Professional Documents
Culture Documents
திட்ட
முன்மொழிவு
Integradeted Farming
ஒருங்கிணைந்த பண்ணையம்
ஒருங்கிணைந்த பண்ணையம்:
“இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்”
ஒருங்கிணைந்த பண்ணையம்:
கால்நடைகள் வளர்த்தல், ஊடுபயிர்செய்கைகள மூலம்
வருடம் முழுதும் தற்சார்பு பொருளாதாரத்தில் வெற்றி
பெறலாம். பண்ணையின் உற்பத்தித் திறனை
மேம்படுத்தி நீடித்த, நிலையான வளத்தைப் பெறும்
வகையில், தட்பவெப்ப மண்டலங்களுக்கு ஏற்ற
வகையில், ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள்
விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதும்,
அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும்
ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் முக்கிய
நோக்கங்களாகும்.
தென்னை-மீன் வளர்ப்பு:
தென்னந்தோப்பில் பரண் அமைத்து ஆடு, கோழிகளை வளர்த்து அதன் கழிவுகளை
அதன் கீழே மீன் குளத்தில் விழும்படி செய்யும்போது அதன் கழிவுகள் மீன்களுக்கு
உணவாக அமையும்.
பண்ணைக் குட்டைகள்:
பண்ணைக் குட்டைக்கு ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் முக்கியப் பங்குண்டு.
இதில் சேமிக்கப்படும் மழைநீர், விவசாயம் மற்றும் கால்நடைகளின் குடிநீருக்கும், மீன்
2.
3.
4.
5.
3. மின்சாரத்தின் தேவை:
5. நீர்ப்பாசனம்:
6. உபகரணங்கள்:
இலக்கு:
ஒருவர் தன் வாழ்வாதார தேவைக்கு தானும் தன குடும்பமும், சமூகமும் தற்சார்பு
பொருளாதார வாழ்க்கையில் நிறைவு பெறுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும்
அபிவிருத்தி அடைகின்றது. வாழ்வாதார தேவைகளுக்கான இறக்குமதி குறைகின்றது.
அதன் மூலம் அந்நிய செலாவணி சேமிக்கப்படுகின்றது.
இலங்கை போன்ற நிலம், நீர் வளம் கொண்ட நாட்டில் வாழும் நாங்கள் எங்கள்
வளங்களை பயன் படுத்தி முன்னேற முடியும்.