
மான்சி தசான்ைாள். “ஓணக ஆல் த தபஸ்ட் நிலா. ஆைா
ணபாறதுக்கு முன்ைாடி, இருக்கற எல்லா ணவனலயும் முடிச்சுட்டு ணபா
நிலா. நான் ஒருத்திணய எல்லாத்னதயும் பாத்துக்க முடியாது”
“அது நீங்க தசால்லாட்டியும் கண்டிப்பா தசஞ்சு முடிச்சுட்டு தான்
ணபாணவன் ணமடம்”
“நீ திரும்ப எப்ப வருணவ?”
“ஒரு மாசமாவது ஆகும் ணமடம். ‘வர்றது தான் வர்ணற, ஒரு
மாசமாவது இருந்துட்டு ணபா’ங்கறா அக்கா.”
மான்சிக்கு அது அதிகம் என்று ணதான்றியது. ஒருவாரம் அல்லது
அதிகபட்சமாய் பத்து நாட்கள் ணபாதும், அனதவிட அதிகமாய் இருந்து
பார்க்க துபாயில் அப்படிதயான்றும் தபரிதாக இல்னல... ஆைால் அனத
வாய் விட்டுச் தசால்லவில்னல. ஒருணவனள இவள் ணகாபித்துக்
தகாண்டு ணவனலயிலிருந்து நின்று விட்டால் இவனளப் ணபால ணவதறாரு
ஆள் அவளுக்குக் கினடக்காது. மான்சி தமல்ல அனர மைணதாடு
சரிதயன்று தனலயனசத்தாள்.
வசந்தின் முக்கிய ணவனலகள் அவன் இருந்த இடத்திலிருந்ணத
மும்முரமாக நடந்து தகாண்டிருந்தை. அந்தத் துப்பறியும் நிபுேர்
சம்பத்திடம் தசால்லிச் சந்ணதகப்பட்டது ணபால அந்த ணவனலகள்
முடியாததால் தான் இங்கிருந்து தவளிநாட்டுக்குத் தப்பித்துச் தசல்லாமல்
இருக்கிறான்.
நினறய பேம் = நினறய பரிவர்த்தனைகள் = நினறய ணவனலகள்
= நினறய சட்டதிட்டங்கள் = நினறய தாமதம்
எல்லாணம சரியாகச் தசய்ய ணவண்டியனவ. அதில் குனறபாடு
இருக்குமாைால் அது பல ணகாடி நஷ்டங்கனள ஏற்படுத்தி விடும்.
தவளிநாடுகளுக்குச் தசல்லும்ணபாது அடிப்பனட ணவனலகள் எல்லாம்
அவன் தசய்து விட்டு வந்திருக்கிறான். பேம் சம்பத் னகயிலிருந்து
நழுவி விட்டது. அவன் கண்டுபிடிக்க முடியாதபடி பல பரிவர்த்தனைகள்,
பல நாடுகள் தாண்டி விட்டை. ஆைால் பேம் முழுவதுமாக இன்ைமும்
வசந்த் னகயில் வந்து ணசரவில்னல. தபரும்பாலாைனவ கனடசி நினலயில்
இருக்கின்றை.
அன்னியச் தசலாவணி மற்றும் தவளிநாட்டு வர்த்தக வல்லுைர்
சம்பத்தின் அனைப்பின் ணபரில் அவன் ஆபிசுக்கு வந்து சம்பத்துக்குத்
ணதனவயாை பரிவர்த்தனைகள அனைத்னதயும் விவரித்த ணபாது, அதற்குப்
பிறகாை தன்னுனடய பரிவர்த்தனைகளுக்காை நுணுக்கங்கனள வசந்தால்
ணகட்க முடியவில்னல. அந்த வல்லுைர் ணபாகும் ணபாது ஏதாவது சந்ணதகம்
வந்தால் ணகட்கலாம் என்று ணபான் நம்பனர வசந்திடம் தகாடுத்து விட்டுப்
ணபாயிருந்தார். அவன் சந்ணதகங்கள் ணபானில் ணகட்கக்கூடிய
சந்ணதகங்கள் அல்ல. அதைால் அவன் சம்பத்துக்குத் ததரியாமல் அவர்
ஆபிசுக்குப் ணபாய் ஒரு நாள் முழுவதும் அவரிடம் ணபசி, ஏகப்பட்ட
ணகள்விகள் ணகட்டு குறிப்புகள் எடுத்துக் தகாண்டு வந்திருக்கிறான்.
அனத எல்லாம் கவைத்தில் னவத்துத் தான் அவன் மிக ணநர்த்தியாகப்
பரிவர்த்தனைகள் தசய்திருக்கிறான். அதில் எல்லாம் சில ணகள்விகள்
எழுனகயில் அவன் விளக்கங்கள் தர ணவண்டியிருந்தணத ஒழிய
பிரச்னைகள் இல்னல. சிறிது தாமதமாகின்றது என்பது தான் ஒணர
பிரச்னை.
ஒணர ஒரு தபரிய பரிவர்த்தனை மட்டும் ஏணதா சட்ட நுணுக்கப்
பிரச்னையில் பாதியிணலணய நிற்கிறது. அந்தப் பிரச்னை என்ைதவன்று
அவனுக்கு அவர்கள் ததரியப்படுத்திைால் ஒழிய வசந்த் அனதச் சரிதசய்ய
முடியாது. அது இங்கிலாந்தில் இருக்கும் தபரிய தசாத்து
சம்பந்தப்பட்டது.... வாங்கியிருப்பவர்கள் 25% பேம் தந்து விட்டார்கள்.
மீதமுள்ள 75% அவர்களுனடய சட்ட நிறுவைம் டாக்குதமண்டுகளில்
முழுத் திருப்தி அனடந்த பின் தான் அவன் னகக்கு வரும். அவன்
னகக்கு வந்த பின் அவன் தசய்ய ணவண்டிய ணவனலகள் சில
இருக்கின்றை. அனத எல்லாம் முடித்து விட்டுத் தான் அவன் கிளம்ப
முடியும்...
வசந்த் எதிர்பார்த்திருந்த தமயில் ஒரு வழியாக வந்து ணசர்ந்தது.
அந்தப் பரிவர்த்தனை சம்பந்தமாை மூலப்பத்திரத்திற்குத் ததாடர்புள்ள ஒரு
டாக்குதமண்ட் அதனுடன் சமர்ப்பிக்கப்படவில்னல என்றும் அது ஒன்னற
மட்டும் அனுப்பி னவத்தால் பரிவர்த்தனை பூரேமனடந்து விடும் என்றும்
மீதிப் பேம் அனுப்பி னவக்கத் தனடணயதும் இல்னல என்றும் அதில்
தவளிநாட்டுச் சட்ட நிறுவைம் ததரிவித்திருந்தது.
வசந்த் அவர்கள் குறிப்பிட்டிருந்த டாக்குதமண்ட் என்ை என்று
பார்த்தான். அது சம்பத்திடம் இருக்கிறது என்று ஞாபகம் வந்தது.
ஏதைன்றால் அந்தச் தசாத்து வாங்குவதற்கு சம்பத் ணபாை ணபாது கூட
அவனும் ணபாயிருக்கிறான். சம்பத் தவள்னளக்காரப் தபண்களுடன்
உல்லாசமாக இருந்த ணபாது அவன் தான் அவற்னறச் சரிபார்த்து எடுத்து
னவத்தவன்.
ஆைால் பிற்பாடு சம்பத்தின் வக்கீல் அந்த டாக்குதமண்ட் அடுத்த
பரிவர்த்தனைகளில் அவசியமில்னல என்று தசால்லி விட அது சம்பத்தின்
ஆபிஸ் பீணராவில் நாைாவித கூடுதல் டாக்குதமண்ட்கணளாடு
னவக்கப்பட்டு விட்டது. சம்பத்தின் வக்கீல் ணவண்டாம் என்று தசான்ை
டாக்குதமண்ட் தான் இப்ணபாது இந்தப் பரிவர்த்தனைனய முடிக்கத்
ணதனவப்படுகிறது. அது சம்பத்திடம் உள்ளது. அது வசந்த் னகக்கு
வந்தால் ஒழிய தமாத்தப் பரிவர்த்தனைணய முடியாது. என்ை தசய்வது
என்று ணயாசித்தான்.
பாஸ்கர் ஒரு புத்திசாலியாகவும், துணிச்சல்காரைாகவும்
இருந்திருந்தால் அவனிடம் ணபசியிருக்கலாம். அனத எப்படியாவது
சம்பத்தின் தனியனற பீணராவில் இருந்து திருடி அனுப்பச்
தசால்லியிருக்கலாம். அங்ணகணய ணவனல தசய்பவைாக இருப்பதால்
அவனுக்கு அந்த பீணராவில் இருந்து எடுத்து அனுப்புவதில் தபரிய சிரமம்
இருக்காது. ஆைால் அவனுக்கு சாமர்த்தியம், துணிச்சல் இரண்டுணம
ணபாதாது. இத்தனைக்கும் அந்த ஆபிசின் எல்ணலா பீணரா சாவிகளுக்கும்
கள்ளச்சாவி வசந்திடம் உள்ளது. அவற்னற எல்லாம் அவன் முன்ணப
தயாரித்து னவத்திருந்தான். பாஸ்கரால் முடியும் என்று ணதான்றிைால் பீணரா
சாவினய அவன் அனுப்பிக்கூட னவத்திருப்பான். பாஸ்கர் இப்ணபாது
சம்பத்தின் ணகாபத்னதணய சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக்
தகாண்டிருப்பான் பாவம். அவனுக்குப் ணபான் தசய்து ணபசுவணத
இருவருக்கும் ஆபத்து தான்.
பாஸ்கரிடம் உதவி ணகட்கும் ணயாசனைனயக் னகவிட்டு, ணவறு
என்ை தசய்வது என்று வசந்த் தீவிரமாக ணயாசிக்க ஆரம்பித்தான்.
19
வசந்த் முன்ைால் இரண்டு வழிகள் ததரிந்தை. ஒன்று அனத
எடுத்து வர இது ணபான்ற ணவனலகளில் ணதர்ச்சி தபற்ற ஆள்களிடம்
ஒப்பனடப்பது. நல்ல ததானக தந்தால் அனதக் கச்சிதமாகச் தசய்து வர
நினறய ணபர் இருக்கிறார்கள். வரவிருக்கும் ததானக பல ணகாடிகளில்
இருப்பதால் லட்சங்கள் தசலவு தசய்வது பிரச்சினை இல்னல. ஆைால்
எவனிடமாவது இந்த ணவனலனய ஒப்பனடத்தால் அவன் அந்த
டாக்குதமண்னட அங்கிருந்து எடுத்துக் தகாண்டு வந்து வசந்திடம் தந்து
விட்டு என்தறன்றுக்குமாய் நகர்ந்து ணபாய் விட்டால் பிரச்சினை இல்னல.
வசந்னதப் பற்றியும், சம்பந்தப்பட்டிருக்கும் ததானக பற்றியும் ததரிந்தால்
அந்த ஆள் கூடுதல் பேத்துக்கு ஆனசப்படலாம். பேம் ணகட்டுப் பிறகு
ப்ளாக்தமயில் தசய்யலாம். இவ்வளவு பேம் தா. இல்லாவிட்டால் நீ
இருக்கும் இடத்னத உன் எதிரிக்குச் தசால்லி விடுணவன் என்று
மிரட்டலாம்....
இததல்லாம் நடக்கக்கூடியனவணய. இது ணபான்ற ணவனலக்கு
வருபவர்கள் ணவனலயில் ஈடுபடுவதற்கு முன்ைால் எல்லாத்
தகவல்கனளயும் ததரிந்து தகாள்ளாமல் ணவனலனய ஆரம்பிக்க
மாட்டார்கள். அப்படித் ததரிந்து தகாள்ளும் ணபாது பே ஆனச
அவர்கனள மாற்றி விடலாம். ததாழில் மந்தமாகும் ணபாததல்லாம்
அவர்களுக்கு அவன் நினைவு வரலாம். ஏதைன்றால் இந்தக் காலத்தில்
ததாழில் தர்மம் என்பது அபூர்வமாகக் காணும் ஒன்றாகி விட்டது. நியாயம்
ணபசிைால், நீயும் கஷ்டப்பட்டு சம்பாதித்தது அல்லணவ அதில்
ஒன்றிரண்டு ணகாடிகள் கூடுதலாய் எைக்குக் தகாடுத்தால் என்ை,
குனறந்தா ணபாய்விடுவாய் என்தறல்லாம் கூடக் ணகட்கலாம். அததல்லாம்
தசய்யா விட்டாலும் கூட, மனறமுகமாய் அவனைக் கண்காணித்துக்
தகாண்டிருந்து, பின் ததாடர்ந்து அவன் எங்ணக ணபாய் ணசர்கிறான்,
எங்ணக வசிக்கிறான் என்பனத எல்லாம் ததரிந்து வந்தும் கூட சம்பத்திடம்
ணகாடிகளுக்குப் ணபரம் ணபசி அந்தத் தகவல்கனளத் தரும் அபாயம் கூட
இருக்கிறது.
இன்தைாரு வழி, அவணை ணபாய் எடுத்து வருவது. அதில் ஆபத்தின்
அம்சங்கள் அதிகம். அவனைக் கஷ்டப்பட்டுத் ணதடிக்
தகாண்டிருப்பவர்கள் இடத்திற்ணக ணபாய் இன்தைாரு தபாருனள எடுத்து
வருவது அபாயத்தின் உச்சம் என்ணற தசால்ல ணவண்டும். அகப்பட்டுக்
தகாண்டால் எல்லாணம வீோகிப் ணபாய் விடும். ஆைால் தவற்றிகரமாக
எடுத்துக் தகாண்டு வர முடிந்து விட்டாணலா எதிர்காலத்திலும் கூட
எந்தப் பிரச்சினையும் இதன் மூலம் வராமல் நிம்மதியாக இருக்கலாம்.
இரண்னடயும் ணயாசித்ததில் புத்திசாலித்தைமாகச் தசய்தால்
இரண்டாம் வழி ஆபத்தாயிருந்தாலும் நல்லது என்று வசந்துக்குத்
ணதான்றியது. உடணை ஒரு காகிதம் எடுத்து அனுகூலமாக இருக்கும்
விஷயங்கள், ஆபத்தாக இருக்கும் விஷயங்கள் என்று இரண்டு
பட்டியல் ணபாட ஆரம்பித்தான்.
அனுகூலமாக இருக்கும் விஷயங்கள்:
அந்த இடம் அவன் முழுவதுமாக அறிந்த இடம். அவன்
வருடக்கேக்கில் வலம் வந்த இடம்.
அவன் அங்ணக எனதயும் உனடக்க ணவண்டியதில்னல. முன் ணகட்
சாவியிலிருந்து சம்பந்தப்பட்ட பீணரா சாவி வனர கள்ளச்சாவிகள் அவன்
னகயில் இருக்கின்றை.
காவலுக்கு இருக்கும் காவலாளி எந்த ணநரம் தூங்குவான், எந்த
ணநரம் விழிப்பான் என்பததல்லாம் அவனுக்கு அத்துப்படி. காவலாளி
இரவில் 12 மணி முதல் கானல நான்கு மணி முதல் கும்பகர்ேன்.
அந்த ஆபிசில் ஒருவன் திருட வருவான் என்று யாருணம எதிர்பார்க்க
மாட்டார்கள். ஒரு சாதாரேத் திருடன் வந்து திருடிக் தகாண்டு ணபாய்
விற்க முடிந்த தபாருள்கள் அங்ணக எதுவுமில்னல. அதைால் யாருணம
எச்சரிக்னகயாகக் கண்காணிக்க மாட்டார்கள்.
முக்கியமாக அவன் மீண்டும் வருவான் என்ற எதிர்பார்ப்ணபா
சந்ணதகணமா ஒரு சதவீதம் கூட சம்பத்துக்ணக வராது. ஏதைன்றால்
வசந்துக்கு மிகத் ணதனவப்படும் ஒரு டாக்குதமண்ட் தன்னிடம்
இருக்கிறது என்பது சம்பத்துக்ணக ததரியாது.

ஆபத்தாை விஷயங்கள்:
ணபாகும் ணபாணதா, வரும் ணபாணதா யாராவது அவனை அனடயாளம்
கண்டுபிடிக்கக்கூடும். அனத சம்பத்திடம் ததரிவித்து விடவும் கூடும்.
அதைால் ணபாகும் வழியிணலா, வரும் வழியிணலா அவன் அவர்களிடம்
பிடிபட்டுவிடும் வாய்ப்பு இருக்கிறது.
ஆபிசில் கண்காணிப்பு ணகமிராக்கள் இருக்கின்றை. அனவ மூலம்
சம்பத் இருக்கும் இடத்திலிருந்ணத தன் தமானபலில் ஆபிசில் நடப்பனதக்
கண்காணிக்க முடியும்படி வசதி தசய்து னவத்துக் தகாண்டிருக்கிறான்.
ஊழியர்கள் எல்ணலாரும் ஒழுங்காக ணவனல தசய்கிறார்களா என்று
கண்காணிக்க அவன் தசய்து னவத்திருக்கும் இந்த ஏற்பாட்டில் பார்த்தால்
வசந்த் அங்ணக ணபாய் உள்ணள தசய்யும் ணவனலயும் ததரியும்.
அப்படி ஒரு ணவனள சம்பத் பார்த்து விட்டால் உடைடியாக ஒரு
பனடனயணய மின்ைல் ணவகத்தில் அனுப்பி னவக்க முடியும்.
அந்த தசக்யூரிட்டி ணகமிராக்கனளச் தசயலிைக்க னவக்க முடியாது.
மிக ணநர்த்தியாை ததாழில்நுட்பம் வாய்ந்த அந்தக் ணகமிராக்கள்
ததாட்டாணல விணைாதமாை ஒலினய ஏற்படுத்தக்கூடியனவ.
இந்த இரண்டு பட்டியல்கனளயும் பார்த்து ஆணலாசித்த பிறகு,
தாணை ணபாவதில் மிக அனுகூலமாக இருக்கும் அம்சமாக நினைத்தது
அவன் அங்ணக வருவான் என்று யாரும் கைவிலும் நினைத்திருக்க
மாட்டார்கள் என்பது தான். யாருணம எதிர்பார்த்திருக்காத ஒன்றுக்குத்
தயாராகவும் இருக்க மாட்டார்கள் அல்லவா?
அணத ணபால் ஆபத்தாை அம்சங்களிலும் அவன் முதல் அம்சம்
மட்டுணம நடக்க வாய்ப்பிருப்பதாக நினைத்தான். அவனை அறிந்தவர்கள்
அதிகம் உள்ள நகருக்கு அவன் தசல்கிறான். துப்பறியும் நிபுேர்கள்,
அவர்களுக்குத் துப்பு தசால்பவர்கள் நினறய இருக்கிறார்கள்.
இவர்களில் யாராவது ஒருவர் அவன் வந்திருப்பனதக் கண்டுபிடித்து
விட்டால் ஆபத்து அதிகபட்சம் தான்.
மற்றவற்னறப் பற்றி அவன் தபரிதாகக் கவனலப்படவில்னல. காரேம்
அவன் ஆபிசின் உள்ணள தசல்ல உத்ணதசித்திருக்கும் ணநரம் இரவு மணி
ஒன்றிலிருந்து மூன்றுக்குள். அந்த ணநரத்தில் சம்பத் ஏன்
பூட்டப்பட்டிருக்கும் தன் ஆபினசக் கண்காணிக்கப் ணபாகிறான். அந்த
ணநரத்தில் அவன் விழித்திருப்பணத அதிசயம் தான். விழித்திருந்தாலும்
அந்த நடுநிசி ணநரத்தில் ஆபிசில் நடப்பனதக் கண்காணிக்க வாய்ப்ணப
இல்னல.
இனத எல்லாம் ணயாசித்துப் பார்த்த வசந்த் தாணை தசல்வததன்று
உடணை முடிவு தசய்தான். இப்ணபானதய ணதாற்றத்ணதாடு அவன் ணபாக
விரும்பவில்னல. ஒரு ணவனள யார் பார்னவயிலாவது சிக்கிப் பிரச்சினை
எதுவுமில்லாமல் தப்பித்து வந்தாலும் கூட இந்தத் ணதாற்றத்திணலணய ணதட
ஆரம்பித்து விடுவார்கள். பின் இந்தத் ணதாற்றத்திணலணய இங்கிருப்பது
ஆபத்தாகப் ணபாய் விடும். ணதாற்றத்னத மாற்றிைால் மாற்றிய
இரண்டாவது ணவஷத்ணதாடு இங்கிருக்க முடியாது. மறுபடி இடம் மாற
ணவண்டியிருக்கும். அதைால் ணதாற்றத்னத எப்படி மாற்றுவது என்று
ணயாசித்துக் கனடசியில் ததாப்னபணயாடு இருக்கும் வட இந்திய ணசட்
ணதாற்றத்திற்கு மாற முடிவு தசய்தான். தனலயில் ஒரு ததாப்பியும், உனட
னபஜாமா குர்த்தாவும், வாதயல்லாம் பீடாவுமாகப் ணபாைால் அவனை யாரும்
அனடயாளம் கண்டுபிடிப்பது கஷ்டம்.
அடுத்தது பயேத் திட்டம். மடிக்ணகரியிலிருந்து பஸ் மூலம்
தபங்களூர் தசன்று, தபங்களூரில் இருந்து விமாைத்தில் தசன்னை
தசல்வது தான் குனறந்த ணநரத்தில் தசன்னை ணசர முடிந்த வழி. ஆைால்
விமாைத்தில் பயேம் தசய்தால் பரிணசாதனையில் கண்டிப்பாகப்
பிடிபட்டுவிட ணவண்டியிருக்கும். வயிற்னறச் சுற்றி அவன் சுற்றும்
துணிகள் கண்டிப்பாகத் ததரிந்து விடும். அதைால் அவன் அனதத்
தவிர்க்க முடிவு தசய்தான். மடிக்ணகரியிலிருந்து பஸ்ஸில் னமசூருக்கும்,
னமசூரிலிருந்து ரயிலில் தசன்னைக்கும் தசல்வது என்று தீர்மானித்தான்.
வீட்டுக்காரரிடம் ஊருக்குப் ணபாய் மூன்று நாட்களுக்குள்
திரும்புவதாகச் தசால்லிக் தகாண்டு கிளம்பிய வசந்த் மடிக்ணகரியில்
குல்லா, னபஜாமா குர்த்தா, வயிற்றுப் பகுதிக்கு சில தடிமைாை துணிகள்
எல்லாம் வாங்கிக் தகாண்டு ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில்
அவற்னறப் ணபாட்டுக் தகாண்டு வடநாட்டுச் ணசட்டாக மாறி, னமசூர்
தசல்லும் பஸ் ஏறிைான்.
20
தசன்னை தசன்ட்ரல் ரயில் நினலயத்திலிருந்து இறங்கிய ணபாணத
வசந்த் உனடகளில் மட்டுமல்லாமல் நனட, பாவனையிலும் அசல்
வடநாட்டு ணசட்டாக மாறியிருந்தான். அவன் வாய் பீடானவ அனச
ணபாட்டுக் தகாண்டிருந்தது. நடக்கும் ணபாது காலியாக இருந்த
தண்டவாளத்தில் உமிழ்நீனர உமிழ்ந்தான்.
பக்கத்தில் நடந்து தகாண்டிருந்த ஒரு இனளஞன் அருகில் இருந்த
தபரியவரிடம் தசான்ைது காதில் விழுந்தது. “எத்தனை தான் ஸ்வச்
பாரத்ன்னு விளம்பரம் பண்ோலும் இவனுக மாற மாட்டானுக”
ஆைால் வசந்த் அனதப் தபாருட்படுத்தாமல் சற்று கானல இழுத்து
இழுத்து சாவகாசமாக நடந்தான். தவளிணய வந்தவுடன்
ஆட்ணடாகாரனிடம் ஹிந்தி தமிழ் கலந்து ணபரம் ணபசி ஆட்ணடா ஏறி
லாட்ஜுக்கு மதியம் மூன்று மணிக்குப் ணபாய்ச் ணசர்ந்தான். அந்த லாட்ஜ்
சம்பத்தின் ஆபிசுக்கு மிக அருகில் இருந்தது. நடந்தால் மூன்று நிமிட
தூரம் தான்.
அது பனைய காலத்து லாட்ஜ். இன்ைமும் கம்ப்யூட்டர் எல்லாம்
வந்து ணசரவில்னல. தலட்ஜரில் தான் எல்லா விவரங்கனளயும் ரிசப்ஷனில்
தபரியவர் எழுதிக் தகாண்டார். எத்தனை நானளக்கு ணவண்டும் என்று
தபரியவர் ணகட்ட ணபாது “ராத்திரி ணபாரான். ஏக் பணஜ” என்று தசான்ை
வசந்த் ஒன்று என்று ஒரு விரனலக் காட்டிைான். பின் அவர் நீட்டிய
தலட்ஜரில் மாவீர் தஜயின் என்று நிறுத்தி நிதாைமாய் எழுதிக்
னகதயழுத்துப் ணபாட்டு சாவி வாங்கிக் தகாண்டான்.
தபரியவர் “ரூம் பாய் ரூம் பாய்” என்று இரண்டு முனற கத்திைார்.
யாரும் வரவில்னல. வசந்த் “தகாய் பாத் நஹீ.....” என்று ஹிந்தியில்
தசால்லி அந்தப் தபரியவர் முழித்த ணபாது வசந்த் ‘பரவாயில்னல’ என்று
னசனகயில் தசால்ல, தபரியவரும் நிம்மதியாகி, அனற கீழ் தளத்திணலணய
கனடசியில் இருக்கிறது என்று னசனக காட்டிைார். வசந்த் சாவகாசமாக
அவர் காட்டிய இடம் ணநாக்கி கானல இழுத்து இழுத்து நடந்து
ணபாைான்.
அனற பனைய காலப் பாணியிணலணய இருந்தது. ஆைால் சுத்தமாகவும்,
விசாலமாகவும் இருந்தது. வசந்த் படுக்னகயில் கனளப்புடன் விழுந்தான்.
சில நிமிடங்களில் உறங்கியும் ணபாைான்.
சுந்தரம் தன் மகனைப் பார்க்க வந்திருந்தார். அவன் கண்கள் சிவந்து,
உடம்பு தமலிந்து, தனலமுடிதயல்லாம் கனலந்து னபத்தியக்காரனைப்
ணபால் வீட்டு ொல் ணசாபாவில் சாய்ந்து படுத்திருந்தான். அவர்
சம்பாதித்துக் தகாடுத்திருந்த அத்தனை ணகாடிகனளயும் அவன் ஏமாந்து
தானர வார்த்திருந்ததில் அவருக்கு அவன் ணமல் நினறய ணகாபம்
இருந்தது. ஆைால் இந்தக் ணகாலத்தில் மகனைப் பார்க்க ணநர்ந்த ணபாது
அந்தக் ணகாபம் கனரந்து ணபாைது.
தந்னதனயப் பார்த்தவுடன் சம்பத் எழுந்து உட்கார்ந்தான். அவர்
ணகட்டார், “அவனைப் பத்திணயா அவன் காதலினயப் பத்திணயா எதாவது
தகவல் இருக்கா?”
“இல்னல. அந்தப் தபாண்னேப் பத்திை தகவல்கனள சீக்கிரணம
கண்டுபிடிச்சு தசால்லிடணறாம்னு ஒருத்தன் தசால்லிருக்கான்.... உங்க
பனைய அதிகாரத்த பயன்படுத்தி ணபாலீஸ் சிபிஐன்னு உதவி ணகட்க
முடியாதா?”
சுந்தரம் வறண்ட சிரிப்பு சிரித்தார். “பதவி இல்லாதப்ப யாருக்கும்
எந்த மதிப்பும் கினடயாது. ஏதாவது ரகசியமா தகவல் தர்றதுன்ைா ஒன்னு
தரண்டு ணபர் தருவான். நாம நானளக்கு ஆட்சிக்கு வந்தா
கவனிச்சுக்குணவாம்னு நினைப்பான். மத்தபடி யாரும் யாருக்கும் உதவி
பண்ே மாட்டானுக. இது தான் உலகம்...”
சம்பத் ணசாகமாகக் கண்னே மூடிக் தகாண்டான். சுந்தரம் ணகட்டார்.
“எப்படி நீ இப்படி அவன் கிட்ட ஏமாந்ணத? உைக்கு அவன் ணமல
தகாஞ்சம் கூடச் சந்ணதகணம வரனலயா?”
சம்பத் பரிதாபமாகச் தசான்ைான். “இதுக்கும் முன்ைாடி என் கூடக்
கூட்டிகிட்டு ணபாறப்பவும் எல்லா ணவனலயும் கச்சிதமா பண்ணுவான்.
எனதயுணம நான் பாக்க ணவண்டிணய இருக்காது.... அங்ணகயும் சரி,
இங்ணகயும் சரி எந்தக் னகயாடலும் அவன் பண்ேல. ணவனலல கூட
மத்தவங்க நான் இருக்கறப்ப ஒரு மாதிரி, இல்லாதப்ப ஒரு மாதிரி
ணவனல பாப்பானுக. அனத நான் இங்கிருந்ணத தமானபல்ல பாத்திருக்ணகன்.
இவன் ஒருத்தன் மட்டும் நான் இருந்தாலும் இல்லாட்டியும் ஒழுங்கா
ணவனல தசய்வான். அப்படிப்பட்டவன் அதிகபட்சமா பயேம்
ணபாக்குவரத்து இதுல எல்லாம் தகாஞ்சம் பேம் அடிச்சாலும்
அடிப்பான்னு எதிர்பார்த்ணதன். மீறி மீறிப் ணபாைா ஒன்னு தரண்டு லட்சம்
அடிக்க முடியும் அதுக்கும் ணமல ஒன்னும் பண்ே முடியாதுன்னு
நினைச்ணசன்....”
வசந்னத நினைக்க நினைக்க அவனுக்கு இரத்தக் தகாதிப்பு வருவது
ணபால இருந்தது. சில விைாடிகள் கண்னே மூடி இருந்துவிட்டு சம்பத்
ததாடர்ந்தான். “இந்தத் தடனவ கூட நான் தசான்ை மாதிரி தான்
எல்லா டாக்குதமன் ும் தயார் பண்ணிட்டுப் ணபாைான். நான், ஆடிட்டர்,
வக்கீல் மூணு ணபரும் ஓ.ணக தசான்ைப்பறம் தான் ணபாைான். அங்ணக
ணபாய் தசய்ய ணவண்டியனதச் தசஞ்சு னகதயழுத்து வாங்கறவங்க கிட்ட
வாங்கி அனத ஸ்ணகன் பண்ணிக் கூட அனுப்பிைான். கனடசியா யார்
கிட்ட ணபாகணுணமா அவங்க நமக்கு ணவணும்கிறப்ப திருப்பித் தர்றதுக்கு
ணவண்டிய ணபப்பர்ஸ்ல கூட அவங்க னகதயழுத்து வாங்கி ஸ்ணகன்
பண்ணி அனுப்பிச்சான். அந்தப் ணபப்பர்ண ாட ணசர்ந்து ணவற
ணபப்பர்ஸ்லயும் னகதயழுத்து வாங்கி உடைடியா முழு தசாத்னதணய
னகமாத்துவான்னு நான் நினைச்ணச பாக்கல.... னகதயழுத்து
ணபாட்டவங்களும் பிைாமிகள்ங்கறதால நீட்டிை இடத்துல னகதயழுத்துப்
ணபாட்டாங்கணள ஒழிய யார்கிட்ணட இருந்து வந்திருக்கு, யாருக்குப்
ணபாகுதுன்னு எல்லாம் பார்க்கப் ணபாகல. அது இப்ப பல னக மாறியிருக்கு
ணபால ததரியுது... அனத ட்ணரஸ் பண்ே முடியாதுன்னு தசால்றாங்க.
அந்த அளவுல பக்காவா திட்டம் ணபாட்டு ஒவ்தவாரு தசாத்துலயும்
பண்ணியிருக்கான். அந்தத் திருட்டு நாயி..”
சுந்தரம் சிறிது ணயாசித்து விட்டுக் ணகட்டார். “நமக்கு ஸ்ணகன்
பண்ணி அனுப்பிச்ச அந்தக் கனடசி பர்வர்த்தனைகணளாட ஒரிஜிைல்
இப்ப நம்ம னகல இருக்கா?”
சம்பத் பரிதாபமாகச் தசான்ைான். “இல்னலணய. அவன் னகல தான்
இருக்கு. அவன் அதுக்கப்பறம் தான் நம்ம கிட்ட வரணவயில்னலணய.
தவளிநாட்டுல இருந்து வந்தவுடணை அவன் வீட்டு முன்ைாடி சிஐடிகள்
காத்துகிட்டிருக்கறதா கனத விட்டான். அவன் அந்த
டாக்குதமண்ட்ண ாட மாட்டிகிட்டா நமக்குப் பிரச்சைன்னு நானும் சரி
எங்கயாவது தப்பிச்சுட்டு ணபாயிடு, அப்பறம் பாக்கலாம்னு விட்டுட்ணடன்.
எல்லாணம முடிஞ்சு ணபாச்சு. ஸ்ணகன் காபி நம்ம கிட்ணட இருக்கு.
ஒரிஜைல் பின்ை நிதாைமா னகக்கு வந்தாலும் தப்பில்னலன்னு
விட்டுட்ணடன்...”
சுந்தரம் தபருமூச்சு விட்டார். இப்படி தமாத்தமாகக்
தகாள்னளயடிக்க அசாத்திய னதரியமும், மூனளயும் ணவண்டும். ஒரு
தனிமனிதன் இப்படிச் தசய்வான், தசய்ய முடியும் என்ற எண்ேணம
அவனரயும் அசத்தியது. இத்தனைக்கும் அவர் பழுத்த அரசியல்வாதி.
பலதரப்பட்ட மனிதர்கனள அவர் பார்த்திருக்கிறார். ஆைால் இந்த
வசந்னதப் ணபால் ஒருவனைப் பார்க்க ணநர்வது தன்னுனடய தபரிய
துரதிர்ஷ்டம் என்று நினைத்துக் தகாண்டார்.
வசந்த் இரவு ஒரு மணி ஆைவுடன் லாட்ஜிலிருந்து புறப்பட்டான்.
ததருவில் வாகைங்கள் ஒன்றிரண்டு ணபாய்க் தகாண்டிருந்தைணவ ஒழிய
ஆட்கள் யாரும் இருக்கவில்னல. வசந்த் சம்பத்தின் ஆபினச
அனடவதற்குச் சில அடிகள் முன்ைதாகணவ தன்னிடமிருந்த முகமூடி
ஒன்னறப் ணபாட்டுக் தகாண்டான். அது பிள்னளகள் பயன்படுத்தும்
வினளயாட்டு முகமூடி தான். ஆைால் அதில் ஆள் அனடயாளம் ததரிய
வாய்ப்பில்னல. ணவஷத்தில் வந்திருந்தாலும் அந்த ணவஷம் கூட அந்தக்
ணகமிராவில் பதிய ணவண்டாம் என்று நினைத்தான். இரண்டு னககளிலும்
ரப்பர் உனறகனளயும் ணபாட்டுக் தகாண்டான். னகணரனக பதிவாகி பிறகு
ணதனவயில்லாத பிரச்சினை உருவாவனதயும் அவன் விரும்பவில்னல.
ஆபினச அவன் தநருங்கிய ணபாது, தவளி ணகட்னடப் பூட்டி விட்டு
காவலாளி உள்ணள உறங்கியிருந்தான். வசந்த் அனமதியாகத்
தன்னிடமுள்ள சாவியால் பூட்னடத் திறந்து சத்தமில்லாமல் தமல்லக்
ணகட்னடத் திறந்து உள்ணள நுனைந்தான்.
21
உள்ணள நுனைந்த வசந்த் பனையபடி ணகட்னட மூடி விட்டு
உறங்கிக் தகாண்டிருந்த காவலாளினயப் பார்த்தான். காவலாளி அருகில்
அவனுனடய அனலணபசி இருந்தது. வசந்த் தமல்ல அனத எடுத்து
ஸ்விட்ச் ஆஃப் தசய்து விட்டான். யாராவது ணபான் தசய்து இவன்
எழுந்து ணபான் ணபசி பின் விழிப்பில் இருந்தால் அது ணதனவயில்லாத
பிரச்னை என்று வசந்த் நினைத்தான். இனி அந்தப் பிரச்னை இல்னல.
பின் அவன் தமல்ல ஆபிஸ் கதனவத் தன்னிடமிருக்கும்
கள்ளச்சாவியால் திறந்து உள்ணள ணபாைான்.
அந்தச் சமயத்தில் சம்பத் சரியாக உறக்கம் வராமல் தவித்துக்
தகாண்டிருந்தான். மைம் திரும்பத் திரும்ப பேத்னதணய நினைத்தது.
‘ணபாைது 3400 ணகாடிகளுக்கு ணமல்.... கஷ்டப்பட்டுக் தகாஞ்சம்
தகாஞ்சமாய் ணசர்த்தனத தமாத்தமாய் திருடிக் தகாண்டு ணபாய்
விட்டான்.... என்ை விையம்... என்ை நடிப்பு... எப்படி என்னை நம்ப
னவத்துக் கவிழ்த்து விட்டான் திருட்டு நாய்.... இப்ணபா என்னை விட
அவன் பல மடங்கு பேக்காரன்..... எவள் கூட ஜாலியா இருக்காணைா....
எந்த ஸ்டார் ஓட்டல்ல ராஜா மாதிரி இருக்காணைா.... எல்லாம்
என்ணைாடது.... ஐணயா அப்பா கட்சி ஆட்சியில் இல்னலணய....
ஆட்சியில் இல்னலணய....’
மைம் இந்த எண்ே ஓட்டத்தில் திரும்பத் திரும்ப புழுங்குவது
லட்சம் தடனவகளுக்கு ணமலாகி விட்டது. மறக்க முடியவில்னல.
ணபானத கூட அந்தக் கவனலனயப் ணபாக்க முடியவில்னல. ணபானதனய
மீறிக் கவனல வாட்டி எடுக்கிறது. ‘எல்ணலாரும் கவனலப்படாணத என்று
அறிவுனரகள் தசால்கிறார்கள். அத்தனை ணகாடிகனளத் ததானலத்து
விட்டால் எவன் நிம்மதியாக இருக்க முடியும்?’
ஏணதா வாட் ப் தமணசஜ் வந்த சத்தம் ணகட்டு இந்த ணநரத்தில்
கூட என்னைப் ணபாலணவ தூங்க முடியாமல் இருந்து வாட்சப்
அனுப்புபவன் யார் என்று அனலணபசினயத் திறந்து பார்த்தான்.
அதமரிக்காவில் இருக்கும் நண்பன் ஒருவன். அவனுக்கு இப்ணபாது
கானல ணநரம். ஏணதா தபான்தமாழி அனுப்பி இருந்தான். எரிச்சணலாடு
பின்னுக்கு வந்து எனதணயா அழுத்தியதில் அவன் ஆபிஸ் பல
ணகாேங்களில் ததரிய ஆரம்பித்தது. அதுவும் ணவதனைப்படுத்தியது.
எல்லாத் திட்டத்னதயும் அந்தத் திருட்டு நாய் அங்ணக உட்கார்ந்து
தாணை தீட்டியிருக்கிறான். அவன் ணகாட்னடயிணலணய உட்கார்ந்து
அவனைப் பக்கத்திணலணய னவத்துக் தகாண்டு அசராமல் காய் நகர்த்தி
இருக்கிறான் என்று எண்ணி மறுபடியும் மைம் புழுங்கியபடி பின்னுக்குப்
ணபாக நினைத்த ணபாது தான் அவன் ஆபிஸ் அனறயில் முகமூடி ணபாட்ட
உருவம் பீணரானவத் திறப்பனதப் பார்த்தான்.
முதலில் ணபானதயின் வினளவு தான் இது என்று ணதான்றியது.
அவன் ஆபிசுக்கு யார் வரப் ணபாகிறார்கள்? அங்ணக திருட என்ை
இருக்கிறது? கண்கனள நன்றாகக் கசக்கிக் தகாண்டு பார்த்தான்.
ணபானத அல்ல, கற்பனையும் அல்ல என்பது ததரிந்தது. அதிர்ச்சியுடன்
பார்த்தான்.
அந்த உருவம் சாவகாசமாக பீணராவில் அனதணயா ணதடிக்
தகாண்டிருந்தது. சம்பத் அதிர்ச்சியிலிருந்து மீண்டு முழுப் ணபானதயும்
பறந்தவைாக இதயம் மாரத்தான் ஓட அவசரமாய் ஆபிஸ் காவலாளிக்குப்
ணபான் தசய்தான். “நீங்கள் அனைத்த எண் ஸ்விட்ச் ஆஃப்
தசய்யப்பட்டுள்ளது” என்று அனலணபசி ததரிவித்தது.
‘காவலாளினயக் தகான்று விட்டுத் தான் உள்ணள ணபாயிருக்கிறாைா,
இல்னல அந்த நாயும் தண்ணியடித்து விட்டு, ணபானை ஸ்விட்ச் ஆஃப்
தசய்துவிட்டுப் படுத்துக் கிடக்கிறதா’ என்பது ததரியவில்னல.
சம்பத்துக்குக் னககால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டை. என்ை தசய்வது
என்று ணயாசித்தான். மூனள அவசரத்திற்கு ணவனல தசய்ய மறுத்தது.
மான்சினயக் கூப்பிடலாமா என்று நினைத்தான். அவள் அனறயிலிருந்து
சின்ைதாய்க் குறட்னடச் சத்தம் ணகட்டது. அனைக்க வாய் திறந்தான்.
சத்தம் வரவில்னல.
தவளியாள் திருடிக் தகாண்டு ணபாய் விற்றுப் பேம் தசய்ய முடிந்த
வினலயுயர்ந்த தபாருள் எதுவும் அந்த ஆபிசில் இல்னல. இந்த முட்டாள்
அது ததரியாமல் வந்திருக்கிறாைா? அது சரி அந்தப் பீணரானவ எப்படித்
திறந்தான். சாவினய நான் அங்ணக விட்டுவிட்டு வரவில்னலணய....
உடணை ஆபிசுக்ணக ணபான் தசய்தான். ஆபிஸ் மணி அடித்தது.
‘தமானபல் ணபானை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி அந்தக் காவலாளி
படுத்திருந்தால் இந்தச் சத்தத்திற்கு எழுந்திருப்பான்...’
வசந்த் ஒரு கேம் திடுக்கிட்டான். இந்த ணநரத்தில் யார் இங்ணக
ணபான் தசய்வது? என்று எண்ணியவைாக ணவகமாய் வந்து அடிக்கும்
ணபானைப் பார்த்தான். பாஸ் என்று ஆங்கில எழுத்துக்கள் மின்னிை. வசந்த்
அதிர்ந்தான். அப்படியாைால் சம்பத் பார்த்து விட்டான்... உடைடியாக
அந்த ணபான் ரிசீவனர எடுத்துக் கீணை னவத்து விட்டு வசந்த் மறுபடி
சம்பத் அனறக்கு ஓடிைான். அவசர அவசரமாகத் ணதடிைான்.
டாக்குதமண்ட் எப்ணபாதும் இருக்கும் கனடசி அலமாரியில் இல்னல.
வசந்த் பரபரப்புடன் ணயாசித்தான். அப்ணபாது தான் அவனுக்கு
நினைவுக்கு வந்தது. அவனும் பாஸ்கரும் தவளிநாடு ணபாை அன்று
அதிகாரிகள் ணசாதனைக்கு வருகிறார்கள் என்று அதற்கு முன் திைணம
சம்பத்துக்குத் தகவலும் வந்து எல்லாவற்னறயும் ஒட்டு தமாத்தமாய்
எடுத்து அவன் நண்பன் ஒருவன் வீட்டுக்கு அப்புறப்படுத்தி விட்டது
நினைவுக்கு வந்தது. அப்ணபாது இந்த டாக்குதமண்டும் ணபாயிருக்கும்.
அனத எண்ணும் ணபாணத வசந்துக்குப் பகீதரன்றது. இத்தனை ஆபத்னத
எதிர்தகாண்டு இங்ணக வந்திருப்பணத வீண் தாைா...
ஆைால் எனதயும் திரும்பக் தகாண்டு வந்து விடாமல் சம்பத்
இருக்க மாட்டான். ஒளித்து னவக்கக் தகாடுத்தனத அந்த நண்பனிடணம
விட்டு னவக்கும் அளவு சம்பத் அலட்சியப் ணபர்வழி அல்ல. ணசாதனைகள்
எல்லாம் முடிந்து அவர்கள் ணபாய் இனி வர மாட்டார்கள் என்று
உறுதியாை பிறகு திரும்பக் கண்டிப்பாக எடுத்த இடத்திணலணய தகாண்டு
வந்து னவக்கக் கூடியவன் அவன். அவன் சுபாவம் வசந்துக்குத் ததரியும்.
அவசரமாக ணயாசித்த ணபாது ஒரு ஸ்னபரல் னபண்டிக் தசய்த
பருமைாை ஒரு டாக்குதமண்ணடாடு தான் அவன் ணதடும் டாக்குதமண்டும்
இருந்தது நினைவுக்கு வந்தது. அது எங்ணக இருக்கிறது என்று
பீணராவில் ணதடிைான். அது பீணராவில் ணமல் அலமாரியில் ஒரு பக்கத்தில்
ஒரு கட்ணடாடு ததரிந்தது. அவசரமாக அதனுடன் இருக்கும் ஒட்டு
தமாத்த டாக்குதமண்ட்கனளயும் அவன் எடுத்துத் ணதடிைான்.
அதிர்ஷ்டவசமாக அதில் அவனுக்கு ணவண்டிய டாக்குதமண்ட்
கினடத்தது. வசந்த் அனத எடுத்துக் தகாண்டு ஓடிைான்....
அனதப் பார்த்த ணபாது தான் சம்பத்துக்கு அது வசந்தாக இருக்கும்
என்ற சந்ணதகம் வந்தது. உடணை அவன் அடிவயிற்றிலிருந்து ணகாரமாய்
அலறிய அலறல் அவன் குடியிருக்கும் ததருதவங்கும் எதிதராலித்தது.
மான்சி அலறியடித்துக் தகாண்டு ஓடி வந்தாள். “என்ை ஆச்சு?”
சம்பத் இதயம் தவடிப்பது ணபால் உேர்ந்தான். அவளிடம் அவைால்
அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் எதுவும் ணபச முடியவில்னல. அவன் தன்
அனலணபசியில் ததரியும் ஆபிஸ் காட்சினய அவளுக்குக் காட்டிைான்.
யாணரா ஒரு முகமூடித் திருடன் ஒரு டாக்குதமண்ணடாடு ஓடுவது
ததரிந்தது.
அவள் “ணபாலீசுக்குப் ணபான் தசய்யட்டுமா?” என்று ணகட்டு அவசர
அவசரமாக அவளது அனலணபசினய எடுக்க அவன் தடுத்தான். தடுத்து
விட்டு அவன் தன் அடியாட்களின் தனலவனுக்குப் ணபான் தசய்து “ணடய்
அந்த வசந்த் நம்ம ஆபிஸ்ல இருந்து எனதணயா எடுத்துட்டு ஓடறாண்டா
ணபாய்ப் பிடிங்கடா.. ஓடுங்க,,,,” என்று கத்திைான்.
அடியாட்கள் தனலவன் இரவு நன்றாகக் குடித்து விட்டு அசந்து
தூங்கும் தன் ஆட்கனள ணவகமாக எழுப்ப ஆரம்பித்தான்...
அங்ணக மான்சி கேவனிடம் ணகட்டாள். “ஏன் ணபாலீ ுக்குப் ணபான்
பண்ே ணவண்டாம்னு தசான்னீங்க. அவன் வசந்துன்னு ணவற தசால்றீங்க...
உங்க ஆளுகளும் ணபாகட்டும்.... ணபாலீ ும் ணபாகட்டும். யார் னகல
அவன் மாட்டிைாலும் நல்லது தாணை?”
சம்பத் தசான்ைான். “அத தவச்சு ணபாலீஸ் உள்ளார வந்து அந்தப்
பீணரால இருக்கற டாக்குதமண்ட் எல்லாம் பாத்தா நமக்கு தாண்டி
பிரச்சை. முதல்லணய ஆளுங்கட்சிக்காரனுக நமக்கு எதிரா எதாவது
கினடக்காதான்னு காத்துகிட்டிருக்காங்க....”
சம்பத் ஏணதா தவறி வந்தவன் ணபால சகல பலத்னதயும் குவித்து
எழுந்தான். அவனும் ஆபிசுக்குக் கிளம்பிைான். ஆபிஸ் இருபத்னதந்து
கிணலா மீட்டர் தூரத்தில் இருக்கின்றது. ஆைால் அவன் அடியாட்கள்
பத்து கிணலாமீட்டர் தூரத்தில் தான் இருக்கிறார்கள். இந்த தடனவ
அவர்கள் கண்டிப்பாக அவனைப் பிடித்து விடுவார்கள்.
22
வசந்த் தவளிணய ணகட் வனரக்கும் ஓடி வந்தவன் ணகட்னட
கவைமாகச் சாத்தி விட்டு ததருவில் ணவகமாக நடக்க ஆரம்பித்தான்.
ததருவில் ஓடுவது, யாராவது பார்க்க ணநர்ந்தால் சந்ணதகப்படக்
காரேமாகி விடும். ஆைால் ததருவில் யாரும் இருக்கவில்னல.
நானலந்து அடி னவத்த பின், ஆபிசின் தவளிக் கண்காணிப்பு ணகமிராவின்
எல்னலனயத் தாண்டியவுடன் தன் முகமூடி, னக உனறகள்,
டாக்குதமண்ட் மூன்னறயும் தன் னகயில் இருக்கும் னபயில் திணித்து
ஜிப்னப மூடிக்தகாண்டு வினரந்தான். ததருக்ணகாடியில் ஒணர ஒரு
ஆட்ணடா ரிக்ஷா இருந்தது. ஆட்ணடாக்காரன் உள்ணள தூங்கிக்
தகாண்டு இருந்தான். அவனை எழுப்பி “ஓட்டல் தவண்ணிலா ணபாரான்”
என்றான்.
“இருநூறு ரூபா ஆவும் சார்” என்று தூக்கக்கலக்கத்தில் டினரவர்
தசான்ைான்.
வசந்த் “தரான்” என்று தசால்லிக் தகாண்ணட ஏற ஆட்ணடா
கிளம்பியது.
வசந்த் சில நிமிடங்களில் இந்த இடம் ஆள்களால்
நிரம்பப்ணபாகிறது என்று நினைத்தான். சம்பத் இங்ணக இருபது
நிமிடங்களுக்கு முன் வர முடியாது என்றாலும் அவன் அடியாட்கள்
என்ணைரமும் வரலாம். ணபாலீ ுக்கு அவன் புகார் தசால்லியிருந்தால்
அவர்களும் வரலாம்... துப்பறியும் ஆட்களும் வந்து ணசரலாம்.....
சம்பத்துக்கு காரில் ஆபிஸ் ணநாக்கி வந்து தகாண்டிருக்கும் ணபாது
தான் அந்தத் துப்பறியும் நிறுவை ஆளிடமும் தசால்லியிருக்கலாம் என்று
ணதான்றியது. அந்த முட்னடக்கண் ஆசாமி நல்ல புத்திசாலி. அவர் தான்
வசந்த் முன்பிருந்த இடத்னதக் கண்டுபிடித்துச் தசான்ைவர். அவர்
ஒருவர் தான் வசந்துக்கு ஒரு காதலி இருப்பனதயும் கண்டுபிடித்துச்
தசான்ைவர். அவருக்குப் ணபான் தசய்து தகவனலச் தசான்ைார்.
தூக்கக் கலக்கத்தில் ெணலா என்று அவர் ஆரம்பத்தில்
தசால்லியிருந்தாலும் சம்பத் தசான்ை விஷயத்னதக் ணகட்டு அவர் முழு
சுறுசுறுப்பனடந்தார். “நானும் இப்ணபாணத வருகிணறன்” என்றார்.
ஆட்ணடா சாதாரே ணவகத்திணலணய ணபாைது. வசந்த் இரண்டு
முனற சீக்கிரம் ணபாப்பா என்று தசால்ல வாதயடுத்துப் பின்ைால்
தமௌைமாைான். சீக்கிரம் என்று ரயிலுக்கும் பஸ் ுக்கும் ணபாகிறவர்கள்
தசான்ைால் தபரிய சந்ணதகம் வராது. ஆைால் ஓட்டலுக்குப் ணபாகிறவன்
தசான்ைால் அந்த ஆட்ணடாக்காரனுக்கு அவனை அதிகம் கவனிக்கத்
ணதான்றலாம். அதைால் தபாறுனம காத்தான். ஆட்ணடா ஓட்டல்
தவண்ணிலானவ அனடந்தது. எடுத்துக் னகயில் தயாராக னவத்திருந்த
இருநூறு ரூபானய அந்த ஆட்ணடாக்காரன் னகயில் திணித்து விட்டு
கீணை இறங்கிைான்.
ஆட்ணடாக்காரன் பார்த்துக் தகாண்டிருக்னகயில் ஓட்டலின் முதல்
தபரிய ணகட்டின் வழியாக வசந்த் உள்ணள நுனைந்தான். முன்ைால் யாரும்
இல்னல. கண்ோடிக் கதவுக்குப் பின்ைால் கம்ப்யூட்டரில் ஏணதா ணவனல
பார்த்துக் தகாண்டிருந்த ரிசப்ஷன் னபயன் ததரிந்தான். ஆட்ணடா ணபாகும்
சத்தம் ணகட்டவுடன் வசந்த் இன்தைாரு ணகட் வழியாக தவளிணய
வந்தான்.
அப்ணபாது அங்கு வந்து நின்ற ஒரு டாக்சியில் இருந்து ஒரு
வயதாை தபரியவரும், அவர் மனைவியும் இறங்கிைார்கள். அவர்கள்
இறங்கியவுடன் டாக்சி டினரவரிடம் வசந்த் ணகட்டான். “தசன்ட்ரல்
ணபாகணும். வர்றியாப்பா”
“மீட்டருக்கு ணமல நூறு ரூபா ணபாட்டுக்குடுப்பா. னநட் னடம்”
என்றான்.
வசந்த் சரிதயன்று ஏறி உட்கார்ந்தான். டாக்சி கிளம்பியது.
சம்பத்தின் ஆபிஸ் பகுதியில் அடியாட்கள் அங்குமிங்கும் பரபரத்துக்
தகாண்டிருந்தார்கள். காவலாளி எழுப்பப்பட்டு பரிதாபமாக விழித்துக்
தகாண்டிருந்தான். அடியாட்களின் தனலவன் ததரு முனை ஆட்ணடா
ஸ்ணடண்டிற்கு ஒரு ஆட்ணடா வந்து நிற்பனதக் கவனித்து ஓடிைான்.
“இங்ணக யாராவது னபஜாமா குர்த்தா ணபாட்டுட்டு ததாப்னப
இருக்கற ஆள் ணபாறனதணயா வர்றனதணயா பார்த்தீயாப்பா?”
“ஆமாம் சார். இப்ப தான் அந்த ஆள ஓட்டல் தவண்ணிலால
வுட்டுட்டு வர்ணறன்” என்று ஆட்ணடாக்காரன் தசால்ல அந்தச் சமயத்தில்
தான் சம்பத்தும், துப்பறியும் நிபுேரும் தனித்தனிக் கார்களில் ஆபிஸ்
வந்து ணசர்ந்தார்கள். சம்பத் வந்து ணசர்ந்தனதக் கவனித்த அடியாட்கள்
தனலவன் தனலததறிக்க ஓடி வந்தான்.
சம்பத் ணகட்னடத் தாண்டி வந்ததும் காவலாளினய ஓங்கி
அனறந்தான். “பாஸ்டர்ட். உைக்கு சம்பளம் குடுக்கறது னநட் இங்ணக
வந்து தூங்கறதுக்கா. அதுவும் ணபானை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு
தூங்கணற” என்று ஆக்ணராஷமாய் கத்த அந்தக் காவலாளி மிரண்டு ணபாய்
அடிபட்ட கன்ைத்தில் னகனயத் தடவியபடி நின்றான்.
ஓடி வந்த அடியாட்கள் தனலவன் ஆட்ணடாக்காரன் தசான்ைனத
சம்பத்திடம் தசான்ைான். சம்பத் கத்திைான். “ணபாங்கடா. அந்த
ஓட்டலுக்குப் ணபாய் அவனைப் புடிச்சு தவச்சு ணபான் பண்ணுங்கடா.
நானும் வர்ணறன்”
அவர்கள் இரண்டு மூன்று கார்களில் பறக்க துப்பறியும் நிபுேர்
அனமதியாக நின்றிருந்தார். சம்பத் இந்த முட்னடக் கண்ேன் ஏன்
இப்படி மரம் ணபால் நிற்கிறான் என்று மைதில் ணகட்டுக் தகாண்டு
“அவன் தசான்ைது உங்களுக்குக் ணகட்கனலயா. நீங்களும் ணபாலாணம”
“ஒணர இடத்திற்கு எல்லாரும் ணபாய் என்ை பிரணயாஜைம்? உங்க
சிசிடிவி ணகமிரால பதிவாைனதக் தகாஞ்சம் பார்க்கணும்” என்று
அனமதியாகச் தசான்ைார் முட்னடக்கண்ேர்.
சம்பத்துக்கு அந்த ஆளின் அனமதி, மனிதர் ணவறு விதமாய்
சிந்திக்கிறார் என்பனதப் புரிய னவத்தது. ணவகமாக உள்ணள அனைத்துப்
ணபாய் அவருக்கு அந்தப் பதினவக் காண்பித்தான். நிதாைமாகப் பார்த்துக்
தகாண்ட அவர் தவளிணய வந்தார். இதற்குள் அவருனடய ஆட்கள்
நால்வர் நான்கு னபக்குகளில் வந்து ணசர்ந்தார்கள்.
அவர்களிடம் அவர் விவரத்னதச் தசால்லி ணகாயம்ணபடு பஸ்
ஸ்ணடண்ட் முதல் மற்ற பஸ் ஸ்ணடண்டுகள் வனர ஒவ்தவாருவனரயும்
ஒவ்தவாரு இடத்துக்குப் ணபாய் உடைடியாகப் பார்க்கச் தசான்ைார்.
“அவன் எதாவது தவளியூர் பஸ் ஏறிைால் எைக்கு உடைடியாய்
ததரிவிக்கணும். ணவகமா ணபாங்க”
அவர்கள் ணவகமாகப் பறந்தார்கள். முட்னடக்கண்ேர் தன் காரில்
ஏறியபடி தசான்ைார். “நான் தசன்ட்ரல் ணபாணறன்...”
தினகத்து நின்ற சம்பத்திடம் அவர் தசான்ைார். “அவன் நிஜமாணவ
ஓட்டல் தவண்ணிலால தங்கப் ணபாறவைா இருந்தா இந்த ஏரியா
ஸ்ணடண்ட்ல இருக்கற ஆட்ணடால ஏறியிருக்க மாட்டான்.
ணபாயிட்டிருக்கிற ணவற எதாவது ஆட்ணடால ஏறியிருப்பான். இந்த ஏரியா
ஆட்ணடாவ எல்லாம் நாம விசாரிப்ணபாம்னு அவனுக்குத் ததரியாம
இருக்காது. நம்ம கவைத்னதத் திருப்ப அவன் தசய்திருக்கிற யுக்தி இது,
அவ்வளவு தான்”
பின் ததாடர்ந்து தசான்ைார். “அவன் நினலனமல நீங்க இருந்து
பாருங்க. ஒன்னை திருட வந்தவங்க உங்க உயிருக்கு ஆபத்து
இருக்கற நினலனமல என்ை பண்ணுவீங்க. வந்த ணவனல முடிஞ்சவுடை
முதல்ல அந்த ஊனர விட்டுப் ணபாகத் தான் பாப்பீங்க. இல்லியா?
அதான் பஸ் ஸ்ணடண்ட் ரயில்ணவ ஸ்ணடஷன் ணபாய்ப் பார்க்கறது தான்
புத்திசாலித்தைம்.”
அவர் காரும் ணவகமாய் அங்கிருந்து கிளம்பியது.
வசந்த் தசன்ட்ரல் ரயில்நினலயம் நுனைந்தவுடணைணய உடைடியாக
எந்த ரயில் கிளம்புகிறது என்று பார்த்துக் தகாண்டான். அதில் தைக்கு
வசதியாை ஒரு ஸ்ணடஷனில் இறங்கிக் தகாள்ளத் தீர்மானித்து
அவசரமாக ஓடி கவுண்டரில் டிக்தகட் வாங்க வரினசயில் நின்றான்.
வரினசயில் இருந்தது நான்ணக ணபர் என்றாலும் அது அவனுக்கு மிக
நீண்ட வரினசயாகத் ததரிந்தது. மூன்ணற நிமிடத்தில் முன்ைால்
இருந்தவர்கள் டிக்தகட் வாங்கிக் தகாண்டு ணபாய் விட்டார்கள். அவன்
டிக்தகட் வாங்கிய பின் சில்லனறக்கு உள்ணள இருந்த ஆள் ணதடும்
ணபாது “பரவாயில்னல” என்று தசால்லி விட்டு ஓடிைான். ஐந்தாவது
ப்ளாட்பாரத்தில் கிளம்பக் காத்திருந்த ரயிலில் தஜைரல் கம்பார்ட்தமண்டில்
அவன் ஏறிக் தகாள்ளவும், முட்னடக்கண்ேர் உள்ணள நுனையவும் சரியாக
இருந்தது.
ரயில் கிளம்பி விட்டது. கிளம்பும் ரயிலில் தவள்னள உனடகள்
அணிந்த மனிதன் ஏறுவது தான் தூரத்தில் ததரிந்தது. அவன் ஏறி கருப்புப்
னபனய உள்ணள இழுத்துக் தகாண்டதும் ததரிந்தது. அது வசந்த் தான்
என்று அவருக்கு உறுதியாகி விட்டது.
உடைடியாக அவர் அந்த ரயில் எங்ணக ணபாகிறது என்று
விசாரித்தார். பின் அந்த ரயில் அடுத்த ஸ்ணடஷனைச் ணசர்வதற்குள்
அங்ணக ணபாய்ச் ணசரக் கானர மின்ைல் ணவகத்தில் ஓட்டிைார்.
23
ரயிணலறிய வசந்த் தமல்ல ரகசியமாய் பாதி தனலனய மட்டும்
தவளிணய விட்டு எட்டிப் பார்த்தான். முட்னடக்கண்ேர் ஒரு
ணபார்ட்டரிடம் எனதணயா ணகட்டுக் தகாண்டிருந்தார். அவர் அவனைப்
பார்த்து விட்டார் என்பதில் அவனுக்குச் சந்ணதகம் இல்னல. இதற்கு
முன்பும் அவனர ஒரு முனற எங்ணகணயா பார்த்திருக்கிறான்.... பனைய
ஊரில் அந்தக் கம்தபனியில் ணவனல பார்த்துக் தகாண்டிருக்னகயில்...
அவர் சாதாரே ஆள் ணபாலத்தான் அன்று ததரிந்தார். அவனை ணவவு
பார்க்க வந்தவர் ணபாலத் ததரியவில்னல. அவன் கம்தபனிக்கு எதிர்ப்புறம்
நீண்ட நாள் நண்பருடன் ணபசுவது ணபால் யாணரா ஒருவனுடன் ணபசிக்
தகாண்டிருந்தார். அதற்கு மறுநாள் அவனைத் ணதடி சம்பத்தின்
அடியாட்கள் கூட்டம் வந்து விட்டது. இப்ணபாதும் கூட ஓட்டல்
தவண்ணிலா பக்கம் ணபாகாமல் அவர் தசன்ட்ரல் வந்திருப்பது அவர்
புத்திசாலித்தைத்னதக் காட்டுகிறது என்று நினைத்துக் தகாண்டான்.
நுனைந்தவுடணை சீட் ணதடி அமராமல் டாய்தலட்டில் னபணயாடு
வசந்த் உள்ணள நுனைந்தான். முதலில் கருப்புப் னபயில் ணமணல
ஒட்டியிருந்த கருப்பு ஸ்டிக்கிங் காகிதத்னத தமல்லப் பிரித்தான்.
முழுவதும் பிரித்ததடுத்த பின் தவள்னளப் னபயாய் அது மாறியது.
ஆைாலும் னபயின் ணமணல பனச ணலசாகத் ததரிந்தது. அனதத் தண்ணீரில்
நன்றாகத் துனடத்தான். இப்ணபாது அது முன்பு கருப்புப் னபயாக இருந்த
அறிகுறிணய இல்னல.
அடுத்ததாக னபயிலிருந்து சிறிய ணதங்காய் எண்தேய் பாட்டினல
எடுத்து தனலக்குத் ணதங்காய் எண்தேய் ணதய்த்துக் தகாண்டான்.
எண்தேய் வழியும் அளவு ணபாட்டுக் தகாண்டு முகத்னத நன்றாக ணசாப்
ணபாட்டுக் கழுவிைான். பற்பனசயால் அவன் பற்கனளயும் ணதய்த்துக்
தகாண்டான். பீடாக் கனற முழுவதுமாகப் ணபாய் விட்டது. னபஜாமா
குர்த்தா கைற்றி விட்டு ஒரு நீல நிற சட்னடனயயும், பட்டு ஜரினக
இருந்த ணவட்டினயயும் அணிந்து தகாண்டான். உள்ணள இருந்து ஒரு
கண்ோடியும் எடுத்துப் ணபாட்டுக் தகாண்டான். இப்ணபாது உள்ணள
னபயில் காலி இடம் அதிகமாகியது. னபனய உள்ணள ஒரு சுற்றுக்
குனறக்க முடிந்தது. அனதச் தசய்துவிட்டுப் பின் முகமூடி, னக உனற,
குல்லாய் எல்லாம் னபஜாமா குர்த்தாவில் சுருட்டி எடுத்து தவளிணய வந்து
ஓடும் ரயிலில் இருந்து தவளிணய வீசிைான்.
சிறிது தூரம் தசன்ற பின் ரயில் ஒரு சிக்ைலில் நின்றது. வசந்த்
உடைடியாக இறங்கிக் தகாண்டு முன்ைால் இருக்கும் தஜைரல்
கம்பார்ட்தமண்டுக்கு ஓடிைான். அவன் ஏறிக் தகாண்ட பிறகு ஒரு
நிமிடம் கழித்து தான் ரயில் மறுபடி நகர ஆரம்பித்தது. ஏறியவன் பின்
நிதாைமாக வந்து மடியில் அந்த தவள்னளப் னபனய னவத்துக்
தகாண்டபடி ஓரிடத்தில் உட்கார்ந்து தகாண்டான். னபயிலிருந்து
மனலயாளப் பத்திரிக்னக ஒன்னற எடுத்துக் னகயில் பிரித்து னவத்துக்
தகாண்டான். எண்தேய் ணதய்த்து வாரிய தனல, ணவஷ்டி, அனர மூக்கில்
கண்ோடி, னகயில் இருக்கும் மனலயாளப் பத்திரிக்னக எல்லாமாகச்
ணசர்ந்து அவனை ஒரு மனலயாளியாகணவ காட்டியது.
ணவகமாக முட்னடக்கண்ேர் கானர ஓட்டிைார். அவர் சகாக்கள்
ஆங்காங்ணக வந்து ணசர்ந்து தகாண்டைர். அவர் அவர்களிடம் தசால்லிக்
தகாண்டிருந்தார். “அந்த ரயிலில் தஜைரல் கம்பார்ட்தமண்ட்கள் முன்ைால்
இரண்டும், பின்ைால் இரண்டும் இருக்கின்றை, அவன் பின்ைால்
இருந்த தஜைரல் கம்பார்ட்தமண்டில் ஏறுவனதத் தான் நான் பார்த்ணதன்.
ஆைால் அவன் ணலசுப்பட்டவன் அல்ல. ரயில் எங்ணகயாவது சிக்ைலில்
நின்றால் இறங்கி கம்பார்ட்தமண்ட் மாறியும் உட்கார்ந்து தகாள்வான்.
அதைால் நாம் அவன் பின்ைால் இருக்கும் தஜைரல்
கம்பார்ட்தமண்டிணலணய இருப்பான் என்று நாம் நம்ப முடியாது. நான்
பின்ைால் இருக்கும் தஜைரல் கம்பார்ட்தமண்டில் ஏறிக் தகாள்கிணறன்,
நீ முன்ைால் இருக்கும் தஜைரல் கம்பார்ட்தமண்டில் ஏறிக் தகாள்.
நீங்கள் தரண்டு ணபரும் ஸ்லீப்பர் ணகாச்களில் ஆரம்பத்திலும்
கனடசியிலும் ஏறிக் தகாள்ளுங்கள். ஏதைன்றால் ரிசர்வ் தசய்யா
விட்டாலும் அதில் ஏறி உலா வந்தாலும் வருவான் அவன். அப்படிச்
தசய்வது அவன் உத்ணதசமாைால் முன்ைாலிருந்தும் பின்ைாலிருந்தும் வரும்
உங்களிடம் மாட்டாமல் ணபாக மாட்டான். கவனிக்கும் ணபாது
டாய்தலட்டில் அவன் ஒளிந்து தகாண்டிருக்கிறாைா என்பனதயும்
பார்க்காமல் விட்டு விடக்கூடாது. நீ ஒருவன் மட்டும்
ப்ளாட்பாரத்திணலணய நின்று தகாள். ஏதைன்றால் நாம் ரயிலில் ஏறும் ணபாது
அவன் இறங்கி ஓடவும் தசய்வான்.... அதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
நாம் ஏறிய பிறகு அடுத்த ஸ்ணடஷன் வர நாற்பது நிமிடம் இருக்கிறது.
அதற்குள் நாம் அவனைக் கண்டுபிடிக்க ணவண்டும்...”
இப்படி ஒவ்தவாருவனரயும் சுட்டு விரனலக் காட்டிச் தசான்ைபடி
ணவகமாகக் காணராட்டி வந்து, வசந்த் ஏறிய ரயில் அடுத்த ஸ்ணடஷனை
வந்தனடவதற்குள், முட்னடக்கண்ேர் அந்த ஸ்ணடஷனை வந்தனடந்து
விட்டார். அந்த ரயில் ஸ்ணடஷனுக்குள் வந்து ணசர்ந்த ணபாது அவரும்
அவருனடய நான்கு சகாக்களும் ணபார் வீர்ர்கள் ணபால் தயாராக நின்று
தகாண்டிருந்தைர். வசந்த் முட்னடக்கண்ேர் பின்ைால் னககட்டியபடி
ப்ளாட்பாரத்தில் நின்று தகாண்டிருப்பனத ஜன்ைல் வழியாகப் பார்த்து
‘மனிதர் எமகாதகர்’ என்று நினைத்துக் தகாண்டான். அவர் அவன்
ஆரம்பத்தில் ஏறிய தபட்டியிணலணய ஏறிைார். ஒவ்தவாரு ஆனளயும்
கூர்னமயாகப் பார்த்து வசந்த் அல்ல என்று திருப்தி அனடயாமல் அவர்
நகரவில்னல.
வசந்த் அமர்ந்திருந்த தபட்டியில் ஏறிய அவருனடய சகா சப்னப
மூக்கு இனளஞன். அவன் வந்த ணபாது வசந்த் தனலநிமிரணவயில்னல.
தவள்னளப் னபனய மடியில் னவத்துக் தகாண்டு அதன் ணமல் மனலயாளப்
பத்திரிக்னகனய னவத்து சுவாரசியமாகப் படித்து தகாண்டிருப்பவன் ணபாலக்
காட்டிக் தகாண்டான். சப்னப மூக்கன் கூர்னமயாக எல்லானரயும் பார்த்துக்
தகாண்ணட நடந்தான். அவன் இரண்னட மிக உன்னிப்பாகக் கவனித்தான்.
ஒன்று தவள்னளப் னபஜாமா குர்த்தா, இரண்டாவது கருப்புப் னப.
இரண்னடயுணம பார்த்துக் தகாண்டு வந்தவன் ஒரு தவள்னளப்
னபஜாமா குர்த்தா ஆசாமி வசந்துக்கு எதிணர உட்கார்ந்திருப்பனதப்
பார்த்தான். அவனைணய அவன் கூர்ந்து பார்க்க அவனும் என்ை ணவண்டும்
என்பது ணபால சப்னப மூக்கனைப் பார்த்தான். அவன் கண்டிப்பாக வசந்த்
அல்ல என்று ததளிவாை பின் சப்னப மூக்கன் நகர்ந்தான். நகர்வதற்கு
முன் எண்தேய் வழியும் தனலயுடன் ஏணதா பத்திரிக்னகனய தவள்னளப்
னப மீது னவத்துப் படிக்கும் மனலயாளினய அவன் ணமணலாட்டமாய்
பார்த்தபடி நகர்ந்தான்.
அடுத்த வரினசயில் முழுவதுமாய் கருப்புப் பர்தா துணியில் உடனல
மனறத்து உட்கார்ந்திருந்த தபண் அவன் சந்ணதகத்னதக் கிளப்பிைாள்.
வசந்த் உள்ணள வந்து டாய்தலட்டில் இந்தக் கருப்புனடக்குள்
புகுந்திருக்கும் வாய்ப்பு அதிகம் என்று நினைத்துக் தகாண்டு அவளருணக
வந்து கூர்ந்து பார்க்க அவள் அருகில் இருந்த இனளஞன் முனறத்தான்.
தமல்ல அங்கிருந்து நகர்ந்தாலும் அவனுக்குச் சந்ணதகம்
முழுவதுமாக அகன்று விடவில்னல. இன்தைாரு இடத்தில்
அமர்ந்திருந்த ஒரு ததாப்னப ஆசாமி காலடியில் கருப்புப் னபயும்
னவத்திருந்ததால் அவனரயும் கூர்ந்து பார்த்தான். கண்கனள மூடி
அமர்ந்திருந்த அந்த ஆள் வசந்துக்குச் சுத்த சம்பந்தணம இல்லாமல்
இருந்தார். தனல பாதி வழுக்னகயாகவும் இருந்தது. வசந்த் தனலமுடி
நல்ல அடர்த்தியாய் இருக்கும்.
திரும்பவும் வந்து அந்தப் பர்தா தபண் முன்ைால் சந்ணதகத்துடன்
அவன் நிற்க அருகில் உட்கார்ந்திருந்த இனளஞன் எரித்து விடுவது
ணபால் பார்த்தான். அவனிடம் தபாறுனமயாக சப்னபமூக்கன் விளக்கிைான்.
“ஒரு திருடன் இங்ணக இருப்பதாய் எங்களுக்கு நம்பத் தகுந்த தகவல்
கினடத்திருக்கிறது. அதைால் தான் சந்ணதகத்தின் ணபரில் பார்க்கிணறன்
தப்பாய் நினைக்காதீர்கள். தப்புவதற்கு அவன் ஒரு பர்தாவுக்குள்
ஒளிந்திருக்கலாம் என்று சந்ணதகப்படுவது தப்பில்னல அல்லவா?”
இந்த வார்த்னதகனளக் ணகட்டவுடன் அந்தப் தபண் பர்தானவ
ணமணல உயர்த்தி அவனை ஒரு முனற பார்த்தாள். தவள்னள தவணளர்
என்றிருந்த அந்த இளம்தபண்னேப் பார்த்தவுடன் “நன்றி” என்று ஒரு
அனர சல்யூட் அடித்து விட்டு அவன் நகர்ந்தான். இரண்டாம் முனறயும்
அந்த எண்தேய் வழியும் மனலயாளினயப் பார்த்து விட்டு எந்தச்
சந்ணதகமும் வராமல் நகர்ந்தான்.
முட்னடக்கண்ேர் ஒரு முனற எல்ணலானரயும் பார்த்துச் சந்ணதகம்
ததளிந்து மீண்டும் ஒரு முனற கூர்னமயாய் எல்லானரயும் பார்த்து
வந்ததுடன் அவர் குனிந்து கருப்புப் னப எங்காவது
னவக்கப்பட்டிருக்கிறதா என்பனதயும் இந்த முனற பார்த்தார். கருப்புப்
னப உள்ணள தள்ளியபடி னவத்திருந்தால் யாருனடயது என்று ணகட்டு
சந்ணதகத்னத நிவர்த்தி தசய்து தகாண்டார்.
தான் ஏறிய தபட்டியில் வசந்த் இல்லாத்னதக் கண்டு ஏணதா ஒரு
சிக்ைலில் ரயில் நின்று வசந்த் கண்டிப்பாக இடம் மாறியிருப்பான் என்று
முட்னடக் கண்ேர் உறுதியாக நம்பிைார். அவர் நினைக்க நினைக்க
ரயில் ஒரு இடத்தில் நின்றது. இரு கதவுகள் வழியாகவும் அவர்
ணவகமாக எட்டிப் பார்த்தார். யாராவது இறங்கி ஓடுகிறார்களா என்று
பார்த்தார். யாரும் ஓடவில்னல. முதலிணலணய இப்படி ஏதாவது சிக்ைலில்
ரயில் நிற்கும் ணபாது அவன் இறங்கி ஓடியிருப்பாணைா?
பின் தன் சகாக்களுக்குப் ணபான் தசய்து நிலவரம் ணகட்டார்.
அவர்களும் வசந்த் கினடக்கவில்னல என்று தசான்ைார்கள். முன்ணப
சிக்ைலில் ரயில் நிற்கும் ணபாது அவன் இறங்கி ஓடித் தப்பித்திருக்க
ணவண்டும் என்ற அவரது சந்ணதகம் வலுத்தது. அடுத்த ஸ்ணடஷனில்
அவர் ணசார்வுடன் இறங்கிக் தகாண்டார். சகாக்களும் இறங்கிக்
தகாண்டைர்.
24
சம்பத் முன்னப விட ணமாசமாை மைநினலயில் இருந்தான். அவனை
எவ்வளவு தரக்குனறவாகவும், சாமர்த்தியமில்லாதவைாகவும்
நினைத்திருந்தால் வசந்த் திரும்பவும் அவ்வளவு னதரியமாக அவன் ஆபிஸ்
வனர வந்து அவனுக்கு ணவண்டியனத எடுத்துக் தகாண்டு ணபாயிருப்பான்
என்று எண்ே எண்ே அவனுக்கு தபருங்ணகாபத்தில் அடிக்கடி உடல்
நடுங்கியது. வந்து சாதித்தும் ணபாயிருக்கிறாணை என்ற நினைவு அடிக்கடி
அவன் ரத்தத்னதக் தகாதிக்க னவத்தது.
அவனுனடய அடியாட்கள் ஓட்டல் தவண்ணிலாவில் வசந்த்
தங்கவில்னல என்று ணபான் தசய்து ததரிவித்த ணபாது அவன் தபரிதாகக்
கவனலப்படவில்னல. முட்னடக்கண்ேர் ஓட்டல் தவண்ணிலாவுக்கு
வினரயாமல் இருக்கக் காரேத்னதச் தசான்ைதில் இருந்ணத அவன்
கண்டிப்பாக வசந்த் அங்ணக இருக்க வழியில்னல என்பனத
உேர்ந்திருந்தான்.
ஆைால் அவன் முட்னடக்கண்ேர் இந்த முனற அவனைப் பிடித்துத்
தருவார் என்று நம்பிைான். ஆைால் அவனரத் தப்பு தசால்லவும்
வழியில்னல. அவர் ஒருவர் தான் சரியாக வசந்த் ணநாக்கத்னதக்
கண்டுபிடித்து அவன் அந்த ரயிலில் ஏறியனதயும் கண்ோல் பார்த்தவர்.
வழியிணலணய சிக்ைலில் ரயில் நின்றதற்கும், அவன் அனதப் பயன்படுத்தித்
தப்பிணயாடியிருப்பதற்கும் அவர் தான் என்ை தசய்வார்!
சம்பத் அவரிடம் புலம்பிைான். “அவனுக்கு எங்கணயா சுழி மச்சம்
இருக்கு சார். இல்லாம இப்படி எல்லாம் தப்பிச்சுப் ணபாக முடியாது”
அவர் அனத மறுப்பது ணபால் தனலயனசத்தார். “தபற்றவர்கள்
தசய்யும் பாவமும், புண்ணியம் பிள்னளகனளச் ணசரும் என்று என் பாட்டி
அடிக்கடி தசால்வாள். அது அவனைப் பார்த்தால் தான் புரிகிறது. நான்
அவனைப் பத்தி விசாரிக்கும் ணபாது எல்ணலாருணம அவன் அப்பானவத்
தான் மிக நல்லவர், உபகாரி என்தறல்லாம் தசான்ைார்கள். அவர் தசய்த
புண்ணியம் தான் அவனைக் காப்பாற்றி வருவதாக எைக்குத் ணதாணுது”
இந்த ஆள் உன் தந்னத பாவம் தசய்தவர், அதைால் தான் உைக்கு
நல்லது எதுவும் நடக்கவில்னல என்று தசால்ல வருகிறாணரா என்று சம்பத்
சந்ணதகித்தான். அவர் முகபாவனையிலிருந்து அவர் உத்ணதசம் எனதயும்
அவைால் அறிய முடியவில்னல.
அவர் அவனுக்குத் னதரியம் தசான்ைார். “இன்னும் இரண்டு மூன்று
நாளில் அவன் காதலி படத்னத உங்களுக்கு வனரந்ணத தகாண்டு வந்து
விடுகிணறன். அவனள தவச்சு அவனைப் பிடிச்சுடலாம்
கவனலப்படாதீங்க...”
மூன்று நாள் என்பது இப்ணபானதய நினலனமயில் அவனுக்கு மூன்று
யுகங்கள் மாதிரி என்பது அவருக்குத் ததரியவில்னல. அவர் ணபாய்
விட்டார். சம்பத் அவ்வப்ணபாது ஏணதணதா பிதற்றிக் தகாண்ணட இருந்தான்.
அவனைப் பார்த்துக் தகாண்ணட வீட்டில் இருந்தால் மான்சிக்கும்
னபத்தியம் பிடித்து விடும் ணபால இருந்ததால் அவள் ஆபிசுக்குப் ணபாய்
விட்டாள்.
அங்கு ணபாய் அவள் நிலாவிடம் ணநற்று வசந்த் சம்பத்தின் ஆபிசுக்கு
வந்து மறுபடியும் எனதணயா திருடிக் தகாண்டு ணபாைனதச் தசான்ை ணபாது
நிலா நிஜமாகணவ ணபரதிர்ச்சி அனடந்து சினல ணபால் நின்றாள். இந்த
அளவு ஏன் அபாய ணவனலகளில் அவன் ஈடுபடுகிறான் என்று அவள்
மைம் பனதத்தது.
அவள் அதிர்ச்சியுடன் நின்ற விதத்னதப் பார்த்து மான்சி சிரித்தாள்.
“நீயும் நானும் அதிர்ச்சியாகிணறாம். ஆைால் அவன் துணிச்சலாக நாம்
எதிர்பார்க்காதனத எல்லாம் தசய்கிறான். தரண்டு நிமிஷம் முன்ைாடி அந்த
டிதடக்டிவ் ணபாயிருந்தா அவனைப் பிடிச்சிருக்கலாம். அவனுக்கு
அதிர்ஷ்டம் நல்லா இருக்கு. தப்பிச்சுட்டான்..... சரி அவனை விடு. நீ
எப்ப துபாய் ணபாகிறாய்? எத்தனை நாள் இனி வருவாய்?”
“நானளக்கு தான் வருணவன் ணமடம். நாளானிக்குப் ணபக்கிங்
பண்ேனும். அதுக்கு அடுத்த நாள் கிளம்பணறன்”
“அப்படின்ைா நானளக்குப் பண்னே வீட்டுக்குப் ணபாய்
ஓவியங்கனளயும், மத்ததயும் துனடச்சு வச்சுட்டு வந்துடு நிலா. மத்த
ணவனல எதுவும் பாக்கி இல்னலணய”
“இல்னல ணமடம். எல்லாம் முடிஞ்சுடுச்சு”
“ணதங்க்ஸ் நிலா”
சம்பத்தின் நினலனம வசந்த் மறுபடி வந்து ணபாைதிலிருந்து ணமலும்
ணமாசமாயிருக்கிறது என்பனத மருமகள் மூலம் அறிந்த சுந்தரம் மகனிடம்
ணபான் தசய்து ணபசிைார். “ஓவரா துள்ளறவன் ஒரு நாள் அதல
பாதாளத்துல விழுவான் சம்பத். அதைால மைசு உனடஞ்சுடாணத.
அவனுக்கு அழியற காலம் வந்துடுச்சு. அதைால தான் இந்த ஆட்டம்
ஆடறான்...”
“அந்த ஆட்டத்னதப் பார்த்துகிட்டு ஒன்னும் தசய்ய முடியாத
நினலனமயில நான் இருக்ணகணைன்னு தான்ப்பா எைக்கு அவமாைமா
இருக்கு. சிங்கம் மாதிரி இருந்ணதன். இப்ப சுண்தடலி ணரஞ்சுக்கு
என்னை இறக்கிட்டாணைப்பா...”
“அததல்லாம் உன் கற்பனை. மான்சி தசான்ைா அவணைாட
காதலியக் கண்டுபிடிச்சு மூணு நாள்ல தசால்றதா அந்த டிதடக்டிவ்
தசால்லியிருக்கான்னு. பின்ை அவன் கூட தவளிநாடு ணபாைாணை அவன்
ப்ரண்டு... அவனையும் தகாஞ்சம் மிரட்டிக் ணகளு. எதுவுணம எைக்குத்
ததரியாதுன்னு அவன் தசால்றனத எைக்தகன்ைணவா நம்பக்
கஷ்டமாயிருக்கு”
சம்பத் ஆபிசுக்குப் ணபாைான். ஒவ்தவாரு ணவனலக்காரனும் அவனைப்
பார்த்து உள்ளூரச் சிரிப்பது ணபால் அவன் உேர்ந்தான். அவர்கள் மைதில்
எல்லாம் வசந்த் கதாநாயகைாகவும், முதலாளி ணகாமாளியாகவும் ணதான்றிக்
தகாண்டிருக்கும் என்று ணதான்றியது. முகத்னதக் கடுனமயாக னவத்துக்
தகாண்டு தைதனறக்குப் ணபாை அவன் உடணை பாஸ்கனர வரவனைத்தான்.
பாஸ்கருக்கு ஆபிசுக்கு வந்த பிறகு தான் முந்னதய இரவு
நடந்தததல்லாம் ததரிந்தது. உண்னமயிணலணய அவனுக்குத் தன் நண்பன்
ஆங்கிலப் பட கதாநாயகன் ணபாலத் தான் ணதான்றிைான்.. சிங்கத்தின்
குனக ணதடி வந்தது ணபால வந்து தவற்றிகரமாகத் திரும்பியும் ணபாய்
விட்டாணை என்று தபருமிதமாக இருந்தது. சம்பத் ணகாமாளி ணபாலத்
தான் ணதான்றிைான்.
‘இந்தப் னபத்தியக்காரனிடமிருந்து எைக்கு எப்ப விடுதனலணயா’
என்று மைதிற்குள் தநாந்தபடிணய சம்பத்தின் அனறக்குப் ணபாைான்.
உட்கார சம்பத் னககாட்ட, பாஸ்கர் மைதில் திட்டிக் தகாண்ணட
உட்கார்ந்தான்.
சம்பத் ணகட்டான். “உன் நண்பன் எங்ணகன்னு ததரிஞ்சுதா?”
“இல்னல சார்” பாஸ்கர் தமல்லச் தசான்ைான்.
“அவன் இங்ணக ணநத்து வந்திருந்தான். அதாவது ததரியுமா?”
“ணகள்விப்பட்ணடன் சார்”
“உன் கிட்ணட ணபான்லயாவது ணபசிைாைா?”
“இல்னல சார்”
“அவன் உன் நண்பன்னு தசால்ணற. அவனும் தவளிநாட்டுக்கு
யானரக் கூட்டிட்டுப் ணபாணறன்னு ணகட்டா, நீ தான் அவனுக்கு
நம்பிக்னகயாைவன்னு தசால்லிட்டு கூட்டிப் ணபாறான். அப்படியிருக்கறப்ப
அவன் உன் ததாடர்பிணலணய இல்னலன்னு நீ தசால்றத நம்பக் கஷ்டமாய்
இருக்குணத”
‘நம்பாட்டி ணபாடா மனடயா’ என்று மைதில் ஆக்ணராஷமாய் திட்டி
விட்டு தவளிணய பாஸ்கர் பவ்யமாய் தசான்ைான். “எப்ப அவன் உங்கனள
ஏமாத்திைான்னு ததரிஞ்சுணதா அப்பணவ நான் அவனை நண்பைா
நினைக்கறத விட்டுட்ணடன் சார்”
“அப்படி இருந்திருந்தா நீ அவனைக் கண்டுபிடிச்சுக் தகாடுக்க
எங்களுக்கு உதவியிருக்கணுணம. அவனைக் கண்டுபிடிச்சுக் குடுக்கவும்,
துப்பு எதாவது தசால்லவும் நான் உைக்கு மூணு நாள் தகடு
குடுத்திருந்ணதன். அது முடிஞ்சுடுச்சு. தசால்லு அவன் எங்ணக
இருக்கான்?”
‘ஊம்... அவை என் ணஜாபுக்குள்ள வச்சிருக்ணகன். எடுத்துத் தரவா?’
என்று மைதுக்குள்ணள தசால்லிக் தகாண்டாலும் தவளிணய வாய் விட்டுச்
தசால்ல முடியாமல் பாஸ்கர் தமௌைமாக இருந்தான்.
“அவனைக் கண்டுபிடிச்சுக் குடுக்க நீ இன்னைலருந்து எங்க
ஆள்க கூட ணபாகப் ணபாணற. அப்படின்ைா தான் நீயும் அவன் கூட
கூட்டு இல்னலன்னு நம்புணவன். நீ உன் வீட்டுக்குப் ணபான் தசஞ்சு
ஆபிஸ் ணவலயா தவளியூர் ணபாணறன். வர தகாஞ்சம் நாளாகும்னு தசால்லு”
‘ஓ. இவனுக்குச் சுத்தமா கைண்டுகுச்சு ணபால இருக்கு. தமண்டல்
மாதிரி என்தைன்ைணவா தசால்றான்.’ என்று மைதுக்குள் எண்ணிய பாஸ்கர்
இதற்தகல்லாம் என்ை பதில் தசால்ல முடியும் என்று தமௌைமாக
இருந்தான்.
சம்பத் அவனை முனறத்தான். “இப்பணவ ணபான் பண்ணி வீட்டுக்குச்
தசால்லு” மறுத்தால் அவன் ணமணல பாய்ந்து கடித்து னவத்து விடலாம்,
னபத்தியம் நன்றாக முற்றி விட்டது என்று நினைத்தவைாக பாஸ்கர்
அவன் தசான்ைபடிணய வீட்டுக்குப் ணபான் தசய்து தசான்ைான்.
25
நிலா அன்று கானல ஆபிசுக்குக் கிளம்பும் ணபாது இன்னும்
இரண்டு நாட்கள் எப்படியாவது தாக்குப் பிடித்து விட்டால் நிம்மதி
என்று நினைத்தாள். இன்று ஆபிசுக்குப் ணபாகும் கனடசி நாள். இன்றும்
நானளயும் சம்பத் ஆட்களுக்கு அவனளப் பற்றிய விவரங்கள்
கினடக்காமல் இருந்தால் ணபாதும். நானள மறுநாள் அதிகானலயில்
விமாைம் ஏறி விட்டால் ணபாதும். பின் அவள் தப்பித்துக் தகாள்வாள்.
இந்த எண்ேத்துடன் ஆபிசுக்குள் நுனைந்தவள் மான்சி கவனலயுடன்
உட்கார்ந்திருப்பனதப் பார்த்து ஏன் என்று ணயாசித்தவளாக, “என்ை ணமடம்
என்ைணவா மாதிரி இருக்கீங்க” என்று ணகட்டாள்.
மான்சி கவனலயுடன் தசான்ைான். “இவர் என்ைணவா மாதிரி
நடந்துக்கறார் நிலா. ணகாபத்துல தபாருள்கனளப் ணபாட்டு உனடக்கிறார்,
வீசறார்... தூங்கணவ மாட்ணடங்கிறார்.... என்ை பண்றதுன்ணை ததரியனல”
“எதைால ணமடம்?”
“வசந்த் முந்தாநாள் ராத்திரி அவ்வளவு துணிச்சலா வந்து அவனுக்கு
ணவணுங்கறத எடுத்திட்டும் ணபாயிட்டத அவரால தாங்கணவ முடியல.
அவனைப் பத்தி நினைக்கறப்ப அப்படிணய தகாதிச்சுப் ணபாயிடறார்.
நம்மலால ஒன்னும் பண்ே முடியலணயங்கறது அவனர நினறயணவ
பாதிச்சுடுச்சு... அவங்கப்பா கிட்ட ணபான் தசஞ்சு விஷயத்த தசால்லி
டாக்டர் யானரயாவது பாக்கலாம்ைா அவரும் அனத தபருசா எடுத்துக்க
மாட்ணடங்கறார். இவ்வளவு ணகாடி னகய விட்டுப் ணபாைா
எல்லாருக்குணம அப்படித் தான் ஆகும், அவன் வந்துட்டுப் ணபாைது ணவற
இவை பாதிச்சிருக்கு... தகாஞ்சம் தகாஞ்சமா தான் மைசு
சமாதாைமாகும்.... தரண்டு நாள்ல தாைா சரியாயிடும்னு தசால்றார்...
இனத எல்லாம் பாத்து என் னபயனும் பயந்து ணபாயிருக்கான்..... சில
சமயம் என்ை வாழ்க்னகன்னு சலிப்பா இருக்கு...”
நிலாவுக்கு அவனளப் பார்க்கப் பாவமாக இருந்தது. ”எல்லாம்
சரியாயிடும் ணமடம்...” என்று தவற்று ஆறுதல் தசால்வனதத் தவிர
ணவதறனதயும் தசால்லத் ததரியவில்னல.
பின் பண்னே வீட்டின் தவளி ணகட் மற்றும் ொல் சாவிகனள
எடுத்துக் தகாண்டு ஓவியங்கனளயும், தபாருள்கனளயும் துனடத்து விட்டு
வர நிலா கிளம்பிைாள். அவளுனடய ஸ்கூட்டி ஏணைா கிளம்ப மறுத்தது.
அவள் பல முனற முயன்றும் பலன் அளிக்காதனத ஜன்ைல் வழியாகப்
பார்த்த மான்சி “அனத விடு நிலா. தமக்கானிக்குக்குப் ணபான் பண்ோ
வந்து சரி பார்த்துடுவான். நீ கால் டாக்சிலணய ணபாய்ட்டு வந்துடு”
என்றாள்.
நிலா உடணை பக்கத்துத் ததருவில் இருக்கும் தமக்கானிக்குக்குப்
ணபான் தசய்து ஸ்கூட்டினயச் சரிபார்க்கச் தசால்லி விட்டு கால்
டாக்சிக்குப் ணபான் தசய்தாள்.
பாஸ்கனரப் பண்னே வீட்டில் ணநற்றிரணவ தகாண்டு வந்து அனடத்து
னவத்திருந்தார்கள். அவனைக் கண்காணிக்க சம்பத்தின் அடியாட்கள்
மூன்று ணபர் உடன் இருந்தார்கள்.
பாஸ்கர் இப்படிதயாரு னபத்தியக்காரனிடம் சிக்கிக் தகாண்டு
பாடுபடுணவாம் என்று எதிர்பார்க்கவில்னல. வசந்த் சம்பத்தின் கள்ளச்
தசாத்னத மட்டுமல்லாமல் அவனுனடய அறினவயும் ணசர்த்து எடுத்துக்
தகாண்டு ணபாய் விட்ட மாதிரி தான் ததரிந்தது.
“நீ அவன் எங்ணக என்று தசான்ைால் தான் வீட்டுக்குப் ணபாக
முடியும். உைக்கு எதுவுணம ததரிந்திருக்காமல் இருக்க வழிணய
இல்னல....” என்று சம்பத் ணநற்று இரவு வனர கீறல் விழுந்த ரிகார்டு
ணபாலச் தசான்ைனதணய தசால்லிக் தகாண்டு இருந்தான். பிறகு ணபாகும்
ணபாது “நானளக் கானல வருணவன். அப்ணபாதும் தசால்லா விட்டால்
என்ை நடக்கும் என்று எைக்ணக ததரியாது” என்று தசால்லி விட்டுப்
ணபாைான்.
பாஸ்கருக்கு இந்தப் னபத்தியத்தின் சித்திரவனதயிலிருந்து தப்பிக்க
ஏதாவது ஒரு இடத்னதச் சும்மா தசால்லி னவப்ணபாமா என்று கூடத்
ணதான்றியது. ஆைால் அந்த இடத்திற்குப் ணபாய்ப் பார்த்து விட்டு வந்து
கூடுதல் தவறி பிடித்த மாதிரி அவன் ஆகி விடுவான் என்றுேர்ந்து
அந்த ணயாசனைனயக் னகவிட்டான்.
சம்பத்தின் அடியாட்களில் ஒருவன் அவனிடம் தசான்ைான். “தம்பி
உைக்கு என்ை ததரியுணமா அனதச் தசால்லிடு. சார் இந்த தரண்டு
நாளா ஒரு நிதாைத்துல இல்னல.... எதுக்குத் ணதனவயில்லாம
பிரச்சனைய வளர்த்துகிட்டு”
பாஸ்கர் பரிதாபமாகச் தசான்ைான். “ததரிஞ்சிருந்தா தசால்ல
மாட்ணடைா. அவனைக் கனடசியா நான் பாத்ததும், ணபசிைதும் நாங்க
தவளிநாட்டுல இருந்து வந்த நாள் ஏர்ப்ணபார்ட்ல தான். அதுக்கப்பறம்
அவனைப் பார்க்கவும் இல்னல ணபசவும் இல்னல. தசான்ைா நம்ப
மாட்ணடங்கறார்....”
அந்த அடியாள் அவனை நம்பிைான். ஆைால் அவன் நம்பி எதுவும்
ஆகப் ணபாவதில்னல. பாஸ்கனர அவன் இரக்கத்ணதாடு பார்த்தான். அந்த
அடியாள் சம்பத்திடம் ஏழு வருடங்களாய் ணவனல பார்க்கிறான். சம்பத்
எத்தனை ணகாபம் வந்தாலும் தகட்ட வார்த்னதகளில் படுணகவலமாகத்
திட்டுவாணைதயாழிய அதற்கு ணமல் ணபாக மாட்டான். முதல் முனறயாக
இரண்டு நாள் முன்பு ஆபிஸ் காவலாளினய ஓங்கி அனறந்திருக்கிறான்.
ணநற்று ஒரு அடியாள் அவன் ணகட்ட தபாருனளக் தகாண்டு வரக்
தகாஞ்சம் தாமதமாகி விட்டது என்பதற்காக அனறந்திருக்கிறான். இந்த
இரண்டு நாளாகப் தபாருள்கனள வீசுவது, உனடப்பது எல்லாம் கூட
நடக்கிறது. பாவம் இந்த ஆளும் இப்ணபாது சிக்கிக் தகாண்டு
படாதபாடு படுகிறான் என்று அந்த அடியாள் நினைத்துக் தகாண்டான்.
சிறிது ணநரத்தில் சம்பத் வந்தான். கானலயிணலணய நன்றாகக்
குடித்திருந்தான். நனடயிலும் சிறிது தள்ளாட்டம் இருந்தது. வந்தவுடன்
பாஸ்கனரக் ணகட்டான். “என்ை பாஸ்கர் இப்பவாவது ததரிஞ்ச
உண்னமனயச் தசால்லு. எங்ணக வசந்த். தவளிநாட்டுல அவன் ஃப்ராடு
பண்ேப்ப கூடணவ இருந்த உைக்கு எதுவும் ததரிஞ்சிருக்காம இருக்க
வழிணய இல்னல....”
நிலா பண்னே வீட்டுக் ணகட்னட தமல்லத் திறந்த ணபாது சம்பத்தின்
கார் உள்ணள ததரிந்தது. இரண்டு னபக்குகளும் கூட அங்ணக
நிறுத்தப்பட்டிருந்தை. அவள் ொல் கதனவத் திறந்து உள்ணள ணபாை
ணபாது சம்பத் மிகவும் சத்தமாக யானரணயா திட்டுவது ணகட்டது.
இதுநாள் வனர அங்ணக அவன் இருக்கும் ணபாது அங்கிருந்து சல்லாபச்
சத்தங்கள் தான் ணகட்கும். இன்று என்ைணவா இப்படிக் ணகாபத்தில்
கத்துகிறான். மான்சி தசான்ைது ணபால அவனுக்குப் னபத்தியம் நினறயணவ
முற்றி விட்டது ணபால் இருக்கிறது. என்று நினைத்தவளாய் தன்
ணவனலனய ஆரம்பிததாள். அவள் ணவனல முடிய அனர நாளுக்கு ணமல்
ஆகி விடும்....
சம்பத் அங்ணக வந்ததிலிருந்து இருபதாவது தடனவயாக பாஸ்கனரக்
ணகட்டான். “பாஸ்கர் உைக்கு வீட்டுக்குப் ணபாக ணவண்டாமா.....
உண்னமனயச் தசால்லிட்டு ணபாயிடு. என் தபாறுனமனயச்
ணசாதிக்காணத...... வசந்த் பத்தி உைக்குக் கண்டிப்பா நினறய ததரியும்.
அவன் திருடுை பேத்துல தகாஞ்சம் உைக்குத் தர்றதா
தசால்லியிருக்காைா? அதைால தான் அவனுக்கு நீ இவ்வளவு விசுவாசமா
இருக்கியா?”
பாஸ்கர் இத்தனை நாள் கட்டிக்காத்த தபாறுனமனய இைந்து
தசான்ைான். “சார் தமன்டலாட்டம் ணபசாதீங்க. அவன் பேம் தர்றதா
தசால்லியிருந்தா நான் ணபசாம அவன் கூடணவ ணபாயிருக்க மாட்ணடைா....
என்ை ணபசறீங்க?”
சம்பத் அவன் தமன்டல் என்று கூப்பிட்டதில் மிருகமாைான்.
ணநற்றிரவு மான்சியும் அவன் தந்னதக்குப் ணபான் தசய்து அவனை
டாக்டரிடம் காட்ட ணவண்டும் என்று தசான்ைது அவனை மிகவும்
பாதித்திருந்தது. அப்ணபாணத ஓங்கி அவனள அனறய ணவண்டும் என்று
நினைத்திருந்தான். ஆைால் கட்டுப்படுத்திக் தகாண்டு ஒரு கண்ோடி
டம்ளனர சுவர் மீது விட்தடறிந்து ணகாபத்னதத் தீர்த்துக் தகாண்டான்.
இப்ணபாது இவன் அவனை தமன்டல் என்கிறான்....
உள்ணள தகாதித்தபடி அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். சற்று
தள்ளி ணகால்ஃப் ஸ்டிக் னவக்கப்பட்டிருந்தனதப் பார்த்து அனத எடுத்துக்
தகாண்டு தவறி பிடித்த மிருகம் ணபால் அவனை தநருங்கி “என் கிட்ட
னகநீட்டிச் சம்பளம் வாங்கி சாப்டற நாய் நீ என்னைணய
தமன்டல்ங்கிறியா....” என்று ஆக்ணராஷமாய் கத்திக் தகாண்ணட
தாறுமாறாக அவனை ஓங்கி ஓங்கி அடிக்க ஆரம்பித்தான்.
பாஸ்கர் அலறிய அலறல் மரே அலறலாக இருந்தது. அவன்
தனலயில் பட்ட அடிகள் மூக்கிலும் வாயிலும் இரத்தத்னத வரவனைத்து
அவன் அப்படிணய கீணை சரிந்தான். ஆைாலும் சம்பத் அடிப்பனத
நிறுத்தவில்னல.
அடியாட்கள் ஸ்தம்பித்துப் ணபாயிருந்தார்கள். அவர்களில் ஒருவன்
மட்டும் தமல்ல சுதாரித்துக் தகாண்டு “சார் சார் ... ஆளு தசத்துப்
ணபாயிடப் ணபாறான்” என்று ணவகமாக வந்து அவன் னகனயக்
தகட்டியாகப் பிடித்து அந்த ணகால்ஃப் ஸ்டிக்னக வாங்கித் தூர எறிந்தான்.
ஆைாலும் இன்னும் சம்பத் ணகாபம் தாளாமல் நடுங்கிக்
தகாண்டுதானிருந்தான். ஆைால் பாஸ்கரின் உடல் அனசனவ
நிறுத்தியிருந்தது. அவன் இறந்து ணபாயிருந்தான்.
26
நிலாவுக்கு சம்பத்தின் கத்தலும் இன்தைாரு அலறலும் கானதப்
பிளந்தது ணபால் இருந்தது. தமல்ல ஜன்ைல் அருணக வந்து எட்டிப்
பார்த்தாள். பங்களாவுக்கு தவளிணய யாருமில்னல. கதவு திறந்ணத
இருந்தது. சிறிது ணநரம் அங்ணக மயாை அனமதி நிலவியது. பின் ஒரு
ஆள் தவளிணய வந்து சுற்றும் முற்றும் பார்ப்பது ததரிந்தது. நிலா சுவனர
ஒட்டிப் பதுங்கி நின்று தகாண்டாள்.
அவன் உள்ணள ணபாய் விட்டான். சிறிது ணநரத்தில் அவணைாடு
ணவறிரண்டு ஆள்களும் சம்பத்தும் தவளிணய வந்தார்கள். சம்பத்
ணபயடித்தவன் ணபால் இருந்தான். அவனுனடய ஆட்கள் னகயில்
கடப்பானரயும், மண்தவட்டியும் இருந்தை. சம்பத் பங்களா வாசலிணலணய
தளர்ந்து ணபாய் உட்கார்ந்து தகாள்ள அவர்கள் தூரமாகப் ணபாய் குழி
ணதாண்ட ஆரம்பிப்பது ததரிந்தது.
நிலாவுக்கு என்ை நடக்கிறது என்று ததரியவில்னல. ஆைால் தபரிய
தவறு ஏணதா நடந்து விட்டது என்பது மட்டும் புரிந்தது. குழி
ணதாண்டியவர்கள் ணவகமாகத் திரும்பி வந்தார்கள். சம்பத் எழுந்து
வழிவிட்டு நின்றான். அவர்கள் மட்டும் வீட்டுக்குள்ணள ணபாைார்கள்.
ணபாைவர்கள் ஏணதா ஒரு ஆனளத் தூக்கிக் தகாண்டு தவளிணய வருவது
ததரிந்தது.
அதிர்ந்து ணபாை நிலா திடீதரன்று மூனளயில் ஒரு தபாறி தட்ட,
மனறவாக நின்றபடி தன்னுனடய தமானபல் ணபானில் தவளிணய நடப்பனத
வீடிணயா எடுக்க ஆரம்பித்தாள். அவள் இதயம் மிக ணவகமாக அடித்துக்
தகாண்டாலும் அவள் வீடிணயா எடுப்பனத நிறுத்தவில்னல.
அவர்கள் நால்வருக்கும் அவள் வந்திருப்பது ததரிந்திருக்கவில்னல.
அவள் எப்ணபாதுணம ஸ்கூட்டியில் வருபவள் என்பதால் அவள்
வந்திருந்தால் ஸ்கூட்டி தவளிணய நின்றிருக்கும். இன்று அவள் கால்
ணடக்சியில் வந்திருப்பதால் அவர்களுக்கு அவள் அங்கிருக்கலாம் என்ற
சந்ணதகம் கூட வரவில்னல.
தவளிணய ஒரு ஆணின் பிேத்னதத் தூக்கிக் தகாண்டு வந்தார்கள்.
அந்த உடல் நன்றாகக் கைத்திருக்க ணவண்டும். அவர்கள் அனதக் கீணை
னவத்து விட்டு மறுபடி தூக்கிைார்கள். அப்ணபாது அந்த ஆணின் முகம்
ரத்தக்கனறணயாடு நன்றாகணவ ததரிந்தது. ஆைால் நிலாவுக்கு பாஸ்கனரப்
பரிச்சயம் இல்லாததால் அவளுக்கு அது யார் என்று ததரியவில்னல.
மூவரும் பிேத்ணதாடு ணபாக சம்பத் தவளிணய ணகட் சாத்தியிருக்கிறதா
என்று பார்த்து விட்டு அவர்கள் பின்ைால் ணபாைான். அவர்கள் அந்த
உடனலக் குழிக்குள் இறக்கி திரும்பவும் மூடி விட்டுத் திரும்பவும்
வரும் வனர வீடிணயா எடுத்தவள் அவர்கள் சற்று அருகில் வர
ஆரம்பித்ததும் இனி ததாடர்வது ஆபத்து, அவர்கள் கண்ணில்
பட்டுவிடக்கூடும் என்று நிறுத்தி மனறந்து நின்று தகாண்டாள்.
சம்பத்தும் அவன் அடியாட்களும் மறுபடி உள்ணள ணபாைார்கள். பத்து
நிமிடம் கழித்து திரும்ப வந்தவர்கள் ரத்தக்கனற படிந்த துணிகனள ஒரு
ஓரமாகப் ணபாட்டு அதில் மண்தேண்தேய் ஊற்றி தநருப்பு பற்ற
னவத்தார்கள். அனதயும் அவள் வீடிணயா எடுத்திருப்பாள். ஆைால் சம்பத்
பார்னவ ொல் பக்கம் திடீதரன்று வந்து ணபாைது. இனி சாகசம் எதாவது
காட்டிைால் அங்ணக இன்தைாரு பிேமாக புனதக்கப்பட்டு விடுணவாம்
என்ற பயம் அவளுக்கு வந்தது. அதைால் அனமதியாக அவர்கள்
கண்படாமல் ஒதுங்கிணய நின்றிருந்தாள்.
சம்பத்தின் கார் கிளம்பும் சத்தம் ணகட்டது. அவன் ணபாை பிறகு
ஐந்து நிமிடங்கள் கழித்து அவன் அடியாட்கள் மூவரும் கூட
னபக்குகளில் கிளம்பிப் ணபாைார்கள். ணகட் திறக்கப்பட்டு மீண்டும்
சாத்தப்படும் சத்தம் ணகட்டது. ஐந்து நிமிடம் கழித்து தான் அவள்
எதிர்ப்புற ஜன்ைல் வழியாக தமல்ல எட்டிப் பார்த்தாள். ணகட்டில் பூட்டு
ததாங்கியது. இதயத்தின் படபடப்பு ஓரளவு குனறந்தது.
மீதமிருந்த ணவனலகனள அவசர அவசரமாகச் தசய்து அவள் கிளம்ப
ணமலும் ஒரு மணி ணநரம் ஆைது. கிளம்புவதற்கு முன் ஜன்ைல் வழியாகப்
பார்த்தாள். யாரும் இல்னல. ஆைாலும் தவளிணய வரும் ணபாது மைம்
திக் திக் என்றது. தமல்ல ணகட்னட ணநாக்கி நடக்னகயிலும் என்ணைரமும்
யாரும் வந்து அவள் மீது பாயலாம் என்ற பயம் அவளுக்கிருந்தது.
ணகட் கம்பிகள் வழியாக தவளிணய னகனய விட்டுப் பூட்னடத்
திறந்து தகாண்டு தவளிணய வந்து இருபக்கமும் பார்த்தாள். அந்தப்
பகுதியில் வீடுகள் அதிகமுல்னல. நினறய ணதாப்புகள், பண்னே வீடுகள்
தான் இருந்தை. அதைால் ஆள் நடமாட்டம் இல்னல. அவள் மறுபடி
ணகட்னடப் பூட்டி விட்டு நடந்து தகாண்ணட தசல்னகயில் ஒரு ஆட்ணடா
ரிக்ஷா காலியாக வந்து தகாண்டிருந்தது. அதில் ஏறிக் தகாண்டாள்.
ஆட்ணடாவில் ணபாய்க் தகாண்டிருக்னகயில் இறந்து ணபாைவன்
முகம் மைதில் நிைலாடியது. அவன் யாணரா ததரியவில்னல. யாராக
இருந்தாலும் அவனுக்காக ஒரு குடும்பம் காத்திருக்கும். அவனை
ணநசிப்பவர்கள் அவனை எதிர்பார்த்துக் தகாண்டிருப்பார்கள். அவன்
இறந்து விட்டான் என்பது ததரியாமல் சிரித்துக் தகாண்டும் சாப்பிட்டுக்
தகாண்டும் இருக்கலாம். நினைக்கும் ணபாணத மைம் கைத்தது.
ஆைால் இந்த எண்ேங்கள் ஆபத்தாகலாம் என்று அவளுக்குத்
ணதான்றியது. எப்ணபாதும் ணபால் இயல்பாக இருப்பது தான் பாதுகாப்பு.
அவள் ணமல் அவர்களுக்குச் சந்ணதகம் வந்து விடக்கூடாது. துபாய்
ணபாகும் வனர அவள் மிகவும் எச்சரிக்னகயாக இருக்க ணவண்டும் என்று
நினைத்துக் தகாண்டாள்.
நல்ல ணவனளயாக அவள் ஆபிஸ் ணபாய்ச் ணசர்ந்த ணபாது மான்சி
வீட்டுக்குப் ணபாய்விட்டிருந்தாள். அவள் ஸ்கூட்டி
சரிதசய்யப்பட்டிருந்தது. நிலா சற்று நிம்மதியனடந்தாள்.
சம்பத் பாஸ்கரின் மரேத்னதப் பற்றி மனைவியிடணமா, தந்னதயிடணமா
தசால்லவில்னல. பாஸ்கர் இன்னும் சில நாட்களுக்கு தவளியூர்
ணபாைவைாய் இருப்பான். அப்புறம் சில நாட்களுக்குத் ததானலந்து
ணபாைவைாக இருப்பான். அவனுனடய அடியாட்களுக்கு நல்லததாரு
ததானகனயக் தகாடுத்திருக்கிறான். அவர்கள் பல வருடங்களாக
அவனிடம் இருப்பவர்கள். அவர்கள் காட்டிக் தகாடுக்கப் ணபாவதில்னல.
அதைால் நடந்தனதத் ணதனவ இல்லாமல் குடும்பத்திைருக்குத் ததரிவிக்க
ணவண்டாம் என்று நினைத்தான். ஏற்தகைணவ அவன் மனைவி அவனை
நல்ல டாக்டரிடம் காட்டச் தசான்ைவள். இனதயும் தசான்ைால் முடிணவ
தசய்து விடுவாள்...
கானல வனர ஹிஸ்டீரியா வந்தவன் ணபால் நடந்து தகாண்ட
கேவன் வீட்டில் அனமதியாக இருப்பது மான்சினய ஆச்சரியப்படுத்தியது.
மாமைார் தசான்ைது சரி தான் ணபாலிருக்கிறது. இவர் தாைாக
அனமதியனடந்து விட்டாணர. இப்படிணய ததாடர்ந்து இருந்தால் மிக
நல்லது என்று நினைத்தாள்.
நிலா வீட்டுக்குக் கிளம்புவதற்குச் சிறிது ணநரம் முன்பு தான் மான்சி
ஆபிஸ் வந்தாள். இப்ணபாது அவள் முகத்தில் நிம்மதி ததரிந்தது.
நிலானவப் பார்த்தவுடணைணய அவள் தசான்ைாள். “நிலா ஒரு குட் ந்யூஸ்.
இன்னிக்குக் கானலல உன் கிட்ட புலம்பிைதுக்கு ஒரு நல்ல காரியம்
நடந்திருக்கு. நீ தசான்ை மாதிரிணய எல்லாம் சரியாயிடுச்சு. இப்ப அவர்
அனமதியாய் இருக்கார். இந்த அனமதினய நான் அவர் கிட்ட பாத்து
தராம்ப நாளாச்சு”
ஒரு மனிதனைக் தகான்று விட்டு வீட்டுக்கு அனமதியாய்
ணபாயிருக்கிறவனை எண்ணுனகயில் நிலாவுக்கு வயிதறரிந்தது.
யானரயாவது தகான்றால் தான் அவனுக்கு அனமதி வரும் ணபாலிருக்கிறது.
எப்படிப்பட்ட ஈைப்பிறவி அவன்... ஒன்றும் தசால்லாமல் நிலா
கஷ்டப்பட்டுப் புன்ைனகத்தாள்.
சிறிது ணநரம் ஆபிஸ் ணவனலகள் விஷயமாகப் ணபசிக் தகாண்டிருந்து
விட்டு நிலா கிளம்பும் ணபாது மான்சி வாழ்த்தியனுப்பிைாள். “ஆல் த
தபஸ்ட் நிலா. முடிஞ்ச அளவு சீக்கிரம் வா.”
தனலயனசத்து விட்டுக் கிளம்பிய நிலா வீட்டுக்குப் ணபாைவுடன்
முதல் ணவனலயாக அவள் வீடிணயா எடுத்திருந்தனத வசந்துக்கு அனுப்பி
னவத்தாள். அவன் என்ை தசய்ய ணவண்டுணமா அனதச் தசய்து
தகாள்ளட்டும் என்று நினைத்தாள்.
27
நிலா அனுப்பிய வீடிணயானவப் பார்த்து முடித்த ணபாது வசந்த்
மைதில் பானறனய னவத்தது ணபால் உேர்ந்தான். இப்படி நடக்கும் என்று
அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்னல. அவணை அவன் நண்பனைக்
தகான்று விட்டது ணபால குற்றவுேர்ச்சி அவனை வாட்டியது.
ததாண்னடனய எணதா அனடத்தது. என்ை நடந்தது, எதைால் பாஸ்கனர
சம்பத் தகான்றான் என்பது ததளிவில்லாத ணபாதும் என்ை நடந்திருக்கும்
என்பனத அவைால் ஓரளவு யூகிக்க முடிந்தது.
சிறிது ணநரம் நண்பனுடைாை பனைய நினைவுகளில் வசந்த்
கண்கலங்கி அமர்ந்திருந்தான். பாஸ்கர் அவன் பள்ளி நாட்களில் இருந்து
நண்பன். இருவரும் இனே பிரியாத நண்பர்கள் என்று தசால்ல
முடியாவிட்டாலும் ஒருவர் மகிழ்ச்சியில் மற்றவர் மகிழ்ந்து, ஒருவர்
துக்கத்தில் மற்றவர் உதவ முற்படும் அளவு தநருக்கமாய்
இருந்தவர்கள்...
‘யாரும் இனறவன் நிச்சயித்த காலத்னத விட இந்த உலகில் ஒரு
விைாடி அதிகமும் வாழ்ந்து விட முடியாது, ஒரு விைாடி குனறவாகவும்
வாழ்ந்து விட முடியாது’ என்று எங்ணகா படித்தது வசந்துக்கு நினைவுக்கு
வந்தது. பாஸ்கரின் ஆயுணள அவ்வளவாகத் தான் இருந்திருக்க ணவண்டும்
என்று சமாதாைப்படுத்திக் தகாண்டாலும் அவன் இறந்த விதம் அவனை
இரத்தம் தகாதிக்க னவத்தது.
அவனுக்கு இந்தியாவில் இருந்து தசய்ய ணவண்டிய ணவனலகள்
இன்னும் சில இருந்தை. அவன் சில ஆட்கனள ணநரில் சந்தித்துப்
ணபசி சிலவற்னறத் தீர்மானிக்க ணவண்டியிருக்கிறது. சில சட்டரீதியாை
ணவனலகள் ஆக ணவண்டியிருக்கின்றை. சிலவற்றிற்கு ணநரில் தசன்று
அவன் னகதயழுத்துப் ணபாட ணவண்டியிருக்கிறது. அத்தனையும் அவன்
எதிரிகள் பார்னவயில் படாமல் தசய்ய ணவண்டியிருக்கிறது. அனவ
எல்லாம் முடிய சுமார் ஒரு வாரம் ஆகும். அது முடிந்த பிறகு அவனும்
இந்தியானவ விட்டுப் ணபாய் விடுவான்.
முதலில் நிலாவும் அவள் தாயும் பாதுகாப்பாக துபாய் தசன்று ணசர
ணவண்டும். அதற்கும் முன் அவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. அவன்
தைக்காகக் கூட இனறவனை அதிகம் பிரார்த்தித்தவன் அல்ல.
அவளுக்காக அவன் பிரார்த்திக்க ஆரம்பித்தான்.
அவன் பிரார்த்தனையாணலா இல்னல இயற்னகயில்
விதிக்கப்பட்டிருந்தணத அது என்பதாணலா நிலா விமாைம் ஏறி விட்டதாகத்
தகவல் அனுப்பி இருந்தாள். அந்த ணநரத்திற்காகக் காத்திருந்த வசந்த்
மூன்று பிரபல ததானலக்காட்சிகளுக்கு அந்த வீடிணயானவ அனுப்பி
னவத்தான். தவறும் ஒன்றுக்கு மட்டும் அனுப்பி னவத்தால் சம்பத்துடன்
ணபரங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது. மூன்றுக்கு அனுப்பி னவத்தால் அது
நடக்க வாய்ப்பில்னல. இந்த வீடிணயா ஒளிபரப்பாைால் ணபாதும் மீதினய
ஆளுங்கட்சி பார்த்துக் தகாள்ளும்.
சம்பத்னதத் ணதடி முட்னடக்கண்ேர் வந்தார். ஒரு தவள்னள
உனறனய எடுத்துக் னகயில் னவத்துக் தகாண்டு தசான்ைார்.
“வசந்ணதாட காதலிணயாட ஓவியத்னதக் தகாண்டு வந்திருக்ணகன்.
அவனும் இந்தப் தபாண்ணும் ஒரு தரஸ்டாரண்டுக்கு மூணு நாலு தடனவ
சாப்பிடப் ணபாயிருக்காங்க. அந்த தரஸ்டாரண்ட்ல எப்பவுணம னலட்
தவளிச்சம் கம்மியா தான் இருக்கும். அதைாலணய வசந்த் விவரமா
காதலினய அங்ணக கூட்டிகிட்டு ணபாயிருக்கான். அணத மாதிரி
இன்தைாரு பார்க்ல இருட்ட ஆரம்பிக்கற ணநரத்துல வசந்த் அந்தப்
தபாண்னே சில தடனவ கூட்டிகிட்டு ணபாயிருக்கான். அந்த ஓட்டல்
சர்வர்கனளயும், பார்க் வாட்ச்ணமனையும் பலவிதமா விசாரிச்சுக் ணகட்டு
இந்த ஓவியத்னத வனரஞ்சுருக்கிறான் எங்க எக்ஸ்பர்ட் ஆளு.
ணகட்கறதுக்குச் சுலபமாை ணவனல மாதிரி ததரியலாம். ஆைா தராம்ப
கஷ்டமாை ணவனல இது....”
சம்பத் தபாறுனம இைந்து அவரிடமிருந்து அந்த தவள்னள
உனறனயப் பிடுங்கி உள்ணள இருந்த ஓவியத்னத தவளிணய எடுத்தான்.
ஓவியத்தில் அவனைப் பார்த்து நிலா புன்ைனகத்துக் தகாண்டிருந்தாள்.
சம்பத் அலறிைான். “மான்சீ.....”
இரண்டு நாள் அனமதியாயிருந்தவர் பனையபடி ஏனிப்படி
அலறுகிறார் என்று சலித்துக் தகாண்ணட வந்த மான்சியிடம் அந்த
ஓவியத்னத சம்பத் நீட்டிைான்.
“ஐ.... நிலா.... இது யாரு வனரஞ்சது. இனத இன்னும் தகாஞ்சம்
நல்லா வனரஞ்சிருக்கலாம்”
“இவ தான்டி வசந்ணதாட காதலி....” என்று ஆக்ணராஷமாய்
கத்தியவன் அவனளப் பிடித்துக் தகாண்டு வர ஆட்களிடம் கட்டனளயிட
எண்ணி அனலணபசினய எடுத்தான்.
மான்சி பரிதாபமாய்ச் தசான்ைாள். “அவ கானலலணய துபாய்
ணபாய்ட்டா”
சம்பத் ஜன்னி வந்தவன் ணபாலக் ணகாபத்தில் நடுங்கிைான். அந்த
ணநரமாகப் பார்த்து சுந்தரம் அவசர அவசரமாய் ணபான் தசய்தார். “டிவி
பாரு” என்று சுருக்கமாய்ச் தசான்ைார்.
சம்பத் ததானலக்காட்சி பார்க்கும் மைநினலயில் இல்னல. என்றாலும்
வசந்னதப் பற்றி எணதா தசய்தி வந்திருக்கிறது ணபால, அதைால் தான்
தசால்கிறார் என்ற எண்ேமும் மைதில் ஓடியதால் ரிணமாட்னட எடுத்து
அழுத்திைான்.
ததானலக்காட்சியில் பாஸ்கரின் பிேத்னத எடுத்துக் தகாண்டு
அவன் அடியாட்கள் ணபாக பின்ைால் அவன் ணபாகும் காட்சி
ஒளிபரப்பாகிக் தகாண்டு இருந்தது. “நடந்தது என்ை?” என்று
தசய்தியாளர் பரபரப்புடன் ணகட்டுக் தகாண்டிருந்தார். சம்பத் சப்தநாடியும்
ஒடுங்கிப் ணபாய் பார்த்தான். இது எப்படி இந்தத் ததானலக்காட்சிக்குக்
கினடத்தது?....
அந்தக் காட்சினயப் பார்த்தவுடன் முட்னடக்கண்ேர் சத்தமில்லாமல்
எழுந்து தவளிணய ணபாைார். ணபாலீஸ் இங்ணக வரும் ணபாது அவர்
அவனுடன் இருக்க விரும்பவில்னல.
சம்பத் ஆத்திரத்துடன் அனலணபசியில் தந்னதனய அனைத்தான்.
“அந்த ஒளிபரப்னப நிறுத்துங்கப்பா. என்ை தசலவாைாலும் பரவால்ல.
குடுத்துடுங்க”
சுந்தரம் ணகாபத்ணதாடு தசான்ைார். “ணவற தரண்டு ணசைல்லயும்
கூட இணத தான் ஓடிகிட்டிருக்கு. உன் முட்டாள்தைத்துக்கு
அளணவயில்னலயாடா?”
மான்சி மகனை அனைத்துக் தகாண்டு அனறக்குள் நுனைந்து
கதனவத் தாளிட்டுக் தகாண்டு குமுறி அழும் சத்தம் சம்பத்துக்குக்
ணகட்டது. அணத ணநரத்தில் திபுதிபுதவன்று ணபாலீசார் அவன்
வீட்டுக்குள்ணள நுனைந்தார்கள்.
சம்பத் தன் உலகம் ஒணரயடியாய் அஸ்தமித்தனத உேர்ந்தான்.
அன்று எல்லாத் ததானலக்காட்சிச் தசய்திகளிலும் சம்பத்ணத இடம்
தபற்றான். அவன் னகதாகி ணபாலீஸ் ணவனில் ஏற்றப்படும் காட்சி
பலமுனற ஒளிபரப்பாகிக் தகாண்டிருந்தது. அடுத்ததாய் அவனுனடய
பண்னே வீட்டிலிருந்து பிேம் ணதாண்டி எடுக்கும் காட்சி
ஒலிபரப்பாகியது. தகானலக்கு ததானலக்காட்சிகளும், பத்திரிக்னககளும்
தங்களுனடய கற்பனைக்தகட்டிய யூகங்கனள எல்லாம் தசய்திகளாகத்
தந்தை. அந்த வீடிணயாவில் ததரிந்த மூன்று அடியாட்களும்
தனலமனறவாகியிருந்தார்கள்...
சுந்தரம் மிகுந்த ணவதனையுடன் ணபட்டி தகாடுத்தார். “என் மகன்
சில நாட்களாகணவ மைநினல பாதிக்கப்பட்டவைாய் இருந்தான். தசால்லப்
ணபாைால் என் ணமல் உள்ள காழ்ப்புேர்ச்சி காரேமாய் அபாண்டமாய்
அவன் மீது பழி சுமத்தி இன்னறய ஆட்சியாளர்களின் னகப்பானவயாக
இயங்கும் அரசு அனமப்புக்கள் என் மகன் ஆபிஸ் மற்றும் வீட்னட
ணசாதனையிட்ட நாளிலிருந்ணத அவன் பாதிக்கப்பட்டு விட்டான் என்று
தசால்ல ணவண்டும். அதற்காை சிகிச்னசக்காை முயற்சிகனள எடுத்துக்
தகாண்டிருந்த ணபாது இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டது.... அவன்
என்ை தசய்கிறான், எதைால் தசய்கிறான் என்ற பிரக்னஞணய
இல்லாதவைாக அவன் இருக்கிறான்....”
அவர் தசால்வது சரி என்கிற வனகயில் சம்பத் வீட்டின் அருணக
இருக்கும் சிலர் ணபட்டியளித்தார்கள். அவர்கள் சில நாட்களாக
நள்ளிரவு ணநரத்தில் சம்பத்தின் கூக்குரல் ணகட்பதாகச் தசான்ைார்கள்.
இந்தச் தசய்தி ஒளிபரப்னபப் பார்த்துக் தகாண்டிருந்த வசந்த்
புன்ைனகத்தான். மகனைக் காப்பாற்ற சுந்தரம் அவன் மைநினல
சரியில்லாதவன் என்ற அஸ்திரத்னதக் னகயில் எடுத்திருப்பது ததரிந்தது.
அவருக்கு இனதத்தவிர ணவறு வழியில்னல. அரசியல் சூழ்ச்சி,
எதிரிகளின் சதிணவனல என்று வைக்கம் ணபால் தசால்ல வழியில்லாதபடி
ததளிவாை வீடிணயாவும், சம்பத்தின் பண்னே வீட்டில் பாஸ்கரின் பிேமும்
கினடத்திருந்ததால் இனி இப்படித்தான் அவர் ணபாயாக ணவண்டும்.
ஆைால் அது அவருக்கு எந்த அளவு னகதகாடுக்கும் என்று
ததரியவில்னல.
ஒரு விதத்தில் இப்ணபானதய நிகழ்வுகள் அவனுக்கு அனுகூலமாக
இருந்தை. சம்பத் அவனுக்கு எந்த ஆபத்தும் வினளவிக்க முடியாதபடி
சினறயில் இருக்கிறான். சுந்தரம் மகனைக் காப்பாற்றவும், அது
முடியாவிட்டால் மகனுக்கு கினடக்கவிருக்கும் தண்டனைனயக்
குனறக்கும் வழியிலும் முழுமும்முரமாக இறங்கி இருக்கிறார். குழி
ணதாண்டிப் பிேத்னதப் புனதக்க உதவிய மூன்று அடியாட்கள்
தனலமனறவாை பிறகு சம்பத்தின் மற்ற அடியாட்களும் கூட
தனலமனறவாகியிருந்தார்கள். துப்பறியும் நிறுவைங்கள் கூட சம்பத்
தந்திருந்த ணவனலனயத் ததாடராமல் தற்காலிகமாக நிறுத்தி
னவத்திருந்தை.
அதைால் பயமில்லாமல் வசந்த் தவளியூர்கள் தசன்று தசய்ய
ணவண்டிய ணவனலகனள எல்லாம் ணவகமாகச் தசய்ய ஆரம்பித்தான்.
ஆைாலும் இந்த நினலனம சில நாட்கள் தான் இருக்கும் என்பனத
அவன் அறிந்ணத இருந்தான். தபரும் பிரச்னைகனள ஓரளவு சமாளித்த
பின் சுந்தரம் தன் முழுக் கவைத்னதயும் அவன் மீது தான் திருப்புவார்
என்பது அவனுக்குத் ததரியும். அதற்கும் முன்ைால் அவன் ணவனலகனள
முடித்துத் தப்பித்துச் தசன்று விட ணவண்டும்...
28
பாஸ்கரின் குடும்பம் அவன் மரேத்தால் நினலகுனலந்து
ணபாயிருந்தது. ணபாலீசாரின் ததாடர் விசாரனேகள், பத்திரிக்னக மற்றும்
ததானலக்காட்சி நிருபர்களின் ஓயாத ததாந்தரவுகள் ணவறு அவர்கனள
நினறயணவ பாடுபடுத்திை. அவனைப் பார்த்த கனடசி நினைவுகனள
வீட்டில் ஒவ்தவாருவரும் நினைவுபடுத்திக் தகாண்டு கண்ணீர்
விட்டார்கள். எப்ணபாதும் ணபால சாதாரேமாக ஆபிஸ் ணபாய் வருவதாகச்
தசால்லிக் கிளம்பியவன் திரும்பி வராமணலணய ணபாவான் என்று
ததரிந்திருந்தால் அனுப்பாமணலணய இருந்திருக்கலாம் என்று
தபற்றவர்களுக்குத் ணதான்றியது.
தங்னக கல்யாேத்திற்குப் பத்து லட்சம் ரூபாய் தருவதாய் பாஸ்கர்
தசால்லி இருந்தனத நினைவுபடுத்தி அவன் தந்னத மைம் கைத்தார்.
அவனுனடய சம்பாத்தியமும், நிதிநினலனமயும் அவர் நன்றாகணவ
அறிந்திருந்தார். அவள் கல்யாேம் நிச்சயமாைால் ணசர்த்து
னவத்திருப்பனதயும், கடன் வாங்கித் தர முடிந்தனதயும் ணசர்த்ணத
அவைால் இரண்டு அல்லது மூன்று லட்சத்திற்கு ணமல் தர முடியாது
என்று கணித்திருந்தார். ஆைாலும் மகன் தபாறுப்புடன் வாக்களித்தணத
அவருக்கு உள்ளுக்குள் திருப்தியளித்திருந்தது. அந்த மகனை அவர்
என்தறன்றுக்குமாய் இைந்து விட்டார்....
“சார் குரியர்” என்ற சத்தம் வாசலில் ணகட்டது. அவர் ணபாய்க்
னகதயழுத்துப் ணபாட்டு அந்த உனறனய வாங்கிைார். அவர் தபயருக்குத்
தான் அது வந்திருந்தது. அனுப்பியது யார் என்று பார்த்தார். பாஸ்கர்
என்று எழுதி இருந்தது. தினகப்புடன் வாங்கி அவர் பிரித்து உள்ணள
பார்த்தார். உள்ணள ஒரு பிளாஸ்டிக் ணபப்பரில் 2000 ரூபாய்
ணநாட்டுக்கட்டு ஐந்து னவக்கப்பட்டிருந்தது. பத்து லட்சம் ரூபாய்.
இப்ணபாது தான் மகன் தகாடுத்த வாக்னக நினைவுபடுத்தி
வருத்தப்பட்டுக் தகாண்டு இருந்ணதாணம, இந்த ணநரமாகப் பார்த்து
குரியரில் அவன் அனுப்பியதாக பத்து லட்சம் வருகிறணத என்று
நினைக்னகயில் அவர் கண்களில் நீர் தபருகியது. ஆைால் அது அவன்
அனுப்பியிருக்க முடியாது என்பனத அவர் அறிவார். கூர்ந்து அனுப்பிய
ணததினயப் பார்த்தார். அவன் இறந்து இரண்டு நாள் கழித்து தான்
அனுப்பப்பட்டிருக்கிறது. அவருக்கு ஒன்றும் புரியவில்னல.
மானலயிட்டிருந்த மகன் புனகப்படத்னதப் பார்த்தார். அதில் அவன்
புன்ைனகயுடன் அவனரப் பார்த்துக் தகாண்டிருந்தான். எப்படிணயா
இறந்தும் அவர் மகன் தகாடுத்த வாக்னகக் காப்பாற்றி விட்டான். அவர்
கண்களில் தபருக ஆரம்பித்த நீர் குனறயவில்னல...
விநாயகம் இரண்டு நாட்களாகப் பத்திரிக்னகயில் அந்த முழுப்பக்க
விளம்பரத்னதப் பார்க்கிறார். அனதப் பார்க்னகயில் எல்லாம் அவர் மைம்
பிரமித்தது. சாதாரேமாக தபாருள் விற்பனைக்குத் தான் இதுணபான்ற
முழுப்பக்க விளம்பரங்கள் இருக்கும். அல்லது அரசாங்கம் தங்கள்
சாதனைகனளச் தசால்ல இப்படி முழுப்பக்க விளம்பரம் தசய்வதுண்டு.
ஆைால் முதல் முனறயாக தர்ம காரியத்திற்கு முழு விளம்பரம்
தசய்திருப்பனத அவர் பார்ப்பது இதுணவ முதல் முனற.
படிக்க வசதியில்லாத, தகுதி வாய்ந்த, ஏனை எளிய மாேவ
மாேவியர்களின் கல்விக்காகும் தசலனவ முழுவதுமாக ஏற்றுக்
தகாள்வதாக ஒரு டிரஸ்ட் அறிவித்து அந்த விளம்பரத்னதச்
தசய்திருந்தது. விண்ேப்பிக்கும் முனறயும் விளக்கமாகத் தரப்பட்டிருந்தது.
டிரஸ்டின் தபயர் விநாயக் டிரஸ்ட் என்று எழுதியிருந்தது. கல்வி உதவித்
ததானக தபறுபவர்கள் ஒவ்தவாருவரும் தங்கள் கல்வினய நாட்டுக்கு
எதிராகவும், மானுட நன்னமக்கு எதிராகவும் பயன்படுத்த மாட்ணடாம் என்ற
உறுதிதமாழினய மட்டும் ஒவ்தவாரு வருடமும் தங்கள் னகப்பட எழுதிக்
னகதயழுத்துப் ணபாட்டுத் தர ணவண்டும் என்பது மட்டுணம அந்த
டிரஸ்டின் முக்கிய நிபந்தனையாக இருந்தது.
ததானலக்காட்சிகளில் கூட அந்த டிரஸ்டின் விளம்பரம் வந்து
தகாண்டிருந்தது. இரண்டு நாட்களாகத் ததானலக்காட்சிகளில் அந்த
டிரஸ்டின் அறிவிப்பு குறித்துப் பலரும் பாராட்டிப் ணபசிக்
தகாண்டிருந்தார்கள். தவளிநாடுகளில் ததாழில் தசய்து வரும் சில
இந்தியர்களின் கூட்டு முயற்சி தான் அந்த டிரஸ்ட் என்றும், அவர்கள்
யாரும் தங்கள் தபயனர விளம்பரப்படுத்த விரும்பவில்னல என்றும் தசய்தி
தவளியாகியது. அந்தச் தசய்தியும், அந்த டிரஸ்ட் நிபந்தனையாகச்
தசான்ை உறுதிதமாழியும் ணசர்ந்து விநாயகம் மைதில் இந்தத் ணதசத்திற்கு
விடிவுகாலம் வந்து விட்டது என்ற தபரும் நம்பிக்னகனய ஏற்படுத்தி
விட்டது. இங்கிருந்து தவளிநாடுகள் தசன்று ததாழில் தசய்தாலும் தாய்
நாட்னட மறக்காமல், தங்கனள விளம்பரப்படுத்திக் தகாள்ளாமல்,
இப்படிதயாரு உன்ைதமாை காரியத்னதச் தசய்திருப்பவர்கனளக் னககூப்பி
வேங்கத் ணதான்றியது.
நானளக் கானலயில் அவரும் தவளிநாடு ணபாகப் ணபாகிறார்.
அவருக்கு இந்த மண்னே விட்டுப் ணபாவதில் விருப்பமிருக்கவில்னல.
ஆைால் வசந்த் அவனரக் கட்டாயப்படுத்திச் சம்மதிக்க னவத்து விட்டான்.
இனி இங்கிருப்பது ஆபத்து என்று அவன் தசான்ைது ஏன் என்று
அவருக்குப் புரியவில்னல. இத்தனை வருடம் இல்லாத ஆபத்து இனி
ணமல் எப்படி வரும்?
ஆைால் எஞ்சிய காலம் எத்தனை இருக்கிறது என்று ததரியாத
நினலயில் இந்த வயதில் மகனுடன் ணபாய் இருந்து தகாள்வது தான்
நல்லது என்று அவருக்கும் ணதான்றியது. பல சமயங்களில் மகன்
திரும்பிணய வர மாட்டான் என்று கூட அவருக்குத் ணதான்றியிருக்கிறது.
அதற்குத் தகுந்தாற்ணபால் அவன் வருடக்கேக்கில் ணபானில் கூட
அவரிடம் ணபசாமல் இருந்திருக்கிறான். ஆைால் அவசியமாை ணநரங்களில்
அவர் அனைக்காமணலணய எப்படிணயா வந்து ணசர்ந்திருக்கிறான். அவர்
னடபாய்டு வந்து படுத்த ணபாது அவன் வந்து ஆஸ்பத்திரியில் சில
நாட்களும், வீட்டில் சில நாட்களும் கூட இருந்து அவனரப் பார்த்துக்
தகாண்டது இப்ணபாதும் அவர் மைதில் பசுனமயாய் இருந்து மைனத
தநகிழ்விக்கிறது. தவளிணய அதிகம் காட்டிக் தகாள்ளா விட்டாலும்
பாசமாைவன் தான். இப்ணபாதும் கூடப் பாசம் இருப்பதால் தான் அவனர
அனைத்துக் தகாண்டு ணபாக வருகிறான்...
அன்று இரவு தான் வசந்த் வந்தான். “எல்லாம் ணபக்
பண்ணிட்டீங்களாப்பா?” என்று ணகட்டான்.
அவர் தனலயனசத்தார். அவன் அனறக்குச் தசன்று பார்த்த ணபாது
ஒரு பனைய னபயில் அவர் துணிமணிகனள மடித்து னவத்திருந்தார்.
அவனுக்குத் ததரியும் அவரிடம் இது தான் இருக்கிறததன்று. அவன்
வினலயுயர்ந்த நல்ல ணதால் னபகள் இரண்டு தகாண்டு வந்திருந்தான்.
ஒன்றும் தசால்லாமல் சம்மேமிட்டுத் தனரயில் அமர்ந்து அவருனடய
பனைய னபயில் இருந்த துணிமணிகனள எல்லாம் புதுப்னபயில்
ணநர்த்தியாக மடித்து னவத்தான். உள்ணள அம்மாவின் புனகப்படத்னதயும்
அவர் னவத்திருந்தார். அனதயும், அவருக்தகன்று அவனும் தகாண்டு
வந்திருந்த வினலயுயர்ந்த புதிய துணிமணிகனளயும் ணசர்த்துப் புதிய
னபயில் மடித்து னவத்தான்.
“எைக்கு எதுக்கு இவ்வளவு டிரஸ்?” என்று ணகட்டார்.
வசந்துக்கு சுந்தரமும், சம்பத்தும் நினைவுக்கு வந்து ணபாைார்கள்.
இவனரப் பனடத்த கடவுளால் அவர்கனள எப்படிக் கூசாமல் பனடக்க
முடிந்தது....
“எல்லாம் என் கல்யாேத்துக்காக வாங்கிைது...” என்று தனல
திருப்பாமல் தசான்ைான்.
விநாயகத்துக்கு நீண்ட நாள் மைக்குனற நீங்கியது. அவன் நிலாவின்
புனகப்படத்னத அவரிடம் நீட்டிைான். “ணபரு நிலா” என்றான். விநாயகம்
வாங்கிப் பார்த்துத் திருப்தியுடன் திருப்பித் தந்தார். மகனுக்கு அந்தப்
தபண் நல்ல தபாருத்தமாக இருப்பதாகத் ணதான்றியது.
ஒரு னபயிணலணய அவரிடமிருப்பதும், அவன் வாங்கி தகாண்டு
வந்திருப்பனதயும் ணசர்த்து அனடத்து விட முடிந்தது. அவன் தகாண்டு
வந்திருந்த இன்தைாரு புதிய னபக்கு அங்ணக அவசியணம
இருக்கவில்னல.
வசந்த் எழுந்து தந்னதயருகில் உட்கார்ந்தான். அவர் முகத்தில்
இங்கிருந்து ணபாவதில் உள்ள வருத்தம் ததரிந்தது. அவரிடம் அன்பாகச்
தசான்ைான். “ணபாய் சில வருஷங்கள்ல இங்ணக திரும்பி வந்துடலாம்.
வருத்தப்படாதீங்க.”
அவன் வார்த்னதகள் அவருக்கு ஆறுதல் அளித்தை. கனடசி
காலத்னத இந்த மண்ணில் தான் கழிக்க ணவண்டும் என்ற ஒரு ஆனச
அவருக்குள்ணள இருந்தது. அதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்னக
கினடத்ததும் அவர் முகத்தில் நிம்மதி பரவியது.
அவர் முன்ைால் இருந்த திைசரிப் பத்திரிக்னகயில் அந்த டிரஸ்ட்
விளம்பரம் முதல் பக்கம் முழுவதுமாக இருந்தது. “இனதப்
பார்த்தீங்களா?”
விநாயகம் சந்ணதாஷமாகச் தசான்ைார். “நல்ல காரியத்னதப்
பண்றாங்க. பிள்னளயார் பக்தர்கள் ணபால இருக்கு. தவளிநாட்டு
இந்தியர்கள் ணசர்ந்து பல ணகாடி ரூபாய்ல இந்த டிரஸ்னட
உருவாக்கியிருக்காங்கலாம் சரியா எவ்வளவுன்னு ததரியல...”
வசந்த் தசான்ைான். “3401.64 ணகாடி”
29
விநாயகம் பிரமிப்ணபாடு மகனைப் பார்த்தார். வசந்த் ததாடர்ந்து
தசான்ைான். “அதுல இருக்கற விநாயக் ணபரு, பிள்னளயானர நினைச்சு
தவச்ச ணபரு இல்ல. இந்த டிரஸ்னட உருவாக்கிைவன் அவங்கப்பா
ணபனர அதுக்கு தவச்சிருக்கான்”
அப்ணபாதும் விநாயகத்துக்கு விளங்கவில்னல. யாணரா விநாயக்
என்கிற புண்ணியவானின் மகன் தந்னத தபயரில் ஏற்படுத்திய டிரஸ்ட்
என்ணற நினைத்தார். வசந்த் தசான்ைான். “உங்க ணபர்ல உங்க பிள்னள
ஏற்படுத்தியிருக்கற டிரஸ்ட் இது”
தினகப்ணபாடு பார்த்த தந்னதயிடம் முன்ைால் மத்திய மந்திரி சுந்தரம்
தன் லஞ்ச லாவண்யப் பேத்னத மகனிடம் தகாடுத்துச் ணசர்த்த
கனதயிலிருந்து ஆரம்பித்து அவன் அவர்களிடமிருந்து எடுத்துக்
தகாண்டது வனர எல்லாவற்னறயும் வசந்த் சுருக்கமாய்ச் தசான்ைான்.
அப்பா அது இந்த நாட்டின் பாவப்பட்ட மக்கணளாட பேம். நான்
“ஏமாத்தறவங்கனள ஏமாத்தறது தப்பில்னல”ன்னு நினைச்சு தான்
ஆரம்பத்துல அப்படிப் பண்ணிணைன். அது சரின்னு தான் ணதாணுச்சு.
ஆைா நிலா என் கிட்ட ஒரு நாள் “அது எப்படி சரியாகும்”னு ணகட்டா.
பாவப்பட்ட மக்கணளாட காசு மக்களுக்ணக திரும்பிப் ணபாைா தான்
கேக்கு சரியாகும்னு தசான்ைா. அது என்னை ணயாசிக்க தவச்சுது.
“உயினரப் பேயம் தவச்சு ணவனல தசஞ்சிருக்ணகன்”னு அவ கிட்ட
தசான்ணைன். அதுக்கு அவ தசான்ைா. “அதுக்குக் கூலி ணவணும்ைா
வாங்கிக்ணகாங்க. முழுசுணம நீங்க தவச்சுகிட்டா மக்கனளப் தபாறுத்த
வனரக்கும் உங்களுக்கும் சுந்தரத்துக்கும் என்ை வித்தியாசம்”னு அவ
ணகட்டா. “அவங்க பேம் சுந்தரம் சம்பத் கிட்ட இருக்கறதுக்குப் பதிலா
உங்க கிட்ட இருக்குன்ைா தரண்டுணம அவங்கனளப் தபாருத்த
வனரக்கும் ஒன்னு தாணை. அவங்க நஷ்டம் நஷ்டமாணவ தாை
இருக்கும்”னு தசான்ைா. உங்க மகன் சமுதாயத்துக்கு நல்லது
பண்ோதவைா கூட இருக்கலாம். அவங்க கிட்ட இருந்து திருடிை
பேத்னத தவச்சுட்டு சுகம் அனுபவிக்க நினைக்கற அளவுக்கு
ணகவலமாைவைா இருக்கறது சரியில்னலன்னு எைக்கும் ணதாணுச்சு....
இதுல கினடச்ச தமாத்தப் பேம் 3436 ணகாடி. அனத திருடுைவன்
கிட்ட இருந்து மீட்டுக் குடுக்க உங்க மகன் எடுத்துகிட்ட நியாயமாை
கமிஷன் 1%. அதாவது 34.36 ணகாடி..”
அவன் யாருக்கும் கேக்குக் காட்ட ணவண்டியவன் அல்ல என்றாலும்
இந்த உத்தமரிடம் கேக்குச் தசால்லி அவன் மைசாட்சினயத்
ததளிவுபடுத்திக் தகாள்ள விரும்பிைான். நிலா நல்லவளாக இருந்து
நியாயத்னத ஆணியடித்தாற் ணபால் தசான்ை ணபாது, அவன் அவர் மகைாக
இருந்ததாணலணய அனத மறுக்க முடியாமல் ணயாசித்து இந்த நல்ல
காரியத்னத தசய்திருக்கிறான். தசய்த பின் அவர் என்ை நினைக்கிறார்
என்பது அவனுக்கு அளிக்கப்படும் தீர்ப்பாய்த் ணதான்றியது.
அவர் பல்ணவறு உேர்ச்சிப் ணபாராட்டங்களுடன் அவனைணய
பார்த்துக் தகாண்டிருந்தார். அவன் இடத்தில் அவர் இருந்திருந்தால்
முழுப் பேத்னதயுணம தான் டிரஸ்டுக்கு மாற்றி இருப்பார். ஆைல் அவராக
இருந்திருந்தால் இந்த ணவனலக்ணக ணபாயிருக்கவும் மாட்டார். 3401.64
ணகாடியும் கூட மக்களுக்கு நல்லது தசய்யத் திரும்பக் கினடத்திருக்காது.
எல்லாருணம கடனமனயச் தசய்கிறார்கள் என்றாலும் கூலினய யாருணம
மறுத்து விடுவதில்னல. அவணர எத்தனைணயா பிள்னளகளுக்குக் கல்வி
கற்றுக் தகாடுத்திருந்தாலும் அரசாங்கத்தில் சம்பளம் வாங்கிக் தகாண்டு
தான் அனதச் தசய்திருக்கிறார். அந்த வனகயில் அவன் கூலி எடுத்துக்
தகாண்டிருப்பதில் அவரால் குற்றம் காே முடியவில்னல.
சினல ணபால் அமர்ந்திருந்த அவரிடம் அவன் ததாடர்ந்து தசான்ைான்.
“மீதி 3401.64 ணகாடினய கவர்தமண்ட் கிட்ட ஒப்பனடச்சா மறுபடியும்
எத்தனைணயா அரசியல்வாதிக திருடிட்டு ணபாவானுகன்னு ணதாணுச்சு.
அதைால கனடசியா எல்லாத்னதயும் மாத்திை ணபாலி கம்தபனிகள்ல
இருந்த பேத்னத விநாயக் டிரஸ்ட்ன்னு ஒன்னை ஏற்படுத்தி அதுக்கு
மாத்திணைன்.... அனத நிர்வாகிக்க நாேயமாை நல்ல ஆள்கனளத்
ணதர்ந்ததடுத்து அவங்க கிட்ட டிரஸ்னட ஒப்பனடச்சிருக்ணகன்....
வட்டிப்பேம், இன்தவஸ்ட்தமண்ட்ல வர்ற டிவிதடண்ட் பேம் எல்லாம்
ணசர்ந்து வருஷத்தில் கிட்டத்தட்ட 200 ணகாடி ரூபாய் வனரக்கும் தந்து
உதவ முடியும்....”
“ஆசிரியராை நீங்க எப்பவுணம படிப்புக்கு அதிக முக்கியத்துவம்
தந்ததால உங்க ணபர்ல ஆரம்பிக்கிற டிரஸ்ட் படிப்புக்ணக
பயன்படட்டும்னு நினைச்ணசன். ஆைா ஒன்னுப்பா. நீங்க கல்வி இந்தத்
ணதசத்னத காப்பாத்திடும்னு நம்புனீங்க. அது தபாய்யாை நம்பிக்னகப்பா.
நான் பார்த்ததுல தபரிய அளவுல தப்பு பண்றவன் இந்தக் காலத்துல
படிச்சவைா தான் இருக்கான். கல்வி தாைா எவனையும்
நல்லவைாக்கிடறதில்னல. சுந்தரமும், சம்பத்தும் தபரிய படிப்பு
படிச்சவனுக. அதைால நாட்டுக்கு என்ை நன்னம வந்துச்சு.? இந்த
ணதசத்ணதாட பிரச்சனை பேம் குனறவாயிருக்கறது இல்னலப்பா....
நல்லது தசய்யணும்கிற உறுதியாை மைசு இல்லாதது தான் குனறயாய்
இருக்கு...”
“இந்த பே உதவி வாங்கறவங்க கிட்ட வருஷா வருஷம்
உறுதிதமாழி வாங்கறது கூட நிஜமாணவ எல்லாரும் அனதப்
பின்பற்றுவாங்கங்கற நம்பிக்னகல இல்னல. நீங்க எப்பவுணம
தசால்வீங்கள்ள... நல்லனதச் தசால்லிட்ணட இருக்கணும்... சில ணபர்
மைசுலயாவது ஓரமா அது தங்கும்.... அவங்க சந்தர்ப்பம் வர்றப்ப நல்லது
தசய்வாங்கன்னு... அணத மாதிரி இதுலயும் பத்துல நாலு ணபராவது உதவி
வாங்கியிருக்கற நன்றியிலயும், உறுதிதமாழி தகாடுத்திருக்ணகாம்கிற
மைசாட்சியிலயும் நடந்துக்குவாங்கங்கற நம்பிக்னகல தான் அனத ஒரு
முக்கிய நிபந்தனையா தவச்ணசன். அப்படி நாலு நாலு ணபரா நல்ல வழிக்கு
வந்தாலும் நம்ம ணதசம் எங்ணகணயா ணபாயிடும்னு நினைக்கிணறன். என்ைப்பா
தசால்றீங்க”
விநாயகம் கண்களில் நீர் ணகார்த்தது. பல்லாயிரக்கேக்காைவர்கள்
அவர் மகைால் பலைனடயப் ணபாகிறார்கள். அவர்களில் அவன் தசான்ைது
ணபால் சிலராவது கண்டிப்பாக நல்லது தசய்பவர்களாக மாறுவார்கள். அவர்
வாழ்க்னகயில் தசய்த நன்னமகனள விட அதிகமாக அவன் இப்ணபாது
தசய்திருப்பதாய் அந்தத் தந்னதக்குத் ணதான்றியது. அவனிடம் தசால்ல
வார்த்னதகள் எதுவும் வராமல் தபருமிதத்துடனும் நன்றியுடனும் மகனைப்
பார்த்து அவர் னககூப்பிைார்.
அவர் தீர்ப்பு கினடத்து விட்டது. வசந்தின் கண்கள் குளமாயிை.
அவர் கூப்பிய னககனள இரு னககளாலும் பிடித்துக் தகாண்டு தன்
கண்களில் ஒற்றிக் தகாண்டான்.
ணபசியதில் ணநரம் ணபாைணத அவர்களுக்குத் ததரிந்திருக்கவில்னல.
இப்ணபாது விடிய ஆரம்பித்திருந்தது. இந்த விடியல் அவர்களுக்கு
மட்டுமல்லாமல் நாட்டுக்குமாக இருக்கும் என்ற நம்பிக்னகயும்
விநாயகத்துக்குப் பிறந்திருந்தது.

...முற்றும்.
ஆசிரியர் குறிப்பு

என்.கணேசன் ( N.Ganeshan)
மின்ைஞ்சல்: nganezen@gmail.com

ஆழ்மைசக்தி, ஆன்மீகம், சுயமுன்ணைற்றம், வாழ்வியல் நூல்கனளயும்,


கட்டுனரகள், சிறுகனதகள் மற்றும் நாவல்கனளயும் எழுதியுள்ள இவரது
பனடப்புகள் பல பதிப்புகள் கண்டனவ.

என்.கணேசன் எழுதிய சில நூல்கள்:


➢ ஆழ்மைதின் அற்புத சக்திகள்
➢ பிரமிடுகள் ணதசத்தில் ஞாைத் ணதடல்
➢ வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
➢ இங்ணக நிம்மதி
➢ சங்கீத மும்மூர்த்திகள்
➢ ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?

என்.கணேசன் சிறுகனதகள்
➢ ஆழ்மைசக்தி அனடயும் வழிகள்
➢ அறிவார்ந்த ஆன்மீகம் பரம(ன்) இரகசியம் (நாவல்)
➢ நீ நான் தாமிரபரணி (நாவல்)
➢ மனிதரில் எத்தனை நிறங்கள் (நாவல்)
➢ அமானுஷ்யன் (நாவல்)
➢ புத்தம் சரேம் கச்சாமி (நாவல்)
➢ இருணவறு உலகம் (நாவல்)
➢ சத்ரபதி (வரலாற்று நாவல்)

பதிப்பாளர்: ப்ளாக்ணொல்மீடியா பப்ளிணகஷன் லிமிதடட், தசன்னை


அனலணபசி: 9600123146

மின்ைஞ்சல்: blackholemedia@gmail.com

திைத்தந்தியின் பதிப்பில் வந்த நூல்கள்!


➢ மகாசக்தி மனிதர்கள்!
➢ அமானுஷ்ய ஆன்மிகம்!
பதிப்பாளர்: தந்தி பதிப்பகம், தசன்னை.

You might also like