You are on page 1of 327

உருகுதே மறுகுதே

பாகம் 1
ஆத்விகா பொம் மு
Contents
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 1
சலசலப்பாக இருந்தது அந்த
செய் தியாளர்கள் சந்திப்பு...
செய் திகளை சேகரிக்க, அங் கே அப்படி ஒரு
கூட்டம் ...
மேடையில் இருந்த மேசையில் , எண் ணில்
அடங் காத மைக்குகள் வைக்கப்பட்டு
இருந்தன...
அவர்கள் சந்திக்க இருப்பது, "ராம் பிரபு".
அவனை அறியாத சினிமா நட்சத்திரங் களே
இருக்க முடியாது...
தமிழ்நாடு என் று இல் லாமல் , இந்திய
அளவில் பிரசித்தமானவன் ...
தமிழ், ஹிந்தி, தெலுங் கு, கன் னடம் ,
மலையாளம் என் று அனைத்து
மொழிகளிலும் அவன் படம் வெளியாகும் ...
பான் இந்தியா (Pan India) இயக்குனர் அவன் ...
இதற்கு அவனுக்கு ஒன் றும் பெரிய வயதாகி
எல் லாம் விடவில் லை...
இருபத்தேழு வயது மட்டுமே...
ஆனால் வயதுக்கு மீறிய உயரத்தை
அடைந்து விட்டான் ...
அதற்கு அவன் திறமையுடன் சேர்த்து, கடின
உழைப்பும் ஒரு காரணம் ...
உச்ச நட்சத்திரங் களை எல் லாம் வைத்து
படம் இயக்கி இருக்கின் றான் ...
அவன் படத்தில் நடிக்க, பிரசித்தி பெற்ற
நடிகர்கள் கூட வரிசை கட்டி நிற்கும் நிலை
தான் ...
தொட்டது எல் லாமே பொன் என் பதை போல,
இயக்கிய படங் கள் எல் லாமே சூப்பர் ஹிட்
படங் கள் தான் ...
பட தயாரிப்பாளர்கள் எல் லோருமே
கோடிகளில் புரளும் அளவுக்கு அவன் மூலம்
பணம் வசூலித்தும் கொண் டார்கள் ...
அவனுக்கு என் று ஒரு சினிமா பின் புலம்
இல் லை...
இருபது வயதில் இயக்குனராக
ஆசைப்பட்டான் ...
நண் பர்களுடன் சேர்ந்து
குறுந்திரைப்படங் கள் தயாரித்து யூடியூபில்
வெளியிட்டு, அதில் பிரபலமாகி, சினிமா
வாய் ப்பையும் பெற்றுக் கொண் டான் ...
கிட்டத்தட்ட ஏழு வருடங் கள் மட்டுமே அவன்
சினிமாவில் இருக்கின் றான் ...
சிகரம் தொட்டு விட்டான் ...
இன் று அவனது அடுத்த படத்துக்கான
அறிவிப்பை வெளியிட தான் இந்த
பத்திரிகையாளர் சந்திப்பு...
நடிகர்களுக்கு தானே ரசிகர் பட்டாளம்
இருக்கும் ... அந்த வழக்கத்தை
முறியடித்தவன் தான் இந்த ராம் பிரபு...
இவனுக்கென் று தனி ரசிகர்கள் பட்டாளம்
இருந்தன...
"சாருக்கு சுர்ருன் னு கோபம் வரும் ... தேவை
இல் லாத கேள்வி எல் லாம் கேட்டு
குழப்பிடாதீங் க டா" என் று
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இருந்த
ஒருவர் புலம் பிக் கொண் டார்...
"அடுத்த படம் யாரை வச்சு இருக்கும் ?" என் று
இன் னும் சிலர் பேசிக் கொண் டு இருக்க,
"அந்த நடிகை ஜெனியோட கிசு கிசு
உண் மையா?" என் று இன் னொரு குழுமம்
பேசிக் கொண் டு இருக்க, அனைவரின்
கவனமும் ஒருங் கே வாசலுக்கு திரும் பியது...
கருப்பு நிற ஷேர்ட் அணிந்து, அதன் கையை
மடித்து விட்டுக் கொண் டே, தன் தொழில்
சார்ந்தவர்களுடன் உள் ளே வந்து கொண் டு
இருந்தான் ராம் பிரபு...
அவன் விழிகளில் ஒரு கூர்மை இருக்க,
வெற்றி பெற்ற கர்வம் முகத்தில்
அப்பட்டமாக இருந்தது...
அவனைக் கண் டதுமே, அனைவரும்
நிசப்தமாகி விட, அனைவரையும் பார்த்துக்
கொண் டே, அவ் விடம் இருந்த இருக்கையில் ,
"வணக்கம் " என் று சொல் லிக் கொண் டே
அமர, அங் கே இருந்தவர்களோ, "வணக்கம்
சார்" என் று சொல் லிக் கொண் டே அமர்ந்து
கொண் டார்கள் ...
குரலை செருமிக் கொண் டே மைக்கை சரி
செய் தவனோ, "என் னோட அடுத்த படம்
பற்றிய அறிவிப்புக்காக தான் இந்த ப்ரெஸ்
மீட்" என் று ஆரம் பித்தான் ...
அனைவரும் அவனையே பார்த்துக்
கொண் டு இருக்க, "இந்த முறை, ஒரு சிம் பிள்
லவ் ஸ் டோரி பண் ணலாம் னு இருக்கேன் "
என் றான் ...
அனைவர்க்கும் அதிர்ச்சி...
மாறி மாறி பார்த்துக் கொண் டார்கள் ...
மஸான திரைப்படங் கள் மட்டுமே
எடுப்பவன் , இப்படி சொன் னால் அதிர்ச்சி
தானே...
"லவ் ஸ் டோரி ல மாஸ் ஹீரோஸ்
நடிப்பாங் களா சார்?" என் று ஒருத்தன்
கேட்டான் ...
கேள்வி கேட்டவனை திரும் பி அழுத்தமாக
பார்த்த ராம் பிரபுவோ இதழில் ஒற்றை
விரலை வைத்து வாயை மூடும் படி சைகை
செய் தவன் , "பேசி முடிக்கும் வரைக்கும் "
என் று சொல் லி விட்டு, மீண் டும்
அடுத்தவர்களை பார்த்தவன் , "புது முக
ஆக்டேர்ஸ் இல் லன் னா ஒன் னு ரெண் டு படம்
நடிச்ச ஆக்டர்ஸ் தான் இந்த முறை ஹீரோ
ஹீரோயின் " என் று சொல் லி விட்டு, படம்
இன் னும் ஒரு மாதத்தில் தொடங் க
இருப்பதாக சொல் லி இருந்தான் ...
மேலும் சில படங் கள் சம் பந்தமான
விடையங் களை கொடுத்தவனோ,
செய் தியாளர்களுக்கு கேள்வி கேட்க
சந்தர்ப்பம் வழங் கினான் ...
"யாரு ஹீரோ ஹீரோயின் னு சொல் லவே
இல் லையே சார்" என் றான் ஒருவன் ...
"வழக்கமா அன் னவுன் ஸ் மென் ட் ல
சொல் வோம் ... ஆனா இந்த முறை ஃபெர்ஸ் ட்
லுக் போஸ் டர் ல பார்த்து தெரிஞ்சுக்கலாம் "
என் றான் ...
"திடீர்னு வேற ரூட்ல போக என் ன சார்
காரணம் ?" என் று அடுத்தவன் கேட்க, "ஐ நீ ட்
எ சேன் ஜ்" என் றான் ...
"இந்த படத்துல ஜெனி இருக்காங் களா சார்?"
என் று அடுத்தவன் கேட்க, "நோ" என் றான் ...
"உங் களுக்கும் அவங் களுக்கும் என் ன சார்
ரிலேஷன் ஷிப்?" என் றான் ஒருவன் ...
"இந்த கேள்வி இப்போ தேவையா?" என் று
பத்திரிகையாளர்கள் சலித்துக் கொள்ள,
ராம் பிரபு, "அவங் க ஆக்ட்ரெஸ் , நான்
டைரக்டர்" என் றான் ...
வார்த்தைகளை பிடுங் க அவர்கள் எப்படி
எல் லாம் கேட்பார்கள் என் று ராம் பிரபுவுக்கு
தெரியும் ... அதனாலேயே நிதானத்தை
இழுத்து பிடித்துக் கொண் டே பதில்
சொன் னான் ...
"அதுக்கு மேல எதுவும் இல் லையா சார்?"
என் று அடுத்தவன் கேட்க, "படம் பற்றி
கேள்வி கேட்க, உங் களுக்கு இதுக்கு மேல
எதுவும் இல் லையா?" என் று கேட்டுக்
கொண் டே ராம் பிரபு எழுந்து கொள்ள, "சார்,
சார்" என் று பத்திரிகையாளர்களின் குரல்
அவனை பின் தொடர, அவனோ யாரையும்
பார்க்காமல் விறு விறுவென வெளியேறி
தனது விலை உயர்ந்த காரில் ஏறிக்
கொண் டான் ...
"ஏன் டா இந்த கேள்வி எல் லாம் கேட்டு இப்படி
பாதில போக வச்சுட்டீங் க... அவர்
இன் டெர்வியூ கொடுக்கிறதே பெரிய
விஷயம் " என் று சிலர் புலம் பிக் கொண் டே
சென் றார்கள் ...
இதே சமயம் ராம் பிரபு அருகே அவனது
நண் பனும் உதவி இயக்குனருமான தனா
ஏறிக் கொள்ள, வாயில் சிகரெட்டை
வைத்துக் கொண் டே தனாவைப் பார்த்த
ராம் பிரபுவோ, "அந்த ஜெனி மட்டும் என் ன
ஸ் பெஷல் ? நானும் பார்த்துட்டே இருக்கேன் ...
அவ கூட மட்டும் கிசு கிசு வந்துட்டே
இருக்கு... என் ன மேட்டர்?" என் று கேட்டான் ...
தனாவோ, லைட்டரினால் ராம் பிரபுவின்
வாயில் இருந்த சிகரெட்டை பற்ற வைத்துக்
கொண் டே, "அவ தான் இந்த வதந்தி எல் லாம்
கிளப்பி இருப்பான் னு தோணுது ராம் ... ஐ
திங் க் ஷீ லவ் ஸ் யூ" என் று சொல் ல, "ஷீ இஸ்
அன் இடியட்... டைம் வேஸ் ட் பண் ணிட்டு
இருக்கா" என் று சொல் லிக் கொண் டே
கண் களை மூடி யோசித்தவன் , "நம் ம
படத்துக்கு ரிஷிகேஷை ஹீரோவா
போட்ரலாம் ... அவனுக்கு நல் ல ஆக்டிங்
ஸ் கில் இருக்கு... அப்புறம் சமீபத்துல ஒரு
லோ பட்ஜெட் படத்தில நடிச்சாளே ஒரு
பொண் ணு... அவ பேர் கூட அஞ்ச" என் று
ஆரம் பிக்க, "ஆஹ் அஞ்சனா" என் றான்
தனா...
"ம் ம் அவளே தான் ... அவளை ஃபிக்ஸ்
பண் ணிடலாம் ... செம் ம எக்ஸ் பிரஷன் "
என் றான் ...
"ஓகே ராம் ... அந்த பொண் ணுக்கு நிறைய
க்ரேஸ் இருக்கு... சோ ஃபிக்ஸ்
பண் ணிடலாம் " என் று சொன் ன தனாவோ,
"நான் ஒன் னு கேட்கட்டுமா?" என் று
கேட்டான் ...
"ம் ம் " என் றான் ராம் பிரபு...
"வாழ்க்கை முழுக்கவே இப்படி இருக்க
போறியா? படம் படம் னு ஓடிட்டே இருக்க...
லவ் லைஃப் இல் ல... லஸ் ட் லைஃப் இல் லை...
உன் தம் பி அர்ஜுனுக்கு கூட போன மாசம்
கல் யாணம் ஆயிடுச்சு" என் றான்
இழுவையாக...
அதனைக் கேட்டு சத்தமாக சிரித்த
ராம் பிரபுவோ, "எனக்கு ஒரு பொண் ணை
பிடிக்கணும் ... அப்படி பிடிச்சுதுன் னா, லவ்
பண் ணிப்பேன் , பிஸிக்கல் ரிலேஷன் ஷிப்
வச்சுப்பேன் , இன் ஃபாக்ட் கல் யாணம் கூட
பண் ணிப்பேன் ... குழந்தை கூட
பெத்துப்பேன் ... என் றான் ...
"இவ் ளோ அழகான பொண் ணுங் கள பார்த்து
இருக்க... யாரையுமே பிடிக்கலையா?
உனக்கு பிடிக்கணும் னா அந்த பொண் ணு
எப்படி இருக்கணும் ?" என் று கேட்டான்
தனா...
இதழ்களை பிதுக்கிய ராம் பிரபுவோ,
"பார்த்ததுமே எந்த பொண் ண கிஸ் பண் ண
தோணுதோ, எந்த பொண் ணு கூட
ஃபிஸிக்கல் ரிலேஷன் ஷிப் வச்சுக்க
தோணுதோ, அவ தான் எனக்கு பிடிச்ச
பொண் ணு... இதுவரைக்கும் அப்படி யார்
கூடவும் எனக்கு தோணுனது இல் ல"
என் றான் ...
அதனைக் கேட்டு வாயில் கையை வைத்த
தனாவோ, "பிடிச்ச பொண் ணுக்கு இப்படி
ஒரு விளக்கம் நான் எங் கேயும் கேட்டது
இல் லடா" என் று சொல் ல, ராம் பிரபுவோ,
"இத விட மேலதிக விளக்கம் எனக்கு சொல் ல
தெரியல... இத டீசென் ட் ஆஹ் உனக்கு
புரியுற போல சொல் லட்டுமா?" என் று
கேட்டான் ...
"ம் ம் சொல் லுடா... இதுவரைக்கும் நீ
சொன் னது எதுவுமே புரியல" என் று சொல் ல,
அவனை அழுத்தமாக பார்த்த ராம் பிரபுவோ,
"இந்த சினிமா சேர்க்கில் ல எத்தனையோ
அழகான பொண் ணுங் கள பார்த்து
இருக்கேன் ... அழகை ரசிச்சு இருக்கேன் ...
ஆனா எப்போவுமே அடைய நினைச்சது
இல் லை... அடைய தோணுனதும் இல் லை...
அது ஏன் னு தெரியல... ஒரு பொண் ணு
எனக்கு வேணும் னு தோணக் கூடாது...
எனக்கு மட்டுமே வேணும் னு தோணனும் ...
அப்படி தோணுற நேரம் கண் டிப்பா நான்
ஏற்கனவே சொன் னது எல் லாமே
பண் ணுவேன் " என் று சொல் ல, தனாவோ,
"இப்போ புரியுது... ஆனா அப்படி எண் ணம்
உனக்கு வருமா என் ன?" என் று கேட்டான் ...
"இது வரைக்கும் வரல... வந்தா சொல் றேன் "
என் று சொன் னான் ராம் பிரபு...
அதனை தொடர்ந்து அவர்கள் வண் டி
ராம் பிரபுவின் வீட்டுக்கு சென் றது...
பிரமாண் ட வீடு...
வாசலில் அத்தனை கார்கள் ...
வீட்டில் வேலையாட்களும் அவனும் தான் ...
அவனுக்கும் குடும் பம் ஒன் று இருந்தது...
அம் மா, அப்பா, தம் பி என் று நடுத்தர
குடும் பம் தான் ...
சொந்த ஊரில் இருந்தார்கள் ...
அவர்களுடன் தேவைக்கு மட்டும் பேசிக்
கொள்வான் ...
பணம் கொடுப்பான் ... அவ் வளவு தான் ...
அவன் தந்தை மாணிக்கம்
கண் டிப்பானவர்... ஆசிரியராக
இருக்கின் றார்...
அவன் சின் ன வயதில் வீட்டை விட்டு
வெளியேறி சினிமா என் று வந்தது அவருக்கு
கொஞ்சமும் பிடிக்கவில் லை...
அதனாலேயே மகனுடன் பேசுவதை
நிறுத்தியவர், அவன் ஜெயித்த பின் னரும்
பேசுவது இல் லை...
அத்தனை அழுத்தமும் ஈகோவும்
உடையவர்...
அவரை போலவே அவனுக்கும் அழுத்தமும்
ஈகோவும் அதிகம் ...
மாணிக்கம் பேசுவது இல் லை
என் றாலும் ,அவன் தாய் ஜெயாவும் தம் பி
விக்ரமும் அவனுடன் பேசிக் கொள்வார்கள் ...
மாணிக்கத்தை மீறி ஜெயாவுக்கு
விக்ரமுக்கும் ராம் பிரபுவுடன் வந்து இருக்க
முடியாத நிலை...
விக்ரம் இப்பொது ஐ டி கம் பெனியில்
வேலை செய் கின் றான் ... திருமணமாகி
விட்டது...
ராம் பிரபு வெளிநாட்டு ஷூட்டிங் கில் இருந்த
காரணத்தினால் திருமணத்துக்கு
செல் லவில் லை, பரிசுப் பொருள் மட்டும்
அனுப்பி இருந்தான் ... விக்ரம் சென் னைக்கு
வந்தால் அவனை சந்தித்து விட்டு
செல் வான் ... அவ் வளவு தான் ...
இது தான் அவன் குடும் பம் ...
காரில் இருந்து இறங் கிய ராம் பிரபுவோ,
"அஞ்சனா கிட்ட பேசிடு" என் று தனாவிடம்
சொல் லி விட்டு வீட்டினுள் நுழைந்தான் ...
அங் கே வேலை செய் து கொண் டு இருந்த
காமாட்சியிடம் , "காமாட்சி, ஒரு காஃபி"
என் று சொல் லி விட்டு, அறைக்குள்
நுழைந்து, அங் கிருந்த மேசையில் அமர்ந்து
லேப்டாப்பை திறந்தவன் , அடுத்த
படத்துக்கான ஸ் க்ரீன் ப்லேயை எழுத
ஆரம் பித்து விட்டான் ...
இதே சமயம் , தனாவோ அலைபேசியை
எடுத்து அழைத்தது என் னவோ
அஞ்சனாவின் தாயான ரேவதிக்கு தான் ...
அவர் தான் அவளது பட வேலைகளையும்
பார்த்துக் கொண் டு இருப்பவர்...
அஞ்சனா அழகுப் பதுமை...
இரு மாதங் கள் முன் னர் தான் பதினெட்டு
வயதை தொட்டு இருந்தாள் ...
சின் ன வயதிலேயே நடிக்க வந்து விட்டாள் ...
பதினேழு வயதில் ஹீரோயினாக முதல்
படத்தை நடித்து இருந்தாள் ...
ரேவதி அந்த காலத்தில் படங் களில் சின் ன
சின் ன வேடங் களில் நடிப்பவர்... பேக்
க்ராவுண் ட் டான் ஸர் ஆகவும் இருந்தார்...
அழகாக இருந்தும் அதிஷ் டம் இல் லை...
ஒரு கட்டத்தில் எந்த வாய் ப்பும் இல் லாமல்
சாப்பாட்டுக்கு கூட கஷ் டப்பட்டார்...
கடைசியாக தனது மாமாவின் மகனான
கதிரேசனை திருமணம் செய் து
கொண் டார்...
ஆனாலும் சினிமா என் றால் அப்படி ஒரு
வெறி...
தன் னால் முடியாததை மகளை வைத்து
நிறைவேற்ற நினைத்தவர், அஞ்சனாவை
சின் ன வயதிலேயே சிறு சிறு வேடங் களில்
நடிக்க வைத்தார்...
இதனாலேயே கதிரேசனுக்கும் ரேவதிக்கும்
வாய் த்தர்க்கம் வந்தது...
ரேவதியின் சினிமா ஆசைக்கு துணையாக,
அவரது தம் பி சந்திரன் , சந்திரனின் மனைவி
தேவி, அவர்கள் மகன் ரமேஷ் , மற்றும்
ரேவதியின் சித்தப்பா, பெரியப்பா என் று
பெரிய பட்டாளமே கூட இருக்க, இறுதியில்
தனித்து விடப்பட்ட கதிரேசனோ, மனம்
வெறுத்துப் போய் வீட்டை விட்டு வெளியேறி
சொந்த ஊருக்கு சென் று விட்டார்...
அஞ்சனாவுக்கு சின் ன வயதில் இருந்தே
நடிப்பை சொல் லிக் கொடுத்ததோடு பலத்த
போராட்டத்துக்கு பின் னர் எப்படியோ முதல்
படத்திலும் நடிக்க வைத்து விட்டார்...
முதல் படத்துக்கு அவர் விலையாக தன் னை
கொடுத்தார்...
சினிமா உலகத்தை பற்றி அவருக்கு நன் கு
தெரியும் தானே...
அஞ்சனா அந்த நேரத்தில் மேஜர்
ஆகவில் லை என் பதால் , ஒரு பயத்தில்
அவளை யாரும் நெருங் கவில் லை...
சினிமா என் று வந்து விட்டால் கற்பு எல் லாம்
பார்க்க கூடாது என் று ரேவதிக்கு நன் கு
தெரியும் ... மகளை பலியாக்கவும் அவர்
தயாராக தான் இருந்தார்...
இந்த நேரத்தில் தான் அவருக்கு தனாவிடம்
இருந்து அலைபேசி அழைப்பு வந்தது...
எடுத்து காதில் வைத்து, "ஹெலோ" என் று
சொல் ல, மறு முனையில் இருந்த தனாவோ,
"மேடம் , நான் தனா, டைரக்டர்
ராம் பிரபுவோட ஃப்ரெண் ட், மேனேஜர்,
அசிஸிடண் ட் டைரக்டர்" என் று சொல் ல,
"ஆஹ் சொல் லுங் க சார்... உங் கள தெரியாம
இருக்குமா?" என் று கேட்டார் ரேவதி...
அவருக்கு மனதுக்குள் ஒரு சந்தோஷம் ...
ராம் பிரபுவிடம் இருந்து அழைப்பு வந்து
இருக்கின் றது அல் லவா?
மனதிற்குள் கடவுளிடம் வேண் டிக் கொள்ள,
அவர் எதிர்பார்த்த போலவே, "ராம் பிரபு
டைரக்ட் பண் ண போற அடுத்த படத்துல
அஞ்சனாவை நடிக்க வைக்க யோசிச்சு
இருக்கார்" என் று முடிக்கவில் லை, "மேக்கப்
டெஸ் டுக்கு எப்போ வரணும் சார்?" என் று
கேட்டார்...
தனாவுக்கோ ஆச்சரியம் ...
"என் ன மேடம் ? எள்ளுன் னா எண் ணையா
நிக்கிறீங் க?" என் று கேட்க, "ராம் பிரபு
சாரோட இன் டெர்வியூ இப்போ தான்
பார்த்தேன் ... அவர் படம் வேணாம் னு
சொல் வோமா சார்?" என் று கேட்க, தனாவோ
சிரித்துக் கொண் டே, "அடுத்த
வெள்ளிக்கிழமை, காலைல ஒன் பது
மணிக்கு ராம் ஸ் டூடியோவுக்கு வந்துடுங் க"
என் று சொல் ல, "ஓகே சார்" என் று சொல் லி
விட்டு வைத்த ரேவதிக்கோ கையும்
ஓடவில் லை, காலும் ஓடவில் லை...
"அஞ்சும் மா" என் று மகளை அழைத்துக்
கொண் டே, வேகமாக அவளை தேடி செல் ல,
அவளோ, மேசையில் அமர்ந்து, அங் கே
சமைத்து வைக்கப்பட்டு இருந்த
பிரியாணியை ஆசையாக பார்த்துக்
கொண் டே, அதில் கையை வைத்து
பிசைந்து, அதனை வாய் அருகே கொண் டு
சென் றாள் ...
வாய் க்குள் வைக்க கூட இல் லை...
"ஏய் " என் ற அதட்டல் ரேவதியிடம் இருந்து...
அவளோ சட்டென தாயைப் பார்க்க,
"பிரியாணி சாப்பிடுறியே... வெய் ட்
போடும் ல" என் று திட்டிக் கொண் டே,
பிளேட்டை இழுத்து எடுத்தவர் தேவியிடம் ,
"ஜூஸ் தானே இவளுக்கு கொடுக்க சொல் லி
இருக்கேன் " என் று கேட்டார்...
தேவியோ, "அவ தான் கேட்டா அண் ணி"
என் று சொல் ல, அஞ்சனாவோ, "அம் மா
அடுத்த மாசம் தானே ஷூட்டிங் ...
அதுக்குள்ள வெய் ட் குறைச்சிடுவேன் " என் று
சொன் னாள் ...
அவளை முறைத்த ரேவதியோ, "அந்த
படத்துல நீ நடிக்க போறது இல் லை..." என் று
சொல் ல, அங் கிருந்த சந்திரனோ,
"என் னக்கா சொல் ற?" என் று அதிர, "டேய் ,
டைரக்டர் ராம் பிரபுவோட அசிஸ் டண் ட் கால்
பண் ணுனார் டா... அடுத்த பட ஹீரோயின்
நம் ம பாப்பா தான் ... அதுக்கு இந்த
வெள்ளிகிழமை மேக்கப் டெஸ் ட் இருக்கு...
இந்த நேரத்துல இப்படி சாப்பிட்டா என் ன
பண் ணுறது?" என் று கேட்க, "நிஜமாவா?"
என் று சந்திரன் பூரிப்புடன் கேட்டார்...
தேவியோ, "அப்போ ஏற்கனவே நாம
வாங் குன அட்வான் ஸ் ?" என் று கேட்க, "அத
திருப்பி கொடுத்துடலாம் ... இந்த படத்துல
மட்டும் நடிச்சா, இவ ரொம் ப உச்சத்துக்கு
போயிடுவா" என் று பூரிப்புடன் சொன் னார்...
அஞ்சனாவுக்கு எதுவும் தெரியாது...
தாய் என் ன சொன் னாலும் தலையாட்டிக்
கொள்வாள் ...
நல் லது கெட்டது புரியாது...
"அப்போ அந்த படத்துல நடிக்கலையாம் மா?
அந்த டைரக்டர் தப்பா நினைக்க
மாட்டாரா?" என் று கேட்டாள் ...
"இதெல் லாம் பார்த்தா மேல வர முடியாது
அஞ்சும் மா... ராம் பிரபு சாரோட படத்துல
தான் நடிக்க போறோம் ... புரியுதா?" என் று
கேட்க, அவளும் , "ம் ம் " என் று தலையாட்ட,
தேவி அவளுக்கு ஜூஸை கொண் டு வந்து
நீ ட்ட, அவளுக்கோ கடுமையான பசி...
எச்சிலை கூட்டி விழுங் கிக் கொண் டே,
அங் கே இருந்த உணவை பார்த்தவளோ
பெருமூச்சுடன் கையில் இருந்த ஜூஸை
மட்டும் அருந்திக் கொண் டாள் ...
அத்தியாயம் 2
வெள்ளிக்கிழமையும் வந்து சேர்ந்து
விட்டது...
ராம் பிரபு நேரத்துக்கே ஆயத்தமாகி
விட்டான் ...
அவன் எப்போதுமே இப்படி தான் ... சொன் ன
நேரத்துக்கே எல் லாம் செய் வான் ...
தாமதமானதாக சரித்திரமே இல் லை...
வழக்கமாக அணிவது போல கருப்பு நிற
ஷேர்ட் மற்றும் கருப்பு நிற ஜீன் ஸ் அணிந்து
கொண் டான் ...
அவன் அலுமாரிக்குள் எல் லாமே கருப்பு
உடைகள் தான் ...
அப்படியே பழகி விட்டான் ...
தலையை கையினால் கோதிக்
கொண் டான் ...
அவ் வளவு தான் ...
ஹீரோவாக நடிக்கும் தோற்றம் தான்
அவனுக்கு... ஆறடி உயரம் இருப்பான் ...
தாடி மீசை வளர்த்து இருந்தான் ...
திடகாத்திரமான உடல் ...
ஆரோக்கியமாக இருக்க வேண் டும்
என் பதற்காகவே தினமும் உடற்பயிற்சி
செய் வான் ...
ஆனாலும் மிக எளிமையாக தான்
ஆயத்தமாவான் ...
அவன் மொத்த கவனமும் படத்தில் தான்
இருக்கும் தவிர, தன் னை பற்றி அவன்
யோசிப்பதே இல் லை...
சிகரெட் பழக்கம் உண் டு... நினைத்தாலும்
விட முடியவில் லை...
எப்போவாவது குடிப்பான் ...
சினிமாவில் இருந்தாலும் பெண் கள் பழக்கம்
அவனுக்கு இல் லை...
ரசிப்பான் , ஆனால் அதற்கு மேல் அவர்கள்
வேண் டும் என் று அவன் நினைத்தது
இல் லை... அதற்கு முக்கிய காரணம் அவன்
வேலை மீது வைத்து இருந்த பற்று தான் ...
அத்துடன் அவனுக்கு கோபமும்
அதிகமாகவே வரும் ...
நேரத்துக்கு சொன் ன வேலை
முடிக்கவில் லை என் றால் வானுக்கும்
பூமிக்கும் குதிப்பான் ...
அதற்காக முகத்தை எப்போதும் தூக்கி
வைத்துக் கொண் டு இருக்கும் குணமும்
இல் லை...
நட்பாகவும் பழகுவான் , சிரித்துப் பேச
வேண் டியவர்களிடம் சிரித்தும் பேசிக்
கொள்வான் ...
ஆளுமையானவன் அத்துடன் யாரை எப்படி
கையாள வேண் டும் என் று அறிந்து
இருப்பவன் ...
புத்திசாலி என் றும் கூறலாம் ...
எல் லாவற்றுக்கும் மேல் கலா ரசிகன் ...
இது தான் ராம் பிரபு...
அவன் சாப்பிட்டு விட்டு வாசலுக்கு வர,
தனாவும் அங் கே வந்து சேர்ந்தான் ...
"கிளம் பலாம் டா" என் று சொல் லிக்
கொண் டே, அங் கிருந்த காரில் ஏறிக்
கொள்ள, தனாவும் ஏறிக் கொண் டான் ...
"அஞ்சனா கிட்ட பேசுனியா?" என் று
கேட்டான் ...
தனாவோ, "அவ கிட்ட பேசல மச்சி...
எல் லாமே அவ அம் மா தானே
பார்த்துகிறாங் க... அவங் க கிட்ட பேசுனேன் "
என் று சொல் ல, "ஓஹ் ரேவதி... அவங் க அந்த
காலத்துல ஜுனியர் ஆர்டிஸ் ல" என் று
கேட்க, "ம் ம் , அவங் களே தான் ... அழைச்சு
வரேன் னு சொல் லி இருக்காங் க" என் று
சொல் ல, "ம் ம் " என் று மட்டும் சொல் லிக்
கொண் டான் ...
ஸ் டூடியோவுக்கு வந்து விட்டார்கள் ...
அங் கே ஏற்கனவே ரேவதியும் அஞ்சனாவும்
வந்திருக்க, உள் ளே வந்த ராம் பிரபுவைப்
பார்த்ததும் இருவரும் எழுந்து நின் றார்கள் ...
அவனோ அஞ்சனாவை ஒரு கணம் மட்டுமே
பார்த்து விட்டு, "ஷூட் சீக்கிரம் ஸ் டார்ட்
பண் ணிடலாம் " என் று சொன் னவன் , தனது
அறைக்குள் நுழைந்து இருக்க, அவர்களுடன்
எல் லாவற்றையும் சேர்ந்து இருந்து பார்த்தது
என் னவோ தனா தான் ...
அவன் படத்துக்கு வேலை செய் ய இருக்கும்
அலங் கார நிபுணர்கள் ,
புகைப்படக்காரர்கள் என் று எல் லாருமே
வந்திருக்க, அஞ்சனாவுக்கு மேக்கப்
செய் தார்கள் ...
குடும் ப பாங் கான தோற்றம் மற்றும் நாகரீக
தோற்றம் என் று இரண் டுக்கும் அவள் முக
அமைப்பு கச்சிதமாக பொருந்தி இருக்க,
மேக்கப் செய் த பெண் ணோ ரேவதியிடம் ,
"பெரிய ஸ் டாரா வருவாங் க மேடம் " என் று
சொன் னாள் ...
ரேவதிக்கோ பூரிப்பு...
அஞ்சனாவை புன் னகையுடன் பார்த்தார்...
அதனை தொடர்ந்து விதம் விதமாக
புகைப்படங் கள் எடுக்கப்பட்டன...
இடையில் தான் ராம் பிரபு அங் கே வந்தான் ...
அவன் வந்ததுமே, அவனுக்கு ஒரு நாற்காலி
போடப்பட்டது...
கேமெராக்கள் மத்தியில் சொன் னதன் படி
போஸ் கொடுத்துக் கொண் டு இருந்த
அஞ்சனாவை இப்போது தான் நேரில்
தெளிவாக பார்த்தான் ...
பால் போன் ற வெள் ளை நிறம் அவள் ...
முகத்தில் இன் னும் பால் வடியும் தோற்றம்
இருந்தது...
இதழ்களுக்குள் சிரித்துக் கொண் டான் ...
அழகான பேசும் விழிகள் , பிளாஸ் டிக் சர்ஜரி
எதுவுமே செய் யாமலே அமைந்து இருந்த
நேர்த்தியான நாசி...
பார்த்ததுமே முத்தமிட தோன் றும் இதழ்கள் ...
அவன் விழிகள் சற்றும் தயங் காமல் கீழே
இறங் கின...
அங் க வனப்புகள் எடுப்பாக இருந்தன...
செதுக்கிய சிலை போன் ற தோற்றம்
அவளுக்கு...
ஐந்தரை அடி உயரம் இருப்பாள் ...
அவளை கண் களால் அளந்து கொண் டே,
இதழ் குவித்து ஊதியவன் , "எக்ஸ் ட்ரீம் லி
செக்சி" என் று வாய் க்குள் சொல் லிக்
கொண் டே, எடுக்கப்பட்ட புகைப்படங் களை
பார்வையிட்டான் ...
அவன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய் யும்
தோற்றத்தில் இருந்தாள் பெண் ணவள் ...
அவனுக்கு அப்படி ஒரு பரம திருப்தி...
அங் கே அவனுக்கு அருகே ப்ரொடியூசர்
ஜெயனும் அமர்ந்து இருக்க, "அடுத்த மாசமே
ஷூட்டிங் ஸ் டார்ட் பண் ணிடலாம் சார்"
என் றான் ... அவரும் , "ஓகே ராம் ..." என் று
சொன் னார்...
அதனை தொடர்ந்து, தனாவை
அழைத்தவன் , "அடுத்த மாசம் ஊட்டில
ஷூட்டிங் ... மூணு மாசம் கால் ஷீட்
வாங் கி எடுத்துடலாம் ... எல் லாருக்கும்
இன் ஃபோர்ம் பண் ணிடுவோம் ... பை தே வே,
நெக்ஸ் ட் வீக் ரிஷிகேஷ் அண் ட் அஞ்சனா
கிட்ட டைம் எடுத்து, ஃபெர்ஸ் ட் லுக்
போஸ் டர் ஃபோட்டோ ஷூட்டுக்கு ஷெடியூல்
பண் ணிடு" என் று செய் ய வேண் டியவற்றை
எல் லாம் சொல் லிக் கொண் டே, எழுந்தவன்
நேரே அஞ்சனாவை நோக்கி வந்தான் ...
அங் கே இருந்தவர்கள் விலகி நிற்க,
அவளோ அவனை சற்று மருட்சியுடன்
பார்த்தாள் ...
அவளை அழுத்தமாக பார்த்தவன் , "போன
மூவி ஆக்டிங் நல் லா இருந்திச்சு... அந்த
நம் பிக்கைல தான் உன் னை புக்
பண் ணுறேன் ... சொதப்பிட மாட்டேன் னு
நம் புறேன் ..." என் று சொன் னவனோ
ரேவதியிடம் , "சீக்கிரமே ஷூட்டிங்
ஆரம் பிச்சுடலாம் " என் று சொல் லி விட்டு
அங் கிருந்து சென் று விட்டான் ...
ரேவதியோ அங் கே இருந்த மேக்கப்
பெண் ணான அம் பிகாவிடம் , "சார் எப்படி?"
என் று கேட்க, அம் பிகாவோ, "ரொம் ப
ஸ் ட்ரிக்ட் மேடம் ..." என் றாள் ...
"பொண் ணுங் க விஷயத்துல ரொம் ப
நல் லவர்ன் னு கேள்விப்பட்டேன் " என் று
கேட்க, "ம் ம் , இந்த அட்ஜஸ் ட்மென் ட் விஷயம்
எல் லாம் அவர் கிட்ட இல் லை" என் று
சொன் னாள் ...
அதனை அங் கிருந்து கேட்டுக் கொண் டு
இருந்த அஞ்சனாவோ, மனதுக்குள் ,
"அப்பாடா தப்பிட்டேன் " என் று தான்
நினைத்துக் கொண் டாள் ...
நாளை நடக்க இருப்பதை அவள் இன் று
அறியவில் லையே...
அடுத்த வாரமே ரிஷிகேஷுடன் ஃபோட்டோ
ஷூட் நடந்தது...
ராம் பிரபுவும் அங் கே வந்து இருந்தான் ...
ரிஷிகேஷுக்கோ ராம் பிரபுவை
பார்த்ததுமே உதறல் எடுத்தது...
அதனாலேயே அவனால் சரியான காதல்
உணர்வுகளை முகத்தில் காட்ட முடியாமல்
போக, "கட்" என் று சொல் லிக் கொண் டே
ரிஷிகேஷ் அருகே சென் ற ராம் பிரபுவோ,
"என் னடா இது?" என் றான் சலிப்பாக...
"இல் ல சார், அது" என் று அவன் தடுமாற,
"மூவ் " என் று சொல் லிக் கொண் டே, அங் கே
நடப்பதை பார்த்துக் கொண் டே நின் று
இருந்த அஞ்சனாவைப் பார்த்தான் ...
அவளோ, சிவப்பு நிற சுடிதார் அணிந்து
இருக்க, மெல் லிய மேக்கப்பிலேயே அழகாக
இருந்தாள் ...
அவளை நோக்கி வந்தவனோ, தனது
கையை எடுத்து, அவள் இடையில் வைத்து
தன் னை நோக்கி நெருக்கிக் கொண் டே,
அவள் இதழ்களை நெருங் க, அவளோ
அவனை மிரட்சியாக பார்த்தாள் ...
"அஞ்சனா எக்ஸ் பிரஷன் " என் றான் ...
சட்டென சுதாரித்துக் கொண் டே
உணர்வுகளை அவள் முகத்தில் கொண் டு
வந்து கொண் டே தனது கையை தூக்கி
அவன் தோளில் வைத்துக் கொள்ள,
"பேர்பெக்ட்" என் று சொல் லிக் கொண் டே,
அவள் இதழ்களை நூலளவு இடைவெளியில்
நெருங் கி நின் றவன் , மெதுவாக கண் களை
மூட, அவளும் கண் களை மூடிக்
கொண் டாள் ...
இருவரின் மூச்சு காற்றும் கலந்து
வெளியேறியது...
இதனை பார்த்துக் கொண் டு இருந்த
அவனது உதவியாளர்களின் ஒருவனான
மதனோ, "நம் ம சாருக்கு ரொமான் ஸ்
எல் லாம் வருமா என் ன?" என் று தனாவிடம்
கேட்க, தனாவோ, "இன் னைக்கு தான் டா
நானும் பார்க்கிறேன் ... செம
எக்ஸ் பிரேஷனா இருக்கே" என் று சொல் லிக்
கொள்ள, ராம் பிரபுவோ மெதுவாக
விழிகளை திறந்து அவள் இதழ்களை
பார்த்து விட்டு, மூடி இருந்த கண் களை
பார்த்தான் ...
அவளுக்கு அவன் விழிகளை திறந்து
விட்டான் என் று தெரியவே இல் லை...
குரலை செருமினான் ...
மெதுவாக கண் களை திறந்து கொண் டே,
அவன் தோளில் இருந்து கையை எடுத்தாள் ...
அப்படியே திரும் பி ரிஷிகேஷைப்
பார்த்தவனோ, "புரியுதா?" என் று கேட்க,
"எஸ் சார்" என் றான் அவன் ...
"ஷூட்டிங் டைம் திரும் ப திரும் ப டேக்
போனா, செம காண் ட் ஆயிடுவேன் " என் று
சொல் லிக் கொண் டே, நகர, ரிஷிகேஷும்
அவன் சொன் னபடியே நின் றான் ...
அழகாக ஃபெர்ஸ் ட் லுக் போஸ் டர்
தயாரிக்கப்பட்டது...
படத்தின் பெயர், "உருகுதே, மறுகுதே"...
போஸ் டர் அடுத்த வாரமே
வெளியிடப்பட்டது...
சமூகவலைத்தளத்தில் ஒரே குதூகலம் ...
ஏற்கனவே அஞ்சனா மேல் நிறைய
இளைஞர்கள் பைத்தியமாக இருக்க,
அவர்களுக்கோ அவள் புகைப்படத்தை
கண் டதுமே நிலை கொள்ள முடியாத
கொண் டாட்டம் ...
அந்த போஸ் டரின் கீழே, "ஐ லவ் யூ
அஞ்சனா", "மெர்ரி மீ பியூட்டி...", "இந்த
ஹீரோ உனக்கு நல் லாவே இல் லை" என் று
பல கருத்துக்கள் குவிந்தன...
வழக்கமாக இதனை எல் லாம் ராம் பிரபு
கண் டு கொள்வதே இல் லை...
இன் று அந்த கருத்துக்களை ஒவ் வொன் றாக
வாசித்துக் கொண் டே, போஸ் டரில் இருந்த
அஞ்சனாவின் உருவத்தைப் பார்த்தான் ...
அவன் விழிகளில் ஒரு மயக்கம் ...
எத்தனையோ அழகான பெண் களை கடந்து
வந்தவன் அவன் ...
சொடக்கிட்டால் வரிசையில் பெண் கள்
நிற்கும் சுற்று சூழலில் இருப்பவன் ,
ஆனாலும் இதுவரை தோன் றாத ஒரு
உணர்வு அவள் மீது...
அது ஏன் என் று அவனுக்கு தெரியவில் லை...
அவள் எப்படிப் பட்டவள் என் று பழைய பட
குழுவினர்களிடம் விசாரித்து இருந்தான் ...
அவள் நடித்த படத்தை மட்டும் பத்து
தடவையாவது பார்த்து இருப்பான் ...
அவன் இயக்கிய படத்தைக் கூட அவன்
இத்தனை தடவைகள் பார்த்தது இல் லை...
அலைபேசியை அணைத்து அருகே வைத்து
விட்டு இருக்கையில் கண் களை மூடி
அமர்ந்து கொண் டவன் மனமோ, தனாவிடம்
திருமணம் பற்றி பேசியதை அசை
போட்டது...
தனாவிடம் சொன் னது போல, அவள் தனக்கு
மட்டுமே வேண் டும் என் று அவனுக்கு
இக்கணம் தோன் றியது...
ரிஷிகேஷுடன் அவள் நெருக்கம்
பிடிக்கவில் லை...
ரசிகர்கள் சொல் லும் காதல்
பிடிக்கவில் லை...
இது எல் லாம் சகஜம் என் று அவனுக்கு
தெரியும் ...
ஆனாலும் பிடிக்கவில் லை, கடக்க
முடியவில் லை...
சமநிலை குலைவது போன் ற உணர்வு...
தலையை உலுக்கிக் கொண் டவனோ,
"ரொம் ப இம் மச்சுவேர்ட் ஆஹ் தின் க்
பண் ணுற ராம் ... ரிலாக்ஸ் ... வேர்க் ல மட்டும்
ஃபோகஸ் பண் ணு… அவ கேரியரையும் உன்
கேரியரையும் சேர்த்து ஸ் பாயில்
பண் ணிக்காதே" என் று தனக்கு தானே
சொல் லிக் கொண் டவன் கஷ் டப்பட்டு
தன் னை நிலைப்படுத்தி தெளிவாகி
இருந்தான் ...
இந்த தெளிவு எல் லாம் நிரந்தரம் அல் ல,
என் று அவனுக்கு அப்போது தெரியவே
இல் லை...
அடுத்த நாள் இருந்து பட வேலைகளில்
மும் முரமாக ஈடுபட ஆரம் பித்து விட்டான் ...
மனதில் அஞ்சனாவை நினைத்துக்
கொண் டே அவளுக்கான கதாபாத்திர
வசனங் களை எழுதினான் ...
வழக்கமாக அவன் இது தான் செய் வான் ...
இந்த முறை, அவள் கதாபாத்திரத்தை
வடிவமைக்கும் போது மட்டும் மனதில் ஒரு
நெகிழ்வு...
இந்த உணர்வை அவள் காட்டினால் எப்படி
இருக்கும் ? என் று யோசிக்கவும் செய் தான் ...
"ராம் கன் ட்ரோல் " என் று தன் னை தானே
நிலைப்படுத்தியும் கொள்வான் ...
ஒருவாறு மொத்தமாக கதை, திரைக்கதை,
வசனம் என் று எல் லாமே எழுதி முடித்து
விட்டான் ...
படத்துக்கான பூஜையும் நடந்தாகி விட்டது...
அஞ்சனாவை இத்துடன் மூன் றாம் தடவை
நேரில் பார்த்து இருந்தான் ...
பேசுவது குறைவு...
மெலிதாக சிரித்துக் கொள்வாள் ... அவ் வளவு
தான் ...
அவனும் ஒரு கணம் மட்டும் பார்த்து விட்டு
கடந்து விடுவான் ...
இனி ஷூட்டிங் கிளம் ப வேண் டிய வேலை
மட்டுமே மீதம் இருந்தது...
ஷூட்டிங் தொடங் கும் நாளும் வந்து
சேர்ந்தது...
படக் குழுவினர் தனி விமானத்தில்
புறப்பட்டு இருந்தார்கள் ...
விமானநிலையத்தில் வைத்து, ஒரு தடவை
அஞ்சனாவை பார்த்தான் ... அவ் வளவு தான் ...
அதன் பிறகு வேலை சம் பந்தமாக பட
குழுவினருடன் பேச ஆரம் பித்து விட்டான் ...
அஞ்சனாவுக்கு இது பற்றி எல் லாம்
யோசனையே இல் லை...
சின் ன வயதில் இருந்தே நடிப்பதால் ,
சொன் னதை கட்சிதமாக நடித்துக்
கொடுப்பாள் ...
பெரிய வசனங் களை கூட இலகுவாக பேசி
விடுவாள் ...
தேவையான உணர்வுகளை, தேவையான
அளவு முகத்தில் கொண் டு வருவாள் ...
அவள் வேலை இவ் வளவு தான் ...
ரேவதி தான் மீதி எல் லாமே அவளுக்காக
பார்த்துக் கொண் டார்...
அவரும் அவளுடன் ஷூட்டிங் குக்கு
புறப்பட்டு இருந்தார்...
அனைவரும் வந்து சேர்ந்ததும் , விமானமும்
புறப்பட்டது...
கொஞ்ச நேர பயணம் தான் ...
விமான நிலையத்தில் இருந்து
ஹோட்டலுக்கு அவர்களை அழைத்து
செல் ல, வாகனமும் வந்து இருக்க,
எல் லோரும் ஹொட்டலுக்கும் வந்து சேர்ந்து
விட்டார்கள் ...
ரேவதியும் அஞ்சனாவும் ஒரே அறையில்
தான் தங் கிக் கொண் டார்கள் ...
அறைக்கே அவர்களுக்கான உணவு வந்து
சேர, நன் றாக சாப்பிட ரேவதியோ,
அஞ்சனாவுக்கு, ஜூஸை மட்டும்
கொடுத்தார்...
"அம் மா பசிக்குதும் மா" என் றாள் அவள் ...
அவளை முறைத்தவரோ, "கடைசி நேரத்துல
சொதப்புறியே... கொஞ்சமாவது ஸ் டார்
என் கிற எண் ணம் உனக்கு இருக்கா? இப்படி
சாப்பிட்டா உடம் பு என் னத்துக்கு ஆகிறது...
செதுக்கி வச்ச போல இருக்கிற... அத
கெடுத்துக்காதே" என் று திட்ட, அவளோ,
ஜூஸை அருந்தி விட்டு, பசிக்க பசிக்க
கட்டிலில் படுத்து இருக்க, அவர்களின்
அறைக் கதவு தட்டப்பட்டது...
ரேவதி தான் திறந்தார்...
வாசலில் நின் று இருந்த தனாவோ,
"நாளைக்கு காலைல எட்டு மணிக்கு
ஷூட்டிங் மேடம் " என் று சொல் ல, "ரெடி
ஆயிடுறோம் சார்" என் றார் ரேவதி...
அதனை தொடர்ந்து இருவரும் தூங் கி
விட்டார்கள் ...
அத்தியாயம் 3
அடுத்த நாள் காலை, அழகாக விடிந்தது...
ஹொட்டலுடன் சேர்ந்த பூங் காவில் தான்
ஷூட்டிங் ஏற்பாடு செய் யப்பட்டு இருந்தது...
நேரத்துக்கே ராம் பிரபு ஸ் பாட்டுக்கு சென் று
விட்டான் ...
அஞ்சனாவும் கேரவேனில் இருந்து மேக்கப்
போட்டுக் கொண் டு இருந்தாள் ...
"மைல் ட் மேக்கப் போட சொன் னார் சார்"
என் று சொல் லிக் கொண் டே அம் பிகா
அவளுக்கு மேக்கப்பை போட்டு இருக்க,
அனைத்தும் ஏற்பாடாகி விட்டது...
ராம் பிரபு அருகே வந்த தனாவோ, "முதல்
சீனே லிப்லாக் ஆஹ் ?" என் று கேட்டான் ...
அவனோ, "ம் ம் மங் களகரமா
ஆரம் பிக்கலாமே" என் றான் ...
அவன் முத்த காட்சி வைக்க காரணம் ,
தன் னை பரிசோதிப்பதற்கு மட்டுமே...
அவள் விஷயத்தில் உறுதியாக விலகி நிற்க
நினைத்து இருந்தான் ...
இந்த உணர்வு இருவரின் எதிர்காலத்தையும்
பாதிக்கும் என் று அவனுக்கு தெரியும் ...
அதனாலேயே வேண் டும் என் று முத்த
காட்சியை வைத்து, தனது உணர்வுகளுக்கு
எப்படியாவது கடிவாளம் போட
நினைத்தான் ...
அவன் சொன் னதைக் கேட்ட தனாவோ,
சிரித்துக் கொண் டே, "லிப்லாக் பத்தி
இன் னும் சொல் லல் ல" என் றான் ...
"வந்ததும் சொல் லிடு" என் று ராம் பிரபு
சொல் லிக் கொண் டே இருக்கும் போது,
தனாவின் விழிகள் கேரேவனில் இருந்து
இறங் கி வந்த அஞ்சனாவில் படிந்தது...
"அமேஸிங் " என் றான் தனா...
இடுப்பில் கையை வைத்துக் கொண் டு
நின் று இருந்த ராம் பிரபுவோ தலையை
மட்டும் திருப்பி அவளைப் பார்த்தான் ...
வெண் ணிற இடை பளிச்சென் று தெரியும்
அளவுக்கு லேஹங் கே அணிந்து இருந்தாள் ...
அவளில் இருந்து விழிகளை அகற்ற முடியாத
அளவு, அழகாக தெரிந்தாள் ...
அவன் விழிகள் அவளில் மொத்தமாக
படிந்து அவள் இதழில் நிலைத்தது...
தன் னை அறியாமல் தனது கீழ்
அதரங் களை கடித்துக் கொண் டவனோ, "ம் ம்
ஷாட்டுக்கு போகலாம் " என் று சொல் லிக்
கொண் டே கேமெரா மேன் அருகே வந்து
நின் று இருக்க, தனாவோ அஞ்சனா அருகே
சென் றவன் , "லிப்லாக் கிஸ் மேடம் " என் று
சொல் ல, தூக்கி வாரிப் போட்டது
அவளுக்கு...
இதெல் லாம் அவளுக்கு புதிது ஆயிற்றே...
"அம் மா" என் று சொல் லிக் கொண் டே
விழிகளை சுற்றி தேடினாள் ...
உடனே அவ் விடம் ஓடி வந்தார் ரேவதி...
"லிப்லாக் அம் மா" என் றாள் தழுதழுத்த
குரலில் ...
"அது இப்போ சகஜம் ஆயிடுச்சு தானே"
என் றார் ரேவதி...
அவளுக்கு கொஞ்சமும் இஷ் டம் இல் லை...
அவளது முதல் முத்தம் யார் என் று தெரியாத
ஒருவனுடனா?
"நான் இன் னும் ப்ரிபெயார் பண் ணலம் மா"
என் றாள் ரேவதியை பார்த்து...
தனாவோ, "அதெல் லாம் பெரிய மேட்டர்
இல் ல மேடம் , அங் கே போனா தானே வரும் "
என் று சொல் ல, அவளோ, "இல் ல" என் று
ஆரம் பிக்க, "அவ வந்திடுவா சார்" என் று
அவளை முறைத்துக் கொண் டே, சொன் ன
ரேவதியோ அவள் கையை பற்றி தள்ளி
அழைத்து வந்தார்...
"அம் மா என் னால முடியாது" என் று அஞ்சனா
முடிக்க முதலே, "அறைஞ்சேன் னா" என் று
அவர் மிரட்ட, தாயை மிரட்சியாக
பார்த்தாள் ...
"இதெல் லாம் ஒரு விஷயம் இல் லடி...
எல் லாரும் கிஸ் கொடுத்து நடிக்கிறாங் க
தானே... உனக்கென் ன வந்திச்சு..." என் று
திட்ட, அவள் கடைசியாக வழக்கம் போல
தலையை அசைத்து விட்டு ஸ் பாட்டுக்கு
சென் றாள் ...
ராம் பிரபு அங் கிருந்த டெக்னீஷியன் களுடன்
பேசிக் கொண் டு இருந்தாலும் அவன்
விழிகள் அவளில் அடிக்கடி படிந்து
மீண் டன... அனைத்தையும் கவனித்துக்
கொண் டான் ...
அடுத்து அனைவரும் ஷாட்டுக்கு வந்து விட,
"ஆக்ஷன் " என் று கம் பீரமாக ஒலித்தது
ராம் பிரபுவின் குரல் ...
சுற்றி நான் கு புறமும் வெவ் வேறு
கோணங் களில் கேமராக்கள் வைக்கப்பட்டு
இருந்தன...
மீண் டும் மீண் டும் ஒரே சீனை நடிக்க
முடியாது என் பதால் , வெவ் வேறு
கோணங் களில் ஒரே நேரத்தில் பதிவு செய் து
விடுவார்கள் ...
ரிஷிகேஷோ, தனது ஒற்றைக் கையை
அஞ்சனாவின் வெற்றிடையில் வைத்துக்
கொண் டே, அவளை நெருங் கி நின் றான் ...
அவளுக்கோ இதயம் வேகமாக துடித்தது...
அவனை மிரட்சியாக பார்த்தாள் ...
"கட்" என் ற சத்தம் ...
சட்டென விலகி நின் றார்கள் ...
ராம் பிரபுவோ சலிப்பாக நெற்றியை நீ விக்
கொண் டே, "ரொமான் டிக் ஆஹ் பார்க்க
சொன் னா, பேயை பார்க்கிற போல
பார்க்கிற அஞ்சனா" என் றான் ...
"சாரி சார்... ஒரே ஒரு டேக் மட்டும் "
என் றாள் ...
"ம் ம் " என் றவனோ, "ரெடி, ஆக்ஷன் " என் று
சொல் லி மீண் டும் அவர்களை பார்க்க,
மீண் டும் அதே காட்சி...
இந்த முறை கஷ் டப்பட்டு உணர்வுகளை
முகத்தில் கொண் டு வந்து விட்டாள் ...
ரிஷிகேஷும் அவள் இதழ்களை நெருங் கி
இருக்க, சட்டென பதறி விலகிக் கொள்ள,
ரிஷிகேஷோ திரும் பி ராம் பிரபுவை
பார்த்தான் ...
அவனோ சலிப்பாக அருகே நின் று இருந்த
தனாவை பார்த்துக் கொண் டே, சிகரட்டை
எடுத்து வாயில் வைக்க, தனாவோ, அவன்
சிகரெட்டை லைட்டரினால் பற்ற
வைத்தான் ...
வாயில் இருந்து வட்டம் வட்டமாக புகை
விட்டபடி, தனாவைப் பார்த்தவன் , "அழகா
இருக்கா... நல் லா எக்ஸ் பிரஷன் வருதுன் னு
செலேக்ட் பண் ணுனா இப்படி கிஸ் சீன் ல
சொதப்புறாளே" என் று சலித்துக் கொண் டே,
" கட் " என் று சொன் னபடி தயங் கி நின் ற
அஞ்சனாவைப் பார்த்தான் .
அவள் முகமோ பயத்தில் வெளிறி இருக்க ,
அவளை கண் களால் அருகே அழைத்தான் .
அவள் அவ் விடம் வர முதலே அவன் அருகே
ஓடி வந்த அவள் ரேவதியோ, "சார் அவளுக்கு
இதெல் லாம் தெரியாது... சீக்கிரம்
பழகிடுவா" என் று சொல் ல, அவரை ஒரு
கணம் பார்த்த ராம் பிரபுவோ,
"பழக்கிடுறேன் " என் றான் .
அவனை நோக்கி நடந்த பெண் ணவளின்
பாத சுவடுகள் ஒரு கணம் நிற்க, அவன்
விழிகள் இப்போது அவளில் படியே மீண் டும்
அவனை நோக்கி நடக்க ஆரம் பித்தாள் .
அவள் முகத்தில் ஒரு வித பதட்டம் ...
ரேவதியோ, "சார் எல் லாமே சொல் லி
கொடுப்பார்... கூடவே போ" என் றார்...
சுருக்கென் று தைத்தது அவளுக்கு...
சினிமா உலகத்தை பற்றி அறிந்து தான்
காலடி எடுத்து வைத்து இருக்கின் றாள் ...
அதுவும் இரண் டாவது படத்திலேயே
ராம் பிரபு இயக்குவது என் றால் அது பெரிய
வரம் தான் அவளுக்கு...
எப்படியும் இந்த படத்தின் பின் னர் அவள்
புகழின் உச்சியில் இருப்பாள் என் று
தெரியும் ...
அதற்காக அவள் விலை கொடுப்பாளோ
இல் லையோ ரேவதி எந்த விலையும்
கொடுப்பார் என் று அவளுக்கு புரிந்தது...
அவளையே விலை கொடுக்க தயாராகி
விட்டாரே இப்போது...
தனக்கு முன் னே வந்து நின் றவளை
புகையை ஊதிக் கொண் டே மேலிருந்து கீழ்
பார்த்தான் .
விழிகளாலேயே அவள் அங் கங் களை
அளந்தவனோ, "மேஜர் ஆயிட்டே தானே"
என் றான் .
"ம் ம் " என் றாள் .
"கேரவேனுக்கு வா" என் று சொல் லிக்
கொண் டே சிகரெட்டை கீழே போட்டு
காலினால் மிதித்தவன் விறு விறுவென
செல் ல அவளோ ரேவதியை தவிப்பாக
பார்த்தாள் ...
"சீக்கிரம் போடி... அப்புறம் படத்துல இருந்து
தூக்கிட போறார்" என் றார்...
"அம் மா" என் றாள் ஆற்றாமையுடன் ...
"என் ன சொன் னாலும் இல் லன் னு சொல் லாம
பண் ணிடு... இவரை பிடிச்சா தான் நீ பெரிய
ஸ் டார் ஆக முடியும் " என் றார்.
"பொண் ணுங் க விஷயத்துல நல் லவர்னு
சொன் னாங் களே" என் றாள் ...
அவரோ, "எந்த பொண் ணையும்
கூப்பிடாதவர் உன் னை கூப்பிடுறாருன் னா,
நீ எவ் ளோ அழகுன் னு புரியுதா?" என் று
கேட்க, அவளுக்கு ச்சீ என் று ஆகி விட்டது...
"பயமா இருக்கும் மா" என் று சொன் னவளது
கண் கள் கலங் க, "அடிச்சேன் னா.. சீக்கிரம்
போடி" என் று அவர் அதட்ட, அவளோ
தயக்கத்துடன் கேரவேனை நோக்கி
சென் றாள் ...
அவர்கள் பேசுவதை தள்ளி நின் று கேட்ட
தனாவுக்கோ பேரதிர்ச்சி தான் ...
முதல் முறை ஒரு பெண் ணை இத்தனை பேர்
மத்தியில் கேரவனுக்கு அழைக்கின் றான்
ராம் பிரபு...
புதிதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது...
அங் கிருந்த எல் லாருக்குமே இது அதிர்ச்சி
தான் ...
தனா அருகே வந்த மதனோ, "இப்போ தான்
புரியுது, சார் ஏன் பொண் ணுங் க விஷயத்துல
ரொம் ப டீசென் ட்ன் னு" என் று சொல் ல,
தனாவோ, "என் னடா புரியுது?" என் று கேட்க,
"ஃப்ரெஷ் பீஸுக்கு வெய் ட் பண் ணிட்டு
இருந்து இருக்கார்... மீதி எல் லாம் யூஸ் ட்
பீஸெஸ் தானே" என் று சொல் ல, தனாவின்
இதழ்களோ, "இருக்குமோ?" என் று
சந்தேகமாக கேட்க, "அதே தான் டா" என் று
சொல் லிக் கொண் டான் மதன் ...
இதே சமயம் கேரவனின் கதவை திறந்து
கொண் டே உள் ளே நுழைந்தாள் அஞ்சனா...
அவள் வாசல் கதவை மூட முதலே வெளியே
இருந்த காவலாளி அதனை இழுத்து
அடைத்து இருக்க, அவளுக்கோ இதயம்
வேகமாக துடித்தது... அடைக்கப்பட்ட
கதவை பார்த்துக் கொண் டே அங் கே
இருக்கையில் அவளை மேலிருந்து கீழ்
பார்த்துக் கொண் டே இருந்த ராம் பிரபுவை
பார்த்தாள் ...
அவனோ, குரலை செருமிக் கொண் டே
எழுந்தவன் அவள் அருகே வர, "சார்"
என் றாள் தழுதழுத்த குரலில் ...
அவனோ, "என் ன?" என் றான் ஒற்றைப்
புருவன் உயர்த்தி...
"இதெல் லாம் எனக்கு பழக்கம் இல் ல சார்"
என் றாள் ...
"பழகிக்கோ" என் றான் ...
"நீ ங் க லேடீஸ் விஷயத்தில ரொம் ப
நல் லவர்ன் னு சொன் னாங் க" என் றாள் ...
அவன் இதழ்களுக்குள் மெல் லிய புன் னகை
தோன் ற, "ம் ம் , நீ மட்டும் விதி விலக்கு"
என் றான் ...
என் ன பதில் சொல் வது என் று
தெரியவில் லை...
கையை பிசைந்து கொண் டே அவள் நின் று
இருக்க, அவளை நெருங் கி நின் றான் ...
மூச்சு படும் தூரத்துக்கு வந்து விட்டான் ...
அவளோ அவனை ஏறிட்டுப் பார்க்க, அவன்
கரமோ, அவள் வெற்று இடையில் படிய,
தன் னை நோக்கி அவளை இழுத்துக்
கொண் டான் ...
மொத்தமாக அவன் மேனியில் பெண் ணவள்
சாய் ந்து கொள்ள, அவள் விழிகளில் மிரட்சி...
இதயம் பயத்தில் வேகமாக துடித்தது...
"செம் ம செக்சியா இருக்க" என் று
சொன் னவன் விழிகள் , அவள் விழிகளை
தாண் டி, கீழிறங் கி, அவள் கழுத்தில் படிந்து,
அதற்கும் கீழிறங் கியது...
அவளுக்கு புரிந்தும் விலக முடியாத நிலை...
"ஃபெர்ஸ் ட் கிஸ் ஆஹ் ?" என் று கேட்டான் ...
"ம் ம் " என் றாள் ...
"எனக்கும் " என் றான் ...
அவனை ஆச்சரியமாக பார்த்தாள் ...
சினிமா உலகில் , முத்தமிடாமல் இருப்பது
எல் லாம் சாத்தியமா என் ன?
அவன் விழிகளில் மோகம் , அவள் இடை
பற்றி இருந்த அவன் கையில் அழுத்தம் ...
ஒற்றைக் கை அவள் இடையை பற்றி
இருக்க, அடுத்த கையை, அவள் கழுத்தில்
வைத்து, அவள் முகத்தை தனக்கு வாகாக
நிமிர்த்திக் கொண் டவனோ, "இந்த படத்துல
நிறைய கிஸ் ஸீன் இருக்கு... ஆனா நீ ஒரே
கிஸ் ஸுக்கு இவ் ளோ சலிச்சுக்கிற"
என் றான் ...
"பழக்கம் இல் ல சார்" என் றாள் மிக மெல் லிய
குரலில் ...
"ஃபெர்ஸ் ட் கிஸ் என் கிறதால தான் இந்த
தவிப்பு... முதல் கிஸ் ஸை நானே
கொடுத்துடுறேன் ... அப்புறம் எல் லாம்
பழகிடும் " என் று சொல் லிக் கொண் டே,
அவள் இதழ்களை நெருங் க, அவளுக்கோ
பதட்டம் ...
சட்டென கண் களை மூடிக் கொண் டாள் ...
அவனோ, மூடிய அவள் விழிகளை
அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்துக்
கொண் டே, அவள் இதழில் அழுத்தமாக
இதழ் பதிக்க, அவளுக்கு ஆரம் பத்தில் ஒரு
வித அசௌகரிகம் ...
சட்டென அவள் இதழில் இருந்து இதழை
பிரித்து எடுத்தவன் , "அதான் ஃபெர்ஸ் ட் கிஸ்
பண் ணிட்டேன் ல... இனி கொஞ்சம்
கோப்பரேட் பண் ணு... இப்படி இறுக்கமா
இருக்காதே" என் று சொல் ல, மெதுவாக
கண் களை திறந்தாள் பெண் ணவள் ...
அவள் விழிகளுடன் விழிகளை கலக்க
விட்டவன் , "எனக்கு நீ கிஸ் பண் ணுறது
சட்டிஸ் ஃபை ஆகுற வரைக்கும் நான் கிஸ்
பண் ணிட்டே இருப்பேன் " என் றான் ...
அவளோ, "கோப்பரேட் பண் ணுறேன் சார்"
என் றாள் ...
மீண் டும் தொடர்ந்தவனோ, "இந்த லிப்ஸ்
வேற யாரையும் கிஸ் பண் ணுனது இல் லை...
உன் னை தான் ஃபெர்ஸ் ட் ஆஹ் பண் ணி
இருக்கு... சோ அருவருப்பு எல் லாம்
தேவையே இல் லாதது" என் றான் ...
அவள் எதுவும் சொல் லவில் லை...
அவனையே பார்த்து இருக்க, கண் களை
மூடிக் கொண் டே, அவள் இதழில் மீண் டும்
இதழ் பதித்து இருக்க, அவளோ மெதுவாக
கண் களை மூடிக் கொண் டாள் ...
இறுகிய அவள் இதழ்களை முத்தமிட்டே
நெகிழ வைத்து விட்டான் ...
அவன் சொன் ன வார்த்தைகளும் ,
பெண் களுக்கே உண் டான உணர்வுகளும்
ஒன் று சேர, இறுக்கம் தளர்ந்து அவளும்
நெகிழ்வாக முத்தமிட ஆரம் பித்து விட்டாள் ...
ஆழமான அழுத்தமான முத்தங் களின்
பரிமாற்றம் ... நீ ண் ட நேரம் தொடர்ந்தது...
அவன் உணர்வுகள் கட்டுக்கடங் காமல் ஓட
ஆரம் பித்து விட்டது...
அவன் கரமோ, அவள் இடையில் இருந்து
மேலெழுந்து, அவள் மேனியை அழுத்தமாக
வருட ஆரம் பித்து விட, முத்தமிட்டுக்
கொண் டு இருந்தவளுக்கோ தூக்கி வாரிப்
போட்டது...
அவன் இதழில் இருந்து இதழை பிரித்து
எடுத்தாள் ...
அவனோ, அவளை ஆழ்ந்து பார்த்துக்
கொண் டே, "என் னாச்சு?" என் று கேட்க,
அவளோ சற்று குனிந்து தனது மேனியில்
படிந்து இருந்த அவன் கரத்தைப் பார்க்க,
அவனும் அவள் விழிகளை தொடர்ந்து தனது
கரத்தை பார்த்தவன் , கரத்தை
எடுக்கவில் லை...
"சோ வாட்?" என் று கேட்டான் ...
என் ன சொல் வது என் று தெரியவில் லை
அவளுக்கு... அவனை தவிப்பாக பார்த்தாள் ...
அவனோ குனிந்து அவள் இதழில் அழுந்த
இதழ் பதித்து விலகியவன் , "இன் னைக்கு
நைட் பத்து மணிக்கு என் ரூமுக்கு வா"
என் றான் ...
அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன...
"எதுக்கு கண் ணை இப்படி விரிக்கிற?" என் று
கேட்டான் ...
"சினி ஃபீல் ட் ல கண் டிப்பா அட்ஜஸ் ட்மென் ட்
பண் ணனுமா சார்?" என் று கேட்டாள் .
"அடுத்தவங் க கிட்ட பண் ணனும் னு
இல் லை... ஆனா என் கிட்ட பண் ணனும் "
என் றான் ...
இல் லை என் று சொல் லி விட ஆசை தான் ...
தாயை நினைத்து பயமாக இருந்தது...
"ம் ம் " என் றாள் ...
"என் கிட்ட ஏதும் சொல் லணுமா?" என் று
கேட்டான் ...
அவள் பதில் சொல் ல முதலே,
"அட்ஜஸ் ட்மென் ட் வேணாம் னு மட்டும்
சொல் லாதே... அது அவசியம் " என் றான் ...
அவளோ பெருமூச்சுடன் , "படத்துல
லிப்லாக்ஸ் வேணாம் சார்" என் றாள் ...
அவனோ இதழ்களுக்குள் புன் னகைத்துக்
கொண் டே, "கதையவே மாத்த சொல் றியா?"
என் று கேட்டான் ...
தலையை குனிந்து கொண் டே, "லிப்லாக்
மட்டும் வேணாம் சார்... நீ ங் க யாரையும்
கிஸ் பண் ணல... ஆனா அந்த ஹீரோ அப்படி
இல் லையே" என் றாள் ...
சத்தமாக சிரித்துக் கொண் டே விலகி
நின் றவனோ, "ரேவதியோட பொண் ணு
இப்படி பேசுறது ஆச்சரியமா இருக்கு, உன்
அம் மா எல் லாத்துக்கும் சேர்த்து தானே
உன் னை ட்ரெயின் பண் ணி இருப்பாங் க"
என் றான் ...
அவளிடம் பதில் இல் லை... தலையை
குனிந்தபடி நின் று இருந்தாள் ...
"லெட்ஸ் சீ" என் றான் ...
"அப்போ நான் கிளம் பட்டுமா சார்?" என் று
கேட்டாள் ...
"ம் ம் , டச் அப் பண் ணிக்கோ" என் றான் ...
அவளும் , தலையை அசைத்துக் கொண் டே
கேரவனை திறந்து கொண் டே கீழிறங் க,
ராம் பிரபுவோ பெருமூச்சுடன் , இரு
கைகளையும் அங் கே இருந்த கண் ணாடி
முன் னே இருக்கும் மேசையில் வைத்துக்
கொண் டே தன் னை கண் ணாடியில்
பார்த்தான் ...
"அவ கேரியரை ஸ் பாயில் பண் ணுறதுன் னு
முடிவு பண் ணிட்டியா ராம் ?" என் று அவன்
மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்டது...
ஒற்றைக் கையால் கண் களை அழுந்த
தேய் த்துக் கொண் டவனோ, "ஷீ இஸ்
மேக்கிங் மீ மேட், ஐ டோன் ட் க்னோ வை"
என் று சொல் லிக் கொண் டே, அருகே இருந்த
நீ ரை அருந்தியபடி கேரவேனில் இருந்து
கீழிறங் கினான் ...
அங் கே இருந்தவர்களோ ஏற்கனவே
இறங் கிய அஞ்சனாவை ஒரு மார்க்கமாக
பார்த்துக் கொண் டே நின் று இருந்தார்கள் ...
ராம் பிரபுவின் கேரேவனில் பெண் ணா?
என் கின் ற அதிர்ச்சி தான் அனைவர்க்கும் ...
அவளை தொடர்ந்து இறங் கிய ராம் பிரபுவை
கண் டும் காணாமல் அங் கிருந்தவர்கள்
வேலையை பார்க்க தொடங் கி இருக்க,
"ஷாட் ரெடியா?" என் று கேட்டான் ராம் பிரபு...
"ரெடி ராம் " என் றான் தனா...
அவன் அருகே வந்து அங் கிருந்த
இருக்கையில் அமர்ந்து கொண் டே, "நோ
லிப்லாக், கேமெரா அங் கில் வச்சு ஷாட்ஸ்
எடுத்துடலாம் " என் றான் ...
தனா அவனை அதிர்ந்து பார்த்துக்
கொண் டே, "படம் முழுக்க நிறைய லிப்லாக்
இருக்கே" என் றான் ...
"எல் லாம் கேன் சல் பண் ணிடு" என் றான்
ராம் பிரபு...
"சரி தான் " என் று அவனை ஒரு மார்க்கமாக
பார்த்துக் கொண் டே சொன் ன தனாவோ,
அங் கு இருந்தவர்களிடம் ராம் பிரபு
சொன் னவற்றை சொல் லி இருக்க,
அஞ்சனாவுக்கு இப்போது தான் மூச்சே
வந்தது...
அப்படியே திரும் பி ராம் பிரபுவை
தேடினாள் ...
அவனோ அங் கிருந்த இருக்கையில் கால்
மேல் கால் போட்டுக் கொண் டே, அமர்ந்து
இருந்து அவளை தான் பார்த்து இருக்க,
அவள் இதழ்கள் இப்போது மெலிதாக
விரிந்தது...
குழந்தை தனமான அழகான புன் னகை...
அவன் நாடியை நீ விக் கொண் டே
அவளையே பார்த்து இருந்தான் ...
அவள் புன் னகை அவனுக்குள்ளும் ஒரு
மென் மையை தோற்றுவித்து இருக்க, அவன்
இதழ்களும் மெலிதாக விரிய, கண் களை
சிமிட்டிக் கொண் டான் ...
அவன் முத்தமிட்ட போது அவளிடம்
தோன் றாத உணர்வுகள் , அவன் கண்
சிமிட்டலில் தோன் றியது...
மேனியில் ஏதோ பாய் வது போன் ற
உணர்வு...
சட்டென விழிகளை தாழ்த்தி, பார்வையை
வேறு பக்கம் திருப்பிக் கொண் டாள் ...
அவளது தவிப்பு கூட அவனுக்கு பேரழகாக
தெரிந்தது...
என் ன தான் அவன் அக்கறையும் கண்
சிமிட்டலும் அவள் இதயத்தை அசைத்துப்
பார்த்தாலும் , அவனுடன் அன் று
படுக்கையை பகிர வேண் டும் என் கின் ற
எண் ணம் மனதில் உறுத்திக் கொண் டு தான்
இருந்தது...
அத்தியாயம் 4
அன் று ஷூட்டிங் மாலை ஐந்து மணி போல
நிறைவு பெற்று இருந்தது...
அனைவரும் தத்தமது அறைக்குள் புகுந்து
கொண் டார்கள் ...
அஞ்சனாவுக்கு இப்போது படபடப்பு
உருவானது... மனம் நிலைப்பட, சற்று நேரம்
தூங் கினாள் ...
தூங் கி எழுந்ததுமே நேரத்தைப் பார்த்தாள் ....
எட்டரையாகி இருந்தது...
ரேவதியும் தூங் கி அப்போது தான் எழுந்து
இருக்க, பெருமூச்சுடன் உடையை எடுத்துக்
கொண் டே குளியலறைக்குள் சென் றாள் ...
ரேவதியிடம் ராம் பிரபு பற்றி சொல் லி ஆக
வேண் டும் ...
குளிக்கும் போது கூட அதனை பற்றி தான்
யோசித்துக் கொண் டு இருந்தாள் ... இந்த
படத்தில் இருந்து விலகி விட்டால் என் ன
என் று தோன் றியது...
ஒரு வழியாக குளித்து முடித்து வந்து
விட்டாள் ...
ரேவதியோ இன் ஸ் டாகிராமில்
அஞ்சனாவிற்கு வந்த கமெண் ட்ஸை
பார்த்துக் கொண் டே, "எல் லோரும் உன் மேல
பைத்தியமா இருக்காங் க அஞ்சும் மா"
என் றார்...
அஞ்சனாவுக்கு இதனை எல் லாம் ரசிக்கும்
மனநிலை கொஞ்சமும் இல் லை...
அவள் முகம் சோர்வாக இருப்பதைப் பார்த்த
ரேவதியோ, "என் னம் மா இன் னைக்கு டல் லா
இருக்க?" என் று கேட்டார்...
அவளோ அவர் அருகே வந்து அமர்ந்து
கொண் டே, "அம் மா" என் றாள்
இழுவையாக...
"சொல் லும் மா" என் றார்...
"இந்த படம் வேணாம் மா" என் றாள் ...
"ஏன் ?" என் று பதறி விட்டார் ரேவதி...
"டைரெக்டர் என் கிட்ட தப்பா நடந்துகிற
போலவே தோணுது" என் று சொன் னவளுக்கு
கண் களும் கலங் கி விட்டன...
ரேவதியோ, "இதுக்கா மனச போட்டு
குழப்பிக்கிற?" என் று கேட்க, அவளுக்கோ
அதனை சாதாரணமாக எடுத்துக்
கொள்ளவே முடியவில் லை....
மௌனம் ...
"முதல் தடவை அப்படி தான் தோணும் ...
அப்புறம் பழகிடும் " என் றார்...
"இன் னைக்கு கேரவன் ல என் னாச்சு
தெரியுமா?" என் று கேட்டாள் ...
"என் னாச்சு?" என் று அவர் கேட்க, "எனக்கு
கிஸ் பண் ணி, அங் க இங் க தொட்டு" என் று
சொல் லும் போதே அவளுக்கு அது ஒரு
மாதிரியாகி விட, ரேவதியோ, "அவ் ளோ
தானா?" என் று கேட்டார்...
தாயை விசித்திரமாக பார்த்தாள் ...
"இங் க இதெல் லாம் சகஜம் அஞ்சும் மா,
இதெல் லாம் பண் ணுனா தான் நிலைச்சு
நிற்க முடியும் ... ஒரு ஸ் டேஜ் வர்ற வரைக்கும்
தான் இப்படி இருக்கணும் ... அப்புறம்
எவனும் கை வைக்க மாட்டான் ... உன் கால்
ஷீட்டுக்காக வாசல் ல காத்துகிட்டு
நிற்பானுங் க" என் றார்...
"போன பட டைரக்டர் இப்படி
இல் லையேம் மா" என் றாள் அவள் ...
ரேவதியோ, "க்கும் , நீ மைனர்... அதனால
தப்பிட்டே... அவனும் பொறுக்கி தான் ... அந்த
சான் ஸ் எப்படி கிடைச்சுது தெரியுமா?
உனக்கு பதிலா நான் போனேன் " என் று
சொல் ல, அவள் விழிகள் அதிர்ந்து
விரிந்தது...
"அம் மா" என் றாள் தவிப்பாக...
அவரோ, கண் களை மூடி திறந்து கொண் டே,
"சரி தப்பு பார்த்தா ஸ் டார் ஆக முடியாது"
என் றார்...
"இன் னைக்கு நைட் பத்து மணிக்கு ரூமுக்கு
கூப்பிட்டு இருக்கார்மா... எனக்கு பயமா
இருக்கு" என் று சொல் லும் போதே, கண் ணில்
இருந்து நீ ர் வழிய, கண் ணீரை துடைத்துக்
கொண் டாள் ...
ரேவதிக்கு எரிச்சலாகி விட்டது...
"இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்க?" என் று
கேட்டு விட்டு நேரத்தைப் பார்த்தவர்,
"இன் னும் ஒரு மணி நேரம் இருக்கு...
கண் டிப்பா நீ போகணும் ... இதெல் லாம் ஒரு
விஷயமே இல் லை... புரிஞ்சுக்கோ...
டைரக்டரை நீ அட்ஜஸ் ட் பண் ணுனா தான்
ஸ் டார் ஆக முடியும் ... அதுவும் ராம் பிரபு சார்
எல் லாம் பீக் ல இருக்கிறவர்..." என் று
சொன் னார்...
அஞ்சனாவோ அவரையே பார்த்து
இருந்தாள் ...
"என் னையே பார்த்து இருந்தா என் ன
அர்த்தம் ... கொஞ்சம் செக்சியா ட்ரெஸ்
பண் ணிட்டு போ... புரியுதா?" என் று கேட்க,
அவளுக்கு தான் தாய் சொன் னதை மறுத்து
பழக்கமே இல் லையே...
ரேவதி பேசி பேசியே அவளை கரைத்து
விட்டார்...
இறுதியாக சம் மதித்து விட்டாள் ... அவனுக்கு
தன் னையே கொடுக்க முன் வந்தும்
விட்டாள் ...
அதனை தொடர்ந்து அவர்கள் ஆர்டர் செய் த
உணவு அவர்கள் அறைக்குள் வந்து
இருந்தது...
வழக்கம் போல, ரேவதிக்கு சுவையான
உணவு என் றால் , அஞ்சனாவுக்கு ஜூஸ்
மட்டுமே... பெருமூச்சுடன் அதனை அருந்திக்
கொண் டாள் ...
இதே சமயம் , அதே ஹோட்டலில் இருக்கும்
பாரில் அமர்ந்து தனாவும் ராம் பிரபுவும்
பேசிக் கொண் டு இருந்தார்கள் ...
"இது முழுக்க ரொமான் டிக் படம் ஆயிற்றே...
எதுக்கு கிஸ் ஸீன் எல் லாம் கட் பண் ணுன?"
என் று கேட்டான் தனா...
"தோணிச்சு" என் றான் ...
"அஞ்சனா பேட் கிஸ் ஸர் ஆஹ் ?" என் று
கேட்டான் ...
இதழ்களை பிதுக்கிக் கொண் டே இல் லை
என் று தலையாட்டியவன் , "கிஸ் பண் ண
தெரியாம ஆரம் பத்துல கஷ் டப்பட்டா...
அப்புறம் சட்டுன் னு பிக்கப் பண் ணிட்டா"
என் றான் ...
"அப்புறம் என் ன?" என் று கேட்டான் தனா...
"லிப்லாக் சீன் ல நடிக்க முடியாதுன் னு
சொன் னா, சரின் னு சீனை தூக்கிடலாம் னு
நினச்சேன் " என் றான் ...
தனாவோ அதிர்ந்து வாயில் கையை
வைத்துக் கொண் டே, "ஃபேமஸ் ஆக்டர்ஸ்
கேட்டா கூட சீனை சேன் ஜ் பண் ண
மாட்டியே ராம் ... இட்ஸ் எ மிராக்கில் "
என் றான் ...
ராம் பிரபுவோ இதழ் பிரித்து சிரித்துக்
கொண் டே, கையில் இருந்த வைனை
அருந்தினான் .
"இந்த சிரிப்புக்கு அர்த்தம் என் னவோ?"
என் று கேட்க, "நீ யே கண் டு பிடி" என் றான்
தோள்களை உலுக்கி...
"இன் னைக்கு லிக்கர் எடுக்கலையா? வைன்
மட்டுமா?" என் று கேட்க, அவனோ
நேரத்தைப் பார்த்துக் கொண் டே, "பத்து
மணிக்கு அஞ்சனா கூட ஸ் டோரி டிஸ் கஷன்
இருக்கு... ஸ் டெடியா இருக்கணும் ல"
என் றான் ...
"வாட்? ஸ் டோரி டிஸ் கஷனா? அதுவும்
அஞ்சனா கூட... இதெல் லாம் நம் புற
போலவா இருக்கு?" என் று கேட்க,
ராம் பிரபுவோ சிரித்துக் கொண் டே
எழுந்தவன் , "சாப்பிட வர்றியா?" என் று
கேட்க, "ம் ம் வரேன் " என் று சொல் லிக்
கொண் டே, அங் கிருந்த உணவு மேசையை
நோக்கி இருவரும் நகர்ந்தார்கள் ...
தனாவோ, "ரொம் ப வித்தியாசமா இருக்க
ராம் ... எல் லாத்துக்கும் சிரிச்சிட்டே இருக்க...
நீ இப்படி இல் லையே" என் றான் ...
"உன் லவ் வர் போல எதுக்கு என் னையே
பார்த்துட்டு இருக்க" என் று கேட்டுக்
கொண் டே அமர, தனாவோ, "வித்தியாசமா
தோணிச்சுல் ல" என் றான் ...
இருவரும் மேசையில் இருந்த உணவை
சாப்பிட ஆரம் பிக்க, "ஆஹ் ஒன் னு சொல் ல
மறந்துட்டேன் ... அஞ்சனாவை அவங் க
அம் மா ரொம் ப படுத்துறாங் க டா... அந்த
பொண் ணுக்கு சாப்பிட ரொம் ப பிடிக்கும்
போல... ஜூஸ் மட்டும் தான் குடிக்கிறா"
என் றான் ...
சட்டென ராம் பிரபுவின் முகம் இறுக,
"புல் ஷீட்... ஆசைக்கு ஒரு நாள் சாப்பிட்டா
என் னவாம் ?" என் று கேட்டான் ...
"என் கிட்ட கேட்டா? அவ அம் மா கிட்ட தான்
கேட்கணும் " என் று சொன் னதுமே, சாப்பிட்ட
முள்ளு கரண் டியை மேசையில் வைத்தவன் ,
அங் கு வேலை செய் யும் ஊழியரை பார்த்து
சொடக்கிட, அவனும் அவ் விடம் வந்து, "சார்"
என் றான் ...
"ரெண் டு ப்லேட் ரூமுக்கு கொண் டு வந்திடு"
என் று சொல் லிக் கொண் டே எழ, "ராம் "
என் று தனா அழைக்க, "ஆசைக்கு
இன் னைக்கு சாப்பிடட்டும் " என் று சொல் லிக்
கொண் டே, அவன் அங் கிருந்து செல் ல,
தனாவோ, "டேய் என் னடா இப்படி மாறிட்ட?"
என் று கேட்டான் ...
ராம் பிரபுவோ, "ஹா ஹா" என் று சிரித்துக்
கொண் டே அறைக்குள் சென் றவன் , குளிக்க
சென் றான் ...
குளித்து முடித்து வந்து விட்டான் ...
நேரத்தைப் பார்த்தான் ... பத்து மணியை
நெருங் கி இருந்தது...
இதே சமயம் அஞ்சனாவோ அறைக்குள்
இருந்து உடைகளை அணிந்து கொண் டு
இருக்க, ரேவதியோ, "எதுக்கு இப்படி இழுத்து
போர்த்திட்டு போற?" என் று கேட்டார்...
"எங் கம் மா இழுத்து போர்த்துறேன் ?" என் று
கேட்டாள் ...
"சாரி உடுடி.. அது தான் செக்சியா இருக்கும் "
என் று சொல் லிக் கொண் டே புடவையை
எடுத்து நீ ட்ட, "நைட்ல ஏன் மா சாரி?" என் று
கேட்டாள் அவள் ...
"சொன் னா கேளு" என் று அதட்டல் ...
வேறு வழி இல் லாமல் அணிந்து
கொண் டாள் ...
"சேஃப்டி பின் எதுவும் குத்ததே... இழுத்ததும்
கைல வந்துடணும் " என் றார்...
தாய் இப்படி பேசுகின் றாரே என் று
அவளுக்கு எரிச்சல் தான் ...
ஆனால் மீறி பேசி பழக்கம் இல் லையே...
மௌனமாக இருந்தாள் ...
அவரே அவளுக்கு மேக்கப் போட்டு
விட்டார்...
பேரழகியாக இருந்தாள் ...
"ஆஹ் முக்கியமா காண் டம் யூஸ் பண் ண
சொல் லு... அப்புறம் ப்ரெக்னன் ட் அது
இதுன் னு பிரச்சனை ஆயிடும் " என் றார்...
அவர் இதனை சொன் னதும் அவள் முகம்
சுளித்தாள் ...
"நான் பார்த்துகிறேன் ... இதெல் லாம் என்
கிட்ட பேசாதீங் க" என் றாள் ...
"நீ சின் ன பொண் ணுடி" என் றார் அவர்...
"அப்புறம் ஏன் மா இப்படி?" என் று கேட்டவள்
குரல் தழுதழுத்தது...
ரேவதியோ, "உருவத்துல பெரிய பொண் ணா
இருக்கியே" என் று சொல் லிக் கொண் டே
அவளை ஆயத்தம் செய் து முடித்தவர்,
"ராம் பிரபு சாரை கைக்குள்ள
போட்டுக்கோ... என் ன சொன் னாலும்
பண் ணிடு... அப்போ தான் தொடர்ந்து
சான் ஸ் கிடைக்கும் ... பெரிய ஸ் டார் ஆக
முடியும் ... புரியுதா?" என் று கேட்க, "ம் ம் "
என் று சொல் லிக் கொண் டே, அங் கிருந்து
வெளியேறி ராம் பிரபுவின் அறையை
நோக்கி நடந்தவளுக்கு மனதில் ஒரு வலி...
தனது கற்பை இழக்க போகின் றாள் ...
அதுவும் யார் என் று தெரியாத ஒருவனிடம் ...
அவன் அறைக் கதவை மெதுவாக
தட்டினாள் ...
சட்டென் று திறந்தான் ...
ராம் பிரபுவின் விழிகள் ஆச்சரியத்தில்
விரிந்தன...
"மை காட்... யூ ஆர் ஸ் டன் னிங் " என் றான்
அவளை ரசனையாக பார்த்துக் கொண் டே...
அவளோ வலுக்கட்டாயமாக புன் னகைக்க,
மெதுவாக அறைக்குள் நுழைந்தாள் ...
அவன் ஷார்ட்ஸ் மட்டும் தான் அணிந்து
இருந்தான் ...
சங் கடமாக இருந்தது அவளுக்கு... எச்சிலை
கூட்டி விழுங் கிக் கொண் டாள் ...
வாசல் கதவை தாழிட்டு விட்டு,
"சாப்பிட்டியா?" என் று கேட்டான் ...
"ம் ம் " என் றாள் ...
"உட்காரு" என் றான் ...
அவளும் சங் கடமாக அமர்ந்தாள் ...
அவள் அருகே உரிமையாக அமர்ந்தான் ...
தோள்கள் உரசின... அவனை பக்கவாட்டாக
அவள் திரும் பிப் பார்க்க, "என் ன சாப்பிட்ட?"
என் று கேட்டான் ...
"ஜூஸ் " என் றாள் ...
அவன் எதிர்பார்த்த பதில் தான் ...
"சாப்பாடு ஆடர் பண் ணி இருக்கேன் ... அது
வந்ததும் சாப்பிடலாம் ... அது வரைக்கும்
பேசலாம் " என் றான் ...
"சாப்பிடவா கூப்பிட்டிங் க?" என் று
கேட்டாள் ...
அவனோ சத்தமாக சிரித்துக் கொண் டே,
"சத்தியமா அதுக்கு மட்டும் இல் லை"
என் றான் ...
அவளிடம் பெருமூச்சு...
அவள் கையை பற்றி வருடிக் கொண் டே,
"சினிமாவுல ஸ் டார் ஆக உனக்கு
பிடிக்குமா?" என் று கேட்டான் ...
அவள் விழிகள் கலங் க, "அம் மாவுக்கு
பிடிக்கும் " என் றாள் ...
"உனக்கு" என் றான் அழுத்தமாக...
"அம் மாவுக்கு பிடிச்சதால எனக்கு பிடிக்கும் "
என் றாள் ...
அவள் பதிலில் இருந்தே அவன் புரிந்து
கொண் டான் ...
"அப்பா என் ன பண் ணுறார்?" என் று
கேட்டான் ...
"பிரிஞ்சு போய் ட்டாங் க..." என் றாள் ...
"ஏன் ?" என் றான் ...
"நான் சினிமாவுல நடிக்கிறது பிடிக்கல"
என் றாள் ...
"கூட யார் இருக்காங் க?" என் ற அவன்
அடுத்த கேள்விக்கு, "அத்தை, மாமா,
மச்சான் ... எங் க கூடவே இருக்காங் க...
அப்புறம் அம் மாவோட சொந்தக்காரங் க
பக்கத்துல இருக்காங் க" என் றாள் ...
"சோ பெரிய குடும் பம் " என் றான் ...
"ம் ம் " என் றாள் ...
"என் ன படிச்சு இருக்க?" என் று கேட்டான் ...
"ப்ளஸ் வன் வரைக்கும் படிச்சேன் ... அப்புறம்
வேர்க் வந்திடுச்சு" என் றாள் ...
"ஒழுங் கா படிக்க முடியல ரைட்?" என் று
கேட்டான் ...
"ம் ம் , ஆனா படிக்க பிடிக்கும் ... ஸ் கூலுக்கு
போகாமலே நிறைய மார்க்ஸ் எடுப்பேன் "
என் றாள் ...
"வியர்ட்... எனக்கெல் லாம் படிக்கவே
பிடிக்காது... சினிமா தான் " என் றான் ...
அவள் வலுக்கட்டயமாக சிரித்துக்
கொண் டாள் ...
"என் கிட்ட ஏதும் சொல் லனுமா?" என் று
கேட்டான் ...
"அம் மா உங் கள காண் டம் யூஸ் பண் ண
சொன் னாங் க" என் றாள் ...
சத்தமாக சிரித்துக் கொண் டே, "என் கிட்ட
இல் லையே" என் றான் ...
அவளிடம் அதிர்ச்சி...
"ஹேய் , நான் எந்த பொண் ணு கூடவும்
ரிலேஷன் ஷிப் வச்சுக்கிட்டது இல் லை... சோ
கைவசம் இல் லை" என் றான் ...
"இப்போ என் ன பண் ணுறது?" என் று கேட்க,
"ஹோட்டல் ல கேட்டா கொடுப்பாங் க... பட்
எனக்கு யூஸ் பண் ண தோணல" என் றான் ...
"ஐயோ" என் றாள் ...
"ப்ரெக்னன் ட் ஆக வாய் ப்பிருக்கா?" என் று
கேட்டான் ...
மனதுக்குள் கணக்கு பார்த்தவளோ,
"வாய் ப்பு ரொம் ப குறைவு தான் " என் றாள் ...
"வாய் ப்பு இருந்தாலும் ஐ டோன் ட் கெயார்"
என் றான் ...
"என் னது?" என் றாள் அதிர்ச்சியாக...
அவனோ அவளையே பார்த்து இருக்க,
"ப்ரெக்னன் ட் ஆனா என் ன பண் ணுறது?"
என் று கேட்டாள் ...
"கல் யாணம் பண் ணிக்கலாம் " என் றான் ...
"கல் யாணமா?" என் று அவள் வாயில்
கையை வைக்க, "ம் ம் " என் றான் அவளை
இமைக்காமல் பார்த்துக் கொண் டே...
"அம் மாவுக்கு பிடிக்காதே" என் றாள் ...
"நான் உன் னை தான் கல் யாணம்
பண் ணிக்க கேட்டேன் ... உன் அம் மாவை
இல் லையே" என் றாள் ...
"கல் யாணம் பண் ணிக்கிட்டா மார்க்கெட்
போயிடும் " என் றாள் ...
"ஓபன் ஆஹ் ஒரு கேள்வி கேட்கட்டுமா?"
என் று கேட்டான் ...
"ம் ம் " என் றாள் ...
"உனக்கு பெரிய ஸ் டார் ஆகி லைம் லைட் ல
இருக்க பிடிக்குமா? இல் லை கல் யாணம்
பண் ணி, குழந்தை பெத்து, ஏதாவது பிசினஸ்
பண் ணி பீஸ் ஃபுல் ஆஹ் வாழ பிடிக்குமா?"
என் று கேட்டான் ...
"அம் மாவுக்கு" என் று அவள் ஆரம் பிக்க,
"உனக்கு" என் றான் அழுத்தமாக...
"எனக்கு ரெண் டாவது சொன் னது தான் ...
சின் ன வயசில இருந்து நடிச்சிட்டு
இருக்கேன் ... எதையோ மிஸ் பண் ணுன ஃபீல்
இப்போ வரைக்கும் இருக்கு... எனக்கு
அப்பாவை ரொம் பவே பிடிக்கும் ... அவர்
இல் லாம இருக்கிறது கஷ் டமா இருக்கு...
எல் லாத்துக்கும் இந்த சினிமா தான்
காரணம் னு நினைக்கும் போது ஒரு வித
அழுத்தமா இருக்கு... சினிமா பிடிக்காம
போகுது" என் றாள் ...
தந்தையை பற்றி பேசும் போது கண் கள்
கலங் கின... கண் ணீர் வழிந்தது... துடைத்துக்
கொண் டாள் ...
"இத உன் அம் மா கிட்ட சொல் லட்டுமா?"
என் று கேட்டான் ...
"ஐயோ வேணாம் ... என் னை கண் டம்
துண் டமா வெட்டுவாங் க" என் றாள் ...
சிரித்துக் கொண் டே, "பயப்படாதே...
சொல் ல மாட்டேன் " என் றான் ...
அவளோ சட்டென் று, "ஐயோ எல் லாம்
உளறிட்டேனே" என் றாள் ...
"என் னாச்சு?" என் று அவன் கேட்க,
"இதெல் லாம் கேட்டு என் னை படத்துல
இருந்து தூக்கிட மாட்டிங் களே" என் றாள் ...
அவனோ சத்தமாக சிரித்துக் கொண் டே,
"நோ" என் று சொல் ல, "அப்பாடா" என் று
நெஞ்சில் கையை வைத்துக் கொண் டாள் ...
குழந்தை தனமாகவே இருந்தாள் ...
அவனும் அதனை ரசனையாக பார்த்தான் ...
அவர்கள் அறைக் கதவு தட்டப்பட்டது...
எழுந்து வந்து கதவை திறக்க,
அவர்களுக்கான உணவு வந்து இருந்தது...
அதனை மேசையில் வைத்து விட்டு சென் று
இருந்தார்கள் ...
இப்போது அறையை தாழிட்ட ராம் பிரபுவோ,
"சாப்பிடலாமா?" என் று கேட்டான் ...
அவளோ சாப்பாட்டை பார்த்துக் கொண் டே,
"அம் மாக்கு தெரிஞ்சா" என் று ஆரம் பிக்க,
"சொல் ல மாட்டேன் டி, வா சாப்பிடலாம் "
என் று கையை நீ ட்ட, அவளோ அவன்
கையை பற்றிக் கொண் டே எழுந்தாள் ...
அப்படியே நடந்து வந்து, நாற்காலியில்
அமர, அவளுக்கு முன் னே அவனும் அமர்ந்து
கொள்ள, சாப்பாட்டை பிரித்தான் ...
சுவையான ஹோட்டல் உணவு... எச்சில்
ஊறியது அவளுக்கு... அவள் முகத்தையே
பார்த்துக் கொண் டு இருந்தவன் , "சாப்பிட
பிடிக்குமா?" என் று கேட்க, "ரொம் ப"
என் றாள் ...
"சாப்பிட்டு வேர்க் அவுட் பண் ணுனா
மெயின் டெய் ன் பண் ணலாமே" என் றான் ...
"அம் மாவுக்கு வெய் ட் போட்ருவேன் னு பயம் "
என் றாள் ...
"ஒரு நாள் சாப்பிட்டா ஒன் னும் வெய் ட் போட
மாட்டே... சாப்பிடு" என் றான் ...
அவளும் புன் னகையுடன் சாப்பாட்டை
எடுத்து வாய் க்குள் வைத்தாள் ...
அப்படியே கண் களை மூடி அதனை
சுவைத்தாள் .
இப்படி அவள் சாப்பிட்டு எத்தனை நாட்கள்
ஆகி விட்டது...
மெதுவாக கண் களை திறந்து தன் னையே
பார்த்துக் கொண் டு இருந்த ராம் பிரபுவை
பார்த்தவள் , "ரொம் ப நல் லா இருக்கு"
என் றாள் ...
அவனோ மென் மையாக சிரித்துக்
கொண் டே சாப்பிட்டான் ...
சாப்பிட்டு முடிந்து கையை கழுவியவளோ,
"தேங் க்ஸ் " என் றாள் ...
அவனோ, "கொஞ்ச நேரம் பேசிட்டு
இருக்கலாம் " என் று சொல் லிக் கொண் டே
சோஃபாவில் அமர்ந்தவனோ, அவளை
மடியில் இழுத்து அமர வைக்க, அவளுக்கு
இப்போது சங் கடமாக இருக்கவில் லை...
அழகாக பேசி அவள் மனதை நெருங் கி
விட்டானே...
அவளும் அமர்ந்து கொண் டாள் ...
அத்தியாயம் 5
அவன் கரமோ, புடவையூடு தெரிந்த அவள்
வெற்றிடையில் பதிந்து இருக்க, அதனை
வருடிக் கொடுத்தான் ...
அவளுக்கு சற்று கூச்சம் ...
மெதுவாக நெளிந்தாள் ...
"இந்த சாரி ரொம் ப டிஸ் டெர்ப்ட் ஆஹ்
இருக்கு... ரிமூவ் பண் ணிடலாம் " என் றான் ...
சற்று நெருடலாக இருந்தாலும் மறுக்க
முடியாத நிலை...
"ம் ம் " என் று சொல் லிக் கொண் டே அவள்
எழுந்து நிற்க, புடவையை மொத்தமாக
அகற்றியவன் , அவளை மடியில் அமர
வைத்தான் ...
அவளோ பெருமூச்சு ஒன் றை விட்டுக்
கொண் டே, தலையை திருப்பி அவனைப்
பார்க்க, அவனோ, "என் ன பத்தி என் ன
நினைக்கிற?" என் று கேட்டான் ...
"ஒன் னு சொல் ல மட்டும் தோணுது"
என் றாள் ...
"ம் ம் " என் றான் ...
"சொன் னா தப்பா நினைப்பீங் களா?" என் று
கேட்டாள் ...
"இல் ல சொல் லு" என் றான் ...
அங் கே இருந்த ஆஷ் ட்ரேயை பார்த்து விட்டு
அவனைப் பார்த்தவள் , "சிகரெட்
பிடிக்காதீங் க..." என் றாள் ...
அவன் இதழ்கள் விரிய, "எனக்காக
சொல் றியா? இல் ல உனக்காக சொல் றியா?"
என் று கேட்டான் ...
"ரெண் டு பேருக்காகவும் தான் ... பக்கத்துல
இருக்கும் போது எனக்கும் அன் ஈஸியா
இருக்கு... உங் களுக்கும் ஹெல் த்துக்கு
நல் லது இல் ல" என் றாள் ...
அவனோ சிரித்துக் கொண் டே, "ம் ம் ,
இதுவரைக்கும் நான் யார் சொல் லியும்
எதையும் கேட்டது இல் லை... உனக்காக இத
கேக்கிறேன் " என் றான் ...
அவள் மெதுவாக புன் னகைத்துக் கொள்ள,
"உன் னை இன் னும் இன் னும் பிடிக்குதே"
என் றான் ...
அவளிடம் பதில் இல் லை...
மென் புன் னகை மட்டுமே...
அப்படியே கையை நீ ட்டி, அவளது
ஜாக்கெட்டில் கையை வைக்க, அவளுக்கோ
மூச்சடைத்தது...
என் ன செய் ய போகின் றான் என் றும்
அவளுக்கு தெரியும் ...
முதல் முறை ஒருவன் முன் னே வஸ் திரங் கள்
இன் றி இருக்க போகின் றாள் ...
என் னவோ போல இருந்தது...
கணவனும் அல் ல, காதலனும் அல் ல...
தடுமாறினாள் ...
அதனை எல் லாம் ராம் பிரபு சட்டை
செய் யவே இல் லை...
மேலாடை தோலாடையாக, தன் கரத்தையே
ஆடையாக்க முயன் றாள் ...
அவனை பார்க்க முடியவில் லை... தலையை
குனிந்து கொண் டாள் ...
அவன் கரமோ, அவள் கரத்தை அகற்றியது...
கண் களை இறுக மூடிக் கொண் டாள் ...
அவன் கரமே ஆடையாக, துவண் டு
விட்டாள் ...
அப்படியே, அவளை இழுத்து அணைத்து,
இதழுடன் இதழ் பொருத்தினான் ...
ஒன் றவும் முடியவில் லை, விலகவும்
முடியவில் லை... சட்டென அவள் இதழில்
இருந்து இதழை பிரித்து எடுத்தவன் ,
"புருஷனா நினைச்சுக்கோ" என் றான் ...
அவள் விழிகள் சட்டென விரிய, மீண் டும்
அவள் இதழ் அவன் வசமானது...
இப்போது மெதுவாக கண் களை மூடிக்
கொண் டாள் ...
முத்தமிட்டுக் கொண் டே, அவளை தூக்கிக்
கொண் டே மஞ்சத்தில் தஞ்சம் அடைந்தான் ...
பெண் ணவளை மஞ்சம் தாங் க,
காளையவனை பெண் ணவள் தாங் கினாள் ...
அவள் இதழில் இருந்து இதழை பிரித்து
எடுத்துக் கொண் டே, அவள் முகத்தைப்
பார்த்தவன் , "ரொம் ப அழகா இருக்க"
என் றான் ...
அவளுக்கு கூச்சம் ...
முகத்தை பக்கவாட்டாக திருப்பிக்
கொண் டாள் ...
அவள் கழுத்தில் , அவன் பற்தடங் கள் பதிய,
அவள் கைகள் தாமாக அவனை
அணைத்துக் கொண் டன...
அவன் சொன் ன போல அவனை கணவனாக
நினைத்துக் கொண் டாள் ...
அருவருக்கவில் லை... நெகிழ்ந்து போனாள் ...
அவள் நெகிழ்வை அவனும் உணர, அவன்
இதழ்களுக்குள் வெற்றிப் புன் னகை...
முதல் முறை என் பதால் , அவளுக்குள் பயம் ...
அவள் பயந்த போலவே, சுரென் று ஒரு வலி
மேனி முழுவதும் , தாங் க முடியாமல் , அலறி
விட்டாள் ...
சட்டென அவள் இதழில் முத்தமிட்டு, "ஆர் யூ
ஓகே?" என் று கேட்டான் ...
அவன் முகத்தைப் பார்த்தவளது கண் ணில்
இருந்து கண் ணீர் வழிய, "வலிக்குது"
என் றாள் ...
"ஃபெர்ஸ் ட் டைம் அப்படி தான் இருக்கும் "
என் றான் ...
பெண் கள் மீது படைத்தவனுக்கு என் ன
கோபமோ?
இன் பத்தில் கூட, வலியை தாண் டி தான் வர
வேண் டிய நிலையை கொடுத்து விட்டாரே...
அவள் வலியை புரிந்து கொண் டவனோ,
அவளை கண் ணாடி பாத்திரம் போல தான்
கையாண் டான் ...
கட்டுக்கடங் காத மோகம் அவனுக்கு...
அவளை ஆட்கொள்ள வேண் டும் என் கின் ற
வேகம் அவனுக்கு...
எல் லாவற்றுக்கும் அவனே ஒரு
கட்டுப்பாட்டை தனக்குள் விதித்தான் ...
அவளுக்காக...
அவளுக்காக மட்டும் ...
ஆட்கொண் டான் ... மெல் லிய தென் றல்
போல ஒரு கூடல் ...
அவள் நெற்றியில் முத்தம் பதித்து விலகிக்
கொண் டே, அவளைப் பார்த்தான் ...
கண் ணில் இருந்து கண் ணீர் வழிந்து
கொண் டு இருந்தது...
பெருவிரல் களால் துடைத்து விட்டான் ...
மெதுவாக கண் களை திறந்து அவன்
விழிகளைப் பார்த்தவளோ, "இவ் ளோ
பெயினா இருக்கு... ஏன் எல் லோரும்
இதுக்காக அலையுறாங் க" என் று கேட்டாள் ...
குழந்தை போலவே பேசுகின் றாள் ...
அவனோ சிரித்துக் கொண் டே விலகி
படுத்தவன் , அவளை இழுத்து அணைக்க,
அவள் தலை, அவன் மார்பில் பதிந்து
இருக்க, "முதல் தடவை இப்படி தான்
இருக்கு... போக போக சரி ஆகிடும் "
என் றான் ...
"அப்போ இன் னும் என் னை
கூப்பிடுவீங் களா?" என் று கேட்டாள் ...
"கூப்பிட்டா வர மாட்டியா?" என் று
கேட்டான் ...
"வரலைன் னா படத்துல இருந்து
தூக்கிடுவீங் களே" என் றாள் ...
அவளை பார்க்க அவனுக்கு பாவமாகவும்
இருந்தது...
அதற்காக விட்டுக் கொடுக்கும் அளவுக்கு
அவன் இல் லை...
அவள் வேண் டும் ...
வாழ்க்கை முழுக்க வேண் டும் ...
துணையாக வேண் டும் ...
மனைவியாக வேண் டும் ...
கட்டிலில் காதலியாக வேண் டும் ...
தனது குழந்தைக்கு தாயாக வேண் டும் ...
அவனுக்கு இவ் வளவும் இக்கணம்
தோன் றியது...
ஒரு பெண் மீது இப்படி ஒரு பித்து
உண் டாகும் என் று கனவில் கூட நினைத்தது
இல் லை...
அவனை முதல் முதலில் கவர்ந்தது அவள்
அழகு தான் ...
இப்போது மொத்தமாக பிடித்து விட்டது...
அவள் புறத்தை மட்டும் அல் ல, அகத்தையும்
ரசிக்க ஆரம் பித்து விட்டான் ...
அவனோ அவள் உச்சந்தலையில்
முத்தமிட்டு, "படத்துல இருந்து எல் லாம்
தூக்க மாட்டேன் ... ஆனா டெய் லி நீ வேணும் "
என் றான் ...
"டெய் லி வலிக்குமா?" என் று கேட்டாள் ...
"இல் லடி" என் றான் ...
ஏறிட்டு அவனைப் பார்த்தவளோ, "நீ ங் க
நல் லவரா? கெட்டவரா?" என் று கேட்டாள் ...
"ஏன் இந்த சந்தேகம் ?" என் றான் ...
"நல் லா பேசுறீங் க... ஆனா என் னை இப்படி
பண் ணி இருக்கீங் க" என் றாள் ...
சத்தமாக சிரித்தவனோ, "உன் விஷயத்துல
மட்டும் லைட்டா கெட்டவன் " என் றான் ...
"அப்போ நான் கிளம் பவா?" என் று
கேட்டாள் ...
"இல் ல, இங் கேயே படு" என் றான் ...
"அம் மா தேடுவாங் க" என் றாள் ...
"தேட மாட்டாங் க, இங் கயே படு" என் றான் ...
மறுக்க முடியவில் லை...
அவன் வெற்று மார்பில் படுத்து
இருந்தவளுக்கு சிறிது நேரத்தில் தூக்கமும்
வந்து விட்டது...
காலையில் அவள் கண் விழித்த கணம் ,
அவன் சோஃபாவில் அமர்ந்து காஃபி
அருந்திக் கொண் டே, அவளைப் பார்த்து
இருந்தான் ...
அவள் மார்பு வரை போர்வை மூடி
இருந்தது...
"குட் மார்னிங் " என் றான் ...
அவளும் , "குட் மார்னிங் " என் று சொல் லிக்
கொண் டே, எழுந்து அமர்ந்தபடி, நேரத்தைப்
பார்த்தாள் ...
மணி எட்டு...
"ஐயோ எட்டு மணியா? ஷூட்டிங் இருக்கே"
என் றாள் ...
"நானே இங் க இருக்கேன் ... யாரு உனக்கு
ஷூட்டிங் வைக்க போறாங் க?" என் று
கேட்டான் ...
"ஆஹ் அதுவும் சரி தான் " என் றாள் ...
கண் களால் அருகே அழைத்தான் ...
அவளோ தன் னை குனிந்து பார்த்தாள் ...
கனமான போர்வை மட்டுமே...
அதனை தூக்கிக் கொண் டே நடக்கவும்
முடியாது...
தனது புடவை தொடக்கம் எல் லாமே,
அவனுக்கு அருகே இருந்த சோபாவில்
கிடந்தது...
அவனை தவிப்பாக பார்த்தவள் , "எப்படி
வர்றது?" என் று கேட்க, அவனோ, "நடந்து
தான் " என் றாள் ...
அவள் இல் லை என் று தலையாட்ட, "சரி
நானே வர்றேன் " என் று சொல் லிக்
கொண் டே, அவள் அருகே வந்து அமர்ந்தவன்
கட்டிலில் சாய் ந்து கொண் டே, அவளை
இழுத்து கை வளைவுக்குள் வைத்துக்
கொண் டான் ...
"ஷூட்டிங் என் னாச்சு?" என் று கேட்டாள் ...
"அசிட்டேன் ட் டைரெக்டர்ஸ் வேற சீன் ஸ்
எடுக்கிறாங் க... உன் னோட ஸீன் ஈவினிங்
மூணு மணிக்கு அப்புறம் தான் ... ரெஸ் ட்
எடுத்துட்டு வா" என் றான் ...
"ம் ம் " என் றாள் ...
"காஃபி வேணுமா?" என் று கையில் இருந்த
காஃபி கப்பை காட்டி கேட்க, அவளோ,
"இல் லை கிறீன் டீ தான் குடிப்பேன் "
என் றாள் ...
"ம் ம் " என் று சொல் லிக் கொண் டே
எழுந்தவன் , அங் கே இருந்த கிறீன் டீ
பேக்கேட்டை எடுத்து, கப்பில் வைத்து, சுடு
நீ ரை ஊற்றியவன் , அவள் அருகே வந்து
அமர்ந்து கொண் டே, அவளிடம் நீ ட்டினான் ...
அதனை வாங் கிக் கொண் டவளோ,
"எல் லாமே நீ ங் களே பண் ணுறீங் க" என் றாள்
ஆச்சரியமாக...
"நம் ம இருக்கிற நிலைக்கு... ஆளை
கூப்பிட்டா பண் ண முடியும் ?" என் று கேட்க,
அவளுக்கு இப்போது கூச்சம் ...
சட்டென தலையை குனிந்து கையில் இருந்த
கிறீன் டீயை அருந்திக் கொண் டவளோ,
"உங் க ஃபேமிலி" என் றாள் ...
"இப்போவாவது கேட்க தோணிச்சே"
என் றான் ...
அவளோ அவனை புரியாமல் பார்த்துக்
கொண் டே, "கேட்டா சொல் லுவீங் களான் னு
தெரியாதே" என் றாள் ...
"உன் கிட்ட நான் ஏன் சொல் லாம இருக்க
போறேன் ?" என் று கேட்டவனோ, மேலும் ,
"அப்பா, அம் மா, அப்புறம் ஒரு தம் பி...
தம் பிக்கு கல் யாணம் ஆயிடுச்சு...
அப்பாவுக்கு சினிமாவில இருக்கிறது
பிடிக்கல... சோ என் கூட பேசல, அதனால
என் கூட யாரும் இல் லை... தனியா தான்
இருக்கேன் " என் றான் ...
"என் அப்பா போல" என் றாள் அவள் ...
"ம் ம் , அப்படியும் சொல் லலாம் " என் றான் ...
"தம் பிக்கு கல் யாணம் ஆயிடுச்சுன் னு
சொல் றீங் களே, நீ ங் க இன் னும்
பண் ணிக்கலயா?" என் று கேட்டாள் ...
"நீ மட்டும் ஓகே சொல் லு, இப்போவோ
பண் ணிக்கலாம் " என் றான் ...
"ஐயோ" என் றாள் வாயில் கையை வைத்து...
"என் னடி? கல் யாணம் னா ஷாக் ஆகுற?"
என் று கேட்க, "அம் மாவுக்கு தெரிஞ்சா
கொன் னுடுவாங் க" என் றாள் ...
"அப்போ எத்தனை வயசுல கல் யாணம் ?"
என் று அவன் கேட்க, "நான் பெரிய ஸ் டார்
ஆகணும் ... ஒரு முப்பத்தைஞ்சு வயசுல தான்
கல் யாணம் னு அம் மா சொல் லி இருக்காங் க"
என் றாள் ...
"அதுக்கப்புறம் நீ வயசுக்கு வந்தா என் ன?
வரலைன் னா என் ன?" என் று அவன் கேட்க,
அவளோ சத்தமாக சிரித்துக் கொண் டாள் ...
அவள் புன் னகையை ரசனையாக
பார்த்தான் ... இப்படி வாய் திறந்து அழகாக
புன் னகைப்பது அவனுக்கு பிடித்து
இருந்தது...
அவளோ சட்டென நிதானத்துக்கு வந்தவள் ,
"சாரி" என் றாள் வாயை மூடிக் கொண் டே...
"எதுக்கு சாரி?" என் று அவன் கேட்க, "இப்படி
சத்தமா சிரிக்க கூடாதுன் னு அம் மா சொல் லி
இருக்காங் க..." என் றாள் ...
"சிரிக்கிறதுக்கும் தடையா..." என் று
சலிப்பாக அவன் கேட்க, "ம் ம் " என் றாள் ...
"வேற என் ன எல் லாம் உன் அம் மா சொல் லி
இருக்காங் க?" என் று கேட்டான் ...
"எப்போவும் மேக்கப் போட்டு தான் வெளிய
போகணும் ... அழகா ட்ரெஸ் பண் ணனும் ...
ஸ் மார்ட் ஆஹ் நடக்கணும் ... லூசு போல பேச
கூடாது" என் று சொல் ல, "நீ நல் லா தானே
பேசுற" என் றான் அவன் ...
"இல் ல, நான் இப்படி பேசுறது லூசு போல
இருக்குன் னு அம் மா சொல் வாங் க...
அதனாலேயே என் னை யார் கூடவும் பேச
விட மாட்டாங் க... நானும் சிரிக்கிறதோட
நிறுத்திக் கொள் வேன் " என் றாள் ...
ரேவதி மேல் அவனுக்கு எரிச்சலாக வந்தது...
"சோ நீ நீ யா இல் லை" என் றான் ...
அவளோ, "அப்படி இல் லை... சந்தோஷமா
தான் இருக்கேன் " என் றாள் பதட்டமாக...
"எதுக்கு பயப்படுற? நான் யார் கிட்டயும்
சொல் ல மாட்டேன் ..." என் றான் ...
"அம் மாவுக்கு தெரிஞ்சா ரொம் ப பெரிய
பிரச்சனை ஆயிடும் " என் றாள் ...
"சொல் ல மாட்டேன் டி" என் றான் ...
இப்போது அவன் விழிகளை பார்த்தவளோ,
"சத்தியமா?" என் று கேட்டாள் ...
அவனும் , "சத்தியமா" என் று அவள் கையில்
கையை வைக்க, பெருமூச்சுடன் , "நிஜமா
சந்தோஷமா இல் லை... நினைச்சதை
சாப்பிட முடியல... விரும் புன போல பேச
முடியல, சிரிக்க முடியல... எப்போவும் நடிப்பு
நடிப்புன் னு ஓடிட்டே இருக்கேன் ... எனக்கான
நேரமே எனக்கு இல் லை... நிம் மதியா
வெளிய கூட போக முடியல...
எல் லாத்துக்கும் மேல இந்த மேக்கப் எனக்கு
போடவே பிடிக்கல... ஆனா போடாம போக
முடியாது... நான் நானா இல் லை" என் று
சொன் னவளுக்கு கண் ணீர் வழிய,
கண் களை துடைத்துக் கொண் டாள் ...
அவனோ பெருமூச்சுடன் , தனது கையில்
இருந்த கப்பையும் அவள் கையில் இருந்த
கப்பையும் மேசையில் வைத்து விட்டு,
அவளை இறுக அணைத்தவன் , "என் கூட
இருக்கும் போது, நீ நீ யா இருக்கலாம் "
என் றான் ...
அவளோ அவனை ஏறிட்டுப் பார்க்க, "இந்த
மேக்கப் தேவல... இஷ் டமானதை பேசு...
சத்தமா சிரி... இஷ் டமானதை சாப்பிடு...
என் ன பிடிக்கும் னு சொல் லு, நான் எல் லாமே
பண் ணி கொடுக்கிறேன் ... வெளிய மட்டும்
அழைச்சுட்டு போறது கஷ் டம் ... உன்
ஃபேன் ஸ் உன் னை விட மாட்டாங் க"
என் றான் ...
அவளோ, "அம் மாவுக்கு இதெல் லாம்
தெரிஞ்சா?" என் று கேட்டாள் ...
"நான் சொல் ல மாட்டேன் ... நீ யும்
சொல் லாதே" என் றான் ...
"ம் ம் " என் று சொன் னவளிடம் , "காண் டம்
யூஸ் பண் ணுனேனான் னு கேட்டா, ஆமான் னு
சொல் லு" என் றான் ...
"பொய் சொல் லணுமா?" என் று கேட்டாள் ...
"சொல் லுடி, தப்பில் லை" என் றான்
கண் களை சிமிட்டி...
அவன் கண் சிமிட்டினாலே அவளுக்கு
என் னவோ ஆகி விடுகின் றது... இதழ்களில்
மெல் லிய புன் னகை தோன் ற, "ம் ம் " என் று
சொன் னாள் ...
தொடரும் …
உருகுதே மறுகுதே
பாகம் 2
ஆத்விகா பொம் மு
Part 1 link
.in link
https://www.amazon.in/dp/B0CHQ9R2HN
.com link
https://www.amazon.com/dp/B0CHQ9R2HN
Contents
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 6
சிறிது நேரம் இருவரிடமும் மௌனம் ...
அவன் கையணைப்பில் இருந்தவளோ
அவன் மீதே சரிந்து கொண் டாள் ...
அப்போது தான் அவள் கழுத்தில் இருந்த
தனது பற்தடத்தைப் பார்த்தவன் , சட்டென
அவளை நிமிர்த்தி, அதனை ஆராய, "என் ன
சார்?" என் று அவள் கேட்டாள் ...
"பல் லு பதிஞ்சு இருக்கு... இப்போ தான்
பார்க்கிறேன் ... ஆனா ரொம் ப கவனமா
தானே ஹாண் டில் பண் ணுனேன் ...
என் னையும் மீறி" என் று சொல் லிக்
கொண் டே, விரல் களால் அதனை
வருடியவன் , "வலிக்குதா?" என் று கேட்டான் ...
அவன் விழிகள் அவள் முகத்தை ஆராய,
அவன் கொடுத்த அழுத்தத்தில் அவள் முகம்
மெலிதாக சுருங் க, "லைட்டா" என் றாள் ...
"ஓகே ஆயிடும் ... ஆயில் மெண் ட்
கொடுக்கிறேன் " என் றான் ...
"ம் ம் " என் றாள் ...
"குளிக்கலாமா?" என் று அவன் கேட்க,
"சேர்ந்தா?" என் று அவள் கேட்டாள் ...
"அதுல என் ன தப்பு?" என் று கேட்டவன்
விழிகள் அவள் மேனியில் படிய, நெகிழ்ந்து
இருந்த போர்வையை தன் னுடன் இறுக
அணைத்துக் கொண் டே, அவனை ஏறிட்டுப்
பார்த்தாள் பெண் ணவள் ...
அவனோ இதழ் பிரித்து சிரித்துக் கொண் டே,
"பயப்படாதே... ஒன் னும் பண் ண மாட்டேன் ...
குளிக்கலாம் " என் றான் ...
அவளும் இப்போது சம் மதமாக தலையாட்ட,
"ஆர் யூ ஓகே?" என் று மீண் டும் கேட்டான் ...
"ஓகேன் னு தான் நினைக்கிறேன் " என் றாள் ...
"ஏதும் பெயின் , டயர்ட் இருந்தா சொல் லு...
டாக்டர வர சொல் றேன் " என் றான் ...
"இல் ல சார் ஓகே தான் ... கொஞ்சம் டயர்ட்
ஆஹ் இருக்கு... உங் க வெயிட்டை
தாங் கினேன் ல" என் று மெதுவாக சொல் லிக்
கொண் டே தலையை குனிய, அவனோ
சத்தமாக சிரித்துக் கொண் டே, "ஹேய் நான்
என் ன அவ் ளோ வெய் ட்டா?" என் று
கேட்டான் ...
"என் ன விட வெய் ட் தானே" என் றாள் ...
"அப்போ, அடுத்த முறை உன் வெயிட்டை
நான் தாங் குறேன் " என் றான் ...
அவளோ, "அதெப்படி?" என் று ஆரம் பிக்க,
அவன் விழிகளோ அவளை குறும் பாக தழுவ,
வாயில் கையை வைத்தவளோ, "இல் லை
முடியாது" என் றாள் ...
"யாராவது ஒருத்தங் க தாங் கி தானே
ஆகணும் " என் றான் ...
"நானே தாங் கிக்கிறேன் " என் றாள்
சிணுங் களாக...
"சோம் பேறி" என் றான் ...
"நான் ஒன் னும் சோம் பேறி இல் ல" என் று
சண் டைக்கு வந்தாள் ...
"இல் ல நீ சோம் பேறி தான் " என் றான் ...
"இவ் ளோ ஆக்டிவ் ஆஹ் நடிக்கிறேன் ...
இன் னைக்கு மட்டும் தான் லேட்டா
எந்திரிச்சு இருக்கேன் " என் றாள் ...
"நான் நடிக்கிறத பத்தி பேசவே இல் லையே"
என் றான் ...
புரிந்து விட்டது அவளுக்கு...
தன் னை அறியாமல் , ஒரு வித வெட்கம் ...
அவள் அறைக்குள் நுழைந்த மனநிலை
வேறு...
இன் று அவனுடன் கட்டிலில் அமர்ந்து பேசிக்
கொண் டு இருக்கும் மனநிலை மொத்தமாக
வேறு...
ஒரே நாளில் அவளை மயக்கி விட்டானே
இந்த மாயக் கண் ணன் ...
அவளையே ரசனையாக பார்த்தவன் ,
"குளிக்கலாமா?" என் று மீண் டும் கேட்டான் ...
"ம் ம் " என் றாள் ...
எழுந்து கையை நீ ட்டினான் ...
"எப்படி வர்றது?" என் றாள் ...
சட்டென குனிந்து தூக்கிக் கொண் டான் ...
"ஐயோ" என் று சொல் லிக் கொண் டே,
வெட்கத்துடன் அவன் கழுத்தில்
புதைந்தாள் ...
அவனோ, அவளை தூக்கிக் கொண் டே
குளியலறைக்குள் நுழைந்து விட்டான் ...
சிறிது நேரத்தில் உள் ளே இருந்து முத்த
சத்தம் ...
"ஒன் னும் பண் ண மாட்டேன் னு
சொன் னீங் களே" என் று அவள்
சிணுங் கினாள் ...
"கிஸ் பண் ணலாம் ல" என் றான் அவன் ...
ஒரு வழியாக அவன் வெளியே வர, அவனை
தொடர்ந்து அவள் மார்பில்
பூந்தூவாலையுடன் வந்தாள் ...
மீண் டும் புடவை அணிய வேண் டும் என் று
நினைக்கவே சலிப்பாக இருந்தது...
அவள் முகத்தை பார்த்துக் கொண் டே,
"அலுமாரிக்குள்ள உனக்கு ட்ரெஸ் இருக்கு...
அத போட்டுக்கோ" என் றான் ...
அவள் இதழ்கள் மெலிதாக விரிந்தது...
அவள் எதிர்பார்ப்பை கேட்காமலே புரிந்து
கொள் கின் றானே...
அலுமாரியை திறந்து அவளது உடையை
எடுத்தவள் , "எப்போ வாங் கி வச்சீங் க?"
என் று கேட்டாள் ...
"மார்னிங் அம் பிகா கிட்ட சொல் லி வாங் கி
எடுத்தேன் " என் றான் ...
"அழகா இருக்கு" என் றாள் ...
சாதாரண பருத்தி கவுன் தான் ...
அதனை அணிந்து கொண் டவளுக்கு
மேனியும் இதமாக இருந்தது...
அதனை அணிந்து கொண் டே கண் ணாடி
முன் னே நின் று தன் னை பார்த்தாள் .
அவள் பின் னே வந்து நின் றான் ராம் பிரபு...
"எந்த ட்ரெஸ் போட்டாலும் அழகா இருக்க"
என் றான் ...
அவள் இதழ்கள் மெலிதாக விரிந்தன...
"அழகாக இருக்கின் றாய் " என் பது அவளுக்கு
புதிது அல் ல...
பார்ப்பவர்கள் எல் லோருமே சொல் வது
தான் ...
அவன் சொல் வது புதிதாக இருந்தது...
அவளுக்கு பிடித்தும் இருந்தது...
ஒரு நாள் தான் பேசி இருக்கின் றாள் ...
இத்தனை நாட்கள் இழந்த எதனையோ
பெற்ற உணர்வு அவன் அருகாமையில்
கிடைக்கின் றது...
அப்படியே தனது கை விரலை எடுத்து,
கழுத்தில் வைத்து அவன் பற்தடம் இருந்த
இடத்தை வருடியவள் , "இங் க எக்ஸ் ட்ரா
மேக்கப் போட்டுக்கணும் " என் றாள் ...
அவள் இதழ்களுக்குள் குறும் பு சிரிப்பு...
அப்படியே அவள் இடை அணைத்து
கழுத்தில் முகம் புதைத்து முத்தமிட்டவன் ,
அப்படியே அவள் கன் னத்துடன் கன் னம்
உரசிக் கொள்ள, அவள் விழிகள் தாமாக
மூடிக் கொண் டன...
சட்டென அவள் மேனி அதிர்ந்தது...
அவளும் அவன் முத்தத்தை, அணைப்பை
ரசிக்கின் றாளா? அதிர்ந்து போய் விழிகளை
திறந்தாள் ...
"ஃபீல் பண் ணு... தப்பில் ல" என் றான் ...
அவளுக்கோ அது இன் னும் அதிர்ச்சி...
அவள் நினைப்பதை எல் லாமே சொல் லி
விடுகின் றானே... அவனையே அவள்
கண் ணாடியில் பார்த்து இருக்க, அவனோ,
"எந்த ட்ரெஸ் போட்டாலும் அழகா
இருக்கேன் னு சொன் னேன் ல... இன் னும்
ஒன் னு சொல் லட்டுமா?" என் று கேட்டான் ...
"ம் ம் " என் றாள் ...
"ட்ரெஸ் போடலன் னா, இன் னும் ரொம் ப
அழகா இருக்க" என் றான் ...
அவளோ சட்டென தலையை மட்டும் திருப்பி
அவனைப் பார்க்க, "நிஜமா தான் டி
சொல் றேன் " என் று சொன் னவன் விழிகள்
அவள் இதழில் படிய, மெதுவாக குனிந்து,
அவள் இதழில் இதழ் பதித்தான் ...
மென் மையான முத்தம் வன் மையாக மாற,
அவன் கைகள் , அவள் மேனியை வருட,
சட்டென கண் களை விரித்துக் கொண் டே,
அவன் இதழில் இருந்து இதழ்களை பிரித்து
எடுத்தவளோ, "மறுபடியுமா?" என் றாள் சற்று
நலிந்த குரலில் ...
"கிஸ் மட்டும் தான் டி எதுவும் பண் ண
மாட்டேன் ..." என் றவனோ குரலை செருமிக்
கொண் டே, "வலிக்கும் னு பயமா?" என் று
கேட்டான் ...
"ம் ம் " என் றாள் ...
"ஓகே ஆயிடும் னு சொல் றேன் ல" என் று
சொல் லிக் கொண் டே, அவள் கன் னத்தில்
முத்தம் பதித்தவன் , "என் ன சாப்பிடுற?"
என் று கேட்டான் ...
"அம் மா தேடுவாங் க" என் றாள் ...
அவனோ மென் புன் னகையுடன் விலகி
நின் றவன் , "சரி போ, நைட்டுக்கு
பார்க்கலாம் " என் றான் ...
"இன் னைக்கும் மா?" என் றாள் ...
"ம் ம் டெய் லி" என் றான் ...
"இன் னைக்காச்சும் " என் று அவள்
இழுவையாக கூற, "இன் னைக்காச்சும் ?"
என் றான் அவன் கேள்வியாக...
"காண் டம் யூஸ் பண் ணுவீங் களா?" என் று
கேட்டுக் கொண் டே தலையை குனிந்தாள் .
அவளை அழுத்தமாக பார்த்தவனோ,
"இல் ல... மாட்டேன் " என் றான் ...
விலுக்கென நிமிர்ந்தவள் , "இன் னைக்கு
ப்ரெக்னன் ட் ஆக சான் ஸ் இல் ல தான் ...
ஆனா இதுவே தொடர்ந்தா கண் டிப்பா
ஆயிடுவேன் " என் றாள் ...
"ஆனா என் ன?" என் றான் ஒற்றைப் புருவம்
உயர்த்தி...
"ஐயோ" என் றாள் வாயில் கையை வைத்துக்
கொண் டே...
"ஏன் டி என் குழந்தையை சுமக்க மாட்டியா?"
என் று கேட்டான் ...
"என் ன இப்படி எல் லாம் பேசுறீங் க?" என் று
அவள் கேட்க, "விளையாட்டுக்கு கேட்கல,
நிஜமா தான் கேக்கிறேன் ... என் னை போல
ஒரு குழந்தை உனக்கு வேணாமா? நான்
அழகா இல் லையா? உனக்கு பிடிச்ச போல
தான் இல் லையா?" என் று கேட்டான் ...
இத்தனை கேள்விகள் கேட்கின் றானே...
என் ன பதில் சொல் வது என் று தடுமாற்றம் ...
"அழகா தான் இருக்கீங் க... ஆனா" என் றாள் ...
"என் ன ஆனா?" என் று கேட்டான் ...
"கல் யாணம் ஆகாம குழந்தை...." என் றாள்
இழுவையாக...
"கல் யாணம் பண் ணிக்கலாம் " என் றான் ...
"என் னோட கேரியர்" என் றாள் ...
"நான் டைரக்டர்டி... உன் னை ஸ் டார்
ஆக்குறது எனக்கு ஒன் னும் பெரிய விஷயம்
இல் ல... உனக்கு ஸ் டார் ஆகணும் னா
சொல் லு... பண் ணிடுறேன் ... உன்
அம் மாவுக்காக எல் லாம் பண் ண முடியாது"
என் றான் ...
அவளுக்கு புதிதாக இருந்தது...
"நிஜமாவே என் னை கல் யாணம் பண் ணிக்க
ஆசை படுறீங் களா?" என் று நேரடியாகவே
கேட்டு விட்டாள் ...
அவளை நெருங் கி, அவள் முகத்தை இரு
கைகளாலும் தாங் கிக் கொண் டவனோ, "நீ
வேணும் னு தோணுது... வாழ்க்கை முழுக்க
வேணும் னு தோணுது... என் பொண் டாட்டியா
வேணும் ... என் குழந்தைக்கு அம் மாவா
வேணும் ... என் பக்கத்துலயே வேணும் ..."
என் று அவள் விழிகளுடன் விழிகளை கலக்க
விட்டபடி சொன் னான் ...
அவளோ அவனை இமைக்காமல் பார்த்து
இருக்க, "உன் மனசுல என் ன ஓடுது?" என் று
கேட்டான் ...
"என் மனசை பேசி பேசியே
கலைக்கிறீங் கன் னு தோணுது" என் றாள் ...
சத்தமாக சிரித்துக் கொண் டே விலகி
நின் றவனோ, "சரி, கிளம் பு, ஈவினிங்
பார்க்கலாம் ... அப்புறம் நைட் லவ் மேக்
பண் ணலாம் " என் றான் ...
வெளிப்படையாகவே பேசுகின் றான் ...
என் னவோ போல ஆகி விட்டது...
"இச்சைக்கு மட்டும் நீ வேண் டும் " என் று
அவன் சொல் லி இருந்தால் வெறுத்து
இருப்பாளோ என் னவோ...
இப்போது மொத்தமாக வாழ்க்கை
முழுவதும் அல் லவா அவளை
கேட்கின் றான் ...
பிடித்தது... அவளையே அறியாமல்
பிடித்தது...
ஒரே நாளில் அவளுக்குள் இத்தனை
மாற்றமா?
எந்த பெண் ணையும் முத்தம் கூட இடாத
அவன் , அவளை முதன் முறை முத்தமிட்டு
ஆட்கொண் டு இருக்கின் றான் ...
அவளுக்கு பிடித்த உணவை வாங் கி
கொடுக்கின் றான் ...
அவள் கேட்க முதல் எல் லாமே
செய் கின் றான் ...
உருகி உருகி பேசுகின் றான் ... அவள்
அழுதால் அணைத்துக் கொள் கின் றான் ...
சாய தோள் கொடுக்கின் றான் ...
வாழ்க்கை முழுவதும் கூட இருக்க வேண் டும்
என் கின் றான் ...
அவள் சொன் னதற்காக முத்த காட்சிகளை
நீ க்குகின் றான் ...
சிகரெட் பிடிக்க மாட்டேன் என் கின் றான் ...
அவனுடன் இருக்கும் போது சந்தோஷமாக
இருக்கின் றாள் ...
சத்தமாக சிரிக்கின் றாள் ...
இஷ் டமானதை பேசுகின் றாள் ...
அவன் உடலை மட்டும் அல் ல, அவள்
மனதையும் ஒரே நாளில் ஆட்கொண் டு விட்ட
மாயமென் ன... மயக்கும் மாயவன் தானோ
அவன் ...
அவனிடம் கற்பை இழந்த பதினெட்டு வயது,
முதிர்ச்சியற்ற பருவ மங் கைக்கு இதற்கு
மேல் அவனிடம் ஈர்ப்பு வரவில் லை என் றால்
தான் அதிசயம் ... தடுமாறும் வயசும்
தானே... அவனிடம் தடுமாறி தான் போனாள்
பெண் ணவள் ...
அவளும் , "ம் ம் " என் று சொல் லிக் கொண் டே,
வெளியேற போனவளோ, அங் கே இருந்த
தனது புடவையை திரும் பிப் பார்த்தபடி,
அதனை எடுக்க வர, அவள் பார்வையை
அவதானித்த ராம் பிரபுவோ, "என் கிட்டயே
இருக்கட்டும் " என் றான் ...
அவளும் , "ம் ம் " என் று சொல் லிக் கொண் டே
வாசலை நோக்கி செல் ல, "அஞ்சனா" என் று
அழைத்தான் ...
திரும் பிப் பார்த்தாள் ...
"ரொம் ப பெயினா ஃபீல் பண் ணுறியா?"
என் று கேட்டான் ...
அவளோ, அவன் விழிகளை பார்த்துக்
கொண் டே, "கொஞ்சமா" என் றாள் ...
"டாக்டரை கூப்பிடட்டுமா?" என் று
கேட்டான் ...
"ஐயோ வேணாம் ... அப்புறம் வெளிய
தெரிஞ்சிடும் " என் றாள் ...
அவனோ சத்தமாக சிரித்துக் கொண் டே,
"இப்போ மட்டும் தெரியாதுன் னு
நினைக்கிறியா?" என் று கேட்க, அவள்
விழிகள் விரிய, "நேத்து நீ என் கேரேவனுக்கு
வந்ததே இன் னைக்கு கிசு கிசு ல வந்திடுச்சு"
என் றான் ...
அவள் அதிர்ந்து வாயில் கையை வைக்க,
"காண் ட் ஹெல் ப்... எனக்கு வழக்கமா
காஸிப்னா கோபம் வரும் ... ஆனா இந்த
காசிப் ரொம் பவே பிடிச்சு இருக்கு" என் றான்
அவளை இமைக்காமல் பார்த்துக்
கொண் டே...
என் ன சொல் வது என் று தெரியவில் லை...
தடுமாற்றம் அவளுக்கு...
முகத்தில் ஒரு கலவரம் ...
"எதுக்கு பயப்படுற?" என் று கேட்டான் ...
"அம் மாவுக்கு தெரிஞ்சா" என் றாள் அவள் ...
"காசிப் பத்தி உன் அம் மாவுக்கு நல் லாவே
தெரியும் ... எதுவும் சொல் ல மாட்டாங் க"
என் றான் ...
"என் பேர் கெட்டிடுமே" என் றாள் அவள்
மீண் டும் தவிப்பாக...
"கல் யாணம் பண் ணிக்க போறவன் கூட
தானே வந்திருக்கு... தப்பில் லையே"
என் றான் ...
கல் யாணத்தில் உறுதியாக இருக்கின் றான்
என் று புரிந்தது...
"கொஞ்சம் சிரி" என் றான் ...
மெதுவாக அவளும் புன் னகைக்க, "சரி
கிளம் பு" என் றான் ...
அவளும் மென் சிரிப்புடன் வெளியேறி நேரே
ரேவதியை தேடி சென் றாள் ...
அவள் உள் ளே வந்ததுமே, அவள் கையை
பற்றி அமர வைத்த ரேவதி, "என் னடி ஆச்சு?"
என் று கேட்டார்...
அத்தியாயம் 7
அவளால் தாயை ஏறிட்டுப் பார்க்கவே
முடியவில் லை...
தலையை குனிந்து இருந்தவளோ,
"அதெல் லாம் எதுக்கும் மா?" என் று கேட்டுக்
கொண் டே நகர முற்பட, "சொல் லுடி"
என் றார் அதட்டலாக...
விட மாட்டார் என் று புரிந்தது...
இதனை எல் லாம் சொல் வதற்கு சங் கடமாக
இருந்தது...
அவளுக்கென் று ஒரு தனியுரிமை
இல் லையா? என் று தோன் றியது...
ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண் டே
கண் களை மூடி திறந்தவளோ, "எல் லாமே
ஆச்சு" என் றாள் ...
"காண் டம் யூஸ் பண் ணுனாரா?" என் று
அடுத்த கேள்வி...
வெறுத்துப் போய் விட்டது அவளுக்கு...
அந்தரங் கம் எல் லாம் இப்படி பகிரங் கமாக
பேசப்படும் பொருளாகி விட்டதே என் று
எரிச்சல் வேறு...
"ம் ம் " என் றாள் ...
"அப்பாடா" என் று சொன் ன ரேவதியோ,
"எவனோ நேத்து கேரவன் உள் ளே போனத
நியூஸ் ஆஹ் போட்டு இருக்கான் ...
இதெல் லாம் சகஜம் தானே... நீ ஃபீல்
பண் ணாதே" என் றார்...
ரேவதியை அவளை விட ராம் பிரபு சரியாக
புரிந்து வைத்து இருக்கின் றான் என் று
அவளுக்கு தோன் றியது...
ரேவதியோ, "இன் னைக்கு மூணு மணிக்கு
தானே ஷூட்டிங் " என் றார்...
"ம் ம் " என் று சொன் னவளோ அவரை
ஏறிட்டுப் பார்த்துக் கொண் டே,
"இன் னைக்கும் வர சொல் லி இருக்கார்"
என் றாள் ...
அவரோ சாதாரணமாக, "அதுக்கென் ன
கூப்பிடுற நேரம் எல் லாம் போயிட்டு வா...
அவர் நினச்சா உன் னை ரொம் ப பெரிய
ஸ் டார் ஆக்க முடியும் ... புரியுதா?" என் று
கேட்டார்...
அவர் சொன் ன வார்த்தைகள் சுர்ரென் று
தைத்தன...
தாய் மேல் இருந்த ஒரு விம் பம் அவளுக்கு
சுக்கு நூறாக உடைந்து போனது...
பதில் சொல் லவில் லை...
"பசிக்குதும் மா" என் றாள் ...
"ஜூஸ் சொல் லி இருக்கேன் ... வந்திடும் "
என் றார்..,
அவளும் பெருமூச்சுடன் , "நான் தூங் க
போறேன் " என் றாள் ...
"ஜூஸை குடிச்சிட்டு தூங் கு" என் று
சொல் லிக் கொண் டே, அலைபேசியில் சமூக
வலைத்தளத்தை அவர் பார்வையிட
ஆரம் பிக்க, அவளும் கொண் டு வந்த
ஜூஸை குடித்து விட்டு கட்டிலில் படுத்துக்
கொண் டாள் ...
தூக்கம் வரவில் லை...
ஆனாலும் அசதியாக இருந்தது...
கண் களை மெதுவாக மூடியவளுக்கு, அவன் ,
அணைப்பு, முத்தம் , இணைவுகள் தான்
நினைவுகளாக வந்தன... சட்டென
கண் களை திறந்து கொண் டாள் ...
நினைக்கும் போதே அவள் மேனி
சிலிர்த்தது...
உடல் கூறும் மொழியையும் மனம் கூறும்
மொழியையும் பெண் ணவளால்
கொஞ்சமும் புரிந்து கொள்ளவே
முடியவில் லை...
ஒரு வித தளம் பல் மனநிலை...
என் ன நினைக்கின் றாள் என் று அவளுக்கே
தெரியாவில் லை... தாயிடம் எல் லாமே
சொல் பவள் , இன் று நிறையவே
மறைகின் றாள் ... அவன் சொன் னது
எல் லாமே மறைகின் றாள் ...
யோசிக்க யோசிக்க தலை வெடித்து விடும்
போல இருந்தது...
"நிறைய யோசிக்க கூடாது" என் று
நினைத்தபடி கண் களை மூடிக் கொண் டவள்
சற்று நேரத்தில் தூங் கியும் போனாள் ...
சிறிது நேரம் தூங் கி எழுந்தவளோ, கலோரி
குறைவான உணவை சாப்பிட்டு விட்டு,
ஷூட்டிங் குக்கு கிளம் பிச் சென் றாள் ...
ரேவதியும் அவளுடன் சென் று இருக்க,
மேக்கப் போடுவதற்காக கேரேவனை
நோக்கி சென் றவள் விழிகள் ராம் பிரபுவை
தேடின...
அவனோ அடுத்த நடிகர்களை வைத்து
ஷாட்ஸ் எடுத்துக் கொண் டிருந்தவன் ,
அவளை ஒரு கணம் பார்த்து விட்டு, மீண் டும்
ஷூட்டிங் கில் கவனத்தை செலுத்த,
அவளுக்கோ அவன் பார்த்த கணத்தில்
இதயத்தில் ஒரு வித பரவசம் கலந்த
படபடப்பு.
சட்டென பார்வையை அவனில் இருந்து
அகற்றிக் கொண் டே கேரேவனினுள்
நுழைந்தாள் ...
அங் கே ஏற்கனவே அம் பிகா இருக்க, உள் ளே
வந்து அமர்ந்தவளுக்கு அம் பிகாவும்
அலங் காரம் செய் ய ஆரம் பித்து இருந்தாள் ...
ரேவதியோ, "நான் ஸ் பாட்டை சுத்தி
பார்த்துட்டு வர்றேன் " என் று சொல் லிக்
கொண் டே கேரேவனில் இருந்து இறங் கிக்
கொள்ள, அஞ்சனாவுக்கு மேக்கப் போட்டுக்
கொண் டு இருந்த அம் பிகாவின் விழிகள்
அவள் கழுத்தில் இருந்த காயத்தில் படிய,
அடக்கப்பட்ட சிரிப்புடன் குரலை செருமிக்
கொண் டே, "அதிசயம் எல் லாம் நடந்து
இருக்கு" என் று சொன் னபடி அவ் விடம்
மேக்கப் போட்டாள் ...
அஞ்சனாவுக்கு அவளை பார்க்க
முடியவில் லை... தலையை குனிந்து
இருந்தாள் ...
அதனை தொடர்ந்து, அவளுக்கு லிப்ஸ் டிக்
அடிக்க போன அம் பிகாவின் விழிகள் அவள்
இதழ்களில் படிய, அவள் இதழ்களுக்கு
லிப்ஸ் டிக் அடித்துக் கொண் டே, "லிப்ஸ் ல
ப்ளட் ஃப்ளோ அதிகம் ஆயிடுச்சு போல"
என் றாள் ...
அஞ்சனாவோ, "என் னக்கா?" என் று கேட்க,
அவளோ கிண் டலாக, "நேத்து இருந்த லிப்ஸ்
சைஸை விட இன் னைக்கு பெருசா
இருக்கே... பார்க்க செக்சியாவும் இருக்கு"
என் றாள் ...
முத்தமிட்டு இதழ்கள் தடித்து
சிவந்திருப்பதை தான் அவள் மறைமுகமாக
சொல் கின் றாள் என் று அஞ்சனாவுக்கு
புரிந்தது...
ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண் டாள் ...
"நான் பேசுனத ராம் பிரபு சார் கிட்ட
சொல் லிடாதீங் க... அப்புறம் வேலைக்கு
ஆப்பு" என் றாள் அம் பிகா...
"சொல் ல மாட்டேன் " என் று சொல் லிக்
கொண் டே, பெருமூச்சு ஒன் றை விட்டுக்
கொண் டவளோ, கேரேவனில் இருந்து கீழ்
இறங் கினாள் ...
நீ ல நிற புடவை அணிந்து, முடியை விரித்து
விட்டு, மெல் லிய மேக்கப்பில் தேவதையாக
இருந்தவளை நோக்கி ராம் பிரபுவின்
விழிகள் திரும் பின...
அவன் விழிகளில் கிறக்கம் ...
அவள் மேல் அவனுக்கோ மயக்கம் ...
குரலை செருமிக் கொண் டே தனது
பின் னங் கழுத்தை வருடியபடி பெருமூச்சு
ஒன் றை விட்டவனோ, "தனா,
அஞ்சனாவோட ஷாட் எடுத்துடலாம் " என் று
சொல் லிக் கொண் டே, அங் கே அமர்ந்து
கொண் டான் ...
அவளும் ஸ் பாட்டுக்கு வந்து நின் று
விட்டாள் ...
தனா தான் எல் லா ஏற்பாடுகளையும்
பார்த்தான் ...
ராம் பிரபுவோ நாடியை நீ விக் கொண் டே,
அவளையே பார்த்து .இருந்தான் .
முதல் நாள் நினைவுகள் அவனை
வதைத்துக் கொண் டு இருந்தது...
அவளை முத்தமிட்டது தொடக்கம் ,
மொத்தமாக ஆட்கொண் டது வரை
நினைவுக்கு வந்து போனது...
நாடியை நீ வியவனின் பெருவிரல் ,
தன் னிதழ்களை அழுத்தமாக வருடிக்
கொண் டன...
அவள் புடவை அணிந்து இருக்கின் றாள் ...
ஆனால் அவன் கண் ணுக்கோ முதல் நாள்
அவன் ரசித்த அவளது தோலாடையின்
நினைவுகள் தான் ...
சட்டென தலையை உலுக்கி தன் னை
சமநிலைப்படுத்த முயன் றான் ...
"ஷாட் ரெடி ராம் " என் று தனா சொல் ல,
அவனை பார்த்த ராம் பிரபுவோ, மெதுவாக
இருக்கையில் இருந்து எழுந்து கொண் டே,
கேமரா மேன் அருகே சென் றவன் , "ஆக்ஷன் "
என் று சொல் ல, ரிஷிகேஷும் அஞ்சனாவும்
நடிக்க ஆரம் பித்தார்கள் ...
அந்த இடத்தில் காற்று சற்று அதிகமாக
இருக்க, அஞ்சனாவின் முடியானது, டயலாக்
பேசும் போது, முகத்தில் பட்டு, அவள்
வாய் க்குள் போய் அவளுக்கு
அசௌகரிகமாக இருந்தது...
அதனை கவனித்த ராம் பிரபுவோ, "கட்"
என் றான் ...
அஞ்சனாவும் ரிஷிகேஷும் நடிப்பதை
நிறுத்தி விட்டு அவனை பார்க்க, "லூஸ்
ஹெயார் வேணாம் ... தலையை பின் னி
விட்டுக்கலாம் ... இன் னும் ஹோம் லி லுக்
கொடுக்கும் " என் று சொல் லிக் கொண் டே,
நேரத்தைப் பார்த்தான் ...
அம் பிகாவோ, "ஓகே சார்" என் று சொல் லிக்
கொண் டே அஞ்சனாவைப் பார்க்க, அவளும் ,
அம் பிகாவுடன் கேரேவனை நோக்கி நடக்க
ஆரம் பித்து இருந்தாள் ...
நேரம் கடந்து கொண் டு இருந்தது...
இருளவும் ஆரம் பித்து இருந்தது...
அவசரமாக இந்த ஷாட்டை இன் று முடித்தாக
வேண் டும் ... ஏற்கனவே தாமதம் ...
இன் னும் தாமதிக்க அவன் விரும் பவில் லை...
சொடக்கிட்டு, "அம் பிகா" என் றான்
சத்தமாக...
அவளும் நின் று திரும் பிப் பார்க்க, "நீ
ஹெயார் ட்ரெஸ் பண் ணி, அவ வர்றதுக்கு
வன் ஹவர் ஆயிடும் ... வீ ஆர் ரன் னிங் அவுட்
ஒஃப் டைம் ... ஐ வில் டூ தட்" என் று சொல் ல,
அம் பிகாவின் விழிகள் விரிய, "சார்"
என் றாள் ...
அவனோ ஷேர்ட்டின் கையை மடித்து
விட்டுக் கொண் டே, அஞ்சனா அருகே
வந்தவனோ, "சீப்பும் ஹெயார் பேண் ட்டும்
கொடு" என் றான் ...
அம் பிகாவும் கைப்பையில் இருந்து அதனை
எடுத்து நீ ட்ட, தன் னையே அதிர்ந்து
பார்த்துக் கொண் டு இருந்த அஞ்சனாவை
பார்த்து, "திரும் பு" என் றான் ...
அவளும் திரும் பி நின் றாள் .
அம் பிகாவிடம் இருந்து சீப்பை வாங் கிய, "நீ
போ... நான் பார்த்துக்கிறேன் " என் று
அவளிடம் சொன் ன, ராம் பிரபுவோ,
அஞ்சனாவின் தலை முடியை வாரி, பின் ன
ஆரம் பிக்க, அவளோ, அங் கு
இருந்தவர்களோ அவனை அதிர்ச்சியும்
ஆச்சரியமுமாக பார்த்தார்கள் ...
அஞ்சனாவுக்கோ சங் கடம் ...
ரேவதியோ அம் பிகா அருகே வந்து,
"டைரக்டர் சாருக்கு ஹெயார் ஸ் டைல்
எல் லாம் தெரியுமோ?" என் று கேட்க,
"அவருக்கு தெரியும் னு எனக்கு இப்போ தான்
மேடம் தெரியும் " என் றாள் ...
ரிஷிகேஷோ தனாவிடம் , "சார், இங் க என் ன
நடக்குது?" என் று கேட்க, "நானும் உங் கள
போல தான் ஷாக் ல இருக்கேன் " என் றான்
அவன் ...
அஞ்சனாவோ, "சார் நானே பண் ணுறேன் "
என் றாள் மெல் லிய குரலில் ...
"ஏன் நான் நல் லா பண் ண மாட்டேன் னு
நினைக்கிறியா?" என் று கேட்டான் ...
"அப்படி இல் ல... எல் லாரும் பார்க்கிறாங் க"
என் றாள் ...
"ஐ டோன் ட் கெயார்" என் றான் ...
அவளுக்கு பின் னி முடித்தவனோ, "இப்போ
திரும் பு" என் றான் ...
அவளும் திரும் பினாள் .
அவள் முகத்தை ஆழமாக பார்த்து விட்டு
அம் பிகாவை பார்த்தவனோ, "ஹெயாரை
காட்டு" என் றான் ...
அம் பிகாவோ தனது உதவியாளர்களுடன்
அவ் விடம் வந்து, அஞ்சனாவின் முகத்துக்கு
முன் னே ஒரு கண் ணாடி, பின் னே ஒரு
கண் ணாடி வைத்து அவளது தலை
அலங் காரத்தை காட்டி இருக்க, நேர்த்தியாக
இருந்த பின் னலை பிரம் மிப்பாக பார்த்த
பெண் ணவளோ, ராம் பிரபுவை பார்த்து,
"அழகா இருக்கு" என் றாள் ...
"ம் ம் " என் றவனோ, அம் பிகாவிடம் ,
"வட்டமான பொட்டு எடுத்து வா... இந்த
பொட்டு செட் ஆகல" என் றபடி கையை
நீ ட்டி, அஞ்சனாவின் நெற்றியில் இருந்த
பொட்டை எடுத்து கீழே போட்டான் ...
அஞ்சனாவோ, அவனை பிரமிப்பாக
பார்த்துக் கொண் டே, "ஹெயார் ட்ரெஸ் ஸிங்
தெரியுமா?" என் று கேட்டாள் ...
இதழ்களை பிதுக்கி இல் லை என் று
தலையாட்டியவன் , "பார்த்து இருக்கேன் ...
உன் கிட்ட தான் ட்ரை பண் ணினேன் "
என் றான் ...
அவளோ, "முதல் முறையே இவ் ளோ
பேர்ஃபெக்ட் ஆஹ் இருக்கே" என் றாள் ...
"ஹெயார் ட்ரெஸ் ஸிங் மட்டுமா?" என் று
அவன் கேட்டான் ...
இதழ்களுக்குள் குறும் பு புன் னகை...
பெண் ணவளுக்கு புரியவில் லை...
"வேற என் ன?" என் று கேட்டாள் அவள் ...
அவள் இதழ்களை பார்த்து விட்டு விழிகளை
பார்த்தவன் , "நேத்து நடந்தது, இது
வரைக்கும் வீடியோ மட்டும் தான் பார்த்து
இருக்கேன் ... உன் கிட்ட தான் முதல் முறை
ட்ரை பண் ணி இருக்கேன் " என் று சொல் ல,
அவள் விழிகள் சட்டென விரிய, அவனில்
இருந்து விழிகளை அகற்றி சுற்றிப்
பார்த்தாள் .
"பயப்படாதே... யாரும் பக்கத்துல இல் லை...
நேத்து நடந்ததை பத்தி சொல் லவே
இல் லையே... பேர்ஃபெக்ட் ஆஹ்
இருந்திச்சா?" என் று கேட்டான் ...
என் ன பதில் சொல் வாள் அவள் ? அதிர்ச்சி
மட்டுமே...
அவனே மேலும் தொடர்ந்தான் ...
"நேத்து பெயின் ல தெரிஞ்சு இருக்காது...
இன் னைக்கு சொல் லு" என் றான் ...
தவிப்பாக இருந்தது...
இத்தனை பேர் சுற்றி இருக்கும் போது என் ன
எல் லாம் பேசிக் கொண் டு இருக்கின் றான் ...
அந்த கணம் அம் பிகாவும் பொட்டுடன் வந்து
விட, அதனை எடுத்த ராம் பிரபுவோ,
அஞ்சனாவின் நெற்றியின் மத்தியில்
வைத்து விட்டுக் கொண் டே, "பேர்ஃபெக்ட்"
என் றான் ...
அந்த வார்த்தையை மீண் டும் கேட்டதுமே,
அவளுக்கு ஒரு வித சங் கடம் ...
அவனை அதே சங் கடத்துடன் பார்க்க,
அவளை விழுங் குவது போல பார்த்தவனோ,
"ஷாட் போகலாமா?" என் று கேட்டான் ...
அவளும் அவன் விழிகளை பார்த்துக்
கொண் டே, "ம் ம் " என் று சொல் ல, அவனும்
அடக்கப்பட்ட சிரிப்புடன் , தனது இடத்துக்கு
சென் று நின் று கொள்ள, மீண் டும் ஷூட்டிங்
ஆரம் பமானது...
அத்தியாயம் 8
அன் றைய ஷூட்டிங் முடிய எட்டு மணி ஆகி
விட்டது...
அறைக்குள் வந்து குளித்த அஞ்சனாவோ
சாதாரணமான பைஜாமா மற்றும் ஷேர்ட்
அணிந்து கொள்ள, ரேவதியோ,
"இன் னைக்கு சார் வர சொன் னாருன் னு
சொன் ன" என் றார்...
"ம் ம் போவேன் " என் று சொல் லிக் கொண் டே,
அவர் கொடுத்த ஜூஸை அருந்த, "மேக்கப்
பண் ணிட்டு போடி" என் றார்...
அவள் இதழ்களில் ஒரு விரக்தி புன் னகை
தோன் ற, "மேக்கப் அவருக்கு பிடிக்காதாம் "
என் றாள் ...
"வித்தியாசமான ஆள் தான் ... கைக்குள்ள
போட்டுக்கிட்ட போல... இன் னைக்கு
பார்த்ததுமே தெரிஞ்சுது" என் றார்...
அதற்கும் ஒரு விரக்தி புன் னகை...
மேலும் தொடர்ந்த ரேவதியோ, "இன் னைக்கு
உனக்கு தலை பின் னுனது ஹாட் டாபிக்
ஆஹ் இருக்கு" என் று சொல் லி
இன் ஸ் டாக்ராமை காட்ட, அவளோ அதனை
வெறுமையான பார்வையில் பார்த்து விட்டு,
"கொஞ்சம் கூட பிரைவசி இல் லையாம் மா?"
என் று கேட்டாள் ...
"இங் க பாரு அஞ்சும் மா, ஸ் டார்னா நம் மள
பத்தி பேச வச்சுட்டே இருக்கணும் ... அப்போ
தான் எப்போவும் லைம் லைட் ல இருக்க
முடியும் ... சிலர் வேணும் னே தங் களை பத்தி
கிசு கிசு பரப்புவாங் க... ஆனா உனக்கு
அதுவா அமையுது..." என் றார்...
அவரை ஆழ்ந்து பார்த்தவள் , "என் பேர்
கேட்டுடாதா அம் மா?" என் று கேட்டாள் ...
சத்தமாக சிரித்த ரேவதியோ, "கல் யாணம்
ஆகும் வரைக்கும் உன் மவுசு குறையாது...
பேர் கெட்டு போறது எல் லாம் மேட்டர்
இல் லை... நீ இந்த சினிமா ஃபீல் ட் ல சீதையா
இருந்தா கூட, உன் னை விபச்சாரின் னு தான்
ஊர் உலகம் சொல் லும் ... சோ சீதையா
இருக்கிறத விட விபச்சாரியா இருக்கிறது
தப்பில் ல" என் று சொன் னதுமே அவளுக்கு
சுருக்கென் று தைத்தது...
அவர் சாதாரணமாக பேசுகின் றார்...
அவளால் ஏனோ அப்படி இலகுவாக எடுத்துக்
கொள்ள முடியவில் லை... அங் கே இருக்கவும்
முடியவில் லை... ராம் பிரபுவின் அறையில்
இருந்தால் நிம் மதியாக இருக்கும் என் று
தோன் றியது...
என் ன மாதிரியான உணர்வு இது...
அவளுக்கே ஆச்சரியம் தான் ... அவனை
மனம் தேட ஆரம் பித்து விட்டதே...
"சரி நான் கிளம் புறேன் " என் று சொல் லிக்
கொண் டே, அவள் வெளியேறி சென் றவள் ,
ராம் பிரபுவின் அறையை தட்ட, கதவை
திறந்தவனோ, அவளை ஆச்சரியமாக
பார்த்து விட்டு நேரத்தைப் பார்த்தவன் ,
"ஏர்லியா வந்துட்ட?" என் றான் ...
"இங் க இருக்கணும் னு தோணுது" என் றாள் ...
அவளை விசித்திரமாக பார்த்துக் கொண் டே,
"கம் இன் " என் று வழியை விட, அவளும் விறு
விறுவென உள் ளே வந்து, அங் கிருந்த
சோஃபாவில் அமர்ந்தாள் ...
அவளை பார்த்துக் கொண் டே கதவை
மூடியவன் , "அழகா இருக்க" என் றான் ...
சட்டென அவனை ஏறிட்டுப் பார்த்தவள் ,
"எந்த மேக்கப்பும் போடல" என் றாள் ...
"அதனால தான் ரொம் ப அழகா இருக்க"
என் றான் ...
அவளோ பெருமூச்சுடன் அவனில் இருந்து
பார்வையை அகற்றினாள் .
"ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?" என் று
கேட்டுக் கொண் டே, அவள் அருகே நெருங் கி
அமர, அவனை பக்கவாட்டாக திரும் பிப்
பார்த்தவள் , "சினிமா ஃபீல் ட் ல இருக்கிற
எல் லாருமே விபச்சாரின் னு அம் மா
சொன் னாங் க..." என் றாள் ...
அவனோ, "ஆஹான் " என் றான் ...
"மனசு ஒரு மாதிரி போயிடுச்சு" என் றாள் ...
"சரி அதுக்கு என் ன பண் ணலாம் " என் றான் ...
"சீதையா இருந்தா கூட விபச்சாரின் னு தான்
உலகம் பேசும் னு சொன் னாங் க" என் றாள் ...
"தென் ?" என் றான் ...
"அவங் க இன் டைரக்ட் ஆஹ் என் னையும்
விபச்சாரின் னு தானே சொல் றாங் க"
என் றாள் ...
கண் கள் அவளுக்கு கலங் கி விட்டது...
அவனை பார்த்து இருந்தாள் ...
அழுது விடுவாள் போல இருந்தது...
"உன் அம் மா என் ன நினைக்கிறாங் கன் னு
எனக்கு தெரியல, ஆனா இந்த ராமுக்கு நீ
சீதா மட்டும் தான் " என் றான் ...
அவள் விழிகள் இப்போது ஆச்சரியமாக
விரிய, தனது பெருவிரலால் அவள்
இதழ்களை வருட, அவன் பேச்சில் அப்படியே
பிரமித்து இருந்தவளின் விழிகள் மெதுவாக
மூடிக் கொள்ள, அவனோ அவள் இதழில்
தன் னிதழை பொருத்தினான் ...
அவள் கைகள் மேலெழுந்து அவன் முடியை
பற்றிக் கொண் டன...
நேற்று எழுதி முடித்த கதையை அவன்
மீண் டும் எழுதினான் ...
வியர்வை ஆடையானது... மூச்சுக்கள்
சந்தமானது...
அவளை ஆட்கொண் டு முடித்தவனுக்கு
அப்படி ஒரு திருப்தி... நேற்று அவள் வலியில்
முனகினாள் ... இன் று மோக உணர்வில்
முனகினாள் ...
நேற்று அவன் மட்டுமே முத்தமிட்டான் ...
இன் று அவளும் முத்தமிட்டாள் ...
கூடலின் முடிவில் இருவரும் விட்டத்தை
பார்த்தபடி படுத்து இருந்தார்கள் ...
அவன் கையணைவுக்குள் அவள் ...
"நான் இன் னைக்கு கேட்டது?" என் றான் ...
"ஹெயார் ட்ரெஸ் ஸிங் ல மட்டும் நீ ங் க
பேர்ஃபெக்ட் இல் லை... இதுலயும்
பேர்ஃபெக்ட் தான் " என் றாள் ...
சத்தமாக சிரித்துக் கொண் டே,
பக்கவாட்டாக திரும் பியவனோ, அவள்
இதழில் இதழ் பதித்து இருந்தான் ...
இதுவே அவர்களின் தொடர்கதையாகி
போக, ஒரு வாரம் கடந்து இருக்கும் , அன் று
ஷூட்டிங் குக்கு வந்த அஞ்சனாவின் முகம்
சோர்வாக இருந்தது...
நடிக்க கஷ் டப்பட்டாள் ...
இடைவேளை நேரம் , அவளை கண் களால்
அழைத்தான் ...
அவளும் வந்தாள் ...
அருகே இருந்த இருக்கையை கண் களால்
காட்டி அமர சொல் ல, அதில் அமர்ந்தவளோ
அவனை ஏறிட்டுப் பார்க்க, "என் னாச்சு?"
என் று கேட்டான் ...
"பீரியட்ஸ் " என் றாள் ...
"பெயின் கில் லர் போட்டியா?" என் று
கேட்டான் ...
"ம் ம் போட்டேன் ... ஆனாலும் வலிக்குது"
என் றாள் ...
இதழ் குவித்து ஊதியவன் , "சரி, ரூமுக்கு
கிளம் பு, நாளைக்கு பார்த்துக்கலாம் "
என் றான் ...
"இன் னைக்கு நிறைய சீன் ஸ் இருக்குல் ல"
என் றாள் ...
"நான் பார்த்துக்கிறேன் , நீ கிளம் பு"
என் றான் ...
அவளும் மென் புன் னகையுடன் எழுந்தவள்
தாய் அருகே செல் ல, "என் னவாம் டி?" என் று
கேட்டார் அவர்...
"ரூமுக்கு போக சொல் லிட்டார்" என் று
சொல் ல, "ம் ம் சரி வா" என் று அவளை
அழைத்து சென் றார் அவர்...
அவளும் அன் று தூங் கி எழுந்தாள் .
ராம் பிரபுவை பார்க்க வேண் டும் போலவே
இருந்தது...
இரவு ஒன் பது மணி இருக்கும் ...
"அம் மா டைரக்டர் சார் வர சொன் னார்"
என் று பொய் சொன் னாள் ...
"பீரியட் ஓட எப்படி டி?" என் று கேட்டார்...
அவளோ திரு திருவென விழித்து விட்டு,
"தெரியலம் மா" என் றாள் ...
"இப்படி சில ஆம் பிளைங் க இருக்காங் க
தான் ... சரியான வெறி பிடிச்ச ஆள் போல...
அட்ஜஸ் ட் பண் ணிக்கோ... வேற என் ன
பண் ணுறது" என் றார்...
ராம் பிரபு அவளை எதுவும் செய் ய மாட்டான்
என் று அவளுக்கு நன் றாகவே தெரியும் ...
ஆனாலும் ஒவ் வொரு முறையும் ரேவதி
தாயாக தோற்றுக் கொண் டே இருந்தார்...
அவளும் , "ம் ம் " என் று சொல் லிக் கொண் டே
வெளியேறி வந்து ராம் பிரபுவின் கதவை
தட்டினாள் ...
அவனோ யோசனையுடன் கதவை திறக்க,
அவனை பார்த்துக் கொண் டே உள் ளே
நுழைய முற்பட்டாள் பெண் ணவள் ...
வாசலை மறித்தபடி நின் றவனோ, "நான்
உன் னை கூப்பிடவே இல் லையே" என் றான் ...
"நானா வந்தேன் ... கொஞ்சம் வழி விடுங் க"
என் றாள் ...
அவன் விழிகள் விரிய, அவளுக்கு வழியை
விட்டான் ...
அவளும் உள் ளே நுழைந்தவள் , விறு
விறுவென அவன் கட்டிலில் வந்து படுத்துக்
கொண் டே, "எனக்கு இங் க படுத்தா தான்
தூக்கம் வருது" என் றாள் ...
அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது...
அடக்கிக் கொண் டே, "சரி நீ கட்டிலிலே
படுத்துக்கோ... நான் சோஃபாவில
படுத்துக்கிறேன் " என் றான் ...
அவளோ, படுத்தபடி அவனை பார்த்தவள் ,
"அப்போ நானும் சோஃபாவில
படுத்துக்கட்டுமா?" என் று கேட்டாள் ...
அவனோ அவள் அருகே வந்து அமர்ந்து
கொண் டே, அவளை இமைக்காமல்
பார்த்தவன் , "இப்போ நான் வேணுமா?
இல் லை என் கட்டில் வேணுமா?" என் று
கேட்டான் ...
"ரெண் டும் " என் றாள் ...
அவனோ சிரித்துக் கொண் டே, அவள்
அருகே படுத்தவன் , அவளை இறுக
அணைத்துக் கொள்ள, அவளோ அவன்
கழுத்தில் முகம் புதைத்துக் கொண் டே,
"அம் மா உங் கள வெறி பிடிச்சவர்னு
சொன் னாங் க" என் றாள் ...
அவனோ, "நான் என் னடி பண் ணுனேன் ?"
என் று கேட்டான் ...
அவன் விழிகளை ஏறிட்டுப் பார்த்துக்
கொண் டே, "நீ ங் க தான் இப்போ
கூப்பிட்டிங் கனு சொன் னேன் " என் றாள் ...
"இந்த நேரத்துல கூப்பிட்டதா சொன் னா
அப்படி தானே சொல் வாங் க" என் று அவன்
சொல் ல, அவளோ சிரித்துக் கொண் டே,
அவனை கட்டிக் கொண் டு படுத்தவள்
அப்படியே தூங் கி விட்டாள் ...
மோகம் இல் லா இரவு...
இருவருக்கும் பிடித்து இருந்தது...
ஒருவருக்கு ஒருவர் சொல் லவில் லை
என் றாலும் காதலிக்க ஆரம் பித்து
விட்டார்கள் ...
காதல் என் பதை விட, கணவன்
மனைவியாக வாழ ஆரம் பித்து விட்டார்கள்
என் று சொல் லலாம் ...
அடுத்த நாள் இருந்து மீண் டும் ஷூட்டிங் ...
பகல் முழுதும் வேலை செய் து களைத்து
போவார்கள் ...
இரவில் ஏகாந்த நேரத்தில் , ஒருவருக்கு
ஒருவர் துணையாக இருந்து கொள்வார்கள் ...
களைப்பின் தடமே இல் லாமல் போய்
இருக்கும் ...
காலையில் புத்துணர்ச்சியுடன் கூடிய
விடியல் ...
இப்படி தான் அவர்கள் நாட்கள் நகர்ந்தன...
இவர்கள் நெருக்கத்தின் ஆழத்தை அறியாத
ரிஷிகேஷுக்கோ அஞ்சனா மீது மோகம்
துளிர் விட ஆரம் பித்து விட்டது...
அங் கே இருந்த மதனிடம் , "அது தான் ராம்
சார் அனுபவிச்சுட்டார் ல... நம் ம பக்கம்
கொஞ்சம் தள்ளி விட மாட்டாரா?" என் று
கேட்டான் ...
மதனோ, "இது அதுக்கும் மேல, ஐ மீன்
எனக்கு என் னவோ அவங் க லவ்
பண் ணுறாங் கன் னு தோணுது" என் றான் ...
"க்கும் , இந்த ஃபீல் ட் ல லவ் எல் லாம் சும் மா
டா... எல் லாரும் சுகத்துக்காக அலையுற
ஆட்கள் தான் ... நானே வலை வீசுறேன் "
என் று சொல் லிக் கொண் டே, அங் கே
அமர்ந்து ஜூஸ் அருந்திக் கொண் டு இருந்த
அஞ்சனா அருகே சென் று அமர்ந்தவன் ,
"ஹாய் " என் றான் ...
அஞ்சனாவும் , "ஹாய் " என் று சொல் ல, "என் ன
ஜூஸ் ?" என் று கேட்டான் ...
"பைன் ஆப்பிள் " என் று சொல் லி முடிக்க
முதல் , அதனை வாங் கி எடுத்தவன் அதனை
குடித்து விட்டு மீண் டும் நீ ட்டியவன் , "சூப்பரா
இருக்கு" என் று சொல் ல, அவளுக்கோ தூக்கி
வாரிப் போட்டது...
"இல் ல வேணாம் " என் றாள் ...
"ஏன் வேணாம் ?" என் று கேட்டான் ...
அவள் பதில் சொல் லாமல் எழ முற்பட,
"டைரக்டர் சார் குடிச்சிட்டு கொடுத்தா,
இப்படி தான் பிஹேவ் பண் ணுவியா?" என் று
கேட்க, அவனை திரும் பி அழுத்தமாக
பார்த்தவள் , "இல் ல குடிப்பேன் " என் று
சொல் லி விட்டு செல் ல, அவன் விழிகள்
அதிர, "ரிஷி" என் று சத்தமாக அழைத்தான்
தனா...
ரிஷிகேஷும் , எழுந்து தனாவை நோக்கி
செல் ல, "ஒரு ஃபைட் சீன் இருக்கு" என் றான் ...
"அது இன் னைக்கு இல் லையே" என் று அவன்
சொல் ல, "ஜஸ் ட் நவ் ஷூட் பண் ண முடிவு
பண் ணி இருக்கோம் , செட் இல் ல தானே...
இந்த லொகேஷன் ஓகே" என் று சொல் ல,
"ஓகே" என் றான் ...
சண் டை காட்சி என் றால் , அப்படி ஒரு
அதிரடியான சண் டை காட்சி...
அதில் நடிக்க போன ரிஷிகேஷ் நொந்து
நூலானது தான் மிச்சம் ...
ஸ் டாண் ட் மாஸ் டர் அத்தனை டேக்குகள்
எடுத்தார்...
களைத்து போன ரிஷிகேஷோ, "டூப் வச்சு
எடுக்கலாமே தனா" என் றான் ...
"டைரக்டர் கிட்ட கேளுங் க சார்" என் றான்
அவன் ...
ரிஷிகேஷும் அங் கே அமர்ந்து நாடியை
நீ வியபடி அவனையே பார்த்து இருந்த
ராம் பிரபு அருகே சென் றவன் , "சார், முடியல
சார்... டூப் வச்சு எடுக்கலாமே" என் றான் ...
இதழ்களை பிதுக்கினான் ராம் பிரபு...
"கஷ் டமா இருக்கு சார்" என் றான் ...
"ஜூஸ் குடிக்க மட்டும் கஷ் டமா
இருக்காதா?" என் று கேட்டுக் கொண் டே,
எழுந்தவன் அங் கிருந்து நகர,
ரிஷிகேஷுக்கு புரிந்து விட்டது...
"தெரியாம பண் ணிட்டேன் சார்... இனி
பண் ண மாட்டேன் " என் றான் கெஞ்சுதலாக...
ராம் பிரபுவோ, "தனா டூப் வச்சு
எடுத்துக்கோ" என் று சொல் லி விட்டு
அஞ்சனாவின் கேரெவேனை நோக்கி
செல் ல, ரிஷிகேஷுக்கு அப்போது தான்
மூச்சே வந்தது... அவன் அருகே வந்த
மதனோ, "என் ன சார் என் னாச்சு?" என் று
கேட்க, "நீ சொன் ன போல இது அதுக்கும்
மேல தான் " என் று சொன் னான் ...
அதனைக் கேட்டு சத்தமாக சிரித்த மதனோ,
"நான் தான் சொன் னேன் ல" என் றான் ...
அத்தியாயம் 9
ராம் பிரபுவோ அஞ்சனாவின் கேரவனை
திறந்து கொண் டே உள் ளே நுழைந்தான் ...
அவனைக் கண் டதுமே சட்டென் று ரேவதி
எழுந்து நிற்க, அம் பிகாவும் , "சார்" என் றாள் .
கண் ணாடி முன் னே அமர்ந்து இருந்த
அஞ்சனாவோ அவனை யோசனையாக
பார்க்க, அவனோ அவளை பார்த்து விட்டு
கண் களால் அம் பிகாவை வெளியே
போகும் படி சைகை செய் ய, அவளும்
வெளியேறி விட்டாள் ..
ரேவதியும் சொல் லாமலே வெளியேறி
இருக்க, இதழ் குவித்து ஊதிக் கொண் டே,
அஞ்சனா அருகே வர, அவளோ எழுந்து
நின் றாள் .
அவளை நூலளவு இடைவெளியில் நெருங் கி
நின் றவன் , "ரிஷி ரொம் ப தொல் லை
பண் ணுறானா?" என் று கேட்டான் ...
அவளோ, "இத்தனை நாளா இல் லை...
இன் னைக்கு தான் ஜூஸை வாங் கி
குடிச்சார்" என் று சொல் ல, "அவனுக்கு
மரியாதை ஒன் னும் தேவல... அவன் இவன் னு
பேசு" என் றான் ...
அவளும் , "ம் ம் , அதுக்கு நான் திரும் ப
ஜூஸை வாங் காம விட்டேன் ... நீ ங் க
குடிச்சிட்டு கொடுத்தா இப்படி தான்
பிஹேவ் பண் ணுவேனான் னு கேட்டான் "
என் று சொல் ல, அவளையே பார்த்து
இருந்தவன் , "நீ என் ன சொன் ன?" என் று
கேட்டான் ...
அவளும் , அவன் விழிகளை பார்த்துக்
கொண் டே, "குடிப்பேன் னு சொன் னேன் "
என் று சொல் ல, ராம் பிரபுவோ சத்தமாக
சிரித்துக் கொண் டே, அவள் கழுத்தை
பற்றிக் கொண் டே, இதழில் அழுந்த இதழ்
பதிக்க, அவள் விழிகள் மெதுவாக மூடிக்
கொண் டன...
இதழ்களின் யுத்தம் நடுவே, எச்சில் களின்
பரிமாற்றம் ...
அவன் தான் முதலில் நிதானத்துக்கு
வந்தான் ... சட்டென அவள் இதழில் இருந்து
தன் னிதழை பிரித்து எடுக்க, மெதுவாக
கண் களை திறந்தவள் விழிகளில் ஏக்கம் ...
இன் னும் வேண் டும் என் கின் ற இறைஞ்சல் ...
அவள் விழிகளைப் பார்த்துக் கொண் டே,
"இதுக்கு மேல போனா, அப்புறம் கேரவன்
பெட் ரூம் ஆயிடும் " என் றான் குறும் பு
சிரிப்புடன் ...
அவள் கன் னங் கள் தன் னையும் மீறி சிவக்க,
அவனோ அவளை பார்த்துக் கொண் டே
கேரவனை திறந்து வெளியேறி விட்டான் ...
அதனை தொடர்ந்து அம் பிகாவும் ரேவதியும்
உள் ளே நுழைந்து கொண் டார்கள் ...
அன் று இரவு மீண் டும் அவன் அறைக்குள்
அவள் ...
பகல் முழுதும் தேக்கி வைத்து இருந்த
மோகங் கள் உடைப்பெடுத்து ஓட
தொடங் கின...
தேடலின் முடிவில் கரங் கள் பிணைந்து
இருக்க, இருவரும் படுத்து இருந்தனர்...
"நீ ங் க ஏன் படத்துல நடிக்க கூடாது?" என் று
கேட்டாள் அவள் ... சட்டென அவளை
திரும் பிப் பார்த்தவன் , "வாட்?" என் று கேட்க,
"இப்போ நடிக்கிற ஹீரோவை விட ரொம் ப
ஹாண் டசம் ஆஹ் இருக்கீங் க" என் றாள் ...
அவனோ சத்தமாக சிரித்துக் கொண் டே,
"நானே டைரக்ட் பண் ணி, நானே நடிக்க
முடியாது... இன் னொருத்தங் க சொல் றத
கேட்டு நடிக்கிற அளவுக்கு எனக்கு பரந்த
மனசு இல் ல, நாலு பேரை அடக்கியே
பழகிட்டேன் ... அடங் கி போக சொன் னா
என் ன பண் ணுறது?" என் று கேட்க, அவளோ
சிரித்துக் கொண் டே, அவனை இறுக
அணைத்துக் கொண் டாள் ... இருவரும்
தூங் கி விட்டார்கள் ...
அதிகாலை ஒரு மணி இருக்கும் ,
ராம் பிரபுவுக்கு ஒரு அழைப்பு...
தெரிந்த ஒருவரின் இறப்பு...
அவசரமாக செல் ல வேண் டும் ...
தனாவுக்கு அழைத்தவனோ, "ஊருக்கு ஒரு
டிக்கெட் போடு, ரிட்டர்ன் டிக்கெட்டும்
போடு... ஒரு நாளுலேயே வந்திடுவேன் ...
நாளைக்கு எடுக்க வேண் டிய ஷாட்ஸ்
எல் லாம் முடிச்சிடு" என் று சொல் லி விட்டு,
அலைபேசியை வைத்து விட்டான் ...
அடுத்த சில மணி நேரங் களிலேயே
கிளம் பியும் விட்டான் ...
அஞ்சனாவோ அயர்ந்து தூங் கிக் கொண் டு
இருக்க, அவளை தொந்தரவு செய் ய
விரும் பாமல் அவளுக்கு முத்தம் பதித்து
விட்டு புறப்பட்டு இருந்தான் ...
காலையில் அஞ்சனா எழுந்த நேரம் , அவன்
இடம் வெறுமையாக இருந்தது..
அவளை அறியாமல் ஒரு ஏமாற்றம் ...
எப்போதுமே, காஃபியை அருந்திக்
கொண் டே, அவளை ரசித்தபடி இருப்பான் ...
இன் று அவனைக் காணவில் லை...
என் னவோ போல இருந்தது...
தனது அறைக்குள் சென் று குளித்து உடை
மாற்றி ஷூட்டிங் குக்கும் புறப்பட்டு
விட்டாள் ...
ஷூட்டிங் ஸ் பாட்டிலும் அவள் விழிகள்
ராம் பிரபுவை தேடின...
அவனைக் காணவே இல் லை...
ஏன் என் று தெரியவில் லை, கோபமாக
வந்தது...
மீண் டும் மீண் டும் அவனை தேடி அவள்
விழிகள் அலைபாய் ந்தன... காலையில்
இருந்தே அவனைக் காணவில் லை...
எதையோ இழந்த உணர்வு அவளுக்கு...
கண் ணாடி முன் னே அமர்ந்து இருந்தாள் ...
மேக்கப் போட்டு முடிந்த அம் பிகாவோ, "ஏன்
முகம் இவ் ளோ டல் லா இருக்கு??" என் று
கேட்க, "ஒன் னும் இல் ல" என் று சொல் லிக்
கொண் டே ஷூட்டிங் ஸ் பாட்டை நோக்கி
சென் றாள் ...
தனா தான் இன் று டைரெக்ஷன் செய் ய
ஆயத்தமாகி இருந்தான் ...
விழிகள் இன் னுமே தேடுதலை
நிறுத்தவில் லை...
"ஷாட் போகலாமா ??" என் று தனா
கேட்டதுமே, "சார் எங் க??" என் றாள் அவள் ...
" ஒரு வேலை விஷயமா வெளியூர் போய்
இருக்கான் ... நைட் வந்திடுவான் " என் றான் .
அவளோ, "ம் ம் " என் று சொல் லிக் கொண் டே
ஸ் பாட்டில் நின் றாள் ...
"ஆக்ஷன் " சொல் லப்பட்டது...
அவளால் எந்த உணர்வையும் முகத்தில்
கொண் டு வர முடியவில் லை... சின் ன
டயலாக் கூட மறந்து போனது...
"கட்" என் று சொன் ன தனாவோ, "ஆர் யூ ஓகே
??" என் றான் .
"இன் னைக்கு என் னால நடிக்க முடியாது"
என் று சொல் லிக் கொண் டே ஹோட்டல்
அறைக்குள் கிளம் ப போனாள் ...
"என் னாச்சுடி" என் று ரேவதி பதற, "தலை
வலிக்குதும் மா" என் று அவரிலும் எரிந்து
விழுந்தவள் அறைக்குள் நுழைந்து
கொண் டாள் ...
அன் று மாலை ராம் பிரபு வந்ததுமே, எடுத்த
காட்சிகளை பார்வையிட்டவன் ,
"அஞ்சனாவோட போர்ஷன் எடுக்க
சொன் னேன் ல" என் றான் கடுப்பாக...
"நீ யாச்சு அஞ்சனாவாச்சு... நடிக்க
முடியாதுன் னு சொல் லிட்டு போய் ட்டா... அவ
போர்ஷன் மட்டும் எடுக்கல" என் றான் .
ராம் பிரபு ஒரு யோசனையுடன் , "ம் ம் " என் று
சொல் லிக் கொண் டே அஞ்சனாவை தேடி
சென் றான் .
கதவை தட்டினான் ...
கதவை திறந்தது ரேவதி தான் .
"அஞ்சனா" என் றான் . அவரோ, "படுத்து
இருக்கிறா" என் று சொல் ல, "ரூமுக்கு வர
சொல் லுங் க" என் று சொல் லி விட்டு
வேகமாக செல் ல, அஞ்சனாவும்
பெருமூச்சுடன் எழுந்து அமர்ந்தவள் அடுத்த
கணமே விறு விறுவென அவனை பின்
தொடர்ந்து சென் றாள் ...
அவனோ தலையை மட்டும் திருப்பி அவளை
பார்த்து விட்டு கையில் இருந்த கார்ட்டை
எடுத்து கதவை திறக்க முயல , அவளே
அதனை பறித்து கதவை திறந்தாள் ...
"பச்" என் று சொல் லிக் கொண் டே அவளை
தொடர்ந்து உள் ளே சென் றவன் கதவை
தாழிட்டு விட்டு, "எதுக்கு ஷூட்டிங் போகல
??" என் று கேட்க, அதே கணம் அவளோ,
"என் னை விட்டுட்டு எங் க போனீங் க??"
என் றாள் ...
"நான் கேட்டதுக்கு நீ பதில் சொல் லு"
என் றான் .
"நான் கேட்டதுக்கு நீ ங் க முதல் பதில்
சொல் லுங் க" என் றாள் அவள் ...
"அது உனக்கு தேவை இல் லாதது" என் றான் .
"இதுவும் உங் களுக்கு தேவை இல் லாதது"
என் றாள் ...
"நான் டைரெக்டர் டி" என் றான் .
"நான் உங் க பொண் டாட்டி" என் றாள் அவள் ...
வேலை முடிக்கவில் லை என் றால் அவனுக்கு
கோபம் வந்து விடும் ...
"தாலி கட்டி இருக்கேனா?? இல் லை
ரெஜிஸ் டர் வச்சு இருக்கேனா??" என் று
கேட்டான் .
"கூட படுத்து இருக்கீங் க" என் றாள் ...
அவள் கண் கள் கலங் கி விட்டது...
குமுறிய எரிமலை அடங் குவது போல
ஒற்றை வார்த்தையில் அடங் கி போனான் .
அடுத்த கணமே அவள் அருகே வந்தவன்
அவளை இறுக அணைத்து அவள்
கன் னத்தில் முத்தம் பதித்தபடி "இப்போ
என் ன??" என் றான் .
"நீ ங் க இல் லன் னா ரொம் ப கஷ் டமா இருக்கு"
என் றாள் ...
"ஹெலோ மேடம் .. நைட் முழுக்க என் கூட
தான் இருந்த... ஒரு எட்டு மணி நேரம் தான்
பார்க்கல.. அதுக்கு ஏன் டி இப்படி" என் று
கேட்டான் .
"தெரியல... உங் கள லவ் பண் ணுறேன்
போல" என் றாள் ...
சத்தமாக சிரித்துக் கொண் டான் .
"லவ் பண் ண கூடாதா?" என் று கேட்டாள் .
"தாராளமா பண் ணலாம் " என் றான் ...
காதல் என் றாலே ஆச்சரியங் கள் தானோ...
அழகான ஆச்சரியமாக அவர்கள் காதல் ...
சாதாரண காதல் மன பரிமாற்றங் களில்
ஆரம் பித்து உடல் பரிமாற்றங் களுக்கு
தாவும் ...
இவர்களுடையது அசாதாரண காதல்
போலும் ...
உடல் பரிமாற்றங் களில் ஆரம் பித்து
மனங் கள் பரிமாறப்பட்டு விட்டதே...
முடியாமல் தொடரும் பரிமாற்றங் கள் அன் று
இரவும் நடந்தன...
அடுத்து சில வாரங் கள் கடந்து இருக்கும் ...
எந்த தொந்தரவும் இல் லாமலே அவர்கள்
நாட்கள் நகர்ந்தன...
படப்பிடிப்பும் பாதிக்கு மேல் முடிந்து
விட்டது...
இன் னும் ஒரு மாதத்தில் மொத்தமாக
முடிந்து விடும் நிலை...
அப்போது தான் படத்தின் தயாரிப்பாளர்
ஜெயன் ஊட்டிக்கு வந்து இருந்தார்...
அவரை வரவேற்பதற்காக அன் றிரவு அவர்
அறைக்குள் தேடி சென் றான் ராம் பிரபு...
"வாங் க ராம் " என் று அவனை வரவேற்ற
ஜெயனோ, தனது அறைக்குள் இருந்த
சோஃபாவில் அமர, "ஊட்டி பிடிச்சு இருக்கா
சார்??" என் று கேட்டுக் கொண் டே அவர்
முன் னால் அமர்ந்தான் ராம் பிரபு...
"சூப்பரா இருக்கு ராம் ..." என் று
சொன் னவரோ சிரித்துக் கொண் டே,
"ஹீரோயின் செம அழகுல" என் றார்.
"ம் ம் " என் றான் .
முகத்தில் எந்த உணர்வும் இல் லை..
"நான் கூட சின் ன பொண் ணுன் னு
பயந்தேன் .. அப்புறம் தான் நீ கரெக்ட்
பண் ணிட்டேன் னு கேள்விப்பட்டேன் "
என் றார்...
அதற்கும் அவனிடம் மௌனம் ..
தாடியை நீ வியபடி அவரையே அழுத்தமாக
பார்த்து இருந்தான் .
அவரோ அக்கம் பக்கம் பார்த்துக்
கொண் டே, "இன் னைக்கு டயர்ட் ஆஹ்
இருக்கேன் ... நாளைக்கு நைட் அப்படியே
என் ரூமுக்கு அனுப்பிடு... நானும்
சந்தோஷமா இருந்துகிறேன் .. அவளும்
சந்தோஷமா இருந்துக்கட்டும் ..." என் றார்...
அவர் பேச ஆரம் பித்ததுமே அவன்
எதிர்பார்த்தது தான் .. குரலை செருமிக்
கொண் டே எழுந்தவனோ,
வலுக்கட்டாயமாக சிரித்துக் கொண் டே,
"சாரி சார்... பொண் டாட்டிக்கு மாமா வேலை
பார்த்து பழக்கம் இல் லை... அண் ட்
அவளுக்கு சந்தோஷம் வேணும் னா அதுக்கு
நான் இருக்கேன் ... உங் க கிட்ட அவளை
அனுப்புற அளவுக்கு நான்
கையாலாகாதவன் இல் லை..." என் றான் .
அவருக்கு தூக்கி வாரிப் போட்டது..
"பொண் டாட்டியா?" என் றார் அதிர்ச்சியாக...
"ம் ம் " என் று அவரை அழுத்தமாக பார்த்துக்
கொண் டே சொன் னவன் , விறு விறுவென
வெளியேறினான் ...
அவனுக்கோ அப்படி ஒரு கோபம் ... அடக்க
முடியாத ஆத்திரம் ...
சினிமா உலகில் இது எல் லாம் சகஜம் என் று
அவனுக்கு தெரிந்தாலும் ஏற்றுக் கொள்ளவே
முடியவில் லை...
அதுவும் தன் னிடம் இப்படி கேட்டதை
ஜீரணிக்க முடியாமல் தவித்துப் போனவன்
நேரே சென் றது அவள் அறைக்குள் தான் ...
கதவை வேகமாக தட்டினான் ...
அவள் தான் கதவை திறந்தாள் ... அடுத்த
கணமே, அவள் கழுத்தை பற்றி தன் னை
நோக்கி இழுத்தவன் , அவள் இதழில்
ஆழமாக அழுத்தமாக இதழ் பதித்தான் ...
எதிர்பாராத முத்தம் ...
அதுவும் அவள் அறை வாசலில் ... அந்த
வழியால் சென் றவர்களுக்கு இந்த காட்சி
அப்பட்டமாக தெரிந்தது...
சிலர் ரகசியமாக தமது அலைபேசியில்
புகைப்படமும் எடுத்துக் கொண் டார்கள் ...
இந்த காட்சி அறைக்குள் இருந்த ரேவதிக்கும்
தெரிய, நீ ர் அருந்திக் கொண் டு
இருந்தவருக்கோ புரையேறி நீ ரை வெளியே
துப்பி வேறு விட்டார்...
அஞ்சனாவுக்கோ அதிர்ச்சி...
இம் மையும் புரியவில் லை... மறுமையும்
புரியவில் லை...
அவனை தள்ளி விடவும் தோன் றவில் லை...
அப்படியே நின் று இருந்தவளின் இதழ்களை
ஆழமாக தீண் டி விலகியவன் , அவள்
விழிகளை பார்க்க, அவளோ அவனை
புரியாமல் பார்த்துக் கொண் டே, விழிகளை
சுழல விட்டாள் ...
அங் கே கடந்து சென் றவர்கள் எல் லோரும்
அவர்களை பார்த்து விட்டு சென் றது தான்
அவளுக்கு தென் பட்டது...
அவனோ அதனை எல் லாம் சட்டை
செய் யவில் லை...
"ரூமுக்கு வா" என் றான் ...
"இப்போவா?" என் றாள் ...
அப்போது மணி எட்டு தான் ஆகி இருக்கும் ...
"உடனே" என் று சொல் லிக் கொண் டே,
கையை பற்றி அவனே இழுத்து செல் ல,
அவளோ, தலையை திருப்பி தாயை பார்க்க,
அவரோ நடந்ததை ஜீரணிக்க முடியாமல் ,
அதிர்ந்து போய் அப்படியே சிலையாக
அமர்ந்து இருந்தார்...
அவன் யாரையும் பார்க்கவில் லை...
முன் னால் பார்த்துக் கொண் டே, அவள்
கையை பற்றிக் கொண் டு நடந்தான் ...
"இவள் என் னவள் , எனக்கு மட்டுமானவள் "
என் று உணர்த்த நினைத்தான் போலும் ...
உணர்த்தியும் விட்டான் ...
அவளுக்கு தான் அவன் ஏன் இப்படி நடந்து
கொள் கின் றான் என் று புரியவே இல் லை...
அவனுடன் இழுபட்டு சென் றாள் ...
அவனுடன் அறைக்குள்ளும் நுழைந்து
விட்டாள் ...
கதவை தாழிட்டவன் , "என் னாச்சு?" என் று
அவள் கேட்க முதலே, அவள் இதழை
மீண் டும் முற்றுகை இட்டான் ...
அவன் முத்தத்தில் ஒரு வேகம் ...
அவளை மொத்தமாக மென் று தின் று விடும்
வேகம் ...
அவள் இதழ்கள் கூட வலித்தன...
முத்தத்துடன் நின் று விடுவானா அவன் ?
மொத்தமாக ஆட்கொண் டான் ...
வழக்கமான மென் மை அவனிடத்தில்
இல் லை... அதற்காக அதீத வன் மையும்
இல் லை...
தனது மொத்த உணர்வுகளையும்
கட்டுப்பாடு இன் றி அவள் மீது கொட்டி
தீர்த்தான் ...
அவள் தான் அவன் தேடுதலுக்கும் ,
தேவைக்கும் ஈடு கொடுக்க முடியாமல்
தடுமாறினாள் ...
முத்தமும் முனகலும் அந்த அறையை
ஆக்கிரமிக்க, தேடுதலின் முடிவில் ,
மூச்சுகளின் சத்தங் கள் அந்த அறையை
நிரப்பி இருந்தன...
ஏ சி அறையிலும் வியர்த்து இருந்தது...
இருவருக்கும் அளவுக்கதிகமாகவே வியர்த்து
இருந்தது...
கையை கோர்த்துக் கொண் டே, விட்டத்தை
பார்த்தபடி படுத்து இருந்தார்கள் ...
இதுவரை அவளை கேள்வி கேட்க அவன்
விடவில் லை...
இப்போது கேள்விகளை அடுக்கினாள் ...
அவனை பக்கவாட்டாக திரும் பிப் பார்த்துக்
கொண் டே கேட்டாள் ... அவன் விட்டத்தை
பார்த்துக் கொண் டே பதில் சொன் னான் ...
அத்தியாயம் 10
"என் னாச்சு?" என் றாள் ...
"கொஞ்சம் டிஸ் டெர்ப்ட் ஆஹ் இருந்தேன் "
என் றான் ...
"அதுக்காக இப்படியா? எல் லாரும்
பார்த்தாங் களே... ஃபோட்டோ கூட
எடுத்தாங் க" என் றாள் ...
"சோ வாட்? நீ என் பொண் டாட்டி தானே"
என் றான் ...
அவள் விழிகளில் ஆச்சரியம் ...
ஆனால் அவன் பதிலும் பிடித்து இருந்தது...
இதழ்களுக்குள் தன் னை அறியாமலே
மெல் லிய புன் னகை தோன் றியது...
ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண் டே,
"அம் மாவும் பார்த்தாங் க" என் றாள் ...
"நீ லிப்லாக் ஸீன் நடிக்கணும் னு ஆசை
பட்டாங் க தானே... இப்போ
நிறைவேறிடுச்சு" என் றான் ...
சிரிப்பு வந்து விட்டது அவளுக்கு...
இதழ் பிரித்து சிரித்துக் கொண் டாள் ...
அவளை பக்கவாட்டாக திரும் பிப்
பார்த்தான் ...
அவள் கள்ளம் கபடமற்ற புன் னகையை
ஆராய் ந்து கொண் டே, "என் னடி பண் ணுன
எனக்கு?" என் று கேட்டான் ...
அவளோ, "நான் எதுவும் பண் ணலயே, நீ ங் க
தான் எல் லாமே பண் ணுனீங் க" என் றாள்
தாம் இருந்த நிலையை கண் களால் காட்டிக்
கொண் டே...
அவன் இதழ்கள் புன் னகைத்தன...
இதுவரை இருந்த இறுக்கம் கூட அவள்
பேச்சில் தளர்ந்தது...
"நீ என் னை அந்தளவு மயக்கி வச்சு இருக்க...
அதனால தான் இதெல் லாம் பண் ண
வேண் டியதா போச்சு" என் றான் ...
மெலிதாக சிரித்துக் கொண் டாள் ...
இதே சமயம் ராம் பிரபுவின் அலைபேசி
அலறியது...
எடுத்தது ஜெயன் தான் ...
ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண் டே காதில்
வைத்தான் ...
"ராம் " என் றார்...
"சொல் லுங் க" என் றான் ...
"படம் முடிச்சு கொடுத்துடுவ தானே"
என் றான் ...
"கண் டிப்பா" என் றான் ...
"அது போதும் ... நான் கேட்டதை மனசுல
வச்சுக்காதே" என் றார்...
அவர் பணத்தை அள்ளி போட்டதால்
அவனிடம் பணிந்து போக வேண் டிய
அவசியம் ...
"ஓகே நோ ப்ராப்லம் " என் றான் ...
"சரி வச்சிடுறேன் ... நாளைக்கு ஈவினிங்
கிளம் புறேன் " என் றான் ...
"மார்னிங் ஷூட்டிங் பார்த்துட்டு
போகலாமே சார்" என் றான் ...
"ம் ம் ஓகே" என் று சொல் லி விட்டு அவரும்
வைத்து விட்டார்...
மீண் டும் அவன் அலைபேசி அலறியது...
இந்த முறை எடுத்தது தனா...
எட்டி எடுத்து காதில் வைத்தான் ...
மறுமுனையில் இருந்த தனாவோ, "டேய்
என் னடா ஆச்சு?" என் று கேட்டான் ...
"எத கேக்கிற?" என் று கேட்டான் ...
"இப்படி பப்லிக் ஆஹ் கிஸ் பண் ணி இருக்க...
அஞ்சு நிமிஷத்துல சோஷல் மீடியாவுல
வந்திருக்கு... எல் லோரும் இத பத்தி தான்
பேசிட்டு இருக்கானுங் க" என் றான் ...
"அதுக்கு என் ன?" என் றான் ...
"அதுக்கு என் னவா? அவ கேரியரை
யோசிச்சு பார்த்தியா?" என் று கேட்டான்
தனா...
ராம் பிரபுவிடம் மௌனம் ... "ராம் " என் றான்
தனா...
"நான் பார்த்துக்கிறேன் " என் றான் ராம் ...
"இது எங் க போய் முடிய போகுதோ" என் று
கேட்டு விட்டு தனா வைத்து விட,
"என் னாச்சு?" என் று கேட்டாள் அஞ்சனா...
"நம் ம கிஸ் பண் ணுனது சோஷல் மீடியாவுல
வந்து இருக்காம் " என் றான் ...
அஞ்சனாவின் விழிகள் அதிர்ந்து விரிய,
"ஐயோ இப்போ என் ன பண் ணுறது?" என் று
பதற, "இந்த படம் முடிய, கல் யாணம்
பண் ணிக்கலாம் " என் றான் ...
அவளோ, "அம் மா கிட்ட சொல் ல பயமா
இருக்கு" என் றாள் ...
"படம் முடியட்டும் சொல் லிக்கலாம் "
என் றான் ...
அவளும் யோசனையுடன் , "ஓகே" என் று
சொல் லிக் கொண் டே, அவன் மார்பில்
தஞ்சம் புகுந்தாள் ...
இதே சமயம் ரேவதி தான் அதிர்ந்து போய்
இருந்தார்...
சோஷல் மீடியாவில் எல் லாமே
அஞ்சனாவின் விஷயம் தான் ...
"இப்போ என் ன பண் ணுறது?" என் று அவர்
பதறிக் கொண் டு இருக்க, அவருக்கோ அவர்
தம் பி சந்திரன் அழைத்தார்...
"அக்கா என் ன நடந்துட்டு இருக்கு?" என் று
அவர் கேட்க, ரேவதியோ, நடந்ததை
சொன் னவர், "இப்போ ராம் பிரபு சார் எதுக்கு
இப்படி நடந்துக்கிட்டார்னு தெரியலடா"
என் றார்...
"ஐயோ அக்கா, இதனால நம் ம
பொண் ணோட கேரியர் தான் ஸ் பாயில் ஆக
போகுது... லவ் அது இதுன் னா சான் ஸ்
வருமா?" என் று கேட்டார்...
"லவ் எல் லாம் இல் ல டா... அட்ஜஸ் ட்மென் ட்
மட்டும் தான் ... இப்போ என் னால ஒன் னும்
சொல் லவும் முடியாது... இந்த படம்
முடியட்டும் ... அப்புறம் பார்த்துக்கலாம் "
என் று சொல் ல, சந்திரனும் , "ஆமா இப்போ
வாயை திறக்கவும் முடியாது... ஏதோ
பார்த்துக்கோ" என் று சொல் லி விட்டு
வைத்து விட, ரேவதிக்கு நிம் மதி தொலைந்து
போனது என் னவோ உண் மை தான் ...
அடுத்த நாள் காலையில் அனைவருமே
ஷூட்டிங் ஸ் பாட்டுக்கு வந்து விட்டார்கள் ...
முத்தமிட்ட விஷயம் சம் பந்தமாக
படக்குழுவினர் மத்தியில் ஒரு சலசலப்பு
இருக்க தான் செய் தது...
ராம் பிரபுவுக்கு பயந்து யாரும் எதுவும்
பேசவில் லை...
ஜெயனும் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து
இருந்தார்...
நாற்காலியில் அமர்ந்து ராம் பிரபு கூட பேசிக்
கொண் டு இருந்தார்...
அவர் வந்ததுமே, ரேவதியோ, "அஞ்சும் மா,
வா, சார் கூட பேசிட்டு வரலாம் " என் று
சொல் லிக் கொண் டே, அஞ்சனாவை
அழைத்து செல் ல, அஞ்சனாவும் வேறு வழி
இல் லாமல் ரேவதியுடன் சென் றாள் ...
அவர்கள் முன் னே வந்ததுமே, "வணக்கம்
சார்" என் று வாயெல் லாம் பல் லாக
சொன் னார் ரேவதி...
அவர் அருகே நின் று இருந்த அஞ்சனாவும் ,
"ஹாய் சார்" என் றாள் வலுக்கட்டாயமாக
சிரித்துக் கொண் டே...
ஜெயனுக்கு அஞ்சனாவை பார்க்க கூட
பயம் ... ரேவதியை மட்டும் பார்த்து
பேசினார்...
அவர் அருகே இருந்த ராம் பிரபுவோ கால்
மேல் கால் போட்டு அமர்ந்து நாடியை நீ விக்
கொண் டே அவர்களை பார்த்தபடி
இருந்தான் ... இப்போது அவன் விழிகள்
அஞ்சனாவில் படிந்தது...
அவளும் ராம் பிரபுவை கடைக்கண் ணால்
பார்க்க, அவனோ அங் கிருந்த இருக்கையில்
அமரும் படி கண் களால் சைகை செய் ய,
அவளுக்கு என் ன செய் வது என் று
தெரியவில் லை...
கையை பிசைந்து கொண் டே அப்படியே
நின் று இருந்தாள் ...
ராம் பிரபுவின் விழிகள் இறுகின...
அடுத்த கணமே, சட்டென அங் கிருந்த
இருக்கையில் அமர்ந்து விட, ரேவதியோ,
"அஞ்சும் மா, என் ன இது? சார் முன் னாடி
மரியாதை இல் லாம" என் றார்.
"அவ இருக்கட்டும் " என் றான் ராம் பிரபு...
அதற்கு மேல் யார் என் ன பேசி விட முடியும் ...
ஜெயனும் , "அவ இருக்கட்டும் " என் று
சொல் ல, ரேவதியோ, "சார் எப்போ
கிளம் புறீங் க?" என் று கேட்டார்...
"இன் னைக்கு ஈவினிங் " என் றார்...
ரேவதியும் ஜெயனுடன் பேசி முடித்து விட,
அஞ்சனாவோ இப்போது ராம் பிரபுவை
பார்த்தாள் ...
எழுந்து செல் லும் படி கண் களால் சைகை
செய் தான் ...
அவளும் பெருமூச்சுடன் எழுந்தவள் , "வரேன்
சார்" என் று ஜெயனிடம் சொல் லி விட்டு
செல் ல, அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு
ஜெயனைப் பார்த்தான் ராம் பிரபு...
அவரோ, "கல் யாணம் பண் ணிக்க
போறிங் களா ராம் ?" என் று ன் நேரடியாக
கேட்டு விட, "அதனால தானே சார்
பொண் டாட்டின் னு சொல் றேன் " என் று
சொல் லிக் கொண் டே அவன் எழ, "அவங் க
அம் மா விஷயத்தை கவனமா ஹண் ட்டில்
பண் ணிக்கோங் க... அஞ்சனாவை ஸ் டார்
ஆக்கணும் னு ரொம் ப எஃபேர்ட்
போடுறாங் க" என் றார்...
"ம் ம் ... பார்த்துக்கலாம் சார்" என் று
சொன் னவனோ, "ஷூட்டிங் போகலாமா
சார்?" என் றான் ...
அவரும் , "ஓகே லெட்ஸ் கோ" என் று
சொல் லிக் கொண் டே எழுந்து கொண் டான் ...
அதனை தொடர்ந்து ஷூட்டிங் நடந்தன...
ஒருவழியாக ஷூட்டிங் முடிய, ஜெயனும்
கிளம் பி விட்டார்...
இப்படியே ஒரு வாரம் நகர்ந்து இருக்கும் ...
ஒரு பாடலுக்கான ஷூட்டிங் நடந்து
கொண் டு இருந்த தருணம் அது...
டான் ஸ் மாஸ் டர் வினித் பாடலுக்கான
பயிற்சியை சொல் லிக் கொடுத்துக்
கொண் டு இருக்க, ராம் பிரபுவோ, அதனை
சற்று தள்ளி அமர்ந்து பார்த்துக் கொண் டு
இருந்தான் ...
அவன் புருவங் கள் இடுங் கி இருந்தன...
அஞ்சனாவுக்கோ நீ ண் ட நேரம் ஆட
முடியவில் லை... விரைவில் களைத்துப்
போனாள் ...
"அஞ்சனா, போன படத்துல செம
ஸ் டாமினாவோட ஆடுனீங் க தானே... இந்த
படத்துல என் னாச்சு?" என் று கேட்டான்
வினித்...
"தெரியல மாஸ் டர், டயர்ட் ஆஹ் இருக்கு"
என் று சொல் லிக் கொண் டே, அங் கிருந்த
இருக்கையில் அமர்ந்து விட்டாள் ...
வினித்தோ, "அஞ்சனாவுக்கு ஒரு எனெர்ஜி
ட்ரின் க் கொடு" என் று மதனிடம் சொல் லி
விட்டு, ரிஷிகேஷுக்கு நடன அசைவுகளை
சொல் லிக் கொடுத்துக் கொண் டு
இருந்தான் ...
மதனும் , எனெர்ஜி ட்ரின் க் ஒன் றை எடுத்துக்
கொண் டே அங் கே அமர்ந்து இருந்த
அஞ்சனாவை நோக்கி செல் ல, "மதன் " என் று
அவனை சொடக்கிட்டு அழைத்தான்
ராம் பிரபு...
அவனும் திரும் பிப் பார்த்தான் ...
இரு விரல் களால் அருகே வரும் படி
அழைத்தான் ...
அவனும் ராம் பிரபு அருகே செல் ல, எனெர்ஜி
ட்ரின் கை வாங் கி, அதனை உடைத்து தான்
அருந்த, மதன் அவனை புரியாமல் பார்க்க,
"அஞ்சனாவுக்கு ஆப்பிள் ஜூஸ் எடுத்து
கொடு" என் று சொல் லி விட்டு, அவளைப்
பார்த்துக் கொண் டே எழுந்தான் ...
அவளும் புரியாமல் ராம் பிரபுவை பார்க்க,
அவனோ பெருமூச்சுடன் வினித் அருகே
சென் றவன் , "வினித்" என் றான் ...
வினித்தும் ராம் பிரபு அருகே சென் று, "சார்"
என் று சொல் ல, "ஹெவி ஸ் டெப்ஸ் எதுவும்
அஞ்சனாவுக்கு வேணாம் ... மைல் ட் ஆஹ்
இருக்கட்டும் " என் று சொல் ல, வினித்தோ,
"மியூசிக்குக்கு மைல் ட் ஸ் டெப்ஸ் செட்
ஆகாதே" என் று சொல் ல, "அப்போ வேற
யாரையும் வச்சு சாங் ஷூட்
பண் ணிக்கலாம் ... இல் லன் னா ரிஷியே
ரெண் டு பேருக்கும் சேர்த்து ஆடட்டும் "
என் றான் ...
வினித்தோ, "க்கும் , ஆடிட்டாலும் ... சரி நான்
பார்த்துகிறேன் சார்" என் று சொல் லிக்
கொண் டே, வினித் சென் று விட, ராம் பிரபு
நடந்து சென் று அஞ்சனாவுக்கு அருகே
இருந்த இருக்கையில் அமர்ந்து அவளை
பார்த்துக் கொண் டே, எனெர்ஜி ட்ரின் கை
அருந்த, அவளோ, "எனக்கு" என் றாள் ...
அந்த கணம் , மதன் கொண் டு வந்து
அவளிடம் ஆப்பிள் ஜூஸை கொடுக்க,
அதனை வாங் கியவளோ, "எனெர்ஜி
இல் லன் னு தானே எனெர்ஜி ட்ரின் க்
கேட்டேன் " என் றாள் சோர்வாக...
"இதெல் லாம் இப்போ நீ குடிக்க கூடாது"
என் றான் ...
"ஏன் ?" என் றாள் அவள் ...
அவனோ கண் களால் அவளை அருகே
அழைக்க, அவளோ சுற்றும் முற்றும்
பார்த்தாள் ...
"அது தான் அன் னைக்கு பப்ளிக் ஆஹ் கிஸ்
பண் ணிட்டேன் ல... அப்புறம் எதுக்கு ரொம் ப
பண் ணுற?" என் று கேட்டான் ...
அவளோ மென் மையாக சிரித்துக்
கொண் டே, அவன் அருகே வர, அவள்
காதருகே தனது இதழ்களை கொண் டு
சென் றவன் , "யூ ஆர் ப்ரெக்னன் ட்" என் றான் ...
அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...
வாயை திறந்து கொண் டே விழிகளை
விரித்தவள் , அவன் முகத்தை அதிர்ந்து
பார்க்க, அவனோ ஒற்றைக் கையை நீ ட்டி,
திறந்து இருந்த வாயை மூடியவன் , "ஜூஸை
குடி" என் றான் ...
அவள் முகம் பயத்தில் வெளிறி விட்டது...
ரேவதியிடம் என் ன சொல் வது என் று
தெரியவே இல் லை...
எதிர்பார்க்கவே இல் லை...
அவள் சொல் ல வேண் டியதை அவன்
சொல் கின் றான் ...
"உங் களுக்கு எப்படி தெரியும் ?" என் று
கேட்டாள் பதட்டமாக...
அவனோ, குரலை செருமிக் கொண் டே,
"கிட்டத்தட்ட மூணு மாசமா சேர்ந்து
இருக்கோம் ... உனக்கு எப்போ லாஸ் ட் ஆஹ்
பீரியட் வந்திச்சுன் னு தெரியும் ... அப்புறம்
வரவே இல் லையே... நீ யும் டயர்ட் ஆஹ்
இருக்க... சோ வாய் ப்பிருக்கு... வேணும் னா
செக் பண் ணி பாரு" என் று சொல் ல, அவள்
விழிகள் பீதியில் விரிந்து கொள்ள, "இப்போ
என் ன பண் ணுறது?" என் று கேட்டாள் ...
அவளது வெளிறிய முகத்தைப்
பார்த்தவனோ, "ரிலாக்ஸ் ... இப்போ என் ன?"
என் று கேட்டான் ...
"அம் மாவுக்கு தெரிஞ்சா" என் றாள் ...
"ஷூட்டிங் முடிஞ்சதும் சொல் லிடலாம் ..."
என் றான் ...
அவளோ, "அடுத்து அடுத்து படத்துக்கு புக்
பண் ண நிறைய பேர் ஃபோன் பண் ணி
பேசினாங் கன் னு அம் மா சொன் னாங் க...
யார் யார் கிட்ட பணம் வாங் கி
இருக்காங் கன் னு தெரியல... யார் யார் கிட்ட
கால் ஷீட் கொடுத்து இருக்காங் கன் னு
தெரியல" என் றாள் ...
"சோ வாட்? நான் பார்த்துக்கிறேன் "
என் றான் ...
இன் னும் அவளுக்கு பயம் தெளியவில் லை...
தனது கையில் இருந்த எனெர்ஜி ட்ரின் கை
அருகே இருந்த டீபாயில் வைத்தவன் ,
அவளது ஜூஸையும் வாங் கி வைத்துக்
கொண் டே, அவள் கையை பற்றியபடி அவள்
விழிகளுடன் விழிகள் கலக்க விட்டான் ...
"என் னடி?" என் றான் ...
அந்த வார்த்தையில் பல உணர்வுகளின்
சங் கமம் ...
"நான் எப்படி குழந்தையை சுமந்து? பெத்து?"
என் று இழுவையாக சொன் னாள் ...
மனதளவில் அவள் தயாராகவில் லை என் று
அவனுக்கு புரிந்தது...
குரலை செருமிக் கொண் டே, "ஒரே கேள்வி...
ஒரே பதிலா சொல் லிடு... இதுக்கப்புறம்
கேட்கவே மாட்டேன் ... எனக்கு
பொண் டாட்டியா இருக்க விருப்பமா?
இல் லை ஸ் டார் ஆஹ் இருக்க விருப்பமா?"
என் று கேட்டான் ...
யோசிக்காமலே, "உங் க வைஃப்பா தான் "
என் றாள் ...
"அப்புறம் என் ன? நான் இருக்கேன் ...
உன் னை அப்படியே விட்ருவேன் னு
நினைக்கிறியா? எனக்கு உன் உடம் பு
மட்டும் தான் வேணும் னா காண் டம் யூஸ்
பண் ணி இருப்பேன் ... நீ மொத்தமா எனக்கு
வேணும் னு தோணிச்சு... அதனால தான்
காண் டம் யூஸ் பண் ணல" என் றான் ...
கண் களை மூடி திறந்து ஆழ்ந்த மூச்சை
விட்டவள் , "அம் மாவை நினச்சா பயமா
இருக்கு" என் றாள் ...
"நான் பேசுறேன் " என் றான் ...
ஆனாலும் அவள் மனம்
நிதானமாகவில் லை...
அவனோ, அவளை ஆழ்ந்து பார்த்துக்
கொண் டே, "இப்போ என் ன?" என் று
கேட்டான் ...
"பாப்பாவை எப்படி பத்திரமா
பார்த்துகிறது?" என் று கேட்டாள் ...
அவனோ சட்டென சிரித்தே விட்டான் ...
"நானும் சேர்ந்து பார்த்துகிறேன் " என் றான் ...
"அதனால தான் டயர்ட் ஆகுதா?" என் று
கேட்டாள் ...
"ம் ம் , எதுக்கும் செக் பண் ணி கன் ஃபேர்ம்
பண் ணிடலாம் ... ஈவ் னிங் இங் க எனக்கு
தெரிஞ்ச டாக்டர் கிட்ட போகலாம் "
என் றான் ...
அவள் இதழ்களில் மெல் லிய புன் னகை
தோன் ற, "ம் ம் " என் று சொல் லிக்
கொண் டாள் ...
அன் று அவளுக்கான ஷூட்டிங்
மதியத்துடன் முடிந்து இருக்க, மீதி
ஷூட்டிங் கை தனா பார்த்துக் கொண் டு
இருக்க, கேரேவனில் இருந்து கைப்பையை
எடுத்த அஞ்சனாவோ, "டைரக்டர் சார்,
வெளிய கூப்பிடுறார்மா" என் றாள் ...
ரேவதியோ, "யார் கண் ணிலயும் பட்டு
தொலைச்சிடாதீங் க... ஏற்கனவே சோஷல்
மீடியாவுல இஷ் டத்துக்கு பேசுறாங் க"
என் றார் சலிப்பாக...
"இதுக்கு மேல பேச என் ன இருக்கு?" என் று
கேட்டாள் அம் பிகா...
ரேவதியோ, "அதுவும் சரி தான் ... போய் ட்டு
வா" என் று ரேவதி சொல் ல, அஞ்சனாவும் ,
"ம் ம் " என் று சொல் லிக் கொண் டே,
கேரவனில் இருந்து இறங் கியவள் , அங் கே
நின் ற ராம் பிரபுவின் காரில் ஏறிக்
கொண் டாள் ...
"பெல் ட்டை போட்டுக்கோ" என் று
சொன் னவனோ காரை கிளப்ப, அவளுக்கு
சந்தோஷமும் ஆர்வமும் பயமும் கலந்த
உணர்வு இருந்தது...
ஒருவாறு வைத்தியரிடம் அழைத்து வந்து
விட்டான் ...
அவரும் அவளை பரிசோதித்து விட்டு, "எஸ்
ஷீ இஸ் ப்ரெக்னன் ட்" என் று சொன் னவர்,
அவளுக்கான வைட்டமின்
மாத்திரைகளையும் கொடுத்து இருந்தார்...
அவளும் அனைத்து அறிவுரைகளையும்
கேட்டு விட்டு காரில் ஏறிக் கொள்ள,
ராம் பிரபுவோ, அவளை திரும் பிப்
பார்த்தவன் , "எப்படி ஃபீல் பண் ணுற?" என் று
கேட்டான் ...
அவளோ அவனை திரும் பிப் பார்த்தவள் ,
"சொல் ல தெரியல... சந்தோஷமா இருக்கு...
பயமாவும் இருக்கு..." என் றாள் ...
அவனோ அவளை அணைத்து விடுவித்தபடி,
தனது கழுத்தில் இருந்த செயினை
கழட்டினான் ...
அதனை அவள் கழுத்தில் போட்டவன் அவள்
நெற்றியில் முத்தம் பதித்து விலகினான் ...
அதில் , "ஆர். பி" என் று அவன் அவன்
பெயரை குறிக்கும் ஆங் கில எழுத்துக்கள்
இருக்க, அதனை குனிந்து பார்த்தவள்
இதழ்கள் புன் னகைக்க, கண் கள் கலங் கி
போனது... அவனை ஏறிட்டுப் பார்த்தவளோ,
"என் னை உங் களுக்கு பிடிக்குமா?" என் று
கேட்டாள் ...
"ரொம் பவே" என் று கண் சிமிட்டி சொல் லிக்
கொண் டே, அவன் காரை எடுக்க, அவளோ
ஒரு நிறைவான மனதுடன் அவன் அருகே
அமர்ந்து இருந்தாள் .
தொடரும் …
உருகுதே மறுகுதே
பாகம் 3
ஆத்விகா பொம் மு
Part 1 link
.in link
https://www.amazon.in/dp/B0CHQ9R2HN
.com link
https://www.amazon.com/dp/B0CHQ9R2HN
Part 2 link
.in link
https://www.amazon.in/dp/B0CJ7CZD4C
.com link
https://www.amazon.com/dp/B0CJ7CZD4C
Contents
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 11
அதன் பிறகும் அவன் அறைக்குள் தான்
அவள் அதிகமாக இருந்தாள் ...
மோகம் தாண் டிய நேசம் ... அவளுக்காக
படத்தில் நிறைய மாற்றங் கள் ...
யாருக்காகவும் தனது கற்பனைகளை மாற்ற
விரும் பாதவன் , அவளுக்காக மாற்றினான் ...
அவளுக்காக மட்டும் ...
ஷூட்டிங் முடிய இன் னும் ஒரு வாரம்
இருந்தது...
அவன் அறைக்குள் அவனை அணைத்துக்
கொண் டு தான் பெண் ணவள் படுத்து
இருந்தாள் ...
பன் னிரண் டு மணி போல, "அஞ்சனா" என் று
அவளை மென் மையாக அழைத்தான் ...
"ம் ம் " என் று சொல் லிக் கொண் டே, அவள்
முனக, "எந்திரிடி" என் றான் ...
மெதுவாக கண் களை விழித்தாள் ...
அவன் தான் கேக்கை கையில் வைத்துக்
கொண் டே நின் று இருந்தான் ...
ஆம் அன் று அவள் பிறந்த நாள் ...
அவள் இதழ்கள் விரிய, "என் ன ஸ் பெஷல் ?"
என் றாள் ...
"ஹெலோ மேடம் இன் னைக்கு உன் னோட
பேர்த் டே" என் றான் ...
அவளோ, தேதியை பார்த்து விட்டு, "அட
ஆமால" என் றாள் ...
அவனோ, "அது கூட நினைவு இல் ல"
என் றான் ...
"எனக்கு எதுவுமே நினைவுல இல் ல"
என் றவள் ஒரு கணம் நிறுத்தி, "உங் கள
தவிர" என் றாள் ...
அவளோ, மென் மையாக புன் னகைத்துக்
கொண் டே, கட்டிலில் எழுந்து அமர, அவனோ
அவள் கையில் கத்தியை கொடுத்து, "கட்
பண் ணு" என் றான் ...
"எனக்கு இப்படி யாருமே பேர்த் டே
கொண் டாடுனது இல் ல" என் று சொல் லிக்
கொண் டே, அவள் கேக்கை வெட்டி
அவனுக்கு ஊட்டி விட்டாள் ...
இருவருக்குமான நேரம் ...
அழகான நேரம் ...
சந்தோஷமாக கொண் டாடிய அவள் பிறந்த
நாள் ...
கேக் வெட்டி முடிய, "உனக்கு ஒரு கிஃப்ட்"
என் றபடி பெட்டி ஒன் றை கொடுத்தான் ...
அவளும் ஆசையாக திறந்து பார்த்தாள் ...
அழகான நாய் க்குட்டி...
அவளுக்கு நாய் க்குட்டி என் றால் அப்படி ஒரு
இஷ் டம் ...
நாய் க்குட்டி ஒன் று வளர்க்க வேண் டும்
என் று ஆசைப்பட்டாள் தான் ... அவனிடமும்
அதனை சொல் லி இருக்கின் றாள் ...
அவனே வாங் கி கொடுத்து விட்டான் ...
"ஐயோ ரொம் ப அழகா இருக்கு" என் று
சொல் லிக் கொண் டே பஞ்சு போன் ற நாய்
குட்டியை கொஞ்சியவளோ, "என் ன பேர்
வைக்கலாம் ?" என் று கேட்டாள் ...
"உன் இஷ் டம் " என் றான் அவளை
ரசனையாக பார்த்துக் கொண் டே...
"ஜிம் மின் னு வைக்கவா?" என் று கேட்டாள் ...
"ம் ம் " என் றான் ...
"ஜிம் மி" என் று சொல் லிக் கொண் டே
மீண் டும் அதனை முத்தமிட்டாள் ...
"லைட்டா பொறாமையா இருக்கு" என் றான்
சிரித்துக் கொண் டே...
"ஏன் ?" என் றாள் ...
அவள் இதழ்களை பார்த்தவனோ, "அது
என் னோட இடம் ... ஜிம் மி கிஸ்
பண் ணுறானே" என் று சொல் ல, அவளோ
சத்தமாக சிரித்துக் கொண் டே, அவனை
ரசனையாக பார்த்தாள் ...
அவன் பொறாமையை கூட அவள்
ரசித்தாள் ...
அன் று செட்டிலும் அவள் பிறந்த நாள் வெகு
விமரிசையாக கொண் டாடப்பட்டது...
அவன் கொடுத்த நாய் க்குட்டியை தூக்கிக்
கொண் டே திரிந்தாள் ...
அவளுக்கு அவன் கொடுத்த இரண் டாவது
உயிர் இந்த ஜிம் மி...
இதே சமயம் , ஷூட்டிங் முடிய ஒரு வாரம்
மட்டுமே இருக்க, மின் னல் வேகத்தில்
படப்பிடிப்புகள் நடைபெற்றன...
படம் சம் பந்தமாக ராம் பிரபுவுடன் பேசிக்
கொண் டு இருந்த தனாவோ, "நான் ஒன் னு
கேட்கட்டுமா ராம் " என் றான் ...
"ம் ம் " என் றான் ...
"கதைல சீன் ஸ் நிறைய மாத்தி இருக்கியே"
என் றான் ...
"இன் டெரெஸ் ட் ஆஹ் இருக்கா இல் லையா?"
என் று அவன் கேட்க, "இன் டெரெஸ் ட் ஆஹ்
தான் இருக்கு... ஆனா எதுக்காக?" என் று
கேட்டான் ...
"பதில் தெரிஞ்சுட்டே கேக்கிறியே"
என் றான் ...
"அஞ்சனாவுக்காகன் னு புரியுது... கிஸ் ஸீன்
மாத்துனது கூட ஓகே... ஆனா டான் ஸ் அண் ட்
சில அட்வென் ச்சர் சீன் ஸ் எல் லாம் கூட
மாத்தி இருக்கியே" என் று கேட்க,
"தோணிச்சு" என் றான் ...
"அடுத்து என் ன?" என் றான் தனா...
"கல் யாணம் " என் றான் ராம் ...
"அவங் க அம் மா ஓகே சொல் வாங் களா?"
என் று அவன் கேட்க, "ஓகே சொல் ல
வைக்கணும் " என் றான் ...
"அடுத்த படங் களுக்கு கால் ஷீட்
கொடுத்துட்டாங் கன் னு கேள்விப்பட்டேன் ..."
என் றான் தனா...
"நானும் கேள்விப்பட்டேன் ... பார்க்கலாம் "
என் று அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி
வைத்தான் ராம் ...
இதே சமயம் ரேவதியிடம் கெஞ்சிக்
கொண் டு இருந்தாள் அஞ்சனா...
"இப்போ என் ன அவசரம் அம் மா... இந்த படம்
ரிலீஸ் ஆகட்டுமே... அப்புறம் கால் ஷீட்
கொடுத்துக்கலாம் " என் றாள் ...
ரேவதியோ, "எடிட்டிங் எல் லாம் முடிஞ்சு
இந்த படம் ரிலீஸ் ஆக மூணு மாசத்துக்கு
மேல ஆயிடும் ... அது மட்டும் பதில்
சொல் லாம இருந்தா வேற யாருக்கும் படம்
போயிடும் ... கிடைச்ச சான் சை விட
கூடாது... நீ அடுத்து நடிக்க போறது
சாதாரண படம் இல் லை... சரித்திர படம் ...
நம் ம ஃபேமஸ் டைரக்டர் துருவ் சார் எடுக்க
போற படம் ... அதுவும் ஹீரோயின் ரோல் ...
ஹீரோ யார் தெரியும் ல..." என் று கேட்க, "ம் ம்
யுவராஜ் சார் தானே" என் றாள் அவள் ...
"எஸ் , போன முறை அவர் நடிச்ச சரித்திர
படம் சூப்பர் ஹிட்... இதுவும் செமயா வரும் ...
அதுவும் டைரக்டர் துருவ் சார்" என் றார்
ரேவதி...
பெருமூச்சு அவளிடம் ...
மேலும் தொடர்ந்து ரேவதியோ, "அவங் க
சம் பளமும் நிறைய கொடுக்கிறதா சொல் லி
இருக்காங் க... கிட்டத்தட்ட ஒரு வருஷ
கால் ஷீட்... இதுல மட்டும் நடிச்சுட்டா
உன் னை யாராலயும் அசைச்சுக்க
முடியாது... லேடி சூப்பர் ஸ் டார் ஆயிடுவ...
டிஸ் கஷன் போய் கிட்டு இருக்கு... இன் னும்
ரெண் டு மாசத்துல படம் தொடங் குறதா
சொல் லி இருக்காங் க" என் றார்...
அவளுக்கு எப்படி மறுப்பது என் று தெரியவே
இல் லை...
பெருமூச்சுடன் , "வந்திடுறேன் மா" என் று
சொன் னவளோ எழுந்து ராம் பிரபுவை தேடி
சென் றாள் ...
அவனும் தனாவும் அமர்ந்து, நடித்து முடித்த
சீன் ஸை பார்த்துக் கொண் டு இருக்க,
அவளோ அவர்கள் அருகே வந்து நிற்க,
அவளை பார்த்த தனாவோ, "ராம் "
என் றான் ...
அவனும் தனாவை பார்க்க, கண் களால்
காட்டினான் ...
திரும் பிப் பார்த்தான் ...
அஞ்சனா நின் று இருந்தாள் ...
முகம் சோர்வாக இருந்தது...
"வந்திடுறேன் " என் று தனாவிடம் சொல் லி
விட்டு எழுந்தவன் , "என் னடி?" என் றான் ...
"பேசணும் " என் றாள் ...
"சரி வா" என் று சொல் லிக் கொண் டே
மறைவான இடத்துக்கு அழைத்து
சென் றவன் , "என் னாச்சு?" என் று கேட்க,
"அம் மா அடுத்த படத்துக்கு கால் ஷீட்
கொடுக்க சம் மதிச்சு இருக்காங் க"
என் றாள் ...
அவனோ, "ம் ம் துருவ் எடுக்க போற படம்
தானே" என் றான் ...
"ம் ம் " என் றாள் ...
"எப்படியும் ஸ் டார்ட் ஆக மூணு மாசம்
ஆயிடும் ... அதுக்குள்ள நம் ம பிரச்சனையை
பார்த்துக்கலாம் " என் றாள் ...
"பயமா இருக்கு" என் றாள் ...
"எதுக்குடி" என் றான் ...
"அம் மா கிட்ட எப்படி சொல் றது?" என் று
கேட்டாள் ...
"அத நான் பார்த்துகிறேன் ... நீ பத்திரமா
நான் கொடுத்த ரெண் டு உயிரையும்
பார்த்துக்கோ" என் றான் ...
"ரெண் டா?" என் று அவள் கேட்க, அவள்
இடையினை பிடித்து இழுத்து தன் னுடன்
நெருக்கிக் கொண் டே, ஒற்றைக் கையால்
அவள் வயிற்றை மென் மையாக
வருடியவனோ, "ஒன் னு உனக்குள்ள இருக்கு,
இன் னொன் னு உனக்கு பின் னாடி இருக்கு"
என் று சொல் ல, திரும் பிப் பார்த்தாள் ...
ஜிம் மி அவள் பின் னால் வாலை ஆட்டிக்
கொண் டு நின் று இருந்தது...
"ஜிம் மி" என் று புன் னகையுடன் சொல் லிக்
கொண் டே, அதனை தூக்கிக் கொண் டவள் ,
"ரெண் டு பேரையும் நான் பத்திரமா
பார்த்துகிறேன் " என் றாள் ...
அவனோ சிரித்தபடி அவள் கன் னத்தில்
தட்டியவள் , "அது போதும் ..." என் று சொல் லி
விட்டு செல் ல, அவனிடம் பேசியது
அவளுக்கு கொஞ்சம் நிம் மதியாக
இருந்தது...
பெருமூச்சுடன் அங் கிருந்து நகர்ந்து
இருந்தாள் ...
படப்பிடிப்பும் அடுத்த ஒரு வாரத்தில் முடிந்து
விட்டது...
அவர்கள் கிளம் பும் நாளும் வந்தது...
முதல் நாள் கூட அவனுடன் தான் அவள்
இரவை கழித்தாள் ...
அவன் வெற்று மார்பில் தலை வைத்து
படுத்தவளோ, "மனசு கஷ் டமா இருக்கு"
என் றாள் ...
"ஏன் ?" என் றான் அவள் தலையை வருடிக்
கொண் டே...
"எப்போ உங் கள பார்க்கலாம் ?" என் றாள் ...
"ஊருக்கு போனதும் படத்தோட சில வேலை
இருக்கு... டூ வீக்ஸ் டைம் கொடு... வீட்டுக்கு
வர்றேன் " என் றான் ...
"சீக்கிரம் " என் றாள் ...
அவனும் அவள் உச்சந்தலையில் முத்தம்
பதித்தவன் , அப்படியே அவளை விலக்கி
படுக்க வைக்க, அவளோ அவனை புருவம்
சுருக்கிப் பார்த்தாள் ... அப்படியே, அவள் டீ
ஷேர்ட்டை உயர்த்தி, வயிற்றில் முத்தம்
பதித்தவனோ, "அப்பா, உன் னையும்
அம் மாவையும் சீக்கிரமே என் கூட
அழைச்சிட்டு வந்திடுறேன் " என் று சொல் ல,
அவளோ மென் மையாக புன் னகைத்துக்
கொண் டே, அவன் தலைமுடியை வருடிக்
கொண் டாள் ...
அடுத்த நாள் அங் கிருந்து கிளம் பி
விட்டார்கள் ...
அவன் ஊருக்கு போனதுமே பட வேலையில்
பிசியாகி விட்டான் ... ஆனாலும் அவளுடன்
தினமும் இரவு பேசுவான் ...
வீட்டுக்கு வந்த அஞ்சனாவுக்கு அளவுக்கு
அதிகமான பசி... இரு உயிர்கள் அல் லவா?
ரேவதிக்கு தெரியாமல் சாப்பிடுவாள் ...
தேவியோ, "அஞ்சும் மா, கொஞ்சம் உடம் பு
வச்ச போல இருக்கே... வேர்க் அவுட்
பண் ணலாமே" என் றார்... அவளோ, "இல் ல
அத்தை, டயட் இருந்து மெலிஞ்சிடுவேன் "
என் று சொல் வாள் ...
"நானும் அத தான் சொல் றேன் .. கொஞ்சம்
உடம் பு வச்ச போலவே இருக்கு, வேர்க் அவுட்
பண் ண சொன் னா கேட்கவே
மாட்டேங் குறா... சோம் பேறி" என் று
ரேவதியும் திட்டி, அவளை ஒரு வழி பண் ணி
விட்டார்கள் ...
அவளுக்கோ எப்போது ராம் பிரபு வருவான்
என் கின் ற எண் ணம் தான் ...
ஒரு வாரத்தை கடத்தி விட்டாள் ...
அடுத்த ஒரு வாரம் இருந்தது...
அன் று இரவு அலைபேசியில் ராம் பிரபுவுடன்
பேசிக் கொண் டு இருந்தவளோ, "எப்போ
வருவீங் க?" என் றாள் சிணுங் களாக...
"சீக்கிரம் டி" என் றான் அவன் ...
"மிஸ் யூ" என் றாள் ...
"மீ டூ" என் றான் ...
அவளோ அவன் கொடுத்த நாய் க் குட்டியை
கட்டி அணைத்துக் கொண் டே படுப்பாள் ...
இப்படியான ஒரு நாள் , அஞ்சனா
குளியலறைக்குள் குளித்துக் கொண் டு
இருந்தாள் ... அப்போது தேவி அவள்
அறைக்குள் உடைகளை மடித்துக் கொண் டு
வைக்க வந்து இருந்தார்... அவள் உடைகளை
அலுமாரிக்குள் வைத்தவர் கண் களோ
மேசையில் இருந்த அவளது மாத்திரைகளில்
படிந்தது...
"இவ என் ன டேப்லெட் யூஸ் பண் ணுறா?"
என் று நினைத்துக் கொண் டே, அதன் அருகே
சென் று எடுத்துப் பார்த்தார்...
வைட்டமின் மாத்திரைகள் ...
அதில் ஃபோலிக் ஆசிட் மாத்திரையும்
இருந்தது...
கர்ப்பமாக இருப்பவர்கள் போடும்
மாத்திரை என் று யூகித்தவரோ, அதனை
எடுத்துக் கொண் டே ரேவதியை தேடி,
"அண் ணி" என் று சொல் லிக் கொண் டே
சென் றார்...
ரேவதியும் , "சொல் லு தேவி" என் க, அவர்
முன் னே மாத்திரைகளை வைத்தவர், "இது
எல் லாம் ஏன் அஞ்சனா யூஸ் பண் ணுறா?"
என் று கேட்க, அதனை புருவம் சுருக்கி
பார்த்த ரேவதியோ, "இது எல் லாம் யார்
அவளுக்கு கொடுத்தா? நான்
கொடுக்கலையே" என் றார்...
"ப்ரெக்னன் ட் ஆஹ் இருக்காளா?" என் று
தேவி கேட்க, "என் னது?" என் று அதிர்ந்தார்
தேவி...
"அப்படி தான் அக்கா நினைக்கிறன் ... அவ
உடம் பும் வித்தியாசமா இருக்கு... கொஞ்சம்
கேட்டு பாருங் க" என் று சொல் ல, "ம் ம் " என் று
சொல் லிக் கொண் டே, அதனை வாங் கிக்
கொண் ட ரேவதி அஞ்சனாவின் அறைக்குள்
நுழைந்தார்...
இதே சமயம் அஞ்சனாவோ, மார்பில்
பூந்துவாலையுடன் மேசையில் வைத்த
மாத்திரைகளை தான் தேடிக் கொண் டு
இருந்தாள் ...
"என் னம் மா தேடுற?" என் று கேட்டுக்
கொண் டே ரேவதி அங் கே வந்து அமர,
"ஒன் னும் இல் லம் மா" என் று தட்டு தடுமாறி
அஞ்சனா சொல் லிக் கொண் டே அவரைப்
பார்க்க, அவரோ கையில் இருந்த
மாத்திரைகளை காட்டியவர், "இத தானே
தேடுற?" என் று கேட்க, அவளுக்கோ தூக்கி
வாரிப் போட்டது...
ஏ சி யிலும் வியர்த்து வழிந்தது...
"அம் மா" என் றாள் இழுவையாக... கண் களும்
கலங் கி விட்டன...
"என் னடி இது?" என் று கர்ஜனையாக அவர்
கேட்க, அவளோ தாமதிக்காமல் , "நான்
ராமை லவ் பண் ணுறேன் மா" என் று சொல் லி
விட்டாள் ...
எரித்து விடுவது போல பார்த்தார்...
"அது தான் அவன் காண் டம் யூஸ் பண் ணாம
உன் னை கர்ப்பம் ஆக்கி இருக்கானா?"
என் று கேட்டார்...
அவளுக்கோ என் ன சொல் வது என் று
தெரியவே இல் லை... கண் ணீர் வழிந்தது...
கண் ணீரை துடைத்துக் கொண் டே, "அம் மா
எனக்கு ராமை பிடிக்கும் மா.. கல் யாணம்
பண் ணிக்க போறேன் " என் றாள் ...
"செருப்பால அடிப்பேன் " என் றார் அவர்
ஆத்திரத்துடன் ...
அவளோ அவரை மிரட்சியாக பார்க்க,
அவரோ, "இப்போ தான் மேல வந்துட்டு
இருக்க... அதுக்குள்ள என் னடி கல் யாணம் ?"
என் று சீறினார்...
"ப்ரெக்னன் ட் ஆஹ் இருக்கேன் மா"
என் றாள் ...
"அது தெரியுது... உனக்கு ஸ் டார் ஆக
வேணாமா? அவன் பொண் டாட்டியா
வீட்டுக்குள்ள இருக்க போறியா? அஞ்சனா
அஞ்சனான் னு ஊர்ல பசங் கள் எல் லோரும்
சாகுறானுங் க... நீ பெரிய ஸ் டார் ஆக போற
ஆள் ... கூட படுத்துக்காக புருஷன்
ஆக்கிடலாம் னு இருக்கியா? இன் னும்
எத்தனையோ பேரோட படுக்க வேண் டி
இருக்கும் ... எல் லோரையும் புருஷன் ஆக்க
முடியுமா உன் னால?" என் று கேட்டார்...
பச்சையாக கேட்டார்...
அவளுக்கு மேனி கூசியது...
"அம் மா நான் ராமை லவ் பண் ணுறேன் மா"
என் றாள் ...
"ஏய் ... வாயை மூடு... இதுக்கு பேர் லவ்
இல் லை... உனக்கு அவன் கூட தினமும்
படுக்கணும் ... அதுக்கு லவ் வுன் னு பேர் வச்சு
கல் யாணம் வரைக்கும் போற... அவன்
உன் னை கழட்டி விட்டுடுவான் டி... அப்புறம்
கேரியரும் இல் லாம, வாழ்க்கையும்
இல் லாம குழந்தையோட நடு தெருவுல
நிற்ப" என் றார்...
"அம் மா, ராம் அப்படி பட்டவர் இல் ல"
என் றாள் ...
"மூணு மாசம் பழகி அவனை
புரிஞ்சுக்கிட்டியா? லூசு போல பேசாதே,
இந்த குழந்தையை கலைச்சுடலாம் "
என் றார்...
அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...
அத்தியாயம் 12
கண் ணீரை துடைத்துக் கொண் டே, அவரை
அழுத்தமாக பார்த்தவள் , "என் குழந்தையை
என் னால கலைக்க முடியாது... நான் ராமை
தான் கல் யாணம் பண் ணிப்பேன் ..."
என் றாள் ...
அவள் குரலில் ஒரு உறுதி...
விழிகளில் ஒரு அழுத்தம் ...
இந்த அஞ்சனா ரேவதிக்கு புதிது...
இப்படி அவர் முன் னே அவள் நிமிர்வாக
பேசியது இல் லை...
அவளை ஆழ்ந்து பார்த்தவர், "நேத்து
வந்தவனுக்காக என் னையே எடுத்தெறிஞ்சு
பேசுற தானே..." என் றார்...
"ஐயோ அம் மா, அப்படி இல் ல" என் று
சொல் ல, "உனக்காக தானே டி எல் லாம்
பண் ணுறேன் ... ஆனா நீ " என் று சொல் லிக்
கொண் டே, கோபமாக மேசையில் கிடந்த
அவள் அலைபேசியை எடுத்துக் கொண் டே
வெளியேற, "அம் மா, என் னோட ஃபோன் "
என் றாள் ...
அவள் நின் ற கோலத்துக்கு அப்படியே
வெளியில் செல் லவும் முடியவில் லை...
அவசரமாக உடையை அணிந்தவளோ,
வேகமாக வெளியேறி செல் ல, அங் கே ரேவதி
இல் லை... அறைக்குள் இருந்தார்...
கதவு உட் பக்கத்தால் தாழிடப்பட்டு
இருந்தது...
கதவை தட்டினாள் ...
திறக்கவில் லை...
"அம் மா என் னோட ஃபோனை கொடுங் க"
என் றாள் ...
"அதெல் லாம் முடியாது" என் றார் அவர்
உள் ளே இருந்து...
இந்த கலவரத்தில் , அங் கே சந்திரன் , தேவி,
ரமேஷ் என் று எல் லோருமே அங் கே கூடி
விட்டார்கள் ...
கதவை வேகமாக அவள் தட்ட, சந்திரனோ,
"என் னம் மா ஆச்சு?" என் று அஞ்சனாவிடம்
கேட்க, "என் ஃபோனை கொடுக்க
மாட்டேங் குறாங் க மாமா" என் று அழுது
கொண் டே சொன் னாள் ...
"அக்கா" என் று சந்திரன் மீண் டும் கதவை
தட்ட, சிறிது நேரத்தில் கதவு
திறக்கப்பட்டது...
ரேவதியின் கையில் அவள் ஃபோன்
இருந்தது... ஆனால் சுக்கு நூறாக உடைந்து
இருந்தது...
"இனி நீ ஃபோன் பாவிக்கவே கூடாது" என் று
சொல் லி கையில் இருந்த அலைபேசியை
கீழே எறிந்து இருந்தார்...
"அம் மா" என் று கோபமாக கத்திக்
கொண் டே, அலைபேசியை எடுத்துப்
பார்த்தாள் ...
உபயோகப்படுத்தும் நிலையில் அது
இல் லை...
அவளுக்கு ஆத்திரம் ...
"எதுக்கு இப்படி பண் ணுனீங் க?" என் று அவர்
முன் னே வந்து கோபமாக கேட்க, "என் னடி
எகிறிட்டு வர்ற? அறைஞ்சேன் னா" என் று
ஓங் கி அறைந்தே விட்டார்...
"அக்கா என் ன இது?" என் று கேட்டுக்
கொண் டே, அவரை சந்திரன் இழுத்து
எடுக்க, அஞ்சனாவோ கன் னத்தை பொத்திக்
கொண் டே அவரை ஏறிட்டுப் பார்த்தவள் ,
"நான் இந்த வீட்ல ஒரு நிமிஷம் கூட இருக்க
மாட்டேன் " என் று சொன் னபடி அழ,
ரேவதியோ, "நேத்து வந்த அவன் உனக்கு
பெருசா போய் ட்டான் ல" என் று எகிறினார்...
சந்திரனோ, "அக்கா, நீ உள் ளே போ, நான்
பார்த்துக்கிறேன் " என் று சொல் ல, "இவ
என் ன பண் ணிட்டு வந்து இருக்கா
தெரியுமா? அவன் கூட படுத்து வயித்துல
புள்ளயோட வந்து இருக்கா" என் று
அகங் காரமா சீறினார்...
"படுக்க அனுப்புனதே நீ ங் க தானே" என் று
அவள் பதிலுக்கு அழுகையுடன் சீற,
"உன் னை கொல் லாம விட மாட்டேன் டி"
என் று அவர் ஆத்திரத்துடன் அவளை
நெருங் க, அவரை இழுத்து பிடித்த
சந்திரனோ, "அக்கா உள் ளே போ" என் று
சொல் லிக் கொண் டே, ரேவதியை
அங் கிருந்து அப்புறப்படுத்தியவர்,
தேவியிடம் கண் களை காட்ட, அவரோ, "நீ
வாம் மா" என் று அஞ்சனாவை அழைத்துக்
கொண் டே அறைக்குள் செல் ல, "எனக்கு
ராமை ரொம் ப பிடிக்கும் அத்தை" என் றாள்
அவள் ...
"சரிம் மா, நாம பேசலாம் ... அழாதே... நாங் க
இருக்கோம் ல" என் று சொல் லி, தேவி தான்
அவளை சமாளித்து அறைக்குள் அமர
வைத்தார்...
அவளுக்கோ அழுகையும் பயமும் ...
பேசுவதற்கு கையில் அலைபேசியும்
இல் லை...
சாதாரண பெண் ணாக இருந்தால் விறு
விறுவென ஆயத்தமாகி சென் று இருப்பாள் ...
இப்போது வெளியே செல் லவும் முடியாது...
காரில் செல் ல அவளுக்கு டிரைவிங் கும்
தெரியாது...
கையாலாகாத நிலை... ரேவதி அறைந்த
கன் னம் வேறு விண் விண் ணென் று
வலித்தது...
அழுதழுதே படுத்தவள் எப்போது
தூங் கினாள் என் று தெரியவே இல் லை...
இதே சமயம் , ரேவதி, சந்திரன் , தேவி, ரமேஷ்
மற்றும் அவள் உறவினர்கள் என் று
எல் லோருமே கூடி இருந்தார்கள் ...
அனைவர்க்கும் அஞ்சனாவின் செயல்
தலையிடியாக இருந்தது... அஞ்சனாவை
வைத்து பிழைப்பவர்கள் தான் எல் லோரும் ...
அதனால் அவள் திருமணம் செய் வதில்
யாருக்கும் இஷ் டம் இல் லை...
"என் ன அண் ணி இப்படி பண் ணிட்டா" என் று
கேட்டார் தேவி...
"எனகென் னடி தெரியும் ? அட்ஜஸ் ட்மென் ட்
னு தான் நானும் கண் டுக்காம இருந்தேன் ...
அந்த ராம் இப்படி பண் ணிட்டானே... பெரிய
பெரிய சான் ஸ் எல் லாம் வருது... இந்த
நேரத்துல இப்படி பண் ணி இருக்கா" என் று
சலித்துக் கொண் டார்... சந்திரனோ, "இந்த
பிரச்சனையை ஆத்திரத்தோட ஹாண் டில்
பண் ண கூடாது அக்கா... கொஞ்சம்
நிதானமா தான் ஹாண் டில் பண் ணனும் ...
அவ கோபப்பட்டு எகிறி பேசி இன் னைக்கு
தான் பார்த்து இருக்கேன் ... காதல் அவ
கண் ணை மறைக்குது... கொஞ்சம் நம் ம
இறுக்கி பிடிச்சாலும் விட்டுட்டு போயிடுவா"
என் றார்...
"இப்போ என் னடா பண் ணுறது? ஃபோன்
கொடுத்தா, அவன் கூட பேசுவா... அவன்
கண் டிப்பா அழைச்சிட்டு போயிடுவான் ...
அவனை பத்தி உனக்கு தெரியாது...
எல் லாரையுமே ஆட்டி வைக்கிற ஆள்
அவன் ... ப்ரொடியூசர் கூட அவன் கிட்ட
பம் மிட்டு தான் பேசுவார், நம் மளால
அவனை எதிர்க்க முடியும் னு தோணல"
என் று சொன் னார்...
ரமேஷோ, "அவனை எதிர்க்க தேவலை
அத்தை, அவங் களுக்குள்ள பிரச்சனையை
உருவாக்கலாம் ல" என் றான் ...
ரேவதியோ, "என் னடா பண் ண சொல் ற?
அவன் னு சொன் னா, இவ உருகி போறாளே"
என் று சொல் ல, சந்திரனோ, "ரமேஷ்
சொல் றது சரி தான் ... முதல் ல அவ வச்சு
இருக்கிற நாயை விஷம் வச்சு
கொல் லணும் ... அப்புறம் அவ குழந்தையை
கலைக்கணும் " என் றார்... தேவியோ, "அவ
இதுக்கு சம் மதிக்கவே மாட்டா" என் று
சொல் ல, சந்திரனோ, "அவ சம் மதம் நமக்கு
எதுக்கு?" என் று கேட்டார்...
ரேவதியோ, "புரியல டா" என் று சொல் ல,
"கல் யாணத்துக்கு சம் மதிச்சுட்டோம் னு
சொல் லி, அவ கிட்ட ஃபோனை
கொடுப்போம் ... ராம் கிட்ட பேசட்டும் ... நீ
கோபப்படாதே அக்கா... நல் ல விதமா பேசு...
சகுனி போல தான் விளையாடி
ஜெயிக்கணும் " என் றார்...
புருவம் சுருக்கி யோசித்த ரேவதியோ, "ம் ம் ,
நீ சொல் றது சரின் னு தான் தோணுது... அவ
என் னை எதிர்த்து பேசி இன் னைக்கு தான்
பார்த்து இருக்கேன் ... இப்படியே அவளை
விட கூடாது... வாழைப்பழத்துல ஊசி ஏத்துற
போல அவங் கள பிரிக்கணும் ... முதல் அந்த
குழந்தையை கலைக்கணும் ... அந்த
சனியனால எனக்கு நிம் மதியே போச்சு...
பெரிய பெரிய படத்துல எல் லாம் சான் ஸ்
வந்து இருக்கு தெரியுமா?" என் று சொல் ல,
சந்திரனோ, "நீ டென் ஷன் ஆகி பிரஷரை
ஏத்திக்காதே... நம் ம பார்த்துக்கலாம் " என் று
சொன் னவரோ ரமேஷிடம் , "முதல் அந்த
நாய் க்கு பாடை கட்டலாம் " என் றார்...
"சரிப்பா" என் றான் அவன் ...
சந்திரனோ, "என் கிட்ட ஒரு புது ஃபோன்
இருக்கு... நீ அத கொடுத்து நல் ல விதமா
பேசு அக்கா" என் று ரேவதியிடம் சொல் ல,
அவரும் , "ம் ம் " என் று சொல் லிக் கொண் டே
சந்திரன் கொடுத்த அலைபேசியை வாங் கிக்
கொண் டு அஞ்சனா அறைக்குள் சென் றார்...
அவளோ கட்டிலில் தூங் கிக் கொண் டு
இருக்க, "அஞ்சனா" என் று உசுப்பிக்
கொண் டே அருகே இருந்தார்...
அவளும் மெதுவாக கண் களை விரித்தவள் ,
பெருமூச்சுடன் எழுந்து அமர்ந்து கொண் டே,
"நான் ராமை தான் கல் யாணம்
பண் ணிப்பேன் " என் றாள் உறுதியாக...
அவரோ கோபத்தை அடக்கிக் கொண் டே
புன் னகைத்தவர், அவள் கன் னத்தை
வருடியபடி, "வலிக்குதா" என் றார்...
"நான் ராமை தான் கல் யாணம்
பண் ணிப்பேன் " என் றாள் மீண் டும் ...
'அதயே சொல் லிட்டு இருக்கா' என் று
மனதுக்குள் திட்டியவரோ, "நான்
வேணாம் னு சொல் லவே இல் லையே" என் று
சொன் னபடி கையில் இருந்த புது
அலைபேசியை நீ ட்ட, "அம் மா" என் றாள்
அவள் ஆச்சரியமாக...
அவரோ அவள் தலையை வருடிக்
கொண் டே, "கோபத்துல அடிச்சுட்டேன் மா...
அப்புறம் யோசிச்சு பார்த்தேன் ... என் மேல
தான் தப்பு... உனக்கு ராமை பிடிச்சு
இருக்கு... அவரும் பெரிய டைரக்டர் தானே...
மறுக்க காரணம் இல் லை.. கர்ப்பமா வேற
இருக்க... குழந்தையை கலைக்கிறதும்
பாவம் ... நானும் தாய் தானே" என் றார்...
அவளுக்கோ அழுகை...
"அம் மா" என் று அழைத்துக் கொண் டே,
அவரை இறுக அணைத்துக் கொள்ள,
அவரோ கண் களை மூடி ஆழ்ந்த
பெருமூச்சை விட்டுக் கொண் டார்...
அவளுக்கு அப்படி ஒரு சந்தோஷம் ...
இப்போது தான் உயிர் வந்த உணர்வு...
புது ஃபோனில் சிம் மை போட்டு
ராம் பிரபுவுக்கு அழைத்தாள் ... அவனும்
அலைபேசியை எடுத்து காதில் வைத்தவன் ,
"இவ் ளோ நேரம் ஃபோன் எடுத்தேன் ... எங் க
போன?" என் றான் ...
"இன் னைக்கு என் னாச்சு தெரியுமா?" என் று
கேட்டு நடந்த எல் லாம் சொன் னவளோ,
"அம் மா ஓகே சொல் லிட்டாங் க" என் று
சந்தோஷமாக சொல் ல, அவனுக்கோ சின் ன
நெருடல் ...
அவளை விட ரேவதியை பற்றி அவனுக்கு
தெரியுமே...
"இத நம் புற போல இல் லையே" என் றான் ...
"நிஜமா தான் ... உங் களுக்கு எப்போ
பார்த்தாலும் சந்தேகம் தான் ... இப்போ தான்
எனக்கு நிம் மதியா இருக்கு" என் றாள் ...
அவனோ, "சரி, சரி, நான் வெளியூர் ல
இருக்கேன் ... டூ டேய் ஸ் ல உன் னை வந்து
பார்க்கிறேன் ... " என் று சொல் ல, அவளும் ,
"ம் ம் " என் று சொல் லி விட்டு அலைபேசியை
வைத்தவள் வெளியே சென் றாள் ...
அங் கே அனைவரும் கூடி ஒரு இடத்தில்
நிற்க, "என் னாச்சு?" என் று கேட்டுக்
கொண் டே அவளும் அங் கே செல் ல, அங் கே
ஜிம் மி இறந்து கிடந்தது...
"ஐயோ ஜிம் மிக்கு என் னாச்சு?" என் று
சொல் லிக் கொண் டே நாயை
உசுப்பியவளுக்கு கண் ணீர் வழிய,
ரமேஷோ, "வெளியே திரிஞ்சுது அஞ்சனா...
எதையோ சாப்பிட்டு இருக்கு போல,
இறந்திடுச்சு" என் றான் ...
அவளுக்கு ஜீரணிக்க முடியவில் லை...
அவன் கொடுத்த உயிர்களில் ஒன் றை
இழந்து விட்டாள் ...
கவனமாக பார்த்துக் கொள்ள சொல் லி
அல் லவா அவன் மீண் டும் மீண் டும் சொல் லி
இருந்தான் ...
அழுகை நிற்காமல் வழிய, தேவியோ,
"இப்படி அழுதுட்டே இருக்காதம் மா,
உனக்கும் குழந்தைக்கும் தான் கூடாது"
என் றார்...
குழந்தை என் று சொன் னதும் அழுகையை
கட்டுப்படுத்திய பெண் ணவளோ, "ராம்
ஆசையா கொடுத்த நாய் க்குட்டி அத்தை"
என் றாள் ...
"சொன் னா புரிஞ்சுப்பார்" என் று சொல் ல,
அவளும் விம் மலுடன் அறைக்குள் நுழைந்து
மீண் டும் ராம் பிரபுவுக்கு அழைத்தாள் .
அவனும் , "ஹெலோ" என் க, "நீ ங் க கொடுத்த
ஒன் னை நான் தொலைச்சுட்டேன் " என் று
அழுது கொண் டே சொன் னாள் ...
"என் னன் னு சொல் லுடி" என் றான் அவன் ...
"ஜிம் மி இறந்திடுச்சு" என் று சொன் னவளுக்கு
அழுகை நிற்கவில் லை... விம் மி விம் மி
அழுதாள் ...
ராம் பிரபுவுக்கோ ஏதோ சரி இல் லை என் று
தோன் றியது...
அவனிடம் மௌனம் ...
"இருக்கீங் களா?" என் று கேட்டாள் ...
"எப்படி இறந்துச்சு" என் று கேட்டான் ...
"வெளியே ஏதோ சாப்பிட போய் இருக்கு...
மூச்சு இல் லை... என் னால ஜிம் மியை
ஒழுங் கா பார்த்துக்க முடியல... ரொம் ப
கஷ் டமா இருக்கு" என் று மீண் டும் அழ,
அவனோ, "சரி விடு... அழுதழுது உடம் பை
கெடுத்துக்காதே... நான் சீக்கிரம் உன் னை
நான் பார்க்க வர்றேன் " என் றான் ...
அவளும் , "ரொம் ப கஷ் டமா இருக்கு ராம் "
என் றாள் மீண் டும் ... அவனோ, "நைட்
நிம் மதியா தூங் கு, டூ டேய் ஸ் ல உன் னை
என் கூட அழைச்சிட்டு வந்திடுவேன் ...
இப்போ நான் எடிட்டிங் விஷயமா வெளியூர்
ல இருக்கேன் " என் று சொல் ல, "ம் ம் , நீ ங் க
வேலையை பாருங் க... நான் உங் கள ரொம் ப
தொந்தரவு பண் ணிட்டு இருக்கேன் " என் று
சொன் னவள் அலைபேசியை வைத்து விட,
அவனோ யோசனையுடன் அலைபேசியை
வைத்தான் ...
"என் னாச்சு?" என் று கேட்டான் தனா...
"ஏதோ சரி இல் லன் னு தோணுதுடா" என் று
சொன் ன ராம் பிரபுவும் நடந்ததை
சொன் னவனோ, "ரேவதி அவ் ளோ சீக்கிரம்
சம் மதிக்கிற ஆள் இல் லையே... இதுல ஏதோ
இருக்கு... வேலையை முடிச்சிட்டு நாம
சீக்கிரம் கிளம் பலாம் " என் று சொல் ல, "சரி
டா" என் று சொல் லி அவனும் வேலையில்
மூழ்கி விட்டான் ...
அத்தியாயம் 13
அன் று மாலை சந்திரனோ ரேவதியை
அழைத்துக் கொண் டு குடும் ப வைத்தியர்
ஹரியிடம் சென் றார்... அவர்களை கண் ட
ஹரியோ, "வாங் க மேடம் , சொல் லி இருந்தா
நானே வந்து இருப்பேனே" என் று சொல் ல,
அவரோ, "வீட்டுக்கு வந்தா பிரச்சனை
ஆயிடும் னு தான் நாங் களே வந்தோம் "
என் றார்...
"என் னாச்சு?" என் று ஹரி கேட்க, "கொஞ்சம்
தனியா பேசணும் " என் று சொன் னவரோ
அங் கே நின் ற தாதியான நதியாவை பார்க்க,
ஹரியோ, "நதியா கொஞ்சம் வெளிய
இரும் மா" என் று சொல் ல, அவளும்
வெளியேறி விட்டாள் ...
"ம் ம் சொல் லுங் க" என் றான் ...
குரலை செருமிய ரேவதியோ, "உங் க கிட்ட
சொன் னா வெளிய போகாதுன் னு
நம் பிக்கைல சொல் றேன் " என் றார்...
"நம் பி சொல் லுங் க மேடம் " என் று சொல் ல,
"அஞ்சனா ப்ரெக்னன் ட் ஆஹ் இருக்கா"
என் று சொல் ல, அவனோ, "ம் ம் , அழைச்சிட்டு
வாங் க, அபார்ட் பண் ணிடலாம் " என் றான் ...
அவரோ, "அவளுக்கு அதுக்கு இஷ் டம்
இல் லை... ஆனா அபார்ட் பண் ணி தான்
ஆகணும் ... அவளுக்கு தெரியாம அபார்ட்
பண் ண வழி இருக்கா?" என் று கேட்டார்...
அவனோ யோசித்துக் கொண் டே, "எவ் ளோ
வீக்ஸ் இருக்கும் ?" என் று கேட்டான் ...
"எட்டு வாரம் தான் இருக்கும் ... அதுக்கு மேல
இருக்க வாய் ப்பில் லை" என் று சொல் ல,
"நல் லதா போச்சு... நான் கொடுக்கிற
டேப்லெட்டை சாப்பிட்டோட கலந்து
கொடுங் க, ஒரு நாள் ல அபார்ட் ஆயிடும் ...
ஹாஸ் பிடலுக்கு கொண் டு வாங் க... டி
அண் ட் சி பண் ணிடலாம் ... நச்சுரலா அபார்ட்
ஆயிடுச்சுன் னு சொல் லிடலாம் " என் று
சொல் ல, அவரும் , "தேங் க்ஸ் டாக்டர்" என் று
புன் னகையுடன் சொன் னார்...
அதனை தொடர்ந்து, நதியா தான்
அவர்களுக்கு அந்த மாத்திரையை எடுத்துக்
கொடுத்தாள் ... அவர்களும் புறப்பட்டு
விட்டார்கள் ...
அவர்களுக்கோ அவசரம் ... எப்படியாவது
குழந்தையை கலைத்தாக வேண் டும் ...
அன் று இரவு அவளுக்காக பிரியாணி
சமைக்க சொன் னார் ரேவதி...
பிரியாணியும் தயாராகி விட்டது...
அஞ்சனாவை தேடி வந்தார் ரேவதி...
"சாப்பிட வாம் மா" என் றார்... அவளும்
படுக்கையில் இருந்து எழுந்து வெளியே
சென் றாள் ...
மனமெல் லாம் சோர்வாக இருந்தது...
ஜிம் மியை இழந்த சோர்வு... பெருமூச்சுடன்
உணவு மேசையில் அமர்ந்தவளது தட்டில்
சாப்பாடு வைக்கப்பட, அவளோ அதனை
பார்த்துக் கொண் டே அமர்ந்து இருக்க,
"சாப்பிடும் மா" என் றார் ரேவதி...
"வழக்கமா ஜூஸ் தானேம் மா, இன் னைக்கு
என் ன பிரியாணி? அதுவும் இரவுல?" என் று
கேட்டாள் ...
"மாசமா இருக்கிற பொண் ணு
ஆசைப்படுறத கொடுக்கணும் ல" என் றார்...
அவளும் பெருமூச்சுடன் சாப்பாட்டில்
கையை வைத்தவள் அதனை எடுத்து
வாயில் வைக்க முயல, சந்திரன் , தேவி,
ரமேஷ் என் று எல் லோருமே அவளை
ஆர்வமாக பார்த்துக் கொண் டு
இருந்தார்கள் ...
வாய் க்கு அருகே உணவை கொண் டு
சென் றவளுக்கு சாப்பிடும் மனநிலை
இல் லை...
"அம் மா எனக்கு பசிக்கல" என் று
சொன் னவள் , அங் கே அவளுக்கு
வைக்கப்பட்டு இருந்த பாலை மட்டும்
எடுத்து அருந்தி விட்டு விறு விறுவென
அறைக்குள் செல் ல, சந்திரன் , "பச்,
இன் னைக்கு தப்பிட்டா" என் று சொன் னார்...
தேவியோ, "டேப்ளெட்ஸ் இருக்குல் ல...
நாளைக்கு பார்த்துக்கலாம் " என் று சொல் ல,
ரேவதியோ பெருமூச்சுடன் தனது
அறைக்குள் நுழைந்து கொண் டார்...
கட்டிலில் படுத்த அஞ்சனாவுக்கு
ராம் பிரபுவுடன் பேச வேண் டும் போல
இருந்தது...
அலைபேசியை எடுத்து ராம் பிரபுவுக்கு
எடுத்து காதில் வைத்தாள் ...
"சொல் லுடி" என் றான் அவன் மறுமுனையில்
இருந்து...
"வேலை முடிஞ்சா?" என் று கேட்டாள் ...
"நாளைக்கு கொஞ்சம் இருக்கு... ஈவினிங்
அல் லது நைட் கிளம் பிடுவேன் " என் று
சொல் ல, அவளோ, "உங் கள கட்டி பிடிச்சு
தூங் கணும் போல இருக்கு" என் றாள் ...
"ம் ம் , கண் டிப்பா தூங் கலாம் ... நம் ம பாப்பா
என் ன சொல் லுது?" என் று கேட்டான் ...
"அப்பா எப்போ வருவார்ன் னு கேக்குது"
என் றாள் ... இதழ் பிரித்து சிரித்தவனோ,
"சீக்கிரம் னு சொல் லுடி" என் றான் ...
"ம் ம் சொல் லிட்டேன் " என் றாள்
சிணுங் களாக...
"நீ யே குழந்தை போல இருக்க... உனக்கொரு
குழந்தைன் னு இமாஜின் பண் ணவே
முடியல" என் றான் ...
"இந்த குழந்தையை அம் மாவாக்குனது நீ ங் க
தான் சார்" என் றாள் கிண் டலாக...
அவள் பேச்சை கேட்டு அவன் குரலை
செருமிக் கொண் டான் ...
அவளோ சத்தமாக சிரித்துக் கொண் டாள் ...
அவனுடன் பேசும் கணங் களில் அவள்
அழுத்தம் குறைந்த உணர்வு...
"என் மேல கோபமா?" என் று கேட்டாள் ..
"எதுக்கு?" என் றான் அவன் ...
"ஜிம் மியை ஒழுங் கா பார்த்துக்கலைன் னு"
என் றாள் ...
அவனோ, "அதுல உன் தப்பு எதுவும்
இல் லையே... ஃப்ரீயா விடு" என் றான் ...
"ம் ம் " என் று சொல் லிக் கொண் டே பேச்சை
தொடர்ந்தாள் ...
இனிமையான இரவு நேர பேச்சுக்கள்
முடிவில் இருவரும் தூங் கிப் போனார்கள் ...
அடுத்த நாள் காலையில் எழுந்த
பெண் ணவளோ குளித்து விட்டு, சாப்பிட
நேரத்துக்கே சென் றாள் ... பசி வயிற்றை
கிள்ளியது...
அவள் வருவதை பார்த்த சந்திரனோ,
"அக்கா, எல் லாம் ஓகே யா? சாப்பாட்டுல
கலந்துட்ட தானே" என் று கேட்டார்...
"ம் ம் " என் ற ரேவதியோ, "வந்து உட்காரும் மா"
என் றார்...
உணவு மேசையினை அவள் நெருங் கிய
சமயம் அடி வயிற்றில் சுள் ளென் ற வலி...
வயிற்றை பொத்தியவாளோ, "அம் மா"
என் றாள் சத்தமாக...
காலில் ஏதோ ஈரம் .. குனிந்து பார்த்தாள் ....
உதிரம் உடையை நனைத்து நிலத்தை
தொட்டது...
அவள் விழிகளோ விரிந்து கொண் டன...
ராம் பிரபு கொடுத்த இரண் டாவது
உயிரையும் தொலைத்து விட்டாள் இந்த
பேதைப் பெண் ...
"ஆஹ் " என் று வலியுடனேயே அப்படியே
சுருண் டு விழ போக, அவளை ஓடி வந்து
பிடித்துக் கொண் டார் தேவி...
ரேவதியோ அப்படியே பக்கவாட்டாக
திரும் பி சந்திரனைப் பார்த்தவர், "மருந்தை
பிரியாணில போட்டேன் னு நினைச்சியா?
பால் ல கலந்தேன் டா" என் று சொல் ல,
சந்திரனின் இதழ்கள் விரிய, "அக்கா, நீ
மாஸ் தான் " என் று சொல் லிக் கொள்ள,
அவரோ சிரிப்பை அடக்கிக் கொண் டே,
"என் னாச்சும் மா?" என் று அவள் அருகே ஓடிச்
செல் ல, அவளோ, "அம் மா" என் றாள் அவள்
அழுகையுடன் ...
அவளை அணைத்துப் பிடித்தவரோ,
"ஹாஸ் பிடலுக்கு போகலாம் " என் று சொல் ல,
அடுத்த கணமே அவள் ஹரியின்
க்ளினிக்குக்கு கொண் டு செல் லப் பட்டாள் ...
அவளுக்கு உடனே டி அண் ட் சி செய் து
குழந்தை அகற்றப்பட்டது...
மயக்கத்தில் இருந்தாள் பெண் ணவள் ...
ஹரியுடன் பேச சென் ற ரேவதியோ, "ரொம் ப
நன் றி டாக்டர்" என் று சொல் ல, அவனும் ,
"நோ ப்ராப்லம் மேடம் " என் று சொல் ல,
அவனுக்கு பெரிய தொகை பணத்தை
அவ் விடமே கொடுத்து இருந்தார் ரேவதி...
சற்று நேரத்தில் மயக்கத்தில் இருந்த
அஞ்சனாவும் கண் களை விழித்துக்
கொண் டாள் ...
ஏன் விழித்தோம் என் கின் ற மனநிலை...
குழந்தையை இழந்து விட்டாள் ...
அழுகையாக வந்தது...
"ராம் கொடுத்த எல் லாத்தையுமே
தொலைச்சுட்டேன் " என் று சொல் லி அவள்
அழ ஆரம் பிக்க, அவள் அருகே ஓடி வந்த
தேவியோ, "அழாதேம் மா, எல் லாம் சரி
ஆயிடும் ... உனக்கு வயசு இருக்குல் ல,
எத்தனை குழந்தை வேணும் னாலும்
பெத்துக்கலாம் " என் று சொல் லிக் கொண் டு
இருக்கும் போதே ஹரியும் நதியாவும்
உள் ளே நுழைந்தார்கள் ... அவர்களுடன்
ரேவதியும் சந்திரனும் கூட வர, ஹரியை
பார்த்த அஞ்சனாவோ, "என் குழந்தை"
என் றாள் விம் மலுடன் ...
ஹரியோ, "ரொம் ப வீக் ஆஹ் இருந்து
இருக்கீங் க அஞ்சனா... அது தான் அபார்ட்
ஆகி இருக்கு... இதெல் லாம் கடந்து
வந்துடலாம் ... ஃப்ரீயா விடுங் க" என் று
சொல் லிக் கொண் டே நதியாவை
பார்த்தவன் , "செலென் சேன் ஜ் பண் ணு"
என் று சொல் ல, அவளும் சேலெனை
மாற்றினாள் ...
அஞ்சனாவின் மனநிலையோ வெறுமையாக
இருந்தது...
நெஞ்சில் கையை வைத்துக் கொண் டாள் ...
கழுத்தில் ஏதோ இல் லாத உணர்வு... அவன்
கொடுத்த உயிர்களை தொலைத்து
விட்டாள் ... உயிரற்ற செயினாவது கழுத்தில்
இருக்கட்டும் என் று நினைத்து விட்டாள்
போலும் ...
"என் னோட செயின் " என் றாள் ...
நதியாவோ, "கழட்டி வச்சு இருக்கோம் ...
கொடுக்கிறேன் மேடம் " என் று சொல் லிக்
கொண் டே, அதனை எடுத்து வந்து
கொடுத்தவள் , அதில் இருந்த "ஆர். பி"
என் கின் ற எழுத்தை பார்த்துக் கொண் டாள் ...
அஞ்சனா அங் கே அட்மிட் ஆனதில் இருந்தே
அவளுக்கு ஒரு வித நெருடல் ...
ஏதோ ஒரு அழுத்தம் மனதில் ...
யாருக்கு உண் மையாக இருப்பது என் று
தெரியாத நிலை...
அஞ்சனாவை பார்க்கவே அவளுக்கு
பாவமாக இருந்தது... அழுது கொண் டே
இருந்தாள் ...
"எவ் ளோ நேரம் அழுதுட்டே இருக்க
போறீங் க?" என் று கேட்டாள் நதியா...
"என் னோட குழந்தை... ராம் பத்திரமா
பார்த்துக்க சொன் னார்... என் னால
எதையுமே பத்திரமா பார்த்துக்க
முடியலையே... இத நான் எப்படி ராம் கிட்ட
சொல் றது?" என் று பிதற்றினாள் ... அங் கே
இருந்த தேவியோ, "அஞ்சனா" என் று
அதட்டினார்...
நதியாவிடம் இப்படி உளறிக் கொண் டு
இருந்தால் என் ன தான் செய் வார்...
நதியாவோ, "ஏதும் னா கூப்பிடுங் க" என் று
சொல் லிக் கொண் டே வெளியேற போக,
கஷ் டப்பட்டு எழுந்து அமர்ந்த அஞ்சனாவோ,
"என் ஃபோன் எங் க? ராம் கூட பேசணும் "
என் றாள் ...
"இப்போ பேச வேணாம் ... கொஞ்ச நேரத்துல
சொல் லலாம் " என் று தேவி சொல் ல,
அஞ்சனாவோ கண் ணீருடன் கட்டிலில்
சாய் ந்து அமர, அவர்களை புருவம் சுருக்கி
பார்த்து விட்டு வெளியேறி சென் றாள்
நதியா...
அப்படியே வெளியே வந்தவளோ,
அலைபேசியை எடுத்துக் கொண் டே தனியே
சென் றாள் ...
தான் செய் ய இருப்பது சரியா இல் லையா
என் று அவளுக்கு தெரியவில் லை... ஆனால்
மனம் கேட்கவில் லை...
அழைத்தாள் ... வேறு யாருக்கும் அல் ல,
தனாவுக்கு...
தனாவுடையே காதலி தான் இந்த நதியா...
திருமணம் செய் ய இருப்பவர்கள் ...
அவள் அழைத்ததும் தனா அலைபேசியை
எடுத்து காதில் வைக்க, "எங் க இருக்கீங் க
தனா?" என் று கேட்டாள் அவள் ...
அவனும் , "வந்துட்டு இருக்கேன் நதியா..."
என் று சொல் ல, "ஒரு முக்கியமான விஷயம் "
என் றாள் ...
"ம் ம் சொல் லு" என் றான் ...
"நேத்து அஞ்சனாவோட அம் மா டாக்டர்
கிட்ட வந்து இருந்தாங் க" என் று ஆரம் பித்து
சற்று முன் னர் நடந்த வரை சொல் லி
முடித்தவள் , "இது நேச்சுரல் அபார்ஷன்
இல் ல... பிளான் ட் அபார்ஷன் ..." என் று
சொல் ல, தனாவுக்கோ அதிர்ச்சி...
"நீ சொல் றது உண் மையா?" என் று
கேட்டான் ...
"நான் ஏன் பொய் சொல் லணும் ?" என் று
கேட்டாள் அவள் ...
"சரி நீ வை... நான் ராம் கிட்ட சொல் றேன் "
என் று சொல் லி விட்டு அலைபேசியை
வைத்தவன் அவனுக்கு அருகே கண் களை
மூடி தூங் கிக் கொண் டு வந்த
ராம் பிரபுவைப் பார்த்தான் ...
எப்படி சொல் வது என் று தெரியவில் லை...
குரலை செருமிக் கொண் டே, "ராம் " என் று
அழைத்தான் ...
அவனும் கண் களை மெதுவாக திறந்தவன் ,
"வந்து சேர்த்துட்டோமா?" என் று கேட்டுக்
கொண் டே வெளியே பார்க்க, "இல் லடா...
இன் னும் அரை மணி நேரத்துல
சேர்ந்துடுவோம் " என் றான் ...
"ம் ம் , அஞ்சனாவை பார்க்கணும் போலவே
இருக்கு... ஒரு வாரம் பார்க்காம என் னவோ
போல ஆகுது... லவ் ஃபீலிங் ரொம் ப
ஸ் பெஷல் ல... இன் னும் எட்டு மாசத்துல என்
கைல ஒரு குழந்தை... நினைக்கவே
பிரமிப்பா இருக்கு... எப்படி இருந்த லைஃப்
ஒரே நாளுல மாறிடுச்சுல... ஷீ இஸ் எ
மிராக்கில் தனா... சின் ன பொண் ணு டா
அவ... என் னை அப்படியே பைத்தியமா அவ
பின் னாடி சுத்த வச்சுட்டு இருக்கா... அண் ட்
ஷீ இஸ் கேரியின் மை பேபி... தட்ஸ் எ
வான் டெர்ஃபுல் பீலிங் ... நான் அவ எங் க
குழந்தைன் னு ஒரு ஹாப்பி லைஃப்...
வாழ்க்கை முழுக்க அவ கூட பயணம் ...
நினைக்கவே செமயா இருக்கு" என் றான் ...
அவன் இப்படி எல் லாம் உருகி பேசி தனா
பார்த்தது இல் லை...
இன் று நிறையவே பேசினான் ...
தனாவுக்கு புதிதாக இருந்தது... சட்டென
தன் னை நிதானப்படுத்திய ராம் பிரபுவோ,
"ஓஹ் மை காட்... அவள பார்க்கல
என் கிறதால ரொம் பவே எமோஷனல் ஆகி
உன் கிட்ட உளறிட்டு இருக்கேன் ..." என் று
சொல் லி நெற்றியை நீ வ, தனாவுக்கு
பாவமாக இருந்தது... எப்படி சொல் வது
என் று தெரியவில் லை...
நிறைய கனவுகளுடன் இருக்கின் றான் என் று
புரிந்தது...
இழப்பை தாங் குவானா? என் றும்
தெரியவில் லை...
"ராம் " என் றான் ...
"என் னடா?" என் று அவன் கேட்க, "நதியா
கால் பண் ணுனா" என் றான் ...
"உன் லவ் வர் கால் பண் ணுறது என் ன
புதுசா?" என் று கேட்டான் அவன் ...
"இது வேற விஷயம் " என் று சொல் ல, "என் ன
விஷயம் ?" என் று கேட்டான் ...
தனாவோ ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் ,
"அஞ்சனாவுக்கு அபார்ட் ஆயிடுச்சு"
என் றான் ...
தூக்கி வாரிப் போட்டது...
விழிகள் அதிர்ந்து விரிந்து கொள்ள,
"என் னடா சொல் ற?" என் று கேட்டான் ...
"நச்சுலர் அபார்ஷன் இல் ல... ப்ளான் ட்
அபார்ஷன் ... அஞ்சனாவுக்கு கூட தெரியாது"
என் று சொல் ல, அது ராம் பிரபுவுக்கு மேலதிக
அதிர்ச்சி...
"இல் ல புரியல" என் றான் ...
தனாவோ நடந்த எல் லாவற்றையும் சொல் லி
முடிக்க, ராம் பிரபுவின் முகம் இறுகியது...
ஆத்திரம் , வலி, கோபம் , ஆதங் கம் என் று
எத்தனையோ உணர்வுகள் ...
கண் கள் சிவந்து, கழுத்து நரம் புகள்
புடைத்துக் கிளம் பின...
"இப்போ ஹாஸ் பிடல் லையா இருக்கா?"
என் று கேட்டான் ...
"ம் ம் , ஹரியோட க்ளினிக் ல" என் றான் ...
"அங் கே வண் டியை விட சொல் லு" என் று
சொன் னவனுக்கு பேச முடியவில் லை...
ரேவதி நேரில் இக்கணம் இருந்து இருந்தால்
கொலை கூட செய் து இருப்பான் ... அப்படி
ஒரு வெறி...
வண் டியும் ஹாஸ் ப்பிடலை அடைந்து
விட்டது...
அத்தியாயம் 14
வேகமாக வண் டியில் இருந்து இறங் கியவன் ,
உள் ளே நுழைய, அவனை தொடர்ந்து
தனாவும் சென் றான் ...
இதே சமயம் அஞ்சனாவோ கட்டிலில்
சாய் ந்து அமர்ந்து இருக்க, அவளுடைய
சேலெனை நதியா கழட்டி இருந்தவள் , "ஆர்
யூ ஓகே?" என் று கேட்டாள் ...
"ம் ம் " என் று அஞ்சனா சொன் ன சமயம் ,
சற்று தள்ளி அமர்ந்து சந்திரனுடன் பேசிக்
கொண் டு இருந்தார் ரேவதி...
"அம் மா" என் று அழைத்தாள் ...
"சொல் லும் மா" என் றார் அவர்...
"ராம் கிட்ட சொல் லணும் அம் மா" என் றாள் ...
"அவர் பட வேலைல இருக்கார் ல... இப்போ
சொன் னா டென் ஷன் ஆயிடுவார்...
நிதானமா சொல் லிக்கலாம் " என் று
சொல் லிக் கொண் டே இருக்கும் போது
அவர்கள் அறைக் கதவை திறந்து கொண் டே
உள் ளே நுழைந்தான் ராம் பிரபு...
அஞ்சனாவோ, "ராம் " என் று விம் மலுடன்
அழைக்க, அவன் விழிகள் முதலில் படிந்தது
தன் னை கண் டதும் அதிர்ச்சியுடன் எழுந்து
நின் ற ரேவதி மீது தான் ... வேகமாக வந்தவன்
அவர் கழுத்தை பிடித்து சுவரில் நெருக்கி
இருக்க, சுற்றி இருந்த அனைவர்க்கும் தூக்கி
வாரிப் போட்டது...
தனாவோ, "டேய் " என் று அழைக்க, "ராம் "
என் று அழைத்துக் கொண் டே கஷ் டப்பட்டு
எழுந்த அஞ்சனா அவனை நோக்கி வர,
சந்திரனோ ராம் பிரபு கையை விலக்க
முயன் றார்...
ரேவதியோ மூச்சுக்கு கஷ் டப்பட,
ஆத்திரத்தின் மேலீட்டினால் செய் யும்
செயலின் வீரியம் ராம் பிரபுவின் புத்திக்கு
எட்டவே இல் லை....
சந்திரன் விலக்கியும் முடியாமல் போக,
"ராம் அம் மாவை விடுங் க" என் று அஞ்சனா
அவன் கையை பற்றி இழுத்ததும் தான்
அவனுக்கு நிதானம் வந்தது...
"கையை எடுடி" என் று சீறிக் கொண் டே,
தன் னை பற்றி இருந்த அவள் கையை உதறி
விட்டவன் விழிகளோ, ரேவதியில்
அழுத்தமாக படிய, அவரோ கழுத்தை
பற்றிக் கொண் டே இருமியபடி அவனை
மிரட்சியாக பார்த்தார்... இப்படி செய் வான்
என் று அவர் நினைக்கவே இல் லை...
அஞ்சனாவுக்கோ அவன் நடந்து கொள்வதை
ஜீரணிக்க முடியவில் லை... ரேவதியின்
கழுத்தை அல் லவா பிடித்து விட்டான் ...
"உங் களுக்கு என் னாச்சு? பைத்தியம் பிடிச்சு
போச்சா?" என் று ஆத்திரத்துடன்
கத்தினாள் ...
"உனக்கு தான் டி பைத்தியம் ... நம் ம
குழந்தைய ப்லான் பண் ணி அபார்ட்
பண் ணி இருக்காங் க... அம் மா
மண் ணாங் கட்டின் னு பேசிட்டு இருக்கிற?"
என் று சீறினான் ...
தேவிக்கும் சந்திரனுக்கும் ரேவதிக்கும் கூட
இதனைக் கேட்டதும் தூக்கி வாரிப்
போட்டது...
அவனுக்கு எப்படி தெரியும் என் று
அவர்களுக்கு அதிர்ச்சி தான் ...
"என் ன உளறுறீங் க?" என் று கண் ணீருடன்
சீறினாள் அவள் ...
"உண் மையை தான் சொல் றேன் ... உனக்கு
நச்சுரல் அபார்ஷன் இல் ல... ப்லாண் ட்
அபார்ஷன் ... ஜிம் மியை கூட இவங் க தான்
கொன் னு இருப்பங் களோன் னு எனக்கு
சந்தேகமா இருக்கு" என் றான் ...
அஞ்சனாவுக்கு கோபம் வந்து விட்டது...
"அம் மா ஒன் னும் அப்படியவங் க இல் லை...
முதலில கோபப்பட்டாலும் அப்புறம் நம் ம
கல் யாணத்துக்கு சம் மதிச்சவங் க..."
என் றாள் ...
அவனுக்கோ இருக்கும் ஆத்திரத்தில் எந்த
நிதானமும் இல் லை... வார்த்தைகளை வாள்
போல வீச தொடங் கி விட்டான் ...
"ஆமா ரொம் ப நல் லவங் க பாரு... உன் னை
என் கூட படுக்க அனுப்புனவங் க தானே"
என் றான் ...
"ராம் " என் றாள் அவள் ஆத்திரத்துடன் ...
"நீ கத்துனா போல உண் மை பொய்
ஆயிடுமா?" என் று கேட்டான் ...
"யூ ஆர் ஹெர்டிங் மீ ராம் " என் றான் ...
"என் னடி ஹேர்டிங் ? நீ தான் என் னை ஹேர்ட்
பண் ணிட்டு இருக்க... ரெண் டு உயிர்
கொடுத்தேன் ... ரெண் டையும்
தொலைச்சுட்டு நிக்கிற... உனக்கு எல் லாமே
தெரியாம தான் நடந்து இருக்கு... ஐ
அன் டெர்ஸ் ட்டான் ட், எல் லாத்தையும்
விட்டுட்டு என் கூட வந்திடு... இவங் க யாரும்
வேணாம் " என் று சொல் லிக் கொண் டே,
அவள் கையை பற்ற, "லீவ் மீ" என் று
அகங் காரமாக சீறிக் கொண் டே, அவன்
கையை உதறியவள் , "எந்த முகத்தை
வச்சுட்டு என் னை உங் க கூட கூப்பிடுறீங் க?"
என் று சீறினாள் ...
"ஹேய் நான் பேசுனது உனக்கு பெருசா
தெரியுதா? குழந்தையை கொன் னவங் க
அவங் க... அவங் க பண் ணுனது உனக்கு
பெருசா தெரியலையா?" என் று அவன்
பதிலுக்கு சீறினான் ...
"ஆதாரம் இருக்கா?" என் று கேட்டாள் அவள் ...
அங் கே நின் ற நதியாவுக்கு தூக்கி வாரிப்
போட்டது...
சட்டென நிதானத்துக்கு வந்த ராம் பிரபுவோ
தனாவை பார்க்க, அவனோ இல் லை என் று
தலையாட்ட, பெருமூச்சுடன் , "நான்
சொன் னா நம் ப மாட்டியாடி?" என் று
அஞ்சனாவை பார்த்து கேட்டான் ...
"மாட்டேன் ராம் ... இப்படி எல் லாம் மோசமா
பேசிட்டு நம் ப சொன் னா எப்படி நம் புறது?"
என் று கேட்டாள் ...
அவனோ, நெற்றியை நீ விக் கொண் டே,
"நடந்ததை எல் லாம் மறந்துடலாம் ... என் கூட
வந்திடு... இவங் க உன் னை
நாசமாக்கிடுவாங் க" என் றான் ...
"யாரு நாசமாக்குறது?" என் று அவள் கேட்க,
"இந்த ரேவதி தான் " என் று உச்ச ஸ் தாயியில்
சீறினான் ...
"மரியாதையா பேசுங் க ராம் " என் று ஒற்றை
விரலை நீ ட்டி அவள் சொல் ல, "பெத்த
பொண் ணை படுக்க அனுப்புறவங் களுக்கு
என் னடி மரியாதை" என் று கேட்டான் ...
குழந்தையை இழந்த ஆத்திரம் அவனுக்கு...
"ராம் " என் றாள் அவள் கண் ணீரும்
கோபமுமாக...
"என் ன எகிறிற? உண் மையை தான்
சொல் றேன் ... அடுத்த படத்துக்கு
இன் னொருத்தன் கூட படுக்க
அனுப்புவாங் க... நீ யும் போவ" என் று
முடிக்கவில் லை...
"ராம் " என் றாள் குரல் நடுங் க...
தனாவும் , "டேய் " என் று அதட்ட, அதன் பிறகே
வார்த்தைகளின் வீரியம் அறிந்தவன் ,
ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண் டே, "ஐ ஆம்
சாரி" என் று ஆரம் பித்து அவள் கையை
பற்றப் போக, சட்டென கையை தட்டி
விட்டவள் , "டோன் ட் டச் மீ..." என் று
அழுகையுடன் சொல் லிக் கொண் டே,
கழுத்தில் அவன் போட்ட செயினை அறுத்து
அவன் முகத்தில் எறிய, "அஞ்சனா" என் றான்
அவன் ...
"வெளிய போங் க" என் றாள் ஆத்திரத்துடன் ...
"இவங் க கூடவே இருக்க போறியா? உன் னை
நாசமாகிடுவாங் க" என் றான் ...
"ஆமா இவங் க கூட தான் இருக்க போறேன் ...
ஒன் னு என் ன ஆயிரம் பேர் கூட படுப்பேன் ...
அத கேட்க நீ ங் க யாரு? ஜஸ் ட் கெட் அவுட்"
என் று அவள் சீற, அவள் பேச்சில் அவனுக்கு
ஆத்திரம் ...
"அஞ்சனா" என் றான் அதட்டலாக...
"உங் கள லவ் பண் ணுனதை நினச்சு
அசிங் கமா இருக்கு... ஒரு சீப் பெர்சன் நீ ங் க...
யாருக்கும் மரியாதை கொடுக்க தெரியாத
ஆள் " என் று அழுகையுடன் திட்டினாள் ...
"உன் அம் மா பண் ணுன வேலைக்கு என் னடி
மரியாதை வேண் டி இருக்கு? குழந்தையை
கொன் னு இருக்காங் க" என் றான் ...
"ஆதாரம் இல் லாம பேசாதீங் க ராம் ...
என் னையும் சேர்த்து அசிங் கமா பேசி
இருக்கீங் க... இப்படி பட்ட உங் களோட
எப்படி வாழுறது?" என் று கேட்டாள் ...
"நான் பேசுனத பத்தியே பேசிட்டு
இருக்கியே... குழந்தை அபார்ட் ஆனதா
பத்தி உனக்கு கொஞ்சம் கூட கவலை
இல் லையா?" என் று கேட்டான் ...
அவளோ, "இருந்திச்சு... ஆனா இப்போ
இல் லை... உங் கள போல கேடு
கெட்டவனோட குழந்தை பிறக்குறதுக்கு
பிறக்காமல் இருக்கலாம் " என் று அவள்
வார்த்தைகளும் கூரிய வாளாக வந்து
விழுந்தன...
"ஷாட் அப்" என் று சீறினான் ...
அவள் அவனை அனல் தெறிக்க பார்த்தாள் ...
அவன் விழிகளிலும் அனல் ... சந்திரன் பேச
போக, அவர் கரத்தை பற்றிய ரேவதியோ
பேச வேண் டாம் என் று சைகை செய் ய,
சந்திரன் அடங் கிக் கொண் டார்...
"உன் அம் மாவை விட கேடு கெட்டவனா
நான் ?" என் று கேட்டான் ...
"ஆமா நடிக்க வந்த பொண் ண படுக்க
கூப்பிட்டவன் நல் லவனா? அட்ஜஸ் ட்மென் ட்
ன் னு சொல் லிட்டு காண் டம் யூஸ் பண் ணாம
என் னை ப்லான் பண் ணி ஏமாத்தி
ப்ரெக்னன் ட் ஆக்குன ஆள் தானே நீ ங் க...”
என் று கேட்டாள் ...
"ஆமா உனக்கொன் னும் தெரியாத பச்சை
மண் ணு பாரு உன் னை ஏமாத்துறதுக்கு...
படுக்க மட்டும் தெரியுதுல... காண் டம் யூஸ்
பண் ணலேன் னா குழந்தை ஃபோர்ம்
ஆகும் னு தெரியாதா? நடிக்காதடி... மோர்
ஓவர், அட்ஜஸ் ட்மென் ட் பண் ணுறவன்
நல் லவன் ... ஆனா உன் னை கல் யாணம்
பண் ண நினைக்கிற நான் கெட்டவன்
ஆயிட்டேன் ல… நான் கூட இருந்த ஒருத்தி நீ
மட்டும் தான் ..." என் றான் ஆதங் கமாக...
அவன் பேச பேச அவளுக்கு வெறி ஏறியது...
அவள் வார்த்தைகளும் மேலும்
கட்டுப்பாட்டை இழந்தன...
"யாருக்கு தெரியும் ... இப்படி எத்தனை பேர்
கிட்ட சொல் லி ஏமாத்தி இருக்கீங் களே...
எத்தனை பேரை கர்ப்பம் ஆக்கி
இருக்கீங் களோ" என் று சொல் லி விட்டாள் ...
அவன் விழிகள் ஆத்திரத்தில் சிவந்தன...
"ஏய் நான் யோக்கியமானவன் தான் ... நீ
பெரிய உத்தமி போல பேசாதே...
உனக்கெப்படி உன் அம் மா சான் ஸ் வாங் கி
கொடுத்தாங் கன் னு எனக்கு தெரியும்
தானே... நீ கூட சான் சுக்காக தானே என்
கிட்ட வந்த… பிடிக்கலைன் னா
பிடிக்கலன் னு போக வேண் டியது தானே...
உனக்கு சான் ஸ் வேணும் ... அதுக்காக
எல் லாத்துக்கும் சம் மதிச்ச... இப்போ
கடைசியா என் னையே குறை சொல் ற..."
என் று அவளுக்கு இணையாக அவன்
வார்த்தைகள் வெளிவந்தன...
அவளுக்கோ மனம் வெறுத்துப் போய்
விட்டது...
கோபத்தில் வார்த்தைகளை அடக்குவது
கடினம் தானே... இருவரின் வார்த்தைகளும்
அங் கே அனலாக வந்து விழ, அவனை
உறுத்து விழித்தவள் , "ஆமா ராம் ... நான்
சான் சுக்காக தான் வந்தேன் ... இதே
சான் சுக்காக, இன் னொருத்தன் கிட்டயும்
போவேன் ... அது என் விருப்பம் " என் றாள் ...
அவனுக்கு கடுப்பாகி விட்டான் ...
"நீ எவன் கூடவாவது போ... இனி உன் பக்கம்
வந்தா செருப்பை கழட்டி அடி" என் றான் ...
"சரி தான் போடா" என் றாள் அவள் ...
"டான் னு சொன் னா பல் லை உடைப்பேன் "
என் றான் அவன் ...
"அப்படி தான் டா சொல் லுவேன் " என் றாள்
அவள் நெஞ்சை நிமிர்த்திக் கொண் டே...
"ஏய் " என் று சொல் லிக் கொண் டே, அவளை
நெருங் கியவனை பின் னால் இருந்து
இழுத்துப் பிடித்த தனாவோ, "ராம்
போயிடலாம் ... நீ நிதானமா இல் லை"
என் றான் ...
"அவ எப்படி பேசுறா பாருடா... அம் மாவோட
கீழ் தரமான புத்தி மகளுக்கு வர தானே
செய் யும் " என் றான் ...
"என் அம் மாவை பத்தி பேசாதே" என் றாள்
அவள் ...
"அப்படி தான் டி பேசுவேன் ... உன் அம் மா
விபச்சாரம் பண் ணுறது பத்தாதுன் னு,
உன் னையும் அதுக்குள்ள தள்ளி விட
பார்க்கிறாங் க... அது புரியாம அம் மா
அம் மான் னு பின் னாடியே போற..." என் று
சொல் ல, அவளுக்கு கட்டுக்கடங் காத
ஆத்திரம் ...
"ஆமா நான் விபச்சாரி தான் ... விபச்சாரம்
பண் ணுவேன் ... அத கேட்க நீ யாரு?"
என் றாள் ...
"வர்ற ஆத்திரத்துக்கு செவில் லையே
சாத்துவேன் " என் று அவன் கையை ஓங் க,
அவன் கையை பற்றி இழுத்த தனாவோ,
"டேய் வாடா" என் று சொல் லி இழுத்து செல் ல,
ராமோ, "உன் அம் மா உன் னை நாலு பேர்
கிட்ட அனுப்பி நாசமாக்காம விட மாட்டா...
வேணும் னா இருந்து பாரு..." என் று சொல் ல,
அவளுக்கு அழுகை...
"நான் போவேன் ... அது என் இஷ் டம் " என் று
அழுகையுடன் சீறினாள் ...
அவள் வார்த்தைகள் அவனுக்கு ஆத்திரத்தை
கூட்ட, "யூ ஆர் எ பிட்ச்" என் று அவளுக்கு
மோசமாக திட்டி விட்டு, மேலும் பேச
வந்தவனின் வாயை மூடிய தனாவோ,
"பேசாதே மச்சி" என் று சொல் லி இழுத்து
செல் ல, அஞ்சனாவோ அழுகையுடன்
அங் கிருந்த இருக்கையில் அமர, அவளை
வந்து அணைத்துக் கொண் டார் ரேவதி...
அவளுக்கோ விம் மலுடன் அழுகை
நிற்காமல் வழிந்தது...
அவர் இதழ்களில் ஒரு வெற்றிப் புன் னகை...
சந்திரனும் சிரித்துக் கொள்ள, "விடும் மா"
என் றார் ரேவதி...
"எப்படி எல் லாம் பேசிட்டு போறான் னு
பாருங் கம் மா" என் று அவள் சொல் லி அழ,
"இத தான் நானே சொன் னேன் ... இப்போ
நீ யே புரிஞ்சுக்கிட்டே..." என் று சொல் லி
தலையை வருட, அவளும் அழுகையுடன்
அவரை அணைத்துக் கொண் டாள் ...
'ஒரு சொல் வெல் லும் ... ஒரு சொல்
கொல் லும் ' என் று சும் மாவா
சொன் னார்கள் ... இன் று அவர்களின்
கட்டுப்பாடற்ற சொற்கள் , காதலை
மொத்தமாக குழி தோண் டி புதைத்து விட்டு
இருந்தன... எங் கேயோ தொடங் கிய சண் டை
எங் கேயோ முற்றுப்பெற்று இருவரின்
உள்ளத்தையும் வருத்தி இருந்தது...
தொடரும் …
உருகுதே மறுகுதே
பாகம் 4
ஆத்விகா பொம் மு
Part 1 link
.in link
https://www.amazon.in/dp/B0CHQ9R2HN
.com link
https://www.amazon.com/dp/B0CHQ9R2HN
Part 2 link
.in link
https://www.amazon.in/dp/B0CJ7CZD4C
.com link
https://www.amazon.com/dp/B0CJ7CZD4C
Part 3 link
.in link
https://www.amazon.in/dp/B0CJDQ2LF3
.com link
https://www.amazon.com/dp/B0CJDQ2LF3
Contents
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 15
தனாவுடன் காரில் ஏறிய
ராம் பிரபுவுக்கோ நிலை கொள்ளவே
முடியவில் லை...
"குழந்தையை அபார்ட் பண் ணி
இருக்காங் க.... அவங் களுக்கு போய்
சப்போர்ட் பண் ணிட்டு இருக்கா டா"
என் று பற்களை கடித்துக் கொண் டே
பேசினான் ...
தனாவோ, "நீ பேசுனதும் ரொம் ப
அதிகப்படி டா" என் றான் ...
"என் ன அதிகப்படி? அவ பண் ணுனதை
தானே சொன் னேன் ... அவளுக்காக
எல் லாமே பார்த்து பார்த்து
பண் ணுனேன் ... ஆனா அவளால என்
குழந்தையை கூட ஒழுங் கா பார்த்துக்க
முடியல... வலிக்குது தனா... ரொம் பவே
வலிக்குது" என் று சொன் னவனது கண் கள்
கலங் கி விட்டது...
அவன் கண் கலங் கி இன் று தான் தனா
பார்க்கின் றான் ...
"ராம் " என் றான் ...
"நானும் மனுஷன் தானே" என் றான்
அவன் ...
"ரிலாக்ஸ் " என் றான் தனா...
கண் களை மூடி திறந்து தன் னை
நிலைப்படுத்தியவனோ, "சிகரெட்
இருக்கா?" என் று கேட்டான் ...
அவளுக்காக அவன் புகை பிடிப்பதையும்
விட்டு இருந்தான் ...
தனாவும் சிகரெட்டை எடுத்து நீ ட்ட,
அதனை வாய் க்குள் வைத்தான் ...
தனாவோ அதனை லைட்டரினால் பற்ற
வைத்து இருக்க, அதனை புகைத்துக்
கொண் டே, "பப்புக்கு போகலாம் "
என் றான் ...
"இப்போவா?" என் று தனா கேட்க,
"என் னால வீட்டுக்கு போக முடியாது...
அவ நினைப்பாவே இருக்கும் " என் று
சொல் ல, அவர்கள் வண் டியும் பப்பை
நோக்கி சென் றது...
நீ ண் ட நாட்கள் கழித்து அளவுக்கதிகமாக
குடித்தான் ...
அவளை மறக்க வேண் டும் ... என் ன
செய் வது என் று தெரியவில் லை...
"டேய் அதிகமாயிடுச்சு டா" என் றான்
தனா...
ராம் பிரபு கேட்கும் நிலையில் இல் லை...
குடித்து விட்டு புலம் பியவன் அவ் விடமே
உணர்வில் லாமல் சரிந்து இருக்க,
அவனை தூக்கிக் கொண் டு வீட்டுக்கு
வந்து சேர்ந்தான் தனா...
அதனை தொடர்ந்து நதியாவுக்கு
அழைத்தான் ...
அவளும் அலைபேசியை எடுத்தவள் ,
"என் னாச்சு?" என் று கேட்க, அவனோ,
"குடிச்சிட்டு மட்டையாகிட்டான் ...
அஞ்சனா என் ன பண் ணுறா?" என் று
கேட்டான் ...
"அழுதழுது அப்படியே தூங் கிட்டா...
நாளைக்கு டிஸ் சார்ஜ் பண் ணிடுவாங் க"
என் றாள் ...
"ம் ம் , இப்படி ஆகும் னு நான் நினைச்சே
பார்க்கல" என் று தனா சொல் ல, "நான்
சொன் னது தப்பாயிடுச்சா தனா" என் று
கேட்டாள் அவள் ...
"நோ நதியா... தெரிய வேண் டிய விஷயம்
தானே... ராம் ரொம் ப
எக்ஸ் பெக்டேஷனோட இருந்தான் ...
அதனால தான் அதிகமா ரியாக்ட்
பண் ணிட்டான் " என் று சொல் ல, அவளும்
பெருமூச்சு ஒன் றை விட்டுக்
கொண் டாள் ...
இதே சமயம் , சந்திரனும் , ரேவதியும்
தேவியும் ரமேஷும் பேசிக் கொண் டு
இருந்தார்கள் ...
சந்திரனோ, "இவ் ளோ ஈஸியா விஷயம்
முடியும் னு எதிர்பார்க்கவே இல் லக்கா...
ஆனா அவன் உனக்கு ரொம் ப
பேசிட்டான் " என் றார் கடுப்பாக...
"விடுடா... விடுடா... நமக்கு நல் லது
நடக்குதுன் னா அமைதியா இருக்கிறது
தப்பில் லை... அவன் பேசுனது தான்
நமக்கு இப்போ பாசிட்டிவ் ... நாமளும்
மாறி பேசி இருந்தா அஞ்சும் மாவை நம் ம
வழிக்கு கொண் டு வர முடியாம போய்
இருக்கும் ... இப்போ அஞ்சும் மாவுக்கு
அவன் வில் லன் ... இதையே நம் ம
மெயின் டெய் ன் பண் ணனும் " என் றார்...
தேவியோ, "நான் கூட அபார்ஷன் முடிய
அவங் கள பிரிக்கிறதுக்கு தனி ப்லான்
போடணுமோன் னு பயந்துட்டே
இருந்தேன் ... நல் ல வேளை, அவங் களே
பிரிஞ்சுட்டாங் க" என் று சொல் ல,
ரேவதியோ, "ஆனா இது நிரந்தரம் இல் ல
தேவி... காதல் ன் னு சொல் லிட்டு இந்த
பைத்தியக்கார பொண் ணு அவன்
பின் னாடியே போவா... ஆனா நம் ம
அதுக்கு விட கூடாது... மொத்தமா
பிரிக்கணும் ... இன் னும் விரிசலை
உண் டாக்கணும் ... முதலாவதா துருவ்
படத்துல இவளை கமிட் பண் ணனும் ...
அப்போ தான் இந்த காதல் எல் லாம்
தூக்கி எறிஞ்சிட்டு நடிக்கிறதுல கவனம்
செலுத்துவா" என் று சொல் ல, சந்திரனோ,
"அது சரி தான் அக்கா" என் றான் ...
அங் கே தான் ரமேஷும் நின் று
இருந்தான் ... அவன் காலேஜ் படிப்பவன் ...
நிறைய அரியர்ஸ் வைத்து இருந்தான் ...
அவனை பார்த்த ரேவதியோ, "நீ அரியர்ஸ்
இந்த முறையாவது முடிப்பியா?" என் று
கேட்டார்...
அவனோ, "எங் க அத்தை?" என் றான்
பெருமூச்சுடன் ...
"அப்போ அதெல் லாம் தூக்கி எறி... இனி நீ
தான் அஞ்சனாவோட மேனேஜர்... நான்
கூடவே இருப்பேன் ... ஆனாலும் எனக்கு
ஒரு கை தேவைப்படுது... நீ யும் என் கூட
இருந்து எல் லாமே பார்த்துக்கோ…
அவளை பெரிய ஸ் டார் ஆக்குறது நம் ம
பொறுப்பு..." என் று சொல் ல, அவனோ
சிரித்துக் கொண் டே, "அப்பாடா, இது
போதும் ... படிக்கவே எனக்கு பிடிக்கல"
என் றான் ...
சந்திரனோ, "இதுக்காகவே காத்துட்டு
இருந்து இருப்பான் போல" என் று சொல் லி
சிரித்துக் கொண் டார்...
அஞ்சனாவோ யாரிடமும் பேசவே
இல் லை... அழுகையும் தூக்கமுமே அவள்
வேலையாக இருந்தது...
ரேவதியோ, "சாப்பிடும் மா" என் று
அவளை வலுக்கட்டாயப்படுத்தி
சாப்பாட்டை கொடுத்தார்... அடுத்த நாள்
காலையில் டிஸ் சார்ஜ் ஆகி வீட்டுக்கும்
கொண் டு சென் று இருந்தார்கள் ...
அலைபேசி ரேவதியிடம் தான் இருந்தது...
அணைத்து வைத்து இருந்தார்...
அவளும் கேட்கவில் லை...
ராம் பிரபு அவளை தரக் குறைவாக
பேசியது தான் அவள் காதில் ஒலித்துக்
கொண் டு இருந்தது...
அழுகையும் ஆத்திரமும் வந்து கொண் டே
இருந்தது...
இதே சமயம் ராம் பிரபு அன் று முழுதும்
எழவே இல் லை... அடுத்த நாள் மதியம்
தான் எழுந்தான் ... தலை விண்
விண் ணென் று வலித்தது...
நிஜம் வெறுப்பாக இருந்தது...
அலைபேசியை எடுத்துப் பார்த்தான் ..
சார்ஜ் போய் இருந்தது... அதனை சார்ஜில்
போட்டு விட்டு வெளியே வந்தவன் ,
"காமாட்சி ஒரு காஃபி" என் று சொல் லி
விட்டு சிறிது நேரம் கண் மூடி
சோஃபாவில் அமர்ந்தான் ...
காஃபியும் வந்து சேர்ந்தது...
குடித்து விட்டு, மீண் டும் அலைபேசியை
எடுத்தான் ...
சமூக வலை தளத்துக்குள்
நுழைந்தவளுக்கு வெறுத்துப் போனது...
அவர்கள் விஷயம் மேலோட்டமாக
கசிந்து இருக்கும் போல...
"அஞ்சனா கர்ப்பமா?", "ஹாஸ் பிடலில்
அனுமதி?", "ராம் அஞ்சனா பிரிவு,
காரணம் என் ன?" என் று இஷ் டத்துக்கு
பல செய் திகள் ...
எரிச்சலுடன் அலைபேசியை தள்ளிப்
போட்டவன் , "சின் ன நியூஸ்
இவனுங் களுக்கு கிடைச்சா போதுமே"
என் று முணுமுணுத்துக் கொண் டே,
மீண் டும் அலைபேசியை எடுத்து,
அஞ்சனாவுக்கு அழைத்தான் ...
என் ன தான் அவன் கோபத்தில் முதல்
நாள் பேசி இருந்தாலும் அவ் வளவு
இலகுவில் அவனால் அவளை மறக்க
முடியவில் லை...
அவளைத் தான் மனம் தேடிக் கொண் டு
இருந்தது...
அவள் அலைபேசி அணைத்து
வைக்கப்பட்டு இருந்தது...
"சாரி அஞ்சனா, ஐ நீ ட் டு டாக்" என் று
நிறைய குறுஞ்செய் திகள்
அனுப்பினான் ...
அதனை எல் லாம் பார்ப்பதற்கு அவளிடம்
தான் அலைபேசி இல் லையே...
அவளோ கட்டிலில் சுருண் டு படுத்து
இருந்தாள் ... அழுதழுது ஓய் ந்து விட்டாள்
பெண் ணவள் ...
இந்த கணத்தில் , "அக்கா" என் று ஒரு
சந்திரன் கதறும் சத்தம் ... பதறி எழுந்து
கொண் டவளோ ஹாலுக்குள் செல் ல,
அங் கே ரேவதி அழுது கொண் டு
இருந்தார்... நிலத்தில் தூக்க
மாத்திரைகள் கொட்டி கிடந்தன...
"என் னாச்சு?" என் று அவள் கேட்டுக்
கொண் டே, ரேவதி அருகே வர,
சந்திரனோ, "நேத்து ராம் பேசுனதை
நினச்சு, அக்காவுக்கு தூக்கமே இல் லை...
இப்போ சூசைட் பண் ண ட்ரை பண் ணி
இருக்காங் க" என் று சொல் ல,
அஞ்சனாவுக்கு தூக்கி வாரிப் போட்டது...
"என் னம் மா இது?" என் று பதறிக்
கொண் டே ரேவதி அருகே அமர, அவரோ,
"எவ் ளோ அசிங் கமா பேசிட்டான்
அஞ்சும் மா... நான் பண் ணுறது எல் லாமே
உனக்காக மட்டும் தானே... உன்
குழந்தையை நான் ஏன் மா கலைக்க
போறேன் ... நான் என் ன கல் நெஞ்ச
காரியா? நானும் தாய் தானே... எதுக்கு
என் மேல இப்படி பழி போடணும் ?
மனசெல் லாம் வலிக்குதும் மா" என் று
சொல் லிக் கொண் டே அழ, அவரை
அணைத்துக் கொண் டவள் , "அவன்
பேசுனத்துக்காக நீ ங் க ஏன் சாகணும் ?
அவன் எல் லாம் மனுஷனே இல் லை"
என் றாள் அழுகையுடன் ...
ரேவதியோ, அவள் தோள்களை பற்றி
அவள் விழிகளை பார்த்தவர், "இந்த
கோபம் எல் லாம் போனதும் , எப்படியும்
அவன் பின் னாடி நீ போவ அஞ்சனா... நீ
சின் ன பொண் ணு... அவன் பேசியே உன்
மனசை கலைச்சிடுவான் " என் றார்...
"நான் அப்படி எல் லாம் போக
மாட்டேன் மா" என் றாள் அவள்
அழுத்தமாக...
"எப்படி நம் புறது அஞ்சும் மா... உன் னை
ஏமாத்தி கர்ப்பம் ஆக்கி இருக்கான் ...
அவன் கிட்ட உண் மை இல் லை... உன் னை
போல எத்தனை பொண் ணுங் க
வாழ்க்கையை கெடுத்து இருக்கான் னு
தெரியல" என் றார்...
அவளுக்கு அவனுக்கு சார்பாக பேச
தோன் றினாலும் பேச முடியாத நிலை...
மௌனமாக இருந்தாள் ...
மேலும் தொடர்ந்த ரேவதியோ,
"ஆனாலும் உனக்காக நான்
கல் யாணத்துக்கு சம் மதிச்சேன் ... ஆனா
அவன் என் கழுத்தையே பிடிச்சான் ...
என் னையே அசிங் கமா பேசுறான் ... நீ
அவனை கல் யாணம்
பண் ணிக்கிட்டாலும் உன் னையும் அப்படி
தான் பேசுவான் ... கடைசில உன் னை
விபச்சாரின் னு சொல் லிட்டான்
பார்த்தியா?" என் றார் அழுகையுடன் ...
அந்த வார்த்தையை கேட்டதுமே
அவளுக்கும் அழுகை...
அடக்க முயல் கின் றாள் ... முடியவில் லை...
கண் ணில் இருந்து தாரை தாரையாக
கண் ணீர் வழிந்தது...
"இதனால தான் நான் சாக போனேன் "
என் றார் அவர்...
அவளோ, "அவனுக்காக எல் லாம்
சாகணும் னு இல் லம் மா... நம் ம வாழ்ந்து
காட்டலாம் " என் றாள் ...
அவள் கையை எடுத்து தனது தலையில்
வைத்தவர், "அப்போ எனக்கு ஒரு
சத்தியம் பண் ணி கொடு" என் றார்...
"சொல் லுங் கம் மா" என் றாள் ...
"இனி அவன் கூட பேசவே கூடாது"
என் றார்...
"சரி பேச மாட்டேன் " என் றாள் ...
"நீ ஸ் டார் ஆகணும் ... நம் ம ஃபோகஸ்
அதுல இருக்கணும் " என் றார்...
"ம் ம் கண் டிப்பா" என் றாள் ...
"நீ அவன் கூட போனா, என் னை இனி
உயிரோடவே பார்க்க முடியாது"
என் றார்...
"அப்படி ஒரு பைத்தியக்கார தனமான
முடிவை எடுக்க மாட்டேன் மா" என் றாள் ...
அவன் பேசிய வார்த்தைகள் அவள்
மனதில் இன் னுமே நெருஞ்சி முள்ளாக
குத்திக் கொண் டு இருந்தது...
அதுவும் கடைசியாக அவன் சொல் லி
சென் ற வார்த்தைகளை அவளால்
ஜீரணிக்கவே முடியவில் லை...
அவள் சம் மதம் சொன் னதுமே அங் கே
இருந்த ரமேஷைப் பார்த்த ரேவதியோ,
"துருவ் சாரோட அஸ் சிஸ் டான் ட்
டைரக்டர் நிரூபனுக்கு ஃபோன் போட்டு
கொடு" என் றார்...
அவனும் நிரூபனுக்கு அழைத்தவன்
அலைபேசியை ரேவதியிடம்
கொடுத்தான் ...
"ஹெலோ சார், நான் அஞ்சனாவோட
அம் மா" என் று ரேவதி சொல் ல,
மறுமுனையில் இருந்த நிரூபனோ,
"சொல் லுங் க மேடம் " என் றான் ...
"கால் ஷீட் கேட்டீங் கள்ல... அடுத்த ஒரு
வருஷத்துக்கு கால் ஷீட் கொடுக்க ரெடி...
அக்ரீமெண் ட், மேக்கப் டெஸ் ட் எல் லாம்
எப்போன் னு சொல் றீங் களா?" என் று
கேட்டார்...
"மேக்கப் டெஸ் ட் தேவை இல் லன் னு
துருவ் சார் சொன் னார் மேடம் ...
அக்ரீமெண் ட் பத்தி ப்ரொடக்ஷன் ஆஃபீஸ்
ல பேசிட்டு சொல் றேன் " என் று
சொன் னான் ...
"சரி சார்" என் று சொல் லி அலைபேசியை
வைக்கப் போக, "அம் மா நான் கொஞ்சம்
பேசணும் " என் றாள் அஞ்சனா...
ரேவதி அவளை அதிர்ந்து பார்க்க,
அலைபேசியை வாங் கிய அஞ்சனாவோ,
"ஹெலோ சார், நான் அஞ்சனா"
என் றாள் ...
"சொல் லுங் க மேடம் " என் றான் நிரூபன் ...
"அக்ரீமெண் ட் ல ஒரு வசனம்
சேர்க்கணும் " என் றாள் ...
நிரூபனோ யோசனையுடன் ,
"சொல் லுங் க" என் று சொல் ல, "நோ
அட்ஜஸ் ட்மென் ட்" என் றாள் ...
ரேவதியோ, "அஞ்சும் மா" என் று சொல் ல,
அவரை அழுத்தமாக பார்த்து விட்டு,
நிரூபனிடம் , "இத சேர்த்தா நான் ஒரு
வருஷத்துக்கு மேல வேணும் னாலும் கால்
ஷீட் கொடுக்கிறேன் " என் று
சொன் னாள் ...
நிரூபனோ, "இதெல் லாம் அக்ரீமெண் ட் ல
எழுத மாட்டாங் க மேடம் ... எதுக்கும்
துருவ் சார் கிட்ட பேசிட்டு சொல் றேன் "
என் று சொல் லி விட்டு வைக்க, அவளும்
அலைபேசியை வைத்து விட்டு ரேவதியை
பார்த்தாள் ...
"இப்படி எல் லாம் திமிரா பேச கூடாதுடி"
என் றார் ரேவதி...
அவரை ஏறிட்டுப் பார்த்த
பெண் ணவளோ, "அவன் நேத்து பேசுனத
என் னால மறக்க முடியலம் மா... நான்
சான் ஸுக்காக பத்து பேரோட
படுப்பேன் னு சொன் னான் ல... ரொம் ப
வலிக்குது... நான் கண் டிப்பா ஸ் டார்
ஆஹ் வருவேன் ... ஆனா ஒருத்தன்
கூடவும் இனி அட்ஜஸ் ட் பண் ண போறது
இல் லை... அவனே முதலும் கடைசியுமா
இருக்கட்டும் ... என் திறமைல எனக்கு
நம் பிக்கை இருக்கு… படுத்து தான் நான்
மேல வரணும் னு இல் லை... அப்படி ஒரு
வெற்றி எனக்கு தேவையும் இல் லை..."
என் று சொல் லிக் கொண் டே எழுந்தவள்
விறு விறுவென செல் ல, சந்திரனோ,
"என் ன அக்கா இப்படி சொல் லிட்டு
போறா?" என் று கேட்டார்...
"திரும் ப நிரூபன் சார் கூட பேசலாம் "
என் று சொல் லிக் கொண் டே மீண் டும்
நிரூபனுக்கு அழைக்க, அவனும் ,
"ஹெலோ" என் றான் ...
"நான் ரேவதி... நான் அஞ்சனாவோட
அம் மா... அவ பேசுனது எல் லாம் மனசில
வச்சுக்காதீங் க... அக்ரீமெண் ட் ல அப்படி
எல் லாம் அவசியம் போடணும் னு
இல் லை..." என் றார் குழைவாக...
நிரூபனோ பெருமூச்சுடன் , "நான் துருவ்
சாரோட கேபினுக்கு தான் போய் கிட்டு
இருக்கேன் ... பேசிட்டு சொல் றேன் மேடம் "
என் று சொல் லி விட்டு வைத்து விட்டான் ...
அலைபேசியை வைத்த ரேவதியோ,
"இந்த லூசு பொண் ணு என் னவோ
எல் லாம் பேசி வச்சு இருக்கா... என் ன ஆக
போகுதோ தெரில" என் று சொல் லிக்
கொண் டார்...
இதே சமயம் , அலைபேசியை வைத்த
நிரூபனோ, "எக்ஸ் க்யூஸ் மீ சார்" என் று
சொல் லிக் கொண் டே, துருவ் வின்
அறைக்குள் நுழைந்தான் ...
அங் கே துருவ் அமர்ந்து இருக்க,
அவனுக்கு முன் னே யுவராஜ் அமர்ந்து
இருந்தான் ...
இருவரும் படத்தை பற்றி தான் பேசிக்
கொண் டு இருந்தார்கள் ...
உள் ளே வந்த நிரூபனைப் பார்த்த
துருவ் வோ, "எல் லாமே ஓகே ஆஹ் இருக்கு
நிரூபன் ... அஞ்சனா விஷயம் மட்டும்
பெண் டிங் ... அந்த பொண் ணுக்கு நிறைய
பிரச்சனை போல... டெய் லி அவ பத்தி
தான் நியூஸ் வந்துட்டே இருக்கு"
என் றான் ...
நிரூபனோ, "அத சொல் ல தான் சார்
வந்தேன் ... வன் இயர் கால் ஷீட்டுக்கு ஓகே
பண் ணிட்டாங் க... ஆனா அக்ரீமெண் ட் ல
ஒரு விஷயம் போட சொன் னாங் க" என் று
சொன் னான் ...
"வாட்?" என் றான் துருவ் ...
"நோ அட்ஜஸ் ட்மென் ட்" என் றான்
நிரூபன் ...
யுவராஜ்ஜோ, பெருமூச்சுடன் , "எங் கள
பார்த்தா எப்படி தெரியுதாம் ? நான் டி ஆர்
போல பொண் ணுங் களையே தொடாம
நடிச்சவன் டா... ஒருவேளை துருவ் வை
மீன் பண் ணுறாளோ?" என் று சிரித்தபடி
கேட்க, அவனை முறைத்த துருவ் வோ,
"இதெல் லாம் பவித்ராவுக்கு தெரிஞ்சா
என் கழுத்தையே பிடிப்பா... அதெல் லாம்
பிஃபோர் மேரேஜ்... அப்போ கூட நான்
யாரையும் கூப்பிட்டது இல் ல" என் றான் ...
சத்தமாக சிரித்த யுவராஜ்ஜோ, "அப்போ
துருவ் வுக்கு தான் பாதுகாப்பு இல் லை...
அவன் அக்ரீமெண் ட் ல தான் நோ
அட்ஜஸ் ட்மென் ட்
போடணும் ...கல் யாணத்துக்கு முதல் சார்
கிருஷ் ணன் ... இப்போ ராமன் ... ஆம் ஐ
ரைட்?" என் று கேட்க, துருவ் வோ
சிரித்துக் கொண் டே, "தட்ஸ் ரைட்" என் று
சொல் லி விட்டு நிரூபனைப் பார்த்தவன் ,
"இதெல் லாம் யூஷுவல் ஆஹ்
அக்ரீமெண் ட் ல போட மாட்டாங் க... பட்
நான் சொன் னேன் னு சொல் லி
ப்ரொடக்ஷன் ஹவுஸ் ல பேசு... அந்த
பொண் ணு கேட்ட போல, இத சேர்த்துடு...
ஷீ இஸ் தெ பேர்ஃபெக்ட் சாய் ஸ் ஃபோர்
திஸ் ஃபில் ம் ... செம் ம டேலண் ட்
அஞ்சனாவுக்கு... ஹேர் எக்ஸ் பிரெஷன் ஸ்
ஆர் அமேஸிங் ... ஐ டோன் ட் வாண் ட் டு
லூஸ் ஹேர்... செலரி கூட இன் க்ரீஸ்
பண் ணி கொடுக்க சொல் லிடு... எனக்கு
அவ கால் ஷீட் வேணும் ... தட்ஸ் இட்"
என் றான் அழுத்தமாக...
அத்தியாயம் 16
நிரூபனும் துருவ் சொன் ன போல, அடுத்த
கணமே ப்ரொடக்ஷன் ஹவுசில் பேசி
அனைத்தையும் சீராக்கி எடுத்தவன் ,
அடுத்து ரேவதிக்கு அழைத்து விடயத்தை
சொன் னான் ... அதன் பிறகே அவருக்கு
மூச்சு வந்தது...
அஞ்சனாவை தேடி வந்தார்...
அவளோ கட்டிலில் அமர்ந்து, எங் கேயோ
வெறித்தபடி இருக்க, "அஞ்சும் மா, நீ
சொன் ன போலவே அக்ரீமெண் ட்ல
போட்ரலாம் ன் னு சொல் லிட்டாங் க...
சீக்கிரமே ஷூட்டிங் ஆரம் பிச்சுடலாம் "
என் று சொல் ல, "ம் ம் " என் று
சொன் னவளுக்கு வலுக்கட்டாயமாக கூட
சிரிக்க முடியவில் லை...
மனம் வலித்துக் கொண் டு இருந்தது...
என் ன வாழ்க்கை இது? என் கின் ற
எண் ணம் தான் தோன் றியது...
ராம் பிரபு மேல் கோபம் ... அடங் காத
கோபம் ... அதுவும் அவன் பேசிச் சென் ற
வார்த்தைகளை அவளால் ஜீரணிக்கவே
முடியவில் லை... எந்தளவுக்கு
காதலித்தாளோ, அந்தளவுக்கு
வெறுப்பாக இருந்தது...
அதுவும் ரேவதியை கொலைகாரி போல
அவன் சித்தரித்ததையும் தாங் க
முடியவில் லை...
"நல் லா தானே ராம் இருந்தீங் க" என் று
வாய் க்குள் முணுமுணுத்துக்
கொண் டாள் ...
இதே சமயம் ராம் பிரபுவோ அவளுக்கு
அழைத்து களைத்தே விட்டான் ...
அவளை தொடர்பு கொள்ளவே
முடியவில் லை... தனாவுக்கு
அழைத்தான் ...
"ம் ம் சொல் லுடா, இப்போ ஓகே
ஆகிட்டியா?" என் று தனா கேட்க,
அவனோ, "அஞ்சனா கூட பேசணும் டா...
ஃபோன் எடுக்கவே மாட்டேங் குறா"
என் றான் ...
"ஃபோன் அவ கிட்ட இல் லன் னு
நினைக்கிறன் " என் று சொல் ல, "அவங் க
அம் மா கிட்ட எடுத்துப் பார்த்து என் கிட்ட
சொல் லு..." என் றான் ...
தனாவும் , "ம் ம் " என் று சொல் லி விட்டு
ரேவதிக்கு அழைத்தான் ..
ரேவதியும் அலைபேசியை எடுத்து காதில்
வைக்க, "ஹெலோ மேடம் , நான் தனா
பேசுறேன் ... அஞ்சனா கிட்ட பேசலாமா?"
என் று கேட்க, ரேவதியின் முகம் இறுக,
"எதுவா இருந்தாலும் என் கிட்ட பேசுங் க"
என் றார்...
"அஞ்சனா கிட்ட தான் பேசணும் "
என் றான் அவன் ...
"அவ ஃபோன் இனி யூஸ் பண் ண மாட்டா...
அவ மூவி விஷயம் எல் லாமே நான் தான்
பார்த்துக்கிறேன் ... என் கிட்ட பேசுங் க"
என் றார் மீண் டும் ...
"சரி நான் வச்சிடுறேன் " என் று சொல் லி
விட்டு அலைபேசியை வைத்தவனோ
ராம் பிரபுவுக்கு அழைத்து விடயத்தை
சொன் னான் ...
"அவ அம் மா இனி என் கூட பேச விட
மாட்டாங் க... இது தான் சான் ஸுன் னு
பிரிக்க பார்ப்பாங் க.. நேத்து நான் அவ
கிட்ட அப்படி பேசி இருக்க கூடாது டா"
என் றான் ராம் பிரபு...
"இப்போ ஃபீல் பண் ணி என் ன பயன் ?"
என் று தனா கேட்க, ராம் பிரபுவோ, "என்
தப்பு தான் ... சின் ன பொண் ணுடா அவ...
ரொம் ப தப்பா பேசிட்டேன் ல" என் றான் ...
"ரொம் ப ரொம் ப" என் றான் அவன் ...
"அவ கிட்ட ஒரு தடவை பேசிட்டேன் னா
ஓகே ஆயிடும் டா" என் றான் ...
"எப்படி டா பேசுறது? அவளை கான் டாக்ட்
பண் ணவே முடியலையே" என் றான் ...
"ஹ் ம் ம் எப்போவாவது சந்தர்ப்பம்
கிடைக்கும் தானே" என் றான் ...
அதனை தொடர்ந்து அலைபேசியை
வைத்தவனுக்கு சாப்பிட கூட மனம்
இல் லை...
மனம் எல் லாம் அவள் நினைப்பு தான் ...
காதல் இத்தனை வலியானது என் றால்
காதலித்து இருக்க மாட்டானோ
என் னவோ?
படுத்தால் தூக்கமும் வரவில் லை...
வெறுப்பாக இருந்தது... அவளுக்காக
உருகினான் ... அவளை நினைத்து
மறுகினான் ...
எதிலும் ஈடு பட முடியவில் லை...
லேப்டாப்பை திறந்து அடுத்த
படத்துக்கான வேலையை
ஆரம் பிக்கலாம் என் று பார்த்தால் , அவள்
முகம் தான் வந்து போனது... கோபமாக
லேப்டாப்பை மூடினான் ...
அவன் மட்டும் அல் ல, அவளும்
உருகினாள் ...
தனது காதலுக்காக உருகினாள் ...
அவனை மறக்க நினைக்கின் றாள் ...
ஆனால் முடியவில் லை...
அவன் முத்தமிட்டது தொடக்கம்
மொத்தமாக கொள் ளையிட்டது வரை
தான் அவளுக்கு நினைவாக வந்தது...
அதனை தொடர்ந்து அவன் பேசியதும்
நினைவுக்கு வந்தது... அவள் காதலை
ரசித்தவளுக்கு அவன் கோபம் வெறுப்பை
அள்ளிக் கொடுத்தது...
அழுகை மட்டுமே...
எப்படியாவது மீண் டாக வேண் டும் என் று
நினைக்கின் றாள் ...
கவனத்தை திசை திருப்புவதற்காக படம்
பார்க்க நினைத்தாள் ...
மனதில் பாறாங் கல் லை தூக்கி வைத்த
போல அழுத்தம் ...
இது தெரிந்து இருந்தால் காதலித்தே
இருக்க மாட்டாளோ...
யாருக்காக அழுவது என் று
தெரியவில் லை...
இறந்து போன நாய் க்குட்டிக்காகவா?
இல் லை தொலைந்து போக
குழந்தைக்காகவா?
இல் லை முடிந்து போன காதலுக்காகவா?
படத்தையும் பார்க்க முடியவில் லை...
மீண் டும் அறைக்குள் வந்து படுத்து
விட்டாள் ...
ராம் பிரபுவுக்கோ என் ன செய் வது என் று
தெரியாமல் பைத்தியம் பிடித்து விடும்
போல தான் இருந்தது...
மதுவை ஆடர் செய் து வீட்டில் வைத்தே
அருந்தினான் ...
காமாட்சிக்கு அவன் இப்படி நடந்து
கொள்வதே விசித்திரமாக இருந்தது...
சிகரெட் பிடித்து பார்த்து இருக்கின் றாள் ...
ஆனால் இப்படி அளவுக்கதிகமாக குடித்து
பார்த்ததே இல் லை...
தாடி மீசை எல் லாம் வளர்த்து, தலை
சீவாமல் தேவதாஸ் போலவே
இருந்தான் ...
இரு நாட்கள் அப்படியே இருந்தான் ...
காலையில் இருந்து இரவு வரை மது
மட்டுமே... ஆத்திரம் வந்தால் , "பேசி
தொலையேன் டி" என் று சீறிக் கொண் டே
பாட்டிலை நிலத்தில் போட்டு உடைத்து
இருப்பான் ... காமாட்சி தான் அதனை
துப்பரவு செய் வார்...
தனாவும் அவனுக்கு அலைபேசியில்
அழைத்தால் சரியான பதில் இல் லை...
நேரடியாக தேடியே வந்து விட்டான் ...
அவன் உள் ளே வந்ததுமே அவனை
நோக்கி வந்த காமாட்சி, "ரெண் டு நாளா
தம் பி குடிச்சிட்டே இருக்கார்" என் று
சொன் னவர் நடந்த எல் லாமே
சொன் னார்...
தனாவோ, "இவன் என் ன இப்படி
இருக்கான் ?" என் று யோசித்துக்
கொண் டே, கதவை திறந்தான் ...
அவன் இருந்த கோலத்தை தனாவினால்
பார்க்கவே முடியவில் லை...
இருக்கையில் சாய் ந்து கண் மூடி
இருந்தான் ... மது பாட்டில் முன் னே
இருந்தது...
வழக்கம் போல கருப்பு நிற ஜீன் ஸ்
மற்றும் ஷேர்ட் அணிந்து இருந்தான் ...
தாடி மீசை அளவுக்கதிகமாக வளர்ந்து
இருந்தது...
வாயில் சிகரெட் இருந்தது...
"என் னடா இது?" என் று கேட்டுக்
கொண் டே உள் ளே வர, கண் களை
மெதுவாக திறந்தவன் , "அவ கூட
பேசணும் டா" என் றான் ...
குரலில் அப்படி ஒரு தழுதழுப்பு...
"அதுக்காக இப்படியான இருப்ப? நீ
எவ் ளோ மச்சுவர்ட் ஆன ஆள் ... எதுக்கு
இப்படி நடத்துகிற? இன் னைக்கு அடுத்த
படத்தோட ப்ரொடியூசர் கூடா மீட்டிங்
இருக்கு... இந்த கோலத்திலயா வர
போற?" என் று கேட்டான் ...
"மெச்சூரிட்டிக்கும் லவ் வுக்கும் என் னடா
சம் பந்தம் ... அவ நினைப்பாவே இருக்கு...
இந்த லவ் வை ஏன் பண் ணி
தொலைச்சேன் னு தெரியல... ஒரு தடவை
பேசிட்டான் னா போதும் ... அவ கூட
பேசணும் னு எனக்கு தோணுற போல,
அவளுக்கு தோணாதா?" என் று
கேட்டான் ...
தனாவோ பெருமூச்சுடன் , "அது
எனக்கெப்படி தெரியும் ? இப்போ
மீட்டிங் கை கென் செல் பண் ணட்டுமா?"
என் று கேட்டான் ...
"நோ நோ ஐ கேன் மேனேஜ்" என் று
சொல் லிக் கொண் டே எழுந்தான் ...
"ஸ் டெடியா இருக்கியா?" என் று கேட்டான்
தனா...
"ஒஃப் கோர்ஸ் " என் றான் ...
"சரி முகத்தை கழுவிட்டு வா" என் று
சொல் ல, "என் முகத்துக்கு என் ன? இட்ஸ்
குட்" என் றான் ...
"நான் பேசாம மீட்டிங் கை கேன் சல்
பண் ணிடுறேன் ... நீ நிதானமா இல் லை"
என் று தனா சொல் ல, "ஷாட் அப்... ஐ ஆம்
ஸ் டெடி" என் று சொல் லிக் கொண் டே,
அவன் முன் னே செல் ல, தனாவோ,
"இன் னைக்கு என் ன நடக்க போகுதோ?"
என் று முணுமுணுத்துக் கொண் டே
பின் னால் சென் றான் ...
காரில் ஏறிக் கொண் ட ராம் பிரபுவோ,
"வண் டிய ப்ரொடக்ஷன் ஹவுஸ் விடுடா"
என் று சொல் ல, "எந்த ப்ரொடக்ஷன்
ஹவுஸ் சார்?" என் று கேட்டான் சாரதி...
"எந்த ப்ரொடக்ஷன் ஹவுஸ் டா?" என் று
ராம் பிரபு அருகே அமர்ந்திருந்த
தனாவிடம் கேட்க, அவனோ, "சுத்தம் ...
அது கூட நினைவுல இல் லையா?" என் று
கேட்டுக் கொண் டே தயாரிப்பாளரின்
விலாசத்தை சொல் ல, காரும்
புறப்பட்டது...
"டேய் அவ கூட எப்படி டா பேசலாம் ?"
என் று ராம் பிரபு ஆரம் பிக்க, "படத்தை
பத்தி பேசலாமா?" என் று கேட்டான் ...
ராம் பிரபுவோ, "அதுக்கு எனக்கு மூட்
இல் ல" என் று சொல் லிக் கொண் டே,
வெளியே பார்க்க ஆரம் பித்து விட,
"அப்புறம் எப்படி டா ப்ரொடியூசர் கூட
பேச போற?" என் று கேட்டான் ...
"எப்படியோ பேசுவேன் ... விடுடா..."
என் றான் ...
தனாவும் பெருமூச்சுடன் தலையை
இருபக்கமும் ஆட்டிக் கொண் டான் ...
கார் கொஞ்ச தூரம் சென் று இருக்கும் ...
"டேய் இங் க நிறுத்து" என் றான் ராம் பிரபு...
வண் டியும் ஓரமாக நின் றது...
"ஏன் டா?" என் று கேட்டுக் கொண் டே
வெளியே எட்டிப் பார்த்த தனாவுக்கு
தூக்கி வாரிப் போட்டது...
அஞ்சனாவின் வீடு தான் அது...
"டேய் , ஏன் டா இந்த வழியால வந்த?"
என் று சாரதியை திட்டி விட்டு
ராம் பிரபுவை பார்த்தவன் , "டேய்
வேணாம் டா" என் றான் ... அவனோ, "அவ
வீட்டுக்கு போறதா இல் லையான் னு
யோசிச்சுட்டே இருந்தேன் ... இப்போ
போறதா முடிவெடுத்துட்டேன் " என் று
சொல் லிக் கொண் டே இறங் க, "டேய்
பிரச்சனை ஆக போகுது டா" என் று
சொல் லிக் கொண் டே மறுபக்கத்தினால்
இறங் கினான் தனா...
ராம் பிரபுவோ ஷேர்ட்டின் கையை
மடித்து விட்டுக் கொண் டே, வீட்டின்
வாசலுக்கு வர, அங் கே நின் ற
காவலாளியோ, அவனை மறித்தபடி,
"என் ன சார் வேணும் ?" என் று கேட்டான் ...
ஏற்கனவே அவன் வீட்டுக்கு வந்தால்
அனுமதிக்க வேண் டாம் என் று ரேவதி
காவலாளியிடம் சொல் லி இருக்க,
அவனும் ராம் பிரபுவை உள் ளே
விடவில் லை...
"டேய் யாருடா நீ என் னை
தடுக்கிறதுக்கு?" என் று சொல் லிக்
கொண் டே, வாயில் கதவை ஆட்டி திறக்க
முயன் றான் ...
காவலாளியோ, "சார் கிளம் புங் க...
போலிஸுக்கு கால் பண் ணுவேன் " என் று
சொல் ல, "கூப்பிடுறா போலீசை" என் று
சொன் ன ராம் பிரபுவோ, "அஞ்சனா"
என் று சத்தமாக அழைத்தான் ...
இதே சமயம் சந்திரனோ, "அக்கா, அவன்
வந்து பிரச்சனை பண் ணிட்டு இருக்கான் "
என் று சொல் ல, "வெளியே போகாதேடா..."
என் று சொன் னவரோ, "அவனை வீடியோ
எடுத்து சோஷல் மீடியாவுல போடு
ரமேஷ் ... அவன் பெயரை கெடுத்துடலாம் "
என் று சொன் னார்...
ரமேஷும் ஜன் னல் ஓரத்தில் நின் று
வீடியோ எடுக்க, சந்திரனோ,
"போலிஸுக்கு கால் பண் ணலாம் அக்கா"
என் றார்...
"போலீஸ் பிரச்சனையை உடனே
தீர்த்திடுவாங் க... அவன் கிட்ட பணம்
இருக்கு... ஈஸியா வெளிய வந்திடுவான் ...
எனக்கு அவன் பேர் கெட்டு போகணும் ...
எந்த ப்ரொடியூசரும் படம் எடுக்க
அவனை கூப்பிட கூடாது" என் று
வன் மமாக சொல் ல, அதற்கு ஏற்ற போல
ராம் பிரபுவும் , வாசலில் நின் று, "அஞ்சனா,
அஞ்சனா" என் று பைத்தியக்காரன் போல
கத்தினான் ...
அஞ்சனாவோ அறைக்குள் நின் று
அவனை எட்டிப் பார்த்தாள் ...
அவன் செயல் அழுகையையும்
கோபத்தையும் கொடுத்தது...
"என் கூட ஒரு தடவை பேசுடி" என் று
பிதற்றினான் ...
அவளோ கண் களை துடைத்துக்
கொண் டே, சுவரில் சாய் ந்து நின் றாள் ...
வலித்தது...
"ஏன் ராம் இப்படி பண் ணுறீங் க?" என் று
தனக்குள் கேட்டுக் கொண் டாள் ...
அவனோ, "ஒரு தடவை பேசுடி" என் று
சத்தமாக சொல் ல, தனாவோ, "டேய்
வாடா, எல் லாரும் பார்க்கிறாங் க" என் று
சொன் னான் ... அங் கே ஆட்கள் கூடி
விட்டார்கள் ... சிலர் வீடியோவும்
எடுத்தார்கள் ...
அவன் சாதாரண ஆள் இல் லையே... புகழ்
பெற்ற டைரக்டர் அல் லவா?
இப்படி பாதையில் நின் று பைத்தியம்
போல பிதற்றிக் கொண் டு இருந்தால்
என் ன தான் செய் வார்கள் ...
"நான் அன் னைக்கு பேசுனது தப்பு தான்
டி... பேசுடி" என் று கெஞ்சுதலாக
கேட்டான் ...
அவளுக்கோ அழுகை மேலிட, மீண் டும்
எட்டி அவனைப் பார்த்தாள் ...
அந்தக் கணம் , காவலாளியோ, "சார்,
இப்போ கிளம் பலன் னா, போலீசை
கூப்பிடுவேன் " என் று சற்று காட்டாமாக
சொன் ன அடுத்த கணம் , காவலாளிக்கு
ஓங் கி ஒரு அறை... அவன் கீழே விழுந்து
விட, அஞ்சனாவோ ஆத்திரத்துடன்
மீண் டும் வந்து கட்டிலில் அமர்ந்து
கொண் டாள் ...
இப்படி அவன் வெறித்தனமாக நடப்பது
அவளுக்கு கோபத்தை கொடுத்தது...
ரமேஷோ, "அத்தை, செக்கியூரிடிக்கே
அறைஞ்சுட்டான் " என் று சொல் ல, "செம
கன் டென் ட் ரமேஷ் " என் று சிரித்தபடி
சொல் லிக் கொண் டார் ரேவதி...
இதே சமயம் , அங் கே இருந்தவர்கள்
அதிர்ந்து போய் அவனைப் பார்க்க,
தனாவோ பதறி விட்டான் ...
"டேய் என் னடா பண் ணுற?" என் று
கேட்டுக் கொண் டே, அவனை இழுக்க,
"பேச சொல் லுடா" என் று சொன் னவனுக்கு
கண் ணில் இருந்து கண் ணீர் வழிந்தது...
அழுகின் றானா? அதிர்ச்சியாகி விட்டது
தனாவுக்கு...
"டேய் எல் லாரும் பார்க்கிறாங் கடா" என் று
சொல் ல, "ஒரு தடவை பேசுனா
குறைஞ்சுடுவாளா? கூப்பிட்டதும் படுக்க
வந்தா தானே... இப்போ மட்டும் என் ன?"
என் று சீறினான் ... அவன் சத்தமாக
பேசியது உள் ளே இருந்த அஞ்சனாவுக்கு
கேட்க, இரு கைகளாலும் காதை மூடிக்
கொண் டாள் ...
மீண் டும் மீண் டும் அவளை
அசிங் கப்படுத்திக் கொண் டு
இருக்கின் றானே...
வெறுப்பாக வந்தது...
தனாவோ, "ராம் " என் று சீறினான் ...
"டேய் நான் என் ன பொய் யா
சொல் றேன் ?" என் று சீற, "கொஞ்சம்
காருக்குள்ள வா" என் று இழுத்துக்
கொண் டே அவனை காரினுள் ஏற்றி
இருக்க, "டேய் ஒரு தடவை என் னை
பார்க்க அவளுக்கு தோணல தானே"
என் று கேட்டவன் கண் ணில் நீ ர் கசிய,
"டேய் ஏன் டா இப்படி இருக்க?" என் று
கேட்ட தனாவோ, "சீக்கிரம் வண் டியை
ப்ரொடியூசர் ஹவுஸுக்கு விடு" என் று
சாரதியிடம் சொல் ல, வண் டியும் மின் னல்
வேகத்தில் புறப்பட்டது...
அத்தியாயம் 17
ராம் பிரபுவோ கண் களை மூடி
இருக்கையில் மீண் டும் சாய் ந்து அமர்ந்து
விட்டான் ...
இந்த ராம் பிரபு தனாவுக்கு புதிது...
எப்படி அவனை மீட்டு எடுப்பது என் று
தெரியவே இல் லை...
ப்ரொடியூசர் ஹவுஸும் வந்து விட்டது...
"டேய் இறங் குடா" என் று சொல் ல,
அவனும் இறங் கிக் கொள்ள, இருவரும்
உள் ளே நுழைந்தார்கள் ...
அங் கே தயாரிப்பாளர் செல் வம் உள் ளே
வந்தவர்களை பார்த்து விட்டு,
பெருமூச்சொன் றை விட்டவர்,
கண் களால் இருக்கையை காட்டினார்...
"குட் ஆஃப்டேர்நூன் சார்" என் று சொல் லிக்
கொண் டே ராம் பிரபு அமர, அவன் அருகே
தனாவும் அமர, செல் வமோ, "உங் க மேல
ரொம் ப நம் பிக்கை வச்சு இருந்தேன்
ராம் ... அதனால தான் உங் கள வச்சு படம்
எடுக்க முடிவு பண் ணுனேன் ... ஆனா
இப்போ எல் லாம் போயிடுச்சு" என் று
சொல் ல, ராம் பிரபுவோ அவரை புருவம்
சுருக்கி பார்க்க, தனாவோ, "என் னாச்சு
சார்?" என் று கேட்டார்...
அவரோ அலைபேசியை எடுத்துக்
காட்டினார்... ராம் பிரபு அஞ்சனா வீட்டின்
முன் னே செய் த கலாட்டா சோஷல்
மீடியா முழுவதும் பரவிக் கொண் டு
இருந்தது...
கண் களை மூடி திறந்தான் ராம் பிரபு...
தனாவோ, "அது சார்" என் று இழுக்க,
செல் வமோ, "இப்படி பட்ட ஒருத்தரை
வச்சு எப்படி படம் எடுக்கிறது?
மனுஷன் னா எமோஷனல் கண் ட்ரோல்
வரணும் ... பேர் கெட்டு போச்சு... இனி
எவன் வந்து படம் பார்ப்பான் ?
எல் லாத்துக்கும் மேல, ஷூட்டிங்
ஸ் பாட்டுலயும் குடிச்சிட்டு இப்படி
கலாட்டா பண் ணுனா எப்போ படத்தை
முடிக்கிறது?" என் று கேட்க, ராம் பிரபுவோ
சட்டென மேசையில் தட்டிக் கொண் டே
எழுந்தவன் , "சரி தான் போயா" என் று
சொல் லிக் கொண் டே வெளியேற
தனாவுக்கு தூக்கி வாரிப் போட்டது...
"சாரி சார்" என் று அவன் செல் வத்தை
சமாதானப்படுத்த முயல, "கெட் லாஸ் ட்"
என் று செல் வம் சீற, "இவனை அழைச்சு
வந்து இருக்கவே கூடாது" என் று முணு
முணுத்துக் கொண் டே ராம் பிரபுவை பின்
தொடர்ந்து சென் று காரில் ஏறிக்
கொண் டான் தனா...
உள் ளே ஏறியதும் , "டேய் என் னடா ஆச்சு
உனக்கு... பைத்தியம் பிடிச்சு இருக்கா?"
என் று கேட்க, "ஆமா பைத்தியம் தான் ...
அஞ்சனா மேல பைத்தியம் ... எனக்கு அவ
வேணும் ... உன் னால கொடுக்க
முடியுமா?" என் று சீறினான் ...
"இப்போ எதுக்கு இப்படி கத்துற?" என் று
கேட்க, அவன் ஷேர்ட் காலரை பிடித்து
தன் னை நோக்கி இழுத்த ராம் பிரபுவோ,
"டேய் எனக்கு அவன் வேணும் டா"
என் றான் அவன் விழிகளை பார்த்துக்
கொண் டே...
வெறி பிடித்தவன் போல இருந்தான் ...
தனாவுக்கோ அவன் செயல் அதிர்ச்சியின்
உச்சம் ...
"ராம் " என் றான் ... சட்டென அவன் ஷேர்ட்
காலரை விட்டவன் தனது தலையை
அழுந்த கோதிக் கொண் டே,
"உனக்கெல் லாம் அந்த ஃபீலிங் புரியாது
டா... நான் அவளை எவ் ளோ லவ்
பண் ணுறேன் தெரியுமா? என் னால அவ
இல் லாம இருக்கவே முடியல... என் னை
பைத்தியமாக்கி இருக்கா அவ... எங் க
பார்த்தாலும் அவ தான் தெரியுறா...
அவளை கிஸ் பண் ணுனது, ஹக்
பண் ணுனது, லவ் மேக் பண் ணுனதுன் னு
அதெல் லாம் தான் மனசுல ஓடிட்டே
இருக்கு... ஐ வாண் ட் ஹேர்..." என் று
சத்தமாக கத்தினான் ...
தனாவுக்கு அவனை பார்க்க பாவமாக
இருந்தது...
பயமாகவும் இருந்தது...
அவன் மனநிலை சரியாக இல் லை என் று
புரிந்தது...
"ராம் ரிலாக்ஸ் " என் றான் ...
"எப்படிடா ரிலாக்ஸ் ஆஹ் இருக்கிறது?
நான் கொடுத்த நாய் குட்டியை
தொலைச்சுட்டா, என் குழந்தையை
தொலைச்சுட்டா... கடைசியா என் னையே
வேணாம் னு சொல் லிட்டா... தப்பு
பண் ணுனது எல் லாமே அவ... ஆனா
இழப்பு முழுக்க எனக்கு தானே... நான்
அவளை லவ் பண் ணுனதை விட என் னடா
தப்பு பண் ணுனேன் ? இப்போ கூட
எல் லாத்தையும் மறந்துட்டு அவ கூட வாழ
தானே ஆசைப்படுறேன் ..." என் று
கேட்டான் ... குரலில் அப்படி ஒரு வலி...
ஆழ்ந்த மூச்சை எடுத்து தன் னை
நிதானப்படுத்திக் கொண் டே, "எனக்கு
என் ன பண் ணுறதுன் னு தெரியல தனா...
எல் லாமே ப்ளான் க் ஆன போல இருக்கு...
எதுலயும் கவனம் செலுத்த முடியல...
வெறுப்பா இருக்கு... இப்படி அவளை
நினச்சு நினச்சு செத்துடுவேனோன் னு
பயமா இருக்கு" என் றான் ...
தனாவோ, "வீட்டுக்கு போய்
பேசிக்கலாம் ..." என் று சொல் ல, "சிகரேட்"
என் றான் ...
தனா சிகரெட்டை நீ ட்டினான் ... அதனை
வாய் க்குள் வைத்தவனோ, "சிகரெட்
பிடிக்கிறதை கூட அவளுக்காக விட்டு
இருந்தேன் " என் று விரக்தியாக சொல் லிக்
கொண் டே, சிகரெட்டை பற்ற வைத்து
புகைக்க ஆரம் பித்து விட்டான் ...
தனாவோ பெருமூச்சுடன் இரு பக்கமும்
தலையாட்டி விட்டு, அலைபேசியை
எடுத்துப் பார்த்தான் ...
சமூக வலைத்தளத்தில் ராம் பிரபுவுக்கு
கண் ட மேனிக்கு திட்டி இருந்தார்கள் ...
"நீ எடுத்த பேர் எல் லாம் மொத்தமா
கெடுத்துட்டே" என் றான் தனா...
"ஐ டோன் ட் கெயார்" என் றான் ராம் பிரபு...
அமர்ந்து இருக்க, சிறிது நேரத்தில் அவன்
வீடும் வந்து விட்டது...
அவனை வீட்டில் விட்ட தனாவோ, "தயவு
செய் து வெளிய போகாதே... எல் லாம்
சீக்கிரம் ஓகே ஆயிடும் " என் றான் ...
"அஞ்சனா என் கிட்ட பேசும் வரைக்கும்
எதுவும் ஓகே ஆகாது" என் றான்
ராம் பிரபு...
"சரி உன் கூட அவளை பேச வைக்க, நான்
ட்ரை பண் ணுறேன் ... தயவு செய் து
வீட்லயே இரு" என் று சொல் ல, "ம் ம் " என் று
சொல் லிக் கொண் டான் ராம் பிரபு...
தான் செய் வது அதிகப்படி என் று
ராம் பிரபுவுக்கு தெரியும் ... ஆனாலும்
தன் னை கட்டுப்படுத்த முடியவில் லை...
அவள் மீது இருந்த காதல் இப்போது
வெறியாகி விட்டது...
இப்படியே இரு வாரங் கள் கடந்து
இருக்கும் ...
அவன் தாய் ஜெயாவும் தம் பி விக்ரமும்
அவனை தேடி வந்து இருந்தார்கள் ...
மாணிக்கமே அவர்களை அனுப்பி
இருந்தார்...
மகனது வீடியோ பார்த்து அவருக்கு மனம்
கனத்து போனது...
அவன் வெற்றியில் அவர் கூட இருக்க
விரும் பவில் லை... ஆனால் கஷ் டத்தில்
இருக்க நினைத்தார்...
அதனாலேயே ஜெயாவையும்
விக்ரமையும் உடனே அனுப்பி இருந்தார்...
அன் று தான் முதன் முதலில் அவன்
வீட்டுக்கு விக்ரமுடன் காரில் வந்தார்
ஜெயா...
மிக பிரமாண் டமான வீடு...
விக்ரமை பார்த்தவர், "இங் க
தனியாவாடா இருக்கான் ?" என் று கேட்க,
"ஆமாம் மா" என் றான் அவன் ... விக்ரம்
அடிக்கடி வந்து இருக்கின் றான் ... ஜெயா
இப்போது தான் முதன் முதலாக
வருகின் றார்...
உள் ளே நுழைந்தவரை பார்த்த
காமாட்சிக்கு விக்ரமை தெரியும்
என் பதால் ஜெயாவை இனம் கண் டு
கொண் டவர், "வாங் கம் மா, நான் இங் க
தான் வேலை பார்க்கிறேன் ... பேர்
காமாட்சி" என் றார்...
அவரோ, "ராம் ?" என் றார் கேள்வியாக...
"ரூம் ல இருக்கார்... குடிச்சிட்டே
இருக்கார்" என் று சொல் ல, அவருக்கு ஒரு
மாதிரி ஆகி விட்டது...
அவன் கஷ் டப்பட்டதை பார்த்து
இருக்கின் றார்...
முன் னேறியதை பார்த்து பிரமித்து
இருக்கின் றார்...
அவன் வெற்றியை பார்த்து பூரித்து
இருக்கின் றார்...
ஆனால் அவனை இந்த நிலையில் மட்டும்
பார்க்கவே முடியவில் லை... அறைக்குள்
நுழைந்தார்...
அரை மயக்கத்தில் நிலத்தில் படுத்துக்
கிடந்தான் ...
அறை முழுதும் மது பாட்டில் கள் ...
"டேய் தூக்குடா" என் று சொல் ல, அவனை
தூக்கி கட்டிலில் படுக்க வைத்தான்
விக்ரம் ...
"அஞ்சனா, என் கூட பேசுடி" என் று
பிதற்றினான் ...
"அஞ்சனான் னா, அந்த பொண் ணா?"
என் று கேட்க, "ம் ம் " என் றான் விக்ரம் ...
ஜெயாவுக்கு கண் கள் கலங் கி விட்டன...
மகனை இந்த நிலையில் பார்க்க
முடியவே இல் லை...
"அந்த பொண் ண நான் பார்க்கணும் "
என் றார்...
"அம் மா, இது சரி வருமா?" என் று விக்ரம்
கேட்க, "அவனை பாருடா.. என் பையன்
எப்படி இருக்கான் ? பைத்தியக்காரன்
போல இருக்கான் ... இவன் இப்படி
இல் லடா... அது உனக்கும் தெரியும் ...
அவனோட எல் லாமே போயிடுச்சு...
எப்படி இருந்தவன் னு தெரியும் தானே....
என் னால இவனை இப்படி பார்க்கவே
முடியல... ஊர்ல வர்றவன் போறவன்
எல் லாம் திட்டுற அளவுக்கு இருக்கான் ...
மனசு வலிக்குது டா" என் று
சொன் னவருக்கு கண் ணீர் வந்தது...
புடவை முந்தானையால் கண் களை
துடைத்துக் கொண் டே, ராம் பிரபு அருகே
அமர்ந்து, அவன் தலையை வருடியவர்,
அங் கே நின் ற விக்ரமை ஏறிட்டுப்
பார்த்துக் கொண் டே, "நான் எப்படியாவது
அந்த பொண் ண பார்க்கணும் டா... ஒரு
தடவையாவது பேசணும் " என் றார்...
"தனா கிட்ட கால் பண் ணி
சொல் றேன் மா... எனக்கும் அந்த
பொண் ணோட வீடு தெரியல" என் று
சொல் லிக் கொண் டே தனாவிடம்
அழைத்து விடயத்தை சொல் ல, அவனும்
அடுத்த அரை மணி நேரத்தில் அங் கே
வந்து விட்டான் ...
"நான் அந்த பொண் ண பார்க்கணும்
தனா" என் றார் ஜெயா...
"நானும் இத்தனை நாளா ராமுக்காக
ட்ரை பண் ணுனேன் ஆன் டி... மீட்
பண் ணவே முடியல... அவ ஃபோன் கூட
யூஸ் பண் ண மாட்டேங் குறா" என் றான் ...
"அவ வீட்டுக்கு போகணும் " என் றார்...
"வீட்டுக்கா?" என் று அவன் அதிர, "ப்ளீஸ் "
என் றார் அவர் இறைஞ்சுதலாக...
"சரி வாங் க" என் று சொல் லிக் கொண் டே,
விக்ரமை ராமை பார்த்துக் கொள்ள
சொன் னவன் , ஜெயாவை அழைத்துக்
கொண் டே அஞ்சனாவின் வீட்டுக்கு
சென் றான் ...
அவர்கள் வாசலுக்கு வந்ததுமே,
ஜெயாவோ காவலாளியிடம் ,
"அஞ்சனாவைப் பார்க்கணும் " என் றார்...
காவலாளியும் இன் டெர்காமில் அழைத்து
ரேவதிக்கு விடயத்தை சொல் ல, அவரோ,
"உள் ளே அனுப்பு" என் றார்...
சந்திரனோ, "இப்போ எதுக்கு உள் ளே
கூப்பிடுற?" என் று கேட்க, "என் ன தான்
சொல் றாங் கன் னு பார்க்கலாமே"
என் றவரோ அஞ்சனாவை தேடி
சென் றார்... அவள் உடல் நிலை ஓரளவு
தேறி இருக்க, ஃபெர்ஸ் ட் லுக்
போஸ் டருக்கான ஃபோட்டோ
ஷூட்டுக்காக ஸ் டூடியோவுக்கு செல் ல
ஆயத்தமாகிக் கொண் டு இருந்தாள் ...
"அஞ்சும் மா" என் று அழைக்க,
"சொல் லுங் கம் மா" என் றார்...
"அந்த ராமோட அம் மா வந்து
இருக்காங் க" என் றார்...
"எதுக்கு உள் ளே அழைச்சீங் க?" என் றாள்
அவள் ...
"இனி உன் னை தொந்தரவு பண் ணாத
அளவுக்கு பதில் சொல் லி அனுப்பு"
என் றார்.
அவளும் , "ம் ம் " என் று சொல் லிக்
கொண் டே ஹாலுக்குள் செல் ல, அங் கே
அமர்ந்து இருந்த ஜெயாவோ அவளைப்
பார்த்து மென் மையாக புன் னகைத்தார்..
அவள் பதிலுக்கு சிரிக்க கூட இல் லை...
அவளுக்கோ ராம் பிரபுவின் செயல் களால்
உண் டான வலி அப்படியே இருந்தது...
ஜெயாவை பார்த்து சிரிக்கவும்
தோன் றவில் லை...
அவரும் தனாவும் சோபாவில் அமர்ந்து
இருக்க, அவள் முன் னே நின் றவளோ,
"என் ன விஷயம் ?" என் று கேட்டாள் ...
"நான் தான் ராமோட அம் மா" என் றார்...
"தெரியும் ... ஃபோட்டோல பார்த்து
இருக்கேன் " என் றாள் ...
"இருந்து பேசலாமே" என் றார்... "எனக்கு
ஃபோட்டோ ஷூட் இருக்கு.. இருந்து பேச
நேரம் இல் ல" என் றாள் ...
முகம் இறுக்கமாக இருந்தது.. அவளது
கள்ளம் கபடமற்ற புன் னகை தொலைந்து
போனது..
"ராம் கூட ஒரு தடவை பேசும் மா"
என் றார்..
குரலை செருமியவளோ மார்புக்கு
குறுக்கே கையை கட்டிக் கொண் டே,
"உங் க மகன் என் னை விபச்சாரின் னு
சொன் னார்... என் அம் மாவை
கொலைகாரின் னு சொன் னார்.. இதுக்கு
மேல எப்படி பேசுறது??" என் று
கேட்டாள் ...
"கோபத்துல வார்த்தையை விட்டு
இருப்பான் ... உன் மேல பைத்தியமா
இருக்கான் .. குடிச்சு குடிச்சே மோசமான
நிலமைல இருக்கான் ... உன் பெயரையே
புலம் பிட்டு இருக்கான் .. பேசி சரி
பண் ணிக்கலாமே..." என் றார்
கெஞ்சுதலாக...
"சரி பண் ணுற நிலைமை எல் லாம்
தாண் டி போயிடுச்சு... நீ ங் க கிளம் புங் க"
என் று சொல் லிக் கொண் டே அவள் நகர
போக, சட்டென எழுந்த ஜெயா அவள்
கையை பற்றி, "கொஞ்சம் பேசிட்டு
போம் மா" என் றார்... அவளோ வேகமாக
அவர் கையை உதறி விட , அவள்
செய் கை தனாவுக்கே அதிர்ச்சியாக
இருந்தது...
"அஞ்சனா" என் றான் அவன் ... அவனை
முறைத்து விட்டு ரேவதியை பார்த்தவள் ,
"இடத்தை காலி பண் ண
சொல் லுங் கம் மா" என் றாள் ...
அவள் மனதில் தனது தாயை அவன்
அவமானப்படுத்திய எண் ணம் வந்து
போக, அவன் தாயுடன் சகஜமாக
அவளால் பேச முடியவில் லை... ஏனோ
கோபமாக வந்தது...
சந்திரனோ, "கிளம் புங் கம் மா...
எங் களுக்கு நிறைய வேலை இருக்கு"
என் று சொன் னார்..
ஜெயாவோ, "ஒரு தடவை அவ பேசட்டும் "
என் று கலங் கிய கண் களுடன்
மகனுக்காக கெஞ்ச, ரேவதியோ "இப்படி
சொன் னா கேட்க மாட்டாங் கடா...
கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளு ரமேஷ் "
என் று சொல் ல அந்த வார்த்தை
அஞ்சனாவுக்கே சுருக்கென் று தைத்தது...
அனால் அவளால் பேச முடியாத நிலை...
விறு விறுவென உள் ளே சென் றாள் ...
தனாவுக்கோ அஞ்சனாவின் செய் கை
அப்படி ஒரு ஆத்திரத்தைக் கொடுத்தது...
கழுத்தை பிடித்து வெளியே தள்ள
சொன் னதற்காக ஏதாவது மாறி பேசுவாள்
என் று எதிர்பார்த்தான் .. ஏமாற்றமே
எஞ்சியது... அவன் பார்த்த அஞ்சனா
அல் ல அவள் ...
ரமேஷோ, "இப்ப வெளிய போக
போறீங் களா இல் லை கழுத்தை பிடிச்சு
வெளிய தள்ளட்டுமா??" என் று கேட்டுக்
கொண் டே அவர்கள் அருகே வர,
அவனை முறைத்த தனாவோ அருகே
வந்தவனின் நெஞ்சில் கையை வைத்து
மேலும் நெருங் க விடாமல் தடுத்தவன் ,
"நாங் களே போய் க்கிறோம் " என் று
சொல் லிக் கொண் டே கண் ணீருடன்
நின் ற ஜெயாவை பார்த்தவன் , "வாங் க
போகலாம் " என் று சொல் ல அவரும்
அவமானப்பட்டு கண் ணீருடன்
வெளியேறினார்..
அவர் மனமோ ரணமாக இருந்தது...
"அந்த பொண் ணு மனசு மாறாதாடா?"
என் று கேட்டார்..
தனாவோ, "அந்த பொண் ணு ஆளே
மாறிடுச்சு ஆன் டி" என் று சொல் லிக்
கொண் டே அவருடன் வீட்டுக்கு வந்து
சேர்ந்தான் .
அத்தியாயம் 18
அவர்கள் வீட்டினுள் நுழைந்த சமயம்
ஹாலில் இருந்த விக்ரமோ, "என் னாச்சு??"
என் று கேட்க, ஜெயாவோ வாயை புடவை
முந்தானையால் மூடி அழ ஆரம் பித்து
விட்டார்...
விக்ரமோ, "என் னம் மா ??" என் று பதற,
"அவமானப்படுத்தி அனுப்பிட்டா" என் று
சொன் ன தனாவோ, "ராம் எங் க??" என் று
கேட்டான் ...
"இன் னும் எந்திரிக்கவே இல் லை..
அஞ்சனா அஞ்சனான் னு முனகிட்டே
படுகிறான் " என் று சொல் ல, "அவன்
திருந்தவே மாட்டான் ..." என் று சொல் லிக்
கொண் டே அறைக்கதவை தனா திறந்த
நேரம் ராமோ படுக்கையிலேயே வாந்தி
எடுத்துக் கொண் டு இருந்தான் .
"எதுக்குடா இப்படி குடிச்சு தொலைக்கிற?
விக்ரம் கொஞ்சம் வாடா இவனை
குளிக்க வைக்கணும் " என் று சொல் ல
ஜெயாவும் விக்ரமும் உள் ளே வந்தார்கள் ...
ஜெயாவுக்கு மகனை பார்த்ததுமே
அழுகை...
"இவன் ஏன் இப்படி பண் ணுறான் ?" என் று
அழுது கொண் டே தொய் ந்து நிலத்தில்
அமர்ந்து விட்டார்... காமாட்சியும்
ஜெயாவின் அழுகை சத்தம் கேட்டு ஓடி
வர, "காமாட்சி ரூமை க்ளீன் பண் ணுங் க"
என் று சொன் ன தனாவோ விக்ரமுடன்
சேர்ந்து ராம் பிரபுவை குளியலறைக்குள்
கொண் டு சென் றான் .
காமாட்சி அறையை சுத்தம் செய் ய ,
ஜெயாவும் சேர்ந்து சுத்தம் செய் தார்...
தலைக்கு குளித்ததுமே ராம் பிரபுவுக்கு
போதை சற்று மட்டுப்பட்ட உணர்வு..
ஜீன் ஸ் ஷேர்ட் அணிந்து வெளியில்
வந்தவனுக்கு அங் கே அழுது கொண் டே
அமர்ந்து இருந்த தாயை பார்க்க
முடியவில் லை...
"காமாட்சி ஒரு காஃபி" என் று சொன் னபடி
ஜெயாவுக்கு முன் னே அமர, அவனை
ஏறிட்டுப் பார்த்த ஜெயாவோ, "என் னடா
கோலம் இது?" என் று கேட்டார்... அவர்
கண் களில் கண் ணீர் நிரம் பி இருந்தது...
விக்ரமும் தனாவும் கூட அங் கே தான்
இருந்தார்கள் ...
குரலை செருமிய ராம் பிரபுவோ, "அப்பா
உங் கள வர விட்டுட்டாரா??" என் று
கேட்டான் .
"உன் னோட வீடியோவை பார்த்து மனசு
கஷ் டப்பட்டு அவர் தான் எங் களை
அனுப்புனார்.. ஏன் டா இப்படி இருக்க??
அந்த பொண் ணு இல் லன் னா இன் னொரு
பொண் ணு" என் றார்.
"அம் மா" என் றான் அதட்டலாக... அவன்
அதட்டலில் அவரும் பயந்து போக,
"உங் களுக்கெல் லாம் புரியாதும் மா...
அந்த பொண் ண நான் எவ் ளோ லவ்
பண் ணுனேன் தெரியுமா?? இப்போவும்
லவ் பண் ணிட்டு இருக்கேன் .. அவ
ப்ரெக்னன் ட் ஆஹ் இருந்தா... என்
குழந்தையையும் ப்ளான் பண் ணி
கலைச்சுட்டாங் க... வலிக்குதும் மா" என் று
சொன் னவன் கண் ணில் வழிந்த
கண் ணீரை புறங் கையால் துடைத்துக்
கொண் டான் .
அவன் கண் ணீர் எல் லோருக்குமே புதிது...
அவன் இப்படி எல் லாம் உடைந்து
அழுபவன் அல் ல... காதல் ஒருவனை
எப்படி எல் லாம் மாற்றுகின் றது...
சொர்க்கத்தையும் காட்டுகின் றது...
நரகத்தையும் காட்டுகின் றது...
விசித்திர விந்தை தானோ இந்த காதல் ...
ஜெயாவுக்கு அவன் அழுவதை பார்க்கவே
முடியவில் லை...
"அவ உன் லவ் வுக்கு பொருத்தம்
இல் லடா... இதெல் லாம் தூக்கி எறிஞ்சிட்டு
உனக்கு ஏத்த பொண் ணா பார்த்து
கல் யாணம் பண் ணிக்கோ" என் று
சொன் ன ஜெயாவோ வசனத்தை முடிக்க
முதல் , "கெட் அவுட்" என் று சீறிக்
கொண் டே எழுந்தான் .. அனைவருக்கும்
தூக்கி வாரிப் போட்டது...
"இத தான் சொல் ல ஊர்ல இருந்து
வந்திருந்திங் கன் னா இங் க இருந்து
இப்போவே கிளம் புங் க" என் று அவன்
முடிக்க முதல் , "என் னடா நானும்
பார்க்கிறேன் இஷ் டத்துக்கு பேசிட்டே
இருக்க..." என் று சீறினான் தனா...
ராம் பிரபு அவனை முறைத்துப் பார்க்க,
"அவங் க சொன் னது சரி தான் .. அவ
உனக்கு பொருத்தம் இல் லை..." என் று
தனா சொல் ல, "இதுக்கு மேல
பேசாதடா....ஃப்ரெண் டுன் னு கூட பாரக்க
மாட்டேன் " என் றான் .
"என் னடா அடிப்பியா?? அடி... அதையும்
வாங் கிக்கிறேன் ... நீ அவளுக்காக
எல் லோரையும் ஹேர்ட் பண் ணிட்டு
இருக்க... இது உன் மரமண் டைக்கு
புரியலயா?? அவ உன் னை லவ் எல் லாம்
பண் ணல... யூஸ் பண் ணிட்டு தூக்கி
எறிஞ்சு இருக்கிறா... அத கூட புரிஞ்சுக்க
முடியாத முட்டாளா இருக்க??
பிடிக்கல் லன் னு சொல் றவ பின் னாடி
எதுக்குடா நாய் மாதிரி அலையுற? "
என் று சொல் ல சட்டென எழுந்து அவன்
ஷேர்ட்டை பிடித்து அவன் முகத்தில் குத்த
முஷ் டியை ஓங் கி விட்டான் ராம் ... தனா
அசையாமல் அவனையே பார்த்து
இருந்தவன் , " அடிடா... ஏன் நிறுத்திட்ட??
உனக்காக ஆன் டி அவ வீட்டுக்கு போய்
அவமானப்பட்டு வந்திருக்காங் க... ஆனா
அவங் களையே நீ கெட் அவுட்ன் னு
சொல் ற... முதல் எல் லாம் நீ என்
ஃப்ரெண் ட்டுன் னு சொல் ல அவ் ளோ
பெருமையா இருக்கும் ...இப்போ
அசிங் கமா இருக்கு" என் றான் .
ராம் பிரபுவின் விழிகள் அதிர்ச்சியில்
விரிய மெதுவாக தனாவின் ஷேர்ட்டில்
இருந்து கையை எடுத்தவனோ "அஞ்சனா
வீட்டுக்கு அம் மா போனாங் களா ??"
என் று கேட்டான் ...
தனாவோ அவனை அழுத்தமாக
பார்த்துக் கொண் டே, " ஆமா போனாங் க..
போய் அசிங் கப்பட்டு வந்து இருக்காங் க...
கொஞ்சம் விட்டு இருந்தா அந்த ரமேஷ்
ஆன் டியோட கழுத்தை பிடிச்சு வெளிய
தள்ளி இருப்பான் ... அஞ்சனா
அதுக்கெல் லாம் எதுவுமே சொல் லல.
ஃபோட்டோ ஷூட் போகணும் னு சொல் லி
எப்படி ஆன் ட்டியோட கையை உதறி
விட்டா தெரியுமா? அவளுக்காக நீ
எல் லாரையும் எடுத்தெறிஞ்சு பேசுற...
அவ வேணாம் டா உனக்கு... பழைய ராமா
திரும் புடா... இந்த ராமை எங் க
யாராலையும் பார்க்க முடியல... உன்
கிட்ட இருந்த அந்த ஷார்ப்னஸ் கெத்து
எல் லாம் எங் கடா போச்சு...
பைத்தியக்காரன் போல இருக்க"
என் றான் .
ராம் பிரபுவின் கோபம் எகிறியது...
அவனால் தாயை
அவமானப்படுத்தியதை தாங் கவே
முடியவில் லை...
அஞ்சனா மீது கோபமாக வந்தது... அவள்
மீது அவன் எதிர்பார்ப்பு அதிகம் ..
பொய் த்துப் போன எதிர்பார்ப்புகள்
கோபமாக மாற்றம் கொள்ள, "
துருவ் வோட ஸ் டூடியோக்கு தானே போய்
இருக்கா??" என் று கேட்டான் .
"ஆமா டா..." என் று தனா முடிக்கவில் லை,
எட்டி டீப்பாயில் இருந்த கார் கீயை
எடுத்தவன் விறு விறுவென வெளியேற,
"டேய் " என் று தனாவும் விக்ரமும் கத்திக்
கொண் டே அவனை பின் தொடர்ந்து
செல் ல அவர்கள் வாசலுக்கு செல் ல
முதலே அவன் கார் உயர் வேகத்தில்
கிளம் பி இருந்தது...
தனாவோ, "நான் போய் பார்த்துட்டு
வர்றேன் ... அவன் நிதானமாவே இல் லை...
என் னை பண் ணுவான் னு அவனுக்கே
தெரியாது..." என் று சொல் லிக் கொண் டே
தனது காரை எடுத்த தனா அவனை பின்
தொடர, அவன் காரோ மின் னல்
வேகத்தில் துருவ் வின் ஸ் டூடியோவை
அடைந்து இருந்தது...
அவனை தெரியும் என் பதால்
காவலாளிகள் அவனை உள் ளே
அனுமதித்து இருக்க, விறு விறுவென
ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு ஷேர்ட்டின்
கையை மடித்து விட்டுக் கொண் டே
நடந்தான் .
இதே சமயம் வரலாற்றுப் படத்துக்கு ஏற்ற
போல ஆடைகள் அணிந்து தேவதையாக
ஃபோட்டோ ஷூட் நடக்க இருக்கும்
இடத்தில் வந்து நின் று இருந்தாள்
அஞ்சனா... அவளுடன் வந்த ரமேஷும்
ரேவதியும் அங் கே நின் று இருக்க,
துருவ் வோ யுவராஜ்ஜுடன் ட்ரெஸ் ஸிங்
ரூமில் தான் நின் று இருந்தான் .
கையில் இருந்த கிரீடத்தை பார்த்த
துருவ் வோ, "இது ரொம் ப சுமாரா
இருக்கு... இது இல் லாம ஷூட்
பண் ணலாம் ..." என் று சொல் ல
யுவராஜ்ஜும் , "எஸ் பார்த்ததும் எனக்கும்
தோணிச்சு... எனக்கு செட் ஆகவே
இல் லை" என் று சொன் னான் .
துருவ் வோ யுவராஜ்ஜின் படிக்கட்டு
தேகத்தை மேலிருந்து கீழ் பார்த்துக்
கொண் டே, "பேர்ஃபெக்ட்... பாடியை
சூப்பரா டோன் பண் ணி இருக்க...
அரசனோட மெனரிசம் உனக்கு
நேச்சுரலாவே இருக்கு" என் றான் ...
யுவராஜ்ஜோ சத்தமாக சிரித்துக்
கொண் டே, "அது இல் லன் னா தான்
அதிசயம் ... அத விடு, நான் பாடியை
மெயின் டெய் ன் பண் ண ஒரு ரீசன்
இருக்கு... ஆக்ட் பண் ணுறேன் ... சோ
மெயின் டெய் ன் பண் ணி தான் ஆகணும் ...
நீ எதுக்கு டோன் பண் ணி இருக்க?" என் று
கேட்டான் ...
துருவ் வோ, "ஆஹ் என்
பொண் டாட்டிக்காக" என் று அவன்
சொல் ல, யுவராஜ் சத்தமாக சிரிக்க,
"என் னடா சிரிக்கிற? நிஜமா தான்
சொல் றேன் " என் றான் சிரித்துக்
கொண் டே...
அவர்கள் அறைக்குள் இருந்ததால்
ஷூட்டிங் ஸ் பாட்டில் நடக்க இருக்கும்
விபரீதத்தை அக்கணம் அறியவே
இல் லை...
இதே சமயம் ஷூட்டிங் ஸ் பாட்டினுள்
வேகமாக நுழைந்தான் ராம் பிரபு..
அவனைக் கண் டதுமே ரேவதியின்
விழிகள் அதிர்ந்து விரிய, "ரமேஷ் " என் று
அவனை அழைத்தார் பதட்டமாக...
ராம் பிரபு வந்தது அஞ்சனாவிடம் கேள்வி
கேட்க தான் ... அவன் விழிகளோ அங் கே
அவனை அதிர்ந்து பார்த்துக் கொண் டே
எழுந்து நின் ற அஞ்சனாவில் படிய ,
அவளை நோக்கி சென் றவனை
மறைத்தபடி நின் ற ரமேஷோ " இங் க
இருந்து போயிடு " என் று சொன் ன
அடுத்த கணம் , "என் அம் மாவோட
கழுத்துல கை வச்சு தள்ள வந்தவன்
தானே நீ ??" என் று கர்ஜனையுடன்
கேட்டவன் , அவனுக்கு ஓங் கி அறைந்து
இருந்தான் .
இப்படி அடிப்பான் என் று ரமேஷ்
எதிர்பார்க்கவே இல் லை... தடுமாறி கீழே
விழுந்து விட்டான் . ராம் பிரபு விடுவதாக
இல் லை…
அவன் அடித்த அடியில் , ரமேஷின்
வாயில் இருந்து ரத்தமும் வந்தது...
மனதுக்குள் இருந்த வலி வேதனை
ஆதங் கம் எல் லாம் கோபமாக உருமாற
அதனை காட்ட அவனுக்கு கிடைத்தது
என் னவோ ரமேஷ் தான் ... கீழே
கிடந்தவனின் ஷெர்ட்டை பிடித்து
எழுப்பியவன் கோபம் தீரும் வரை
அவனுக்கு அடிக்க, அங் கே
நின் றவர்களுக்கு என் ன செய் வது என் று
தெரியவில் லை... சாதாரண ஒருவன்
என் றால் பிடித்து நிறுத்தி இருப்பார்கள் ...
அவனோ புகழ்பெற்ற இயக்குனர்
அல் லவா?? பதறி அடித்துக் கொண் டே
துருவ் விடம் விஷயத்தை சொல் ல
அவனோ "வாட் தெ ஹெல் ??" என் று
கேட்டுக் கொண் டே யுவராஜ்ஜூடன்
சம் பவ இடத்துக்கு விரைந்தான் .
இதே சமயம் , அஞ்சனாவோ வேகமாக
வந்து, "ரமேஷை விடுங் க" என் று கத்திக்
கொண் டே அவனை இழுத்து எடுக்க ,
ரமேஷுக்கு அறைய வந்த ராம் பிரபுவின்
கரம் எதிர்பாராமல் அஞ்சனாவின்
கன் னத்தில் இடியாக இறங் கியது..
அவளோ கன் னத்தை பொத்தியபடி
அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள் ...
ராம் பிரபுக்கு அப்போது தான் நிதானம்
வந்து இருக்க வேண் டும் ...
அவன் அறைந்த கணத்தில் துருவ் வோ,
"ஓஹ் ஷீட்" என் று சொல் லிக் கொண் டே
அவ் விடம் யுவராஜ்ஜுடன் விரைந்தான் .
ராம் பிரபுவோ, "ஹேய் நான் வேணும் னு
பண் ணல" என் று சொல் லிக் கொண் டே
அவள் கையை பற்றப் போக , "டோன் ட்
டச் மீ" என் று சீறினாள் ...
அவனோ, "ஹேய் அஞ்சனா" என் று பேச
ஆரம் பிக்க, சுற்றி பார்த்தாள் ... அங் கே
இருந்த எல் லோருமே அவர்களை தான்
பார்த்துக் கொண் டு இருந்தார்கள் ...
"இதுக்கு மேல என் னை அசிங் கப்படுத்த
என் ன இருக்கு??" என் று அழுகையும்
ஆக்ரோஷமுமாக சீறினாள் ...
ரேவதியோ அவள் அருகே ஓடி வந்தவர்,
"என் பொண் ணு மேலயே கை
வச்சுட்டியா?" என் று திட்ட, அவரை
நோக்கி ஒற்றை விரலை நீ ட்டியவன் ,
"சாவடிச்சிடுவேன் " என் று சொல் லி விட்டு
அஞ்சனாவைப் பார்த்து, "நான்
வேணும் னு பண் ணல அஞ்சனா... எனக்கு
உன் கூட பேசணும் ... உன் அம் மா
சொல் றது எல் லாம் கேட்காதடி" என் றான் .
அவளுக்கோ மீண் டும் மீண் டும் தன்
தாயை அவன் குறை சொல் ல, ஆத்திரம்
தான் மேலிட்டது...
அவளோ, "எனக்கு உன் கூட பேச இஷ் டம்
இல் லை.. ஐ ஹேட் யூ... நீ எனக்கு
எப்போவுமே வேணாம் ... யூ ஆர் வேர்ஸ் ட்
பெர்சன் , உன் னை லவ் பண் ணுனதை
நினைச்சாலே எனக்கு அருவருப்பா
இருக்கு" என் று சொல் ல, அவனோ எட்டி
அவள் கையை பற்றினான் ... இதே சமயம்
அங் கே இருந்த ஒருத்தன் இதனை
வீடியோ எடுக்க அவன் ஃபோனைப்
பறித்து எடுத்த யுவ் ராஜ்ஜோ,
"சாவடிச்சுடுவேன் போடா" என் று
அவனை திட்டி இருந்தான் .
ராம் பிரபு பிடித்த கை அஞ்சனாவுக்கு
வலித்தது...
ரேவதிக்கு அவன் மிரட்டியதால் தனக்கு
அடித்து விடுவானோ என் று அவருக்குப்
பயம் ...
அருகே செல் லாமல் தள்ளி நின் று,
"கையை எடுடா" என் று சீறிக் கொண் டு
இருந்தார்...
அஞ்சனாவும் "கையை விடு" என் று
சொல் லிக் கொண் டே அவனிடம் இருந்து
கையை உருவ முயல, அவன் விட்டால்
தானே...
"வலிக்குது ராம் " என் று அலறினாள் .. அந்த
கணம் அவ் விடம் வந்த துருவ் வோ
ராம் பிரபுவின் கையை பற்றியவன் ,
"கையை எடு ராம் " என் றான் .
"நான் அவ கூட பேசணும் துருவ் ..." என் று
சொல் ல ரேவதியோ, "அவ யார் கூடவும்
பேச மாட்டா" என் றார்... அவரை திரும் பி
ஒரு தடவை தான் பார்த்தான் ராம் பிரபு...
அவன் பார்வையின் அனலில் அவர் வாய்
கப்பென் று மூடிக் கொண் டது...
துருவ் வோ, "ராம் ... கையை எடு... உன்
ஃப்ரெண் டா சொல் றேன் ... யூ ஆர்
ஹெர்டிங் ஹேர் மேன் " என் றான்
அழுத்தமாக...
சட்டென் று கையை விட்ட ராம் பிரபுவோ
அஞ்சனாவைப் பார்த்து, "இப்போ என் னடி
உனக்கு பிரச்சனை ?? உன் இஷ் டத்திற்கு
லவ் பண் ணுறதுக்கும் இஷ் டத்துக்கு
விட்டு போறதுக்கும் என் னை பார்த்தா
உனக்கு எப்படி தெரியுது?? நீ ஸ் டார்
ஆகணும் னா ஆகிக்கோ, ஆனா என்
கூடவே இரு" என் று சொல் லிக் கொண் டே
அவளை நெருங் க, அவளோ அவனை
மிரட்சியாக பார்த்தப்படி துருவ் வின்
பின் னால் மறைந்து நிற்க, அவன் மார்பில்
கையை வைத்த துருவ் வோ, "உன் னை
பார்த்து அவ பயப்படுறா ... அந்தளவு நீ
வயலென் ட் ஆஹ் இருக்க ராம் ...
புரிஞ்சுக்கோ... நல் லா பாரு அவ
கண் ணுல காதலை விட பயம் தான்
அதிகமா இருக்கு" என் றான் .
ராம் பிரபுவோ, "இப்போ தான் நான்
வயலண் ட் ஆஹ் தெரியுறேனா?? கூட
படுக்கும் போது இதெல் லாம்
தெரியலையா??" என் று அவளை எரித்து
விடுவது போல பார்த்துக் கொண் டே
கேட்டான் .
அவளுக்கு ச்சீ என் று ஆகி விட்டது... சுற்றி
இருந்தவர்கள் எல் லோருமே
அவர்களையே பார்க்க, அவன்
பேச்சினால் சபை நடுவே ஆடையின் றி
நிற்கும் உணர்வு தான் அவளுக்கு...
அவர்கள் அந்தரங் கம் எல் லாமே அவன்
தரம் இறங் கி பேசிக் கொண் டல் லவா
இருக்கின் றான் ??
தாங் கவே முடியவில் லை... வாயில்
கையை வைத்த பெண் ணவளோ அழ
ஆரம் பித்து விட , அவளை பக்கவாட்டாக
திரும் பிப் பார்த்த துருவ் வோ, "வீட்டுக்கு
கிளம் பு... இன் னொரு நாளைக்கு ஷூட்
பண் ணிக்கலாம் " என் றான் .
ரேவதியோ, "ஐயோ சார்.. அவ கொஞ்ச
நேரத்தில ஓகே ஆய் டுவா" என் றார்...
அவருக்கோ வாய் ப்பு பறி போய் விடுமோ
என் று பயம் ... அவரை அழுத்தமாக
பார்த்த துருவ் வோ, "என் படத்துல உங் க
பொண் ணு தான் ஹீரோயின் ... சொன் ன
வாக்கை காப்பாத்துவேன் .. அவளை
வீட்டுக்கு அழைச்சிட்டு போங் க, அழுது
இருக்கா... அடிச்சதுல கன் னம் வீங் கி
இருக்கு.,.. இதோட எப்படி ஷூட் பண் ண
முடியும் ?" என் று அவன் கேட்க,
அஞ்சனாவும் விறு விறுவென அழுது
கொண் டே வெளியேறினாள் ...
அவளை தொடர்ந்து ரேவதியும் ரமேஷும்
வெளியேற, ராம் பிரபுவோ, "அஞ்சனா"
என் று சொல் லிக் கொண் டே அவளை பின்
தொடர்ந்து செல் ல முயல அவனை
மறைத்தபடி வந்து நின் றான் யுவராஜ்...
"பேசலாம் டா" என் றான் யுவராஜ்.
முன் னால் யுவராஜ்... பின் னால் துருவ் ...
"நான் அவ கூட பேசணும் " என் றான்
ராம் ...
"அதுக்கு முதல் எங் க கூட பேசு" என் று
சொல் லிக் கொண் டே அவன் தோளில்
கையை போட்ட துருவ் வும் யுவராஜ்ஜும்
அவனை அறைக்குள் அழைத்து
சென் றார்கள் ...
ஒரே இண் டஸ் ட்ரி என் பதால்
துருவ் வுக்கும் ராம் பிரபுவுக்கும்
போட்டிகள் இருந்தன.. ஆனாலும்
எல் லோரும் நண் பர்கள் தான் ...
யுவராஜ்ஜை வைத்து ராம் பிரபுவும் படம்
இயக்கி இருக்கின் றான் ... அதனால்
அவனும் நண் பன் தான் ...
இதே சமயம் அங் கே வந்து சேர்ந்த
தனாவோ நிரூபனிடம் , "எங் க ராம் ?"
என் று கேட்க, அவனோ நடந்ததை
சொன் னான் ...
"ஷீட், இவன் இப்படியே தான்
நடந்துக்கிறான் " என் று தனா எரிச்சலுடன்
சலித்துக் கொள்ள, துருவ் சாரும் , யுவா
சாரும் பேசுறதா சொல் லி இருக்காங் க...
பார்க்கலாம் " என் றான் நிரூபன் ...
"ஏதோ நல் லது நடந்தா சரி" என் று
சொல் லிக் கொண் டே நிரூபன் அங் கே
அமர்ந்து கொண் டான் ...
அத்தியாயம் 19
இதே சமயம் , துருவ் வின் அறைக்குள்
இருந்த சோஃபாவில் தான் மூவரும்
அமர்ந்து இருந்தார்கள் ...
ராம் பிரபுவோ கைகளை கோர்த்துக்
கொண் டே குனிந்தபடி அமர்ந்து
இருந்தான் . அவன் மனநிலை
நிதானத்தில் இல் லை...
அவனையே பார்த்துக் கொண் டு அமர்ந்து
இருந்தார்கள் துருவ் வும் யுவராஜ்ஜும் ..
யுவராஜ்ஜோ அவன் முன் னே இருந்த நீ ர்
குவளையை எடுத்து நீ ட்டியவன் , "குடிடா"
என் று சொல் ல, அதனை குடித்து விட்டு
பெருமூச்சுடன் அவர்களை ஏறிட்டுப்
பார்த்தான் .
துருவ் வோ, "டூ பீ ஃபிரான் க்... இந்த
இடத்துக்கு நீ வர்றதுக்கு எவ் ளோ
கஷ் டபட்டேன் னு நான் பார்த்து
இருக்கேன் ... என் னை போல நீ ஸ் டார் கிட்
இல் லை... எனக்கு வாய் ப்பு ஈஸியா
கிடைச்சுது... திறமைல நிலைச்சு
நிக்கிறேன் ... ஆனா உனக்கு வாய் ப்பு கூட
ரொம் ப போராட்டத்துக்கு அப்புறம் தான்
கிடைச்சுது... சட்டுன் னு அதெல் லாம்
விட்டுட்டு இப்படி ஏன் நடந்துக்கிற
ராம் ??" என் று நேரடியாக கேட்டேன் ...
ராம் பிரபுவோ பெருமூச்சுடன் , "எனக்கு
அவ கூட பேசணும் துருவ் " என் றான் .
"பேசி??" என் று அடுத்த கேள்வி
துருவ் விடம் இருந்து...
"இந்த கேள்விக்கு என் ன அர்த்தம் ? எனக்கு
அவ வேணும் " என் று சொன் னான்
ராம் பிரபு..
"இப்போ நான் உன் ஃப்ரெண் டா பேசல...
இந்த படத்தோட டைரக்டரா பேசுறேன் ...
என் னோட சுயநலத்துக்காக பேசுறேன் னு
கூட வச்சுக்கோ... இந்த படத்துல
அஞ்சனா தான் நடிக்கணும் ... அவளை
தவிர வேற காஸ் ட் எனக்கு மேட்ச்
ஆகும் னு தோணல... இந்த படத்துக்கு
வன் இயர் கால் ஷீட் கேட்டு இருக்கேன் ....
அவளும் கொடுத்து இருக்கா..." என் றான் .
ராம் பிரபு அவனையே பார்த்து
இருந்தான் ... எதுவும் பேசவில் லை...
மேலும் தொடர்ந்த துருவ் வோ, "எனக்கு
உன் னோட ஃபீலிங் புரியுது ராம் ... அவ
எங் க போயிட போறா? இங் க தானே
இருக்க போறா... ஒரு வருஷம் வெய் ட்
பண் ணு... சுட சுட இந்த விஷயத்தை டீல்
பண் ண முடியாது... அவ அம் மா
விடுவாங் கன் னு தோணல... இப்போ நீ
பேசுனா பிரச்சனை இன் னும்
பெருசாகும் ... அவ உன் மேல ரொம் ப
கோபமா இருக்கா... கொஞ்ச நாளுல
கோபம் கண் டிப்பா குறையும் ... அப்புறம்
நிதானமா ரெண் டு பேரும் பேசுங் க...
இப்போ நீ சத்தம் போட்டாலே அவ
மிரண் டு போறா... நீ யே பார்த்த தானே...
நீ யும் வயலண் ட் ஆஹ் தான் அவ கிட்ட
நடந்துக்கிற" என் றான் .
ராம் பிரபுவோ, "உனக்கு அவ அம் மாவை
பத்தி முழுசா தெரியலடா... என்
குழந்தையை ப்ளான் பண் ணி
கலைச்சுட்டு எதுவும் தெரியாத போல
அவ கிட்ட நடிக்கிறாங் க... நான்
வயலண் ட் ஆனவன் இல் ல டா... அது
உனக்கே தெரியும் ... எனக்கு கோபம்
வரும் தான் ... ஆனா யாரையும் கை நீ ட்டி
அடிச்சது இல் லை... இப்போ யாரை
பார்த்தாலும் அடிக்க தான் தோணுது...
எல் லாத்துக்கும் அவ அம் மா தான்
காரணம் ... என் னோட குழந்தையை
இழந்துட்டேன் ... ரொம் ப பெயினா
இருக்கு... இப்போ அவளையும்
மொத்தமா பிரிச்சுட்டாங் க... கை நிறைய
பணம் இருந்தும் , என் னால எதுவும்
பண் ண முடியல..." என் று சொன் னவனோ
பேச முடியாமல் தடுமாறினான் ...
துருவ் வும் யுவராஜ்ஜூம் அவன்
பேசுவதை கேட்டார்கள் தவிர, எதுவும்
பதில் சொல் லவில் லை...
ஆழ்ந்த மூச்செடுத்து தன் னை
நிதானப்படுத்தியவன் , "அவங் க அம் மா
அவளை சீரழிச்சுடுவாங் க... யூ க்னோ
வன் திங் ... என் கூட படுக்க அவளை
அனுப்புனதே அவங் க தான் ... அவளால
அவ அம் மா கூட சந்தோஷமா இருக்கவே
முடியாது... அது அவளுக்கும் தெரியும் ...
ஆனாலும் அவங் க சொல் றத கேட்டு அவ
நடக்கும் போது ஆத்திரம் வருது... அவங் க
அம் மா என் குழந்தையை கொன் ன
கொலைகாரி... அதனால ஐ காண் ட்
கன் ட்ரோல் மை செல் ஃப்" என் றான் .
குரலை செருமிய துருவ் வோ, "அவங் க
அம் மா பத்தி எனக்கு தெரியல... ஆனா
அந்த பொண் ணு நீ நினைக்கிறத விட
ரொம் ப தெளிவு... அக்ரீமெண் ட் லேயே
நோ அட்ஜஸ் ட்மெண் ட்ன் னு போட்டா
தான் நடிப்பேன் னு சொன் னா...
வழமையா இப்படி எல் லாம் அக்ரீமெண் ட்
எழுதவே மாட்டாங் கன் னு உனக்கும்
தெரியும் .. ஆனா நான் அவளுக்காக எழுத
வச்சேன் ... சோ இந்த ஒரு வருஷத்துக்கு
அவ மேல எவனும் கையை வைக்க
மாட்டான் ... என் னை மீறி இங் க யார்
என் ன பண் ணிட முடியும் ? நீ அவ
அம் மாவை நம் பணும் னு இல் லை...
என் னை நம் பலாம் , யுவராஜ்ஜை
நம் பலாம் ... அவ எப்படி வர்றாளோ,
அப்படியே திரும் ப கொடுத்திடுவோம் ..."
என் றான் .
ராம் பிரபுவிடம் மௌனம் ...
துருவ் பேசுவது நியாயமாக பட்டது...
துருவ் மற்றும் யுவராஜ்ஜைப் பற்றி
அவனுக்கு நன் கு தெரியும் ...
நம் பிக்கையும் இருக்கிறது... ஆனால்
மனம் அவளை தானே நாடுகிறது...
"எனக்கு புரியுது... ஆனாலும் அவ
வேணும் னு தோணிட்டே இருக்கு"
என் றான் ...
யுவராஜ்ஜோ, "அதெல் லாம்
இருக்கட்டும் ... எல் லாத்துக்கும் முதல்
உன் வாயையும் கையையும் கொஞ்சம்
கண் ட்ரோல் ல வை.. பேசாத விஷயத்தை
திரிச்சு பேசும் இந்த மீடியா... நீ யோ
கன் டென் டை அள்ளி அள்ளி கொடுக்கிற..
எனக்கு தெரிஞ்ச ராம் நீ இல் லை... அவன்
ரொம் ப தெளிவு... ரொம் ப நிதானம் ...
ஆனா நீ ரொம் ப வயலென் ட் ஆஹ்
இருக்க ராம் " என் றான் ...
"முடியலடா... பெயினா இருக்கு" என் றான்
ராம் பிரபு உடைந்த குரலில் ...
துருவ் வோ, "என் னடா பெரிய பெயின் ...
என் லைஃபை விடு... இட்ஸ் ஸ் மூத்...
ஆனா யுவராஜ்ஜை யோசிச்சு பாரு...
மூணு மாசம் தான் நீ லவ் பண் ணி
இருக்க... அவன் ஜென் மம் ஜென் மமா லவ்
பண் ணி இருக்கான் ... இப்போ
எல் லாத்துக்கும் சேர்த்து நாலு
குழந்தைங் க பெத்து இருக்கான் ல...
விட்டா ஸ் கூல் ஆரம் பிச்சுவான் "
என் றான் ... அவனை முறைத்த
யுவராஜ்ஜோ, "இப்போ அவனுக்கு
எக்ஸ் சாம் பில் சொல் ல நான் தான்
கிடைச்சேனா?" என் று கேட்டான் ...
துருவ் வோ சிரித்துக் கொண் டே, "நான்
ஒன் னும் பொய் சொல் லலையே டா"
என் றான் ...
ராம் பிரபுவின் இதழில் மெல் லிய
புன் னகை... தன் னையும் மீறி... அவன்
பேசியது சிரிப்பை உண் டாக்கியது...
ஆழ்ந்த மூச்சை விட்டுக் கொண் டான் ...
அவர்களுடன் பேசப் பேச மனம் சற்று
மட்டுப்பட்ட உணர்வு...
யுவராஜ்ஜோ, "இங் க பாரு ராம் ... உன் னை
எனக்கு ரொம் ப பிடிக்கும் ... ஏன் னா உன்
பேர் எனக்கு ஃபெர்ஸ் ட் ஆஹ் பிடிக்கும் "
என் று சொல் ல, துருவ் வோ, "ஆமா அவன்
தோஸ் த்தோட பேர்" என் றான் ...
யுவராஜ்ஜூம் சிரித்துக் கொண் டே, "ம் ம்
அதனாலன் னே வச்சுக்கோ..." என் று
சொன் னவன் ராம் பிரபுவை பார்த்துக்
கொண் டே, "லவ் ஒருத்தன எப்படி
எல் லாம் ஆட்டி வைக்கும் னு எனக்கு
நல் லாவே தெரியும் ... ஒரு வருஷம் வெய் ட்
பண் ணுறதால ஒன் னும் ஆக போறது
இல் லை... நான் லாம் ஜென் மம் ஜென் மமா
வெய் ட் பண் ணுன ஆள் ... கோபம் குறைய
டைம் கொடு... எல் லாம் உடனே
நடக்கணும் னா பிரச்சனை இன் னும்
பெருசா தான் ஆகும் ... கொஞ்ச நாள்
ஆனதும் இந்த கோபம் குறையும் ...
அப்புறம் நிதானமா பேசிக்கலாம் ...
இப்போ பேச போனா, நீ யும் டிஸ் டர்ப்
ஆவ... அவளும் டிஸ் டர்ப் ஆவா...
பிரச்சனையும் பெருசா தான் ஆகும் ...
இடைல நீ யும் யாரையும் லவ் பண் ண
போறது இல் லை... அவளும் யாரையும்
லவ் பண் ண போறது இல் லை... அப்புறம்
என் ன? நாங் களே ஒரு வருஷம் அப்புறம்
பேசி சேர்த்து வைக்கிறோம் ... என் னடா
சொல் ற?" என் று துருவ் வை பார்த்து
கேட்க, "ஒஃப் கோர்ஸ் ... இந்த மாமா
வேலை எல் லாம் நான் பார்த்தது இல் ல...
ஆனா உனக்காக பார்க்கிறேன் "
என் றான் ...
யுவராஜ்ஜோ சத்தமாக சிரித்துக்
கொள்ள, ராம் பிரபுவோ பெருமூச்சுடன் ,
"ஓகே, ஐ வில் வெய் ட்" என் றான் ...
மறந்துவிடு என் று சொல் லி இருந்தால்
இல் லை என் று சொல் லி இருப்பான் ...
காத்து இரு என் று தானே
சொன் னார்கள் ... அது அவனுக்கும்
சரியாக பட்டது... அதனாலேயே
சம் மதித்தான் ... அவன் எப்படி பேசினால்
சம் மதிப்பான் என் று சரியாக யூகித்து
தான் துருவ் வும் யுவராஜ்ஜூம் காயை
நகரத்தி இருந்தார்கள் ... அதில் வெற்றியும்
பெற்று விட்டார்கள் ...
துருவ் வோ, "தேன் க் காட்... எனக்காக பேசி
முடிஞ்சு... இப்போ உனக்காக பேசுறேன் "
என் றான் ...
"எனக்காக பேச என் ன இருக்கு?" என் று
கேட்டான் ராம் பிரபு...
"என் ன இருக்கா? ப்ரொடியூசர் செல் வம்
கிட்ட மரியாதை இல் லாம பேசுனியாம் னு
அவர் ஊரெல் லாம் சொல் லிட்டு
இருக்கார்... நீ பீக்ல தான் இருக்க... ஆனா
உன் னை வச்சு படம் எடுக்க
ப்ரொடியூசர்ஸ் பயப்படுறாங் க... அது
உனக்கு தெரியுமா?" என் று கேட்டான் ...
ராம் பிரபுவோ, "எதிர்பார்த்தேன் "
என் றான் ...
யுவராஜ்ஜோ, "அப்படியா?" என் று
அதிர்ந்து கேட்க, "ம் ம் அப்பா தான்
சொன் னார்... ப்ரொடியூசர்ஸ் மீட்டிங் ல
பரவலா பேசுனாங் களாம் " என் று
சொல் ல, யுவராஜ்ஜோ, "சார் ரிலீஸ்
பண் ணுன வீடியோஸ் அப்படி" என் று
சொன் னான் ...
துருவ் , "இப்போ என் ன பண் ண போற?"
என் று கேட்டான் ...
"நோ ஐடியா" என் றான் அவன் ...
"எப்படி ஐடியா வரும் ? அதுக்கு
நிதானத்துல இருக்கணும் ... நீ
உருவாக்குன உன் னோட
அடையாளத்தை இழக்க ரெடி
ஆகிட்டியா? இந்த இண் டஸ் ட்ரில எனக்கு
இருக்கிற ஒரே போட்டி நீ தான் ... நீ யும்
இப்படி போனா, நான் தனியா தான்
ஓடணும் ... இட்ஸ் போரிங் மேன் ... ஐ நீ ட் எ
ஸ் ட்ராங் காம் பெடிஷன் ..." என் றான்
துருவ் .
"அது தான் என் னை வச்சு படம்
ப்ரொடியூஸ் பண் ண முடியாதுன் னு
சொல் றாங் களே... ஹவ் கேன் ஐ?" என் று
கேட்டான் ராம் பிரபு...
"என் அப்பா ஒரு படம் ப்ரொடியூஸ்
பண் ண இருக்கார்... ஒரு கமெர்ஷல்
மூவி... என் கிட்ட டைரக்ட் பண் ண
சொல் லி கேட்டார்... நான் இந்த படத்துல
பிசி ஆயிட்டேன் ... சோ முடியாதுன் னு
சொல் லிட்டேன் ... சஜேஷன் கேட்டார்... நீ
தான் அந்த ஏரியாவுல ரொம் ப ஸ் ட்ராங்
ஆச்சே... சோ உன் பேரை தான்
சொன் னேன் ... செல் வம் விஷயத்துல
கொஞ்சம் தயங் குனார்... ஆனா நான்
சொன் னா கண் டிப்பா அக்செப்ட்
பண் ணிப்பார்... உன் கிட்ட கதை
இருக்கா?" என் று கேட்டான் ...
அவனோ பெருமூச்சுடன் , "இருக்கு...
ஸ் கீரீன் ப்லே இன் னும் கொஞ்சம்
எழுதணும் " என் றான் ...
"சோ ஒரு மாசம் ரெஸ் ட் எடுத்துட்டு
ஆரம் பிச்சுடலாம் ... ஹீரோ ஹீரோயின்
ஃபைனல் பண் ணிட்டியா?" என் று கேட்க,
"மைண் ட் ல அருண் அண் ட் சரண் யா
இருக்காங் க... அவங் கள வச்சு தான்
கதையே எழுதினேன் ... அத தான்
செல் வம் ப்ரொடியூஸ் பண் ணலாம் னு
இருந்தார்... இப்போ ட்ராப் ஆயிடுச்சு"
என் று சொன் னான் ...
"செல் வம் ப்ரோடியூஸ் பண் ண ஓகே
பண் ணுனா அது கண் டிப்பா நல் ல
ஸ் டோரி லைனா தான் இருக்கும் ...
அடுத்த மாசம் அப்பாவை வந்து பாரு...
நான் சொல் லி வைக்கிறேன் ... கிரவுண் ட்
வேர்க் முழுசா முடிச்சுடு... இந்த லவ் வை
ஒரு வருஷத்துக்கு ஹோல் ட் பண் ணி
வச்சுட்டு வேர்க் ல ஃபோகஸ் பண் ணு...
அஞ்சனாவும் கொஞ்சம் ரீச் ஆகட்டும் ...
புரியுதா?" என் று கேட்டான் ...
ராம் பிரபு மறுக்க முடியாத போல ஒரு
கடிவாளத்தை துருவ் வும் யுவராஜ்ஜூம்
சேர்ந்து போட்டு இருக்க, அவனுக்கும்
அவர்கள் பேசியது சரியாக பட்டது...
அவர்கள் மேல் அவனுக்கு நம் பிக்கையும்
இருக்க, "ம் ம் , உன் படம் முடியும்
வரைக்கும் , ஐ வில் கீப் சைலன் ட்" என் று
சொன் னான் ...
"தட்ஸ் இட்... அவ் ளோ தான் ... ரொம் ப
டிப்ரெஷனா இருந்தா ஊருக்கு போயிட்டு
வா... மனசு ரிலாக்ஸ் ஆஹ் இருக்கும் "
என் றான் யுவராஜ்...
"ம் ம் " என் று சொல் லிக் கொண் டே அவன்
எழ, "தயவு பண் ணி ஷேவ் எடு... உன்
முகத்தையே பார்க்க முடியாம இருக்கு..."
என் று சொன் னான் துருவ் ...
ராம் பிரபுவும் , "ம் ம் " என் றான் ...
அவனை அணைத்து விடுவித்தார்கள்
யுவராஜ் மற்றும் துருவ் ... அதனை
தொடர்ந்து வெளியே வந்த ராம் பிரபு
கண் ணில் பட்டது என் னவோ தனா
தான் ...
ராம் பிரபு அருகே வந்த தனாவோ, "எப்படி
ஃபீல் பண் ணுற?" என் று கேட்க, அவனோ
மென் மையாக புன் னகைத்தவன் , "சாரி"
என் றான் ...
"எதுக்கு?" என் று கேட்டான் தனா...
"உன் னை ரொம் ப கஷ் டப்படுத்துறேன் ல"
என் றான் ...
தனாவோ, "கஷ் டம் தான் படுத்துற... இனி
படுத்த மாட்டேன் னு சொல் லு... அது
போதும் ... இந்த சாரி எல் லாம் வேணாம் "
என் றான் ...
"அடுத்த படம் ஆரம் பிக்கலாம் "
என் றான் ...
"யாருடா ப்ரொடியூசர்?" என் று தனா
கேட்க, "தேவராஜன் சார்... துருவ் வோட
அப்பா" என் று சொல் ல, நெஞ்சில் கையை
வைத்த தனாவோ, "அப்படா, இப்போ
தான் நிம் மதியா இருக்கு... உன்
வேலையால ப்ரொடியூசர்ஸ் எல் லோரும்
பயப்படுறாங் க... ஒருவழியா செட்டில்
ஆயிடுச்சு... அஞ்சனா மேட்டர்
விட்டுட்டியா?" என் று கேட்டான் ...
"அதெல் லாம் விடுற விஷயம் இல் லை...
வாழ்க்கை முழுக்க தொடருற விஷயம் ...
ஒரு வருஷம் ஹோல் ட் பண் ணி
இருக்கேன் ... பேச பேச பிரச்சனை
அதிகமாகுது... சோ அவ இந்த படத்துல
நடிச்சு முடிச்சதும் பேசலாம் னு
இருக்கேன் " என் றான் ...
"டேய் நீ இவ் ளோ தெளிவான
பேசுவேன் னு தெரிஞ்சு இருந்தா நான்
ஏற்கனவே உன் னை இங் க அழைச்சு
வந்து இருப்பேனே" என் று சொல் ல,
ராம் பிரபுவோ அவன் தோளில் கையை
போட்டவன் , "போகலாமா?" என் று கேட்க,
"ம் ம் வா" என் று சொல் லி அவனை
அழைத்து சென் றான் ...
மீண் டும் வீட்டுக்கு வந்து சேர, அவனை
நோக்கி வந்த ஜெயாவோ, "டேய் என் னடா
ஆச்சு?" என் று கேட்டார்...
அவனோ இருக்கையில் அமர்ந்து
கொண் டே, அவரை ஏறிட்டுப் பார்த்தவன் ,
"அடுத்த பட வேலை தொடங் கலாம் னு
இருக்கேன் " என் றான் ...
விக்ரமோ அவனை ஆச்சரியமாக
பார்த்தான் ...
ஜெயாவுக்கும் அவனை மென் சிரிப்புடன்
பார்க்க, "நான் இங் க வரும் போது
எதுவுமே இல் லாம வந்தேன் ... என்
பேருக்கும் வெற்றிக்கும் பின் னாடி
என் னோட உழைப்பு இருக்கு... இத
அவ் ளோ சீக்கிரம் விட்டு கொடுக்க
மாட்டேன் " என் றான் ...
"ரொம் ப சந்தோஷம் டா" என் றார்
ஜெயா...
அவனோ, "அதுக்கு முதல் எனக்கு
அப்பாவை பார்க்கணும் னு தோணுது"
என் றான் ...
ஜெயாவுக்கு அதிர்ச்சி...
"என் னடா திடீர்னு?" என் று கேட்டார்...
அவனோ, "நான் சினிமான் னு
சொன் னதும் , அதெல் லாம் விடு வேலை
எடுத்து தர்றேன் னு சொன் னார்... ஆனா
நான் அவரை எதிர்த்து தான் இங் க
வந்தேன் ... நான் சினிமாவில ஜெயிச்ச
நேரத்துல அவர் தேடி வருவார்னு
நினச்சேன் ... ஆனா அவர் வரவே
இல் லை... எனக்கு கோபமா இருக்கும் ...
அப்படி என் ன வைராக்கியம் னு
தோணும் ... சினிமாவுல ஜெயிச்சாலும்
இப்போ வாழ்க்கைல தோத்துட்டு
நிக்கிறேன் ... அவர் வரலன் னாலும்
உங் கள அனுப்பி இருக்கார் ல... இதுக்கு
மேல நான் அவரை போய் பார்க்கலன் னா
நான் வாழ்க்கைல அவருக்கு பண் ணுற
பெரிய துரோகமா இருக்கும் ... அப்பா
தானேம் மா, கோபப்படுறது நியாயம்
தானே... என் னை போல இங் க கிளம் பி
வந்த எல் லோருமே ஜெயிக்கலையே...
அந்த பயம் அவருக்கு இருந்து இருக்கு..."
என் று சொன் னான் ...
தெளிவாக பேசினான் ...
முதல் பேசியதை விட அந்த பேச்சில்
தெளிவு இருந்தது...
ஜெயாவுக்கு இன் ப அதிர்ச்சி தான் ...
அவன் அருகே அமர்ந்தவர், "இன் னைக்கே
கிளம் பலாம் டா" என் றார்...
"ம் ம் " என் று சொன் னான் ...
தனாவுக்கும் அவன் மாற்றம்
சந்தோஷமாக இருந்தது...
தெளிவாக யோசிக்க தொடங் கி விட்டான்
என் று புரிந்தது...
தெளிவாக பேசுகின் றான் என் பதற்காக
அவனுக்கு வலிக்காமல் இல் லை...
வலித்துக் கொண் டு தான் இருந்தது...
அஞ்சனாவின் நினைவு வதைத்துக்
கொண் டு தான் இருந்தது...
ஆனாலும் துருவ் கேட்ட கேள்வி அவன்
மனதில் ஆழமாக பதிந்தது...
அவன் தனியாக உருவாக்கிய
சாம் ராஜ்ஜியம் ... யார் தயவும் இல் லாமல்
உருவாக்கிய தனது அடையாளம் ...
அவன் அதனை விட்டு கொடுக்க
தயாராக இல் லை...
சமூக வலைதளத்தில் அவனுக்கு அப்படி
ஒரு கெட்ட பெயர்... அனைத்தையும்
முறியடிக்க வேண் டும் என் று
நினைத்தான் ...
துருவ் வும் யுவராஜ்ஜூம் பேசியது
அவனுக்கு நியாயமாக பட்டது...
நிறையவே யோசித்தான் ...
இந்த ஒரு வருஷத்தை அவளுக்காகவும்
தனக்காகவும் விட்டு கொடுக்க
முடிவெடுத்து விட்டான் ... அவன் பயந்தது
ரேவதி அவளை தவறாக வழிநடத்தி
விடுவாரோ என் று தான் ...
இறுதியில் அந்த அக்ரீமெண் ட் விஷயம்
அவனுக்குள் அப்படி ஒரு மன நிறைவை
தான் கொடுத்தது...
அந்த விஷயம் கேள்விப்பட்ட பின் னர்
தான் அவன் மனமே நிதானமாக
யோசிக்க தொடங் கியது...
இதனை எல் லாம் யோசித்து தெளிவாக
முடிவெடுத்தவன் , அன் றே ஊருக்கு
கிளம் பி இருந்தான் ...
தொடரும் …

You might also like