You are on page 1of 90

WÝ«V skÄVBD ØÄBol[

ïVFï¤
Ãlìï^ ÄVzý

nithrabooks.com/pdf_store/ books@nithra.mobi Cell: 98659 24040


காய்கறி பயிர்கள் சாகுபடி

காய்கறி பயிர்கள் சாகுபடி


தாவரத்திலிருந்து கிடைக்கும், மனித உைலுக்கு அதிக சத்துக்கடைக்
ககாடுக்கக்கூடிய பயனுள்ை பகுதிதான் காய்கறி என அடைக்கப்படுகின்றது.
இத்தடகய காய்கறிகளில் தாவரத்தில் இருந்துக் கிடைக்கும் மற்ற வடகயான
பைங்கள், விடதகள், மூலிடககள் பபான்றடவகள் அைங்குவதில்டை.
மனித உைலுக்கு ஆபராக்கியம் தரும் இத்தடகய காய்கறிகளில் ஒரு
சிை பச்டசயாகவும், சிை சடமத்தும் உட்ககாள்ைப்படுகின்றது. கபாதுவாக
சடமத்து உண்ணுவதால் அவற்றின் மீது உள்ை சிை இயற்டக நஞ்சுத்தன்டம
மற்றும் நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றன.
ஆபராக்கியமான உணவில் காய்கறிகள் இன்றியடமயாதடவ. அந்த
வடகயில் உைலுக்கு, அதுவும் குறிப்பாக இதய பநாய்களுக்கு காய்கறிகள்
சாப்பிடுவதால் நல்ை ஆபராக்கியம் கபறமுடியும்.
இவ்வைவு ஆபராக்கியம் நிடறந்த காய்கறிகடை நாபம விடைவித்து
பயன்படுத்தினால் கூடுதல் சிறப்பு கிடைக்கும். அந்த வடகயில் பட்ைத்திற்கு
ஏற்ப சுைற்சி முடறயில் காய்கறிகடை விடைவித்து சாப்பிட்ைால் அடனத்து
விதமான சத்துக்களும் சீராக உைலில் பசர்க்க ஏதுவாக இருக்கும்.
காய்கறிகளில் பவர்வடக காய்கறிகள், இடை வடக காய்கறிகள்,
பூக்கள் வடக காய்கறிகள், விடத வடக காய்கறிகள் என விடைச்சலின்
தன்டமடயப் கபாருத்து வடகப்படுத்தப்படுகின்றது.
காய்கறிகடை கபரியஅைவில் அதாவது வியாபார ரீதியாக பயிர்
கசய்யும்பபாது வரும் சின்னசின்ன இைர்பாடுகடை தவிர்க்கும் வடகயில்
ஊடுபயிர்கடையும் பயிர் கசய்யைாம். இவ்வாறு பயிர் கசய்வதால் சிை
பூச்சிகள் கட்டுப்படுவதுைன் ஒரு சிை காய்கறிகளில் ைாபம்
கிடைக்காவிட்ைாலும் மற்றவற்றின் மூைம் வருமானம் கிடைக்கும்.
பமலும் அறுவடை கசய்த காய்கறிகடை முடறயாக சந்டதப்படுத்த
பவண்டும். பமலும் பூஞ்டசத் தாக்கம், ககட்டுப்பபாகுதல் பபான்ற
பாதிப்புகளில் இருந்து காய்கறிகடை பாதுகாத்து பயன்படுத்த பவண்டும்.
இந்த காய்கறி பயிர்கடை எப்படி நமது நிைத்தில் பயிர் கசய்வது,
பராமரிப்பது உள்ளிட்ை தகவல்கடை இந்த PDF பகுதியில் அறிந்து
ககாள்ைைாம்.

1
காய்கறி பயிர்கள் சாகுபடி

பீர்க்கங்காய்
பீர்க்கங்காய் கவள்ைரி
இனத்டத பசர்ந்த ககாடி வடகயான
காய்கறியாகும்.
வைக்கு கமக்ஸிபகாவும், வை
அகமரிக்காவும் இதன் தாயகமாகும்.
அடனவருக்கும் ஏற்ற காய்களில்
பீர்க்கங்காயும் ஒன்று. பீர்க்கங்காயில்
உைல் நைத்திடன பாதுகாக்கும்
டவட்ைமின் ஏ, டவட்ைமின் பி,
டவட்ைமின் சி, நார்ச்சத்து மற்றும்
தாது உப்புகள் உள்ைது.
உைலில் உள்ை இரத்தத்தால் கிரகித்துக் ககாள்ைக்கூடிய மாவுச்சத்து
பீர்க்கங்காயில் உள்ைது. எனபவ நீரிழிவு பநாயாளிகளுக்கு இடத
ககாடுக்கைாம்.

இரகங்கள்
பீர்க்கங்காயில் பகா1, பகா2, பி.பக.எம்1 ஆகிய இரகங்கள் உள்ைன.

மண்
அங்ககத்தன்டமக் ககாண்ை வடிகால் வசதியுடைய மணல் ககாண்ை
களிமண் ஏற்றது. காரஅமிைத்தன்டம 6.5 முதல் 7.5 வடரயிலுள்ை மண்
ஏற்றது.

பருவம்
பீர்க்கங்காய் பயிரிை ஜூன், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள்
ஏற்றது. இந்தப் பயிடர பகாடை, மடைக்காைங்களிலும் சாகுபடி கசய்யைாம்.
பகாடைக்காைங்களில் கவப்பநிடை 35 டிகிரி கசல்சியஸ்க்கு மிகாமல்
இருத்தல் பவண்டும்.
நிைம் தயார்படுத்துதல்
நிைத்டத 3 முதல் 4 முடற நன்றாக உழுது 2.5 மீட்ைர்
இடைகவளியில் 60 கச.மீ. அகைமுள்ை வாய்க்கால்களில் 45 கச.மீ ஆைம்,
அகைம், நீைமுள்ை குழிகடை 1.5 கச.மீ இடைகவளியில் எடுத்து, அதில்10
கிபைா நன்கு மக்கிய கதாழுஉரத்டத இட்டு நைவுக்குழி தயார்
கசய்யபவண்டும்.
2
காய்கறி பயிர்கள் சாகுபடி

விடதயைவு
ஒரு எக்ைருக்கு 1.50 கிபைா முதல் 2 கிபைா வடர விடத
பதடவப்படும். ஒரு குழிக்கு 5 விடதகள் ஊன்ற பவண்டும்.

நீர் நிர்வாகம்
விடத ஊன்றியவுைன் குைம் அல்ைது பூவாளி டவத்து தண்ணீர் ஊற்ற
பவண்டும். நாற்றுகள் வைர்ந்த உைன், வாய்க்கால் மூைம் 7 முதல்10 நாட்கள்
இடைகவளியில் தண்ணீர் பாய்ச்ச பவண்டும்.
உரங்கள்
பமம்படுத்தப்பட்ை அமிர்த கடரசலுைன், மீன்அமிைத்டத பாசன நீரில்
கைந்துவிை பவண்டும் அல்ைது ஒரு பைங்க் தண்ணீருக்கு இரண்டு லிட்ைர்
கடரசடை கைந்து கதளித்தால் கரும்பச்டச நிற இடைகள்பதான்றும்.
அதனுைன் பநாய்த் தாக்குதலும் இருக்காது.
பராமரிப்பு
முடைத்தவுைன் நன்கு வைர்ந்த 3 கசடிகடை மட்டும் விட்டுவிட்டு
மற்ற கசடிகடை கடைத்து விை பவண்டும். வாரத்திற்கு ஒரு முடற
கடைகயடுத்தல் அவசியம்.
ககாடிவைர்ந்தவுைன் ஒரு குச்சி டவத்து பந்தல்கள் அடமக்க
பவண்டும். பிறகு ககாடிடய அதில் பைரவிை பவண்டும்.
பநாய் மற்றும் பூச்சி பமைாண்டம
பூசணி வண்டு தாக்குதல்
பூசணி வண்டு தாக்குதடை கட்டுப்படுத்த வாரம் ஒருமுடற
கற்பூரக்கடரசடை கதளித்துவிை பவண்டும்.
பை ஈக்கள்
பை ஈடய கட்டுப்படுத்த 10 கிபைா பவப்பம் புண்ணாக்டக 20 லிட்ைர்
தண்ணீரில் 24 மணிபநரம் ஊறடவத்து கடரசடை வடிகட்டி கதளித்துவிை
பவண்டும்.
சாம்பல்பநாய்
சாம்பல்பநாடயக் கட்டுப்படுத்த சாணத்டத கடரத்து வடிகட்டி,
அந்நீடர 10 நாட்கள் இடைகவளியில் 3 முடற கதளித்தால் சாம்பல் பநாடய
கட்டுப்படுத்தைாம்.
சுக்கு அஸ்திரம் கதளிப்பதன்மூைம் பூஞ்சாண பநாடய
கட்டுப்படுத்தைாம்.

3
காய்கறி பயிர்கள் சாகுபடி

அறுவடை
விடத ஊன்றிய 50 முதல் 60 நாட்களில் முதல்அறுவடை கசய்யைாம்.
அடதத் கதாைர்ந்து ஒருவார இடைகவளியில் 10 முடற கதாைர்ந்து
அறுவடை கசய்யைாம்.
மகசூல்
ஒரு எக்ைருக்கு 15 முதல் 20 ைன் வடர மகசூல் கிடைக்கும்.
பயன்கள்
❖ பீர்க்கங்காய் உணவாக பயன்படுவபதாடு பீர்க்கங்காய் கசடியில் இருந்து
கிடைக்கும் இடைகளும் மருத்துவ குணம் ககாண்ைதாக உள்ைது.
❖ அந்த வடகயில் இந்த இடைடய அடரத்து கிடைக்கும் சாந்திடன பதால்
சம்பந்தப்பட்ை கசாறி மற்றும் சிரங்குகள் உள்ை இைங்களில் பூசி குளித்து
வர குணமாகும். அபதாடு அடிக்கடி உணவுகளில் இந்த காய்கடை
பசர்த்து வருவதாலும் குணமாகும்.
❖ பீர்க்கன் இடைச்சாற்டற பிழிந்து எடுத்தால் கிடைக்கும் சாறில் சிறிது
சர்க்கடர பசர்த்து நீரிழிவு பநாயாளிகள் சப்பிட்டு வர உைலில் உள்ை
சர்க்கடரயின் அைவு கட்டுக்குள் வரும்.
❖ இந்த காய்கடை நீரிழிவு பநாயாளிகள் தாராைமாக எடுத்துக் ககாள்ைைாம்.
எந்த வித பக்கவிடைவும் ஏற்பைாது.
❖ காய்களுக்கு உள்பை உள்ை விடதகளில் இருந்து ஒரு விதமான வாசடன
எண்கணய் எடுக்கப்படுகின்றது.
❖ கண் சம்பந்தப்பட்ை பிரச்சடனகள் உள்ைவர்கள் தங்களின் உணவுகளில்
பீர்க்கங்காயிடன பசர்த்துக் ககாள்ைைாம்.
❖ பநாய் எதிர்ப்பு சக்தி இந்த காயில் உள்ைதால் அடனத்து பநாயாளிகளும்
இந்த காய்கடை அடிக்கடி உணவுகளில் பசர்த்துக் ககாள்ைைாம்.

***************

4
காய்கறி பயிர்கள் சாகுபடி

ககாத்தவரை
மூன்று முதல் நான்கு அடி
உயரம் வடர வைரும் கசடி
வடகடயச் பசர்ந்த காய்கறி
ககாத்தவடர.
ககாத்தவடர வறட்சிடயத்
தாங்கி வைரும் கசடியாகும்.
காய்கறிப் பயிராகவும், தீவனப்
பயிராகவும், பசுந்தாளுரப் பயிராகவும்
பயன்படுகிறது.
பமலும் இத்தாவரத்தின்
பவர்முடிச்சுகளில் டரபசாபியம் என்னும் பாக்டீரியா காற்றில் உள்ை
டநட்ரஜடனக் கவர்ந்து மண்டண வைப்படுத்துகிறது.
இரகங்கள்
ககாத்தவடர சாகுபடி கசய்ய பூசா மவுசாமி, பூசா நவுபகார், பூசா
சதபாகர் மற்றும் பகாமா மஞ்சரி ஆகிய இரகங்கள் உகந்தது.
பருவம்
ககாத்தவடர பயிரிை ஜூன் - ஜூடை மற்றும் அக்பைாபர் - நவம்பர்
மாதங்கள் ஏற்ற பருவம் ஆகும்.
மண்
நல்ை வடிகால் வசதியுைன் கூடிய வண்ைல் மண் ஏற்றது. மண்ணின்
கார அமிைத்தன்டம 7.5 லிருந்து 8.0 வடர இருத்தல் பவண்டும்.
உப்புத்தன்டம உள்ை நிைங்களில் வைரும் தன்டமயுடையது ககாத்தவரங்காய்.
நிைம் தயாரித்தல்
நிைத்டத 3 அல்ைது 4 முடற உழுது கடைசி உைவின் பபாது மக்கிய
கதாழுவுரம், மண்புழுவுரம், பவப்பங்ககாட்டை புண்ணாக்கு,
பவப்பங்ககாட்டைத்தூள் ஆகியவற்டற பபாட்டு நன்கு உழுது நிைத்டத
சீர்ப்படுத்த பவண்டும்.
விடதபநர்த்தி
விடதக்கும் முன் விடதகடை ஜீவாமிர்தக் கடரசடை ககாண்டு
விடதபநர்த்தி கசய்ய பவண்டும்.
பிறகு விடதகடை 15 நிமிைம் நிைலில் உைர்த்திக் ககாள்ை பவண்டும்.
விடதபநர்த்தி கசய்த விடதகடை விடதக்க பவண்டும்.
5
காய்கறி பயிர்கள் சாகுபடி

விடதத்தல்
விடதபநர்த்தி கசய்த விடதகடை பாத்திகளில் 15 கச.மீ
இடைகவளியில் ஊன்ற பவண்டும்.
நீர் நிர்வாகம்
விடதகடை ஊன்றியவுைன் நீர்ப்பாய்ச்ச பவண்டும். பின்பு வாரம்
ஒருமுடற நீர்ப்பாய்ச்ச பவண்டும். பிறகு மண்ணின் தன்டமக்பகற்ப
நீர்ப்பாய்ச்ச பவண்டும்.
உரங்கள்
மக்கிய கதாழுஉரம், அபசாஸ்டபரில்ைம், பாஸ்பபாபபக்டீரியா பபான்ற
உயிரி உரங்கடை இை பவண்டும்.
விடதகளின் மூைம் பரவும் பநாய்கடைக் கட்டுப்படுத்த பவப்பம்
புண்ணாக்கு, ஜீவாமிர்த கடரசல், பஞ்சகாவ்ய கடரசல் ஆகியவற்டற
கதளித்து வரைாம்.
கடை நிர்வாகம்
கசடிகள் வைரும் வடர கடை இல்ைாமல் பராமரிக்க பவண்டும். 20
நாட்களுக்கு ஒருமுடற கடை எடுக்க பவண்டும்.
கடைகள் அதிகமாக இருப்பின் இயற்டக கடைக்ககால்லிகடை
பயன்படுத்தி கட்டுப்படுத்தைாம்.
ஒருங்கிடணந்த பூச்சி பமைாண்டம
இடை தத்துப்பூச்சி
இடை தத்துப்பூச்சிடய கட்டுப்படுத்த பவப்ப எண்கணய், புங்க
எண்கணய் ஆகிய இரண்டையும் காதி பசாப்புைன் கைந்துககாள்ை பவண்டும்.
இந்த கடரசடை தண்ணீரில் கைந்து கதளித்து வரைாம்.
காய்ப்புழு
காய்ப்புழுடவ கட்டுப்படுத்த பவப்பங்ககாட்டைச்சாறு எடுத்து அடத
நீரில் கைந்து கதளிக்க பவண்டும்.
இடைப்புள்ளிபநாய்
இடைப்புள்ளிபநாடய கட்டுப்படுத்த இஞ்சி, பூண்டு, பச்டசமிைகாய்
கடரசடை கதளிக்க பவண்டும்.

6
காய்கறி பயிர்கள் சாகுபடி

சாம்பல்பநாய்
சாம்பல் பநாடய கட்டுப்படுத்த கற்பூரக்கடரசடைத் கதளித்துவர
பவண்டும்.
அறுவடை
விடதத்த இரண்டு மாதங்களில் காய்கடை அறுவடை கசய்யைாம்.
அதடன கதாைர்ந்து காய்கடை இரண்டு நாட்களுக்கு ஒருமுடற அறுவடை
கசய்ய பவண்டும்.
மகசூல்
விடதத்த மூன்று மாதங்களில் 6 ைன்கள் வடர மகசூல் கிடைக்கும்.
பயன்கள்
❖ ககாத்தவடரயில் இருக்கும் நார்ச்சத்து, கபாட்ைாசியம் ஆகியடவ
இதயபநாய்களில் இருந்து பாதுகாக்கிறது.
❖ ககாத்தவடரயில் கிடைபகா நியூட்ரியன்ட் என்னும் மருத்துவ
பவதிப்கபாருள் மிகுதியாக உள்ைது. இது இரத்தத்தில் உள்ை சர்க்கடரயின்
அைடவ கட்டுக்குள் டவத்துக்ககாள்ை உதவுகிறது.
❖ அதிக அைவிைான பபாலிக் அமிைத்டதயும் ககாத்தவடர ககாண்டுள்ைது.
பபாலிக் அமிைம் குைந்டதயின் மூடை, எலும்பு, முதுகுத்தண்டு
பபான்றடவ சீராக வைர்வதற்கு பதடவப்படுகின்றன.
❖ இந்த காயின் விடதயில் இருந்து கிடைக்கும் விடதடய கபாடி கசய்து
அடத உட்ககாண்ைால் உைலில் உள்ை சர்க்கடரயின் அைவு கட்டுக்குள்
வரும்.
❖ இதில் உள்ை இரும்பு சத்து உைலில் ஆக்சிஜன் உற்பத்திக்கும், இரத்த
ஓட்ைத்டதயும் சரிகசய்கின்றது. இதில் உள்ை கால்சியம் சத்தானது
எலும்புகளின் வைர்ச்சிக்கு பயன்படும் வடகயில் உள்ைது.
❖ இடத அடிக்கடி உணவில் பசர்த்துக் ககாண்ைால் மைச்சிக்கல்
நீங்குவதுைன், உைல் எடைடயயும், உைல் ககாழுப்டபயும் குடறக்கைாம்.

**************

7
காய்கறி பயிர்கள் சாகுபடி

சுரைக்காய்
சுடரக்காய் உணவாக
பயன்படும் ஒரு கவப்ப
மண்ைை ககாடி வடக காய்கறி
பயிராகும். சுடரக்காயின்
தாயகம் ஆப்பிரிக்கா என
கூறப்படுகிறது.
சுடரக்காயில் 96.07
சதவிதம் நீர்ச்சத்டதயும், 3.2
சதவிதம் இரும்புச்சத்டதயும்,
0.2 சதவிதம் பாஸ்பரடையும், 0.3 சதவிதம் புரதத்டதயும், 2.3 சதவிதம்
கார்பபாடைட்பரட்டையும், பமலும் டவட்ைமின் பி, டவட்ைமின் சி
சத்துக்கடையும் உள்ைைக்கிய நன்டம பயக்கும் காயாகும்.
இரகங்கள்
பகா.1, பூசா சம்மர் பிராலிபிக் ைாங், பூசா சம்மர் பிராலிபிக் ரவுண்ட்,
பூசா நவீன், பூசா சந்பத;, பூசா மஞ்சரி பபான்றடவ சுடரக்காயின்
இரகங்கைாகும்.
பருவம்
சுடரக்காடய பயிரிை ஏற்ற பருவங்கள் ஜூன் - ஜூடை மற்றும்
டிசம்பர் - ஜனவரி மாதங்கைாகும்.
மண்
நல்ை வடிகால் வசதியுள்ை கசம்மண்ணில் சாகுபடிகசய்யைாம்.
சுடரக்காய் வைர்ச்சிக்கு மண்ணின்கார அமிைத்தன்டம 6.5 முதல் 7.5
இருப்பது ஏற்றது.
நிைம் தயாரித்தல்
நிைத்டத மூன்று முதல் நான்கு முடற நன்றாக உழுது கடைசி
உைவின்பபாது ஒருஎக்ைருக்கு 20 முதல் 25 ைன் மக்கிய கதாழுஉரம் இட்டு
நன்கு உைவு கசய்ய பவண்டும்.
பின்னர் 2.5 மீட்ைர் இடைகவளியில் 30 X 30 X 30 கச.மீ நீைம்,
அகைம், ஆைம் என்றஅைவில் குழிகள் எடுக்க பவண்டும். அதன் பிறகு
ஒவ்கவாரு குழியிலும் 50 கிராம் கைப்பு உரமிட்டு பமல் மண்ணுைன் கைந்து
குழிகடை நிரப்ப பவண்டும்.

8
காய்கறி பயிர்கள் சாகுபடி

விடதத்தல்
ஒரு எக்ைருக்கு மூன்று முதல் நான்கு கிபைா அைவு விடதகள்
பதடவப்படும். நைவுக்கு தயார் கசய்துள்ை குழிகளில் ஒவ்கவாரு
குழிக்குள்ளும் மூன்று முதல் நான்கு விடதகள் வீதம் ஊன்ற பவண்டும்.
நீர் நிர்வாகம்
சுடரக்காய்க்கு வாரம் ஒருமுடற நீர்ப்பாய்ச்ச பவண்டும். விடத
முடைப்புக்கு முன் பூவாளியில் தண்ணீர்ஊற்ற பவண்டும். கசடிவைர்ந்தப்
பிறகு வாய்க்கால் மூைம் தண்ணீர் பாய்ச்சைாம்.
உரங்கள் மற்றும் பராமரிப்பு
ககாடிகள் நிைத்தில் பைருவதால் மடைக்காைங்களில் பாதிப்பு
இல்ைாமல் இருக்க குச்சிகடை ஊன்றிடவத்து நிைத்தில் பைாமல்
பாதுகாக்கைாம். இதன் மூைம் அழுகல் பநாய் வராமல் தடுக்கைாம். ஒரு
எக்ைருக்கு 20 கிபைா தடைச்சத்டத பமலுரமாக இட்டு மண் அடணத்து
தண்ணீர் பாய்ச்ச பவண்டும்.
கடை நிர்வாகம்
விடத ஊன்றிய முன்று வார இடைகவளி விட்டு கடை எடுக்க
பவண்டும். அதன் பிறகு மண்ணின் தன்டமடய கபாறுத்து கடை எடுக்கைாம்.
சாம்பல்பநாய்
சாம்பல்பநாடய கட்டுப்படுத்த சிறுவயதிலிருந்பத கற்பூரக்கடரசடை
கதளித்துவரைாம்.
பமலும் கசடிகளில் இருந்துவிழும் இடைகடை காயடவத்தும் உரமாக
இைைாம்.
அறுவடை
சுடரக்காய் முற்றுவதற்கு முன்பாகபவ அறுவடை கசய்துவிை
பவண்டும். விடத ஊன்றி இரண்டு மாதங்கள் முதல்அறுவடைகசய்யைாம்.
மகசூல்
ஒரு எக்ைருக்கு 20 முதல் 35 ைன் வடர மகசூல் கிடைக்கும்.
பயன்கள்
❖ பகாடைக்கு காைத்திற்கு ஏற்ற சிறந்த காய்களில் இதுவும் ஒன்று.
ஏகனன்றால் நீர் சத்து நிடறந்த காய். இடத உணவுைன் பசர்த்து சாப்பிட்டு
வந்தால் தாகம், நாவறட்சி குடறவபதாடு உைடை குளிர்ச்சியாக
டவத்திருக்கும்.

9
காய்கறி பயிர்கள் சாகுபடி

❖ காய்மட்டும் மருத்துவ குணம் ககாண்ைதாக இருப்பதுைன் இடையும்


மருத்துவ குணத்டத தன்னகத்பத ககாண்டுள்ைது. அந்தவடகயில்
சுடரயின் இடைகடை நீரிலிட்டு ஊறடவத்து அந்த நீடரப் பருகி வந்தால்
வீக்கம், கபருவயிறு, நீர்க்கட்டு நீங்கும்.
❖ காயின் சடதப்பகுதிடய அடரத்து அடத தடைப்பகுதியில் பற்று பபாை
கவப்ப காைத்தில் உண்ைாகும் தடைவலி குணமாகும்.
❖ ரத்தத்தில் சர்க்கடரயின் அைடவ கட்டுக்குள் டவக்க சுடரக்காடய
அடிக்கடி உணவுகளில் நீரிழிவு பநாயாளிகள் எடுத்துக் ககாள்ை பவண்டும்.
❖ சுடரக்காய் உைலில் உள்ை பதடவயற்ற கழிவுகடை வியர்டவ, சிறுநீர்
வழியாக கவளிபயற்றும் தன்டமடயக் ககாண்டுள்ைது.
❖ உைலில் உள்ை அடனத்து நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி அளித்து உைல்
வலிடமக்கு முக்கிய காரணமாக உள்ைது.
❖ உைலின் பித்தத்டத குடறக்கும் தன்டம இந்த சுரக்காய்க்கு உள்ைது.
***************

முருங்ரக
முருங்டக நீைமான அைவில்
தடிபபான்ற வடிவில் இருக்கும்.
இதன் உயிரியல் கபயர் முருங்கா
ஓலிஃபபரா. முருங்டக வறட்சிடய
தாங்கி வைரும் தன்டம ககாண்ைது.
இரகங்கள்
முருங்டகயில் நாட்டு
முருங்டக, கசடி முருங்டக என
இரண்டு வடககள் உள்ைன.
இதில் நாட்டு முருங்டகயில் சுடவயும், குணமும் அதிகமாக இருக்கும்.
கசடி முருங்டகயில் காய்கள் சற்று திைமாக இருந்தாலும், சற்பற
சைசைப்புைனும் இருக்கும்.
கசடி முருங்டகயின் ஆயுள் அதிகப்ட்சம் இரண்டு ஆண்டுகள். நாட்டு
முருங்டகயின் ஆயுள் அதிகபட்சம் 50 ஆண்டுகள்.
நாட்டு முருங்டக சாகுபடி
பருவம்
ஜூன் - ஜூடை, நவம்பர் - டிசம்பர் மாதம் வடர நைவுக்கு ஏற்ற
பருவம் ஆகும்.

10
காய்கறி பயிர்கள் சாகுபடி

மண்
மணல் கைந்த கசம்மண் பூமி அல்ைது கரிசல் பூமி மிகவும் ஏற்றது.
மண்ணின் கார அமிைத்தன்டம 6-7.5 வடர இருக்க பவண்டும்.
விடத
நாட்டு முருங்டகயானது நாற்றுகள் அல்ைது விடத குச்சிகள் மூைம்
நைவு கசய்யப்படுகின்றன.
விண்பதியன் முடறயில் ஒட்டு நாற்றுகள்
கதன்டனநார் கழிபவாடு சிறிதைவு பஞ்சகாவ்யா, சிறிதைவு
அபசாஸ்டபரில்ைம் ஆகியவற்டற கைந்து ஒரு மணி பநரம் ஊறடவத்து
40% ஈரப்பதம் இருப்பது பபால் பிழிந்து ககாள்ை பவண்டும்.
முருங்டக மரம் பூகவடுக்கும் தருவாயில் அந்த மரத்தில் கட்டை விரல்
அைவுள்ை குச்சியில் ஓர் இைத்தில் பட்டைடய நீக்க பவண்டும்.
அந்த இைத்தில் ஊட்ைபமற்றப்பட்ை கதன்டன நார்கழிடவ டவத்து
பிைாஸ்டிக் காகிதத்தால் காயத்திற்கு கட்டு பபாடுவது பபால் இறுக்கமாக
கட்டி டவக்க பவண்டும்.
40 நாட்கள் கழித்து பார்த்தால் அந்த பகுதியில் புது பவர்கள் உருவாகி
இருக்கும். பிறகு அந்த குச்சிடய கவட்டி எடுத்து ஊட்ைபமற்றிய மண்புழு
உரம் நிரம்பிய பிைாஸ்டிக் டபகளில் டவத்து நீர் ஊற்ற பவண்டும். 60
நாட்களில் நைவுக்கு தயாராகிவிடும்.
நிைம் தயாரித்தல்
நிைத்டத நன்றாக உைவு கசய்து 16 அடி இடைகவளியில் நீைமாக
வாய்க்கால்கடை அடமத்து ககாள்ை பவண்டும்.
வாய்க்கால்களின் டமயத்தில் 16 அடி இடைகவளியில் ஒன்றடர அடி
ஆைத்திற்கு குழி எடுத்து ககாள்ை பவண்டும்.
கசடிக்கு கசடி 16 அடி, வரிடசக்கு வரிடச 16 அடி இடைகவளி இருக்க
பவண்டும்.
ஒவ்கவாரு குழியிலும் மூன்று கிபைா கதாழு உரம், ஒரு டகப்பிடி
மண்புழு உரம் பபாட்டு ஆறவிை பவண்டும்.
விடதத்தல்
குழிகளின் மத்தியில் மூன்று கச.மீ ஆைத்தில், 60 நாட்கள் ஆன
நாற்றுகடை நைவு கசய்ய பவண்டும்.

11
காய்கறி பயிர்கள் சாகுபடி

நீர் நிர்வாகம்
முருங்டக நாற்டற நைவு கசய்தவுைன் தண்ணீர் பாய்ச்ச பவண்டும்.
அடுத்து 3 மற்றும் 5ம் நாட்களில் தவறாமல் தண்ணீர் பாய்ச்ச பவண்டும்.
கதாைர்ந்து வாரம் ஒருமுடற தண்ணீர் பாய்ச்சினால் பபாதுமானது.
கடை நிர்வாகம்
விடதத்த இரண்டு மாதங்கள் வடர நிைத்டத கடையின்றி
பராமரிக்கபவண்டும். கசடிகள் 3 அடி உயரம் வைர்ந்த பிறகு மாதம் ஒரு
முடற கடைகயடுக்கபவண்டும். மண்ணின் தன்டமடய கபாறுத்தும்
கடைகயடுக்கைாம்.
ஒருங்கிடணந்த பயிர் பாதுகாப்பு
முருங்டக விடத மூைம் பரவும் பநாய்கடை கட்டுப்படுத்த ஒரு கிபைா
விடதக்கு 100 கிராம் சூபைாபமானாஸ் மற்றும் ஜீவாமிர்தக் கடரசடை கைந்து
விடத பநர்த்தி கசய்ய பவண்டும்.
பூ கமாட்டுத் துடைப்பான் பநாடய கட்டுப்படுத்த கற்பூர கடரசல்
மற்றும் பமம்படுத்தப்பட்ை அமிர்தக் கடரசடை 10 நாட்கள் இடைகவளியில்
கதளிக்கபவண்டும்.
கம்பளிப்பூச்சிகள் இடைகடைத் தின்று பசதம் விடைவிக்கும். வைர்ச்சி
கபற்ற கம்பளிப் புழுக்கடை உரம் கதளித்து அழிப்பது மிகவும் கடினம்.
எனபவ வைர்ந்த புழுக்கடைக் கட்டுப்படுத்த கநருப்புப் பந்தங்கடைக்
ககாண்டு புழுக்களின் பமல் பதய்க்க பவண்டும்.
தூர் அழுகல் பநாய், பிஞ்சுக் காய்களின் பதால் பகுதியில் உண்ைாகும்
காயங்கள் மூைம் பூசணம் நுடைந்து அழுகடை உண்ைாக்குகிறது. இடத
தடுக்க பவப்பம் புண்ணாக்கு மற்றும் ஜீவாமிர்த கடரசடை கதளித்து
விைைாம்.
அறுவடை
விடதத்த ஆறு மாதங்களில் காய்கள் அறுவடைக்கு கிடைக்கும்.
மகசூல்
ஒரு ஆண்டில் ஒரு மரத்திலிருந்து சுமார் 200 அல்ைது 250 காய்கள்
வடர அறுவடை கசய்யைாம்.
கசடி முருங்டக சாகுபடி
இரகங்கள்
கசடி முருங்டகடய சாகுபடி கசய்ய ஏற்ற இரகங்கள் பிபகஎம் 1,
பிபகஎம் 2 பபான்றடவயாகும்.

12
காய்கறி பயிர்கள் சாகுபடி

மண்
கசடி முருங்டக எல்ைா வடக மண்ணிலும் வைரும். ஆனால் மணல்
கைந்த கசம்மண் பூமி மற்றும் கரிசல் மண் உகந்தது. மண்ணின் கார
அமிைத்தன்டம 6.0 முதல் 7.5 வடர இருக்கபவண்டும்.
கசடி முருங்டகடய சாகுபடி கசய்ய ஜூன் - ஜூடை, நவம்பர் - டிசம்பர்
ஏற்ற பருவங்கள் ஆகும்.
நிைம் தயாரித்தல்
நிைத்டத நன்கு உழுது சமன் கசய்த பின்பு 2.5 மீ x 2.5 மீ
இடைகவளியில் 45 x 45 x 45 கச.மீ நீைம். அகைம், ஆைம் உள்ை குழிகள்
எடுக்கபவண்டும்.
பதாண்டிய குழிகடை ஒரு வாரம் ஆறப்பபாட்டு விட்டு, பின்னர் குழி
ஒன்றிற்கு நன்கு மக்கிய கதாழு உரம் மற்றும் பமல் மண் ஆகியவற்டற சம
அைவில் கைந்து குழிகடை நிரப்பபவண்டும்.
விடதயும், விடதத்தலும்
கசடி முருங்டக என்பது விடத மூைம் இனப்கபருக்கம்
கசய்யப்படுபடவ. மூைப்பட்ை குழிகளின் மத்தியில் ஆைத்தில் விடதகடை
விடதக்கபவண்டும்.
ஒரு குழியில் ஒன்று அல்ைது இரண்டு விடதகடை விடதக்கபவண்டும்.
விடதத்த ஏழு முதல் பத்து நாட்களுக்குள் விடதகள் முடைக்க
ஆரம்பித்துவிடும்.
நீர் நிர்வாகம்
விடதப்பதற்கு முன் மூடிய குழிகளில் நீர் ஊற்றபவண்டும். விடதத்த
மூன்றாம் நாள் மீண்டும் நீர்ப் பாய்ச்சபவண்டும்.
ஊட்ைச்சத்து பமைாண்டம
முருங்டகயில் நல்ை விடைச்சல் கபற தடைச்சத்து, மணிச்சத்து,
சாம்பல் சத்து ஆகியவற்டற கைந்து விடதத்த மூன்றாவது மாதத்தில் இட்டு
நீர் பாய்ச்சபவண்டும்.
பமலும் ஆறாவது மாதத்தில் தடைச்சத்து மட்டும் ஒரு கசடிக்கு
இைபவண்டும்.
கடைக் கட்டுப்பாடு
விடதத்த இரண்டு மாதங்கள் வடர நிைத்டத கடையின்றி பராமரிக்க
பவண்டும்.
கசடிகள் 3 அடி உயரம் வைர்ந்த பிறகு மாதம் ஒரு முடற
கடைகயடுக்க பவண்டும்.
மண்ணின் தன்டமடய கபாறுத்தும் கடைகயடுக்கைாம்.

13
காய்கறி பயிர்கள் சாகுபடி

கசடிகள் சுமார் 1 மீட்ைர் உயரம் வைர்ந்தவுைன் நுனிடயக் கிள்ளிவிை


பவண்டும். இவ்வாறு கசய்வதால் பக்கக் கிடைகள் அதிகமாக வைரும்.
ஒருங்கிடணந்த பயிர் பாதுகாப்பு
முருங்டக விடத மூைம் பரவும் பநாய்கடை கட்டுப்படுத்த ஒரு கிபைா
விடதக்கு 100 கிராம் சூபைாபமானாஸ் மற்றும் ஜீவாமிர்தக் கடரசடை கைந்து
விடத பநர்த்தி கசய்ய பவண்டும்.
பூ கமாட்டுத் துடைப்பான் பநாடய கட்டுப்படுத்த கற்பூர கடரசல்
மற்றும் பமம்படுத்தப்பட்ை அமிர்தக் கடரசடை 10 நாட்கள் இடைகவளியில்
கதளிக்கபவண்டும்.
கம்பளிப்பூச்சிகள் இடைகடைத் தின்று பசதம் விடைவிக்கும். வைர்ச்சி
கபற்ற கம்பளிப் புழுக்கடை உரம் கதளித்து அழிப்பது மிகவும் கடினம்.
எனபவ வைர்ந்த புழுக்கடைக் கட்டுப்படுத்த கநருப்புப் பந்தங்கடைக்
ககாண்டு புழுக்களின் பமல் பதய்க்க பவண்டும்.
தூர் அழுகல் பநாய், பிஞ்சுக் காய்களின் பதால் பகுதியில் உண்ைாகும்
காயங்கள் மூைம் பூசணம் நுடைந்து அழுகடை உண்ைாக்குகிறது. இடத
தடுக்க பவப்பம் புண்ணாக்கு மற்றும் ஜீவாமிர்த கடரசடை கதளித்து
விைைாம்.
அறுவடை
விடதத்த ஆறு மாதங்களில் காய்கள் அறுவடைக்கு கிடைக்கும்.
மகசூல்
ஒரு ஆண்டில் ஒரு மரத்திலிருந்து சுமார் 200 அல்ைது 250 காய்கள்
வடர அறுவடை கசய்யைாம்.
பயன்கள்
❖ முருங்டக இடைடய அடிக்கடி சமயலில் பசர்த்துக் ககாண்டு வந்தால்
ஆஸ்துமா, மார்பு சளி மற்றும் சுவாச பிரச்சடனகளுக்கு தீர்வு தரும்.
❖ முருங்டகக்காய் மூட்டுவலிக்கு மருந்தாக பயன்படும்.
❖ முருங்டக கீடரடய சூப்பாக குடித்து வந்தால் உைல் சூடு குடறயும்
மற்றும் மைச்சிக்கலுக்கு மருந்தாக பயன்படுகின்றது.
❖ இந்த முருங்டக இடையில் ஏரைமான மருத்துவ குணம்
நிடறந்துள்ைது. முடி வைர்ச்சி, பதால் வியாதி, வயிற்று புண், வாய்
புண், ரத்த சீதபபதி, தடைவலி ஆகியவற்டற குணமாக்கும்.
❖ அடிக்கடி முருங்டகடய ரசம் டவத்துக் குடிப்பதால் டக, கால் வலி
நீங்குவபதாடு, இரத்தம் விருத்தியாகும்.
*************

14
காய்கறி பயிர்கள் சாகுபடி

கவண்ரை
காய்கறி பயிர்களில்
கவண்டைக்காய் முக்கியமானது. இது
உைகின் எல்ைா பகுதிகளிலும்
பயிரிைப்படுகிறது.
சீசன் மட்டுமல்ைாமல் அடனத்து
நாட்களில் இதற்கு நல்ை
வரபவற்புடையதாக உள்ைது.
கவண்டையானது இரண்டு மீட்ைர்
உயரம் வைரும் தன்டமக் ககாண்ை கசடிவடகத் தாவரமாகும்.
இந்த தாவரத்தின் மைரானது கவள்டை, மஞ்சள் ஆகிய நிறங்களுக்கு
இடைப்பட்ை பை சாயல்களில் காணப்படும். இவற்றின் இதழ்கள் கசந்நிறம்
அல்ைது ஊதா நிறத்தில் புள்ளிகடைக் ககாண்ைதாக இருக்கும்.
கவண்ைக்காய் கபைாரிகள், நார்ச்சத்து, புரதம், கார்பபாடைட்பரட்,
டவட்ைமின் ஏ, டவட்ைமின் சி, ஃபபாலிக் அமிைம், சுண்ணாம்புச்சத்து,
இரும்பு, கபாட்ைாசியம், கமக்னீசியம் ஆகிய எண்ணற்ற சத்துகடை
தன்னகத்பத ககாண்டுள்ைது.
இரகங்கள்
கவண்டைக்காயில் பகா 2, எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா
அபைாப், பார்பானி கிராந்தி, பகா 3, பூசா சவானி, வர்சா உப்கார் ஆகிய
ரகங்கள் உள்ைன.
பருவம்
விடத உற்பத்தி கசய்வதற்கு சிறந்த பருவம் ஜூன் - ஜூடை மற்றும்
பிப்ரவரி - மார்ச் மாதங்கள் ஆகும்.
நிைம் தயாரித்தல்
நிைத்டத 3 அல்ைது 4 முடற நன்கு உைபவண்டும். கடைசி உைவில்
கதாழு உரம், மண்புழுவுரம், பவப்பம் ககாட்டை புண்ணாக்கு பபான்றவற்டற
இட்டு நிைத்டத நன்கு சீர்ப்படுத்திக் ககாள்ை பவண்டும்.
விடத பநர்த்தி
விடதகடை விடதப்பதற்கு முன்பு விடதகடை அபசாஸ்டபரில்ைம்
கைடவயுைன் கைந்து விடதக்க பவண்டும் அல்ைது அரிசிக் கஞ்சியுைன்
அபசாஸ்டபரில்ைம் தூடை நன்கு கைக்கபவண்டும்.
பிறகு இதில் கவண்டை விடதடய நன்கு கைந்து அடர மணி பநரம் உைர
டவக்கபவண்டும்.
15
காய்கறி பயிர்கள் சாகுபடி

இவ்வாறு விடத பநர்த்தி கசய்யப்பட்ை விடதகடை விடதப்பதால்


விடத மூைம் பரவும் பநாய்கடை தடுக்கைாம்.
விடதத்தல்
விடதகடை 30 கச.மீ இடைகவளியில் 3 அல்ைது 4 விடதகள் என்ற
விகிதத்தில் 2 கச.மீ ஆைத்தில் விடதகடை ஊன்ற பவண்டும்.
நீர் நிர்வாகம்
விடதகடை நைவு கசய்த உைன் நீர்ப் பாய்ச்சபவண்டும். அதன் பின்
வாரம் ஒருமுடற நீர்ப் பாய்ச்சபவண்டும்.
உர பமைாண்டம
அபசாஸ்டபரில்ைம் அல்ைது பாஸ்பபா பாக்டீரியம் நுண்ணுயிர்
கைடவடய நன்கு மக்கிய கதாழு உரத்துைன் கைந்து பநரடியாக மண்ணில்
இட்டு, மண் அடணத்து நீர்ப் பாய்ச்சவது மிகவும் அவசியம்.
கடை நிர்வாகம்
கடைகள் முடைக்கும் முன் விடதத்த மூன்று நாட்களில் கடை எடுக்க
பவண்டும். பிறகு 10 நாட்களுக்கு ஒரு முடற கடை எடுக்க பவண்டும்.
ஒருங்கிடணந்த பயிர் பாதுகாப்பு
கவண்டையில் காய்த்துடைப்பான் தாக்குதல் அதிகம் காணப்படும்.
இடதக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் கபாறிகடை டவக்க பவண்டும்.
பமலும் பாதிக்கப்பட்ை காய்கடை பசகரித்து அழிக்க பவண்டும்.
முட்டை ஒட்டுண்ணியான ட்டரக்பகாகிரம்மா பயன்படுத்தி கட்டுப்படுத்தைாம்
அல்ைது பவப்பம் புண்ணாக்டக நீரில் கடரத்து கதளிக்க பவண்டும்.
கவண்டையில் அசுவினிப் பூச்சிகடை கட்டுப்படுத்த இஞ்சி, பூண்டு,
பச்டச மிைகாய் கடரசடைத் கதளித்து வர பவண்டும்.
நூற்புழு தாக்குதடைத் தடுக்க பவப்பம் பிண்ணாக்டக விடதக்கும்பபாது,
உரத்துைன் கைந்து இைபவண்டும்.
கவண்டைடய அதிக அைவில் தாக்குவது நச்சுயிரி பநாய். இந்பநாய்
கவள்டை ஈ என்ற பூச்சியால் ஒரு கசடியிலிருந்து மற்கறாரு கசடிக்கு
பரப்பப்படுகிறது. இந்த பூச்சிடய கட்டுப்படுத்த பவப்கபண்கணடய
தண்ணீருைன் கைந்து கதளிக்கபவண்டும். பகாடைக்காைத்தில் இந்பநாய் அதிக
அைவில் கவண்டைடயத் தாக்கும்.
பகாடைக்காைத்தில் பநாடய எதிர்த்து வைரும் பார்பானி கிராந்தி
பபான்ற ரகங்கடைப் பயிரிடுவது நல்ைது. பமலும் இந்பநாடயத் தாங்கி
வைரும் ரகங்கைான பார்பானி கிராந்தி, அர்கா அனாமிகா, அர்கா அபைாப்
பபான்றவற்டற சாகுபடி கசய்ய பவண்டும்.

16
காய்கறி பயிர்கள் சாகுபடி

அறுவடை
கவண்டைடய நைவு கசய்த 45 நாட்களில் காய்கள் அறுவடைக்கு
வரும். காய்கள் முற்றும் முன் அறுவடை கசய்யபவண்டும். இரண்டு
நாட்களுக்கு ஒருமுடற அறுவடை கசய்வது அவசியம்.
மகசூல்
விடதத்த 4 மாதங்களில் 15 ைன்கள் வடர காய்கள் கிடைக்கும்.
பயன்கள்
❖ கவண்டைக்காய் மூடைக்கு நல்ை நிடனவாற்றடை ககாடுக்கிறது மற்றும்
மூடை கசயலிைப்டபயும் தடுக்கிறது.
❖ கவண்டைக்காயில் பபாலிக் அமிைம் நிடறந்து காணப்படுகிறது. பபாலிக்
அமிைம் குைந்டதகளின் மூடை மற்றும் முதுககலும்பு வைர்ச்சிக்கும்
உதவுகிறது.
❖ கவண்டைக்காயில் உள்ை அதிகைவு பவதிச்சத்துக்கள் ரத்தகட்டிகள்
உருவாகுவடத தடுக்கும் வல்ைடம உடையது.
❖ கவண்டைடய உணவாக பயன்படுத்துவதால் வயிற்றில் உள்ை குைலின்
வறட்சிடய நீக்குகின்றது.
❖ ஆண்களுக்கு தாதுடவ பைப்படுத்துவதில் கவண்டை சிறந்த
பங்காற்றுகின்றது.
❖ கவண்டை பிஞ்சுகடை தினமும் பச்டசயாக சாப்பிட்டு வந்தால் உைலுக்கு
நல்ை குளிர்ச்சிடய தரும்.
***********

17
காய்கறி பயிர்கள் சாகுபடி

புைலங்காய்
ககாடிப்பயிரில் புைடை
சிறப்பிைம் வகிக்கிறது.
வணிகரீதியாகவும், வீட்டுத்பதாட்
ைத்திலும் பயிரிை ஏற்றதாக புைடை
இருக்கின்றது.
புைைங்காயில் ககாத்துப்புைடை,
நாய்ப்புைடை, பன்றிப்புைடை, பபய்ப்
புைடை என ஒரு சிை வடககள்
உள்ைது.
இதில் பபய் புைடை சமயலுக்கு ஏற்றதல்ை. ஏகனன்றால் கசப்பு
சுடவயுடையதாக இருக்கும்.
பன்றி புைடை குட்டையான காய்கைாகும். இத்தடகய புைடையில்
டவட்ைமின் ஏ, டவட்ைமின் பி மற்றும் டவட்ைமின் சி, கார்பபா டைட்பரட்,
மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அபயாடின்,
கபாட்ைாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகிய சத்துக்கள் உள்ைது.
ஏற்ற பருவம்
புைடை சாகுபடி கசய்ய ஜூன் முதல் ஜூடை மாதங்கள் ஏற்ற
காைமாகும்.
ஏற்ற மண் மற்றும் தட்பகவப்பநிடை
புைடை ஒரு கவப்பமண்ைை பயிர் ஆகும். இதன் சாகுபடி மற்றும்
சிறந்த மகசூலுக்கு மண்ணின் கார அமிைத் தன்டம 6.5 முதல் 7.5 என்ற
அைவில் இருக்க பவண்டும்.
மணல் கைந்த மண் உள்ை வைமான நிைத்தில் புைடை நன்கு
விடையும். மிதமான கவப்பநிடை இப்பயிர்களுக்கு ஏற்றது.
ரகங்கள்
புைடையில் பகா (பகாடவ) 1, பகா (பகாடவ) 2, பி.பக.எம்
(கபரியகுைம்) 1, எம்.டி.யு (மதுடர) 1 மற்றும் பி.எல்.ஆர் (எஸ்ஜி) 1 ஆகிய
ரகங்கள் உள்ைன. ஆந்திர மாநிைம் கவளியிைப்பட்டுள்ை சுபவதா என்ற
ரகமும் பரவைாக பயிரிைப்படுகிறது.
நிைம் தயாரிக்கும் முடற
நிைத்டத மூன்று முதல் நான்கு முடற நன்றாக உைவு கசய்ய
பவண்டும். கடைசி உைவிற்கு முன்பு 20 ைன் மக்கிய கதாழுஉரம் இட்டு
உைவு கசய்து நிைத்டத சமம் கசய்து ககாள்ை பவண்டும்.

18
காய்கறி பயிர்கள் சாகுபடி

2 மீட்ைர் இடைகவளியில் 80 கச.மீ அகைத்தில் வாய்க்கால் எடுத்து


நிைத்டத தயார் கசய்ய பவண்டும். வாய்க்காலில் 1.5 மீட்ைர் இடைகவளியில்
30 கச.மீ நீைம், ஆைம், அகைம் உள்ை குழிகள் எடுக்க பவண்டும்.
பதாண்டிய குழிகடை 7 முதல் 10 நாட்கள் வடர ஆறப்பபாை
பவண்டும். ஒவ்கவாரு குழிக்கும் மக்கிய கதாழு உரத்டத, 5 கிபைா பமல்
மண்ணுைன் கைந்து இை பவண்டும்.
விடத பநர்த்தி
ஒரு ஏக்கருக்கு 2 கிபைா விடத பதடவப்படும். விடதயிடன தைா 4
கிராம் சூபைாபமானஸ், டிடரபகாகைர்மா விரடி, அபசாஸ்டபரில்ைம்,
பாஸ்பபாபாக்டீரியா ஆகியடவ கைந்து விடத பநர்த்தி கசய்ய பவண்டும்.
விடதத்தல்
2 கச.மீ ஆைத்தில், குழிக்கு 5 விடதகள் ஊன்ற பவண்டும். 8 முதல்
10 நாட்களில் விடத முடைக்கத் கதாைங்கும். அதில் நன்கு வைர்ந்த 3
நாற்றுகடை மட்டும் விட்டுவிட்டு, மற்ற நாற்றுகடை கடைத்து விை
பவண்டும்.
நீர் பமைாண்டம
விடதகள் முடைத்து வரும் வடர குழிகளுக்கு பூவாளியால் நீர்
ஊற்றிவர பவண்டும். சுமார் 8 முதல் 10 நாட்களில் விடதகள் முடைத்த
பின்பு வாய்க்கால்கள் மூைம் வாரம் ஒரு முடற நீர் பாய்ச்ச பவண்டும்.
இதற்கு கசாட்டுநீர்ப்பாசனமும் ஏற்றது.
கடை கட்டுப்பாடு
புைடை விடதப்பு கசய்த 15-வது நாளிலும், முப்பதாவது நாளிலும்
கடை எடுக்க பவண்டும்.
உர பமைாண்டம
ஒரு கைக்ைருக்கு அடி உரமாக 20-30 கிபைா தடைச்சத்து, 30-50
கிபைா மணிச்சத்து மற்றும் 30-40 கிபைா சாம்பல் சத்து இை பவண்டும்.
பமலுரமாக 20-30 கிபைா தடைச்சத்டத பூக்கும் பருவத்தில் இை பவண்டும்.
நீர் பாசனத்தின் பபாது பீஜாமிர்தம், பஞ்சகாவ்யா, அமிர்த கடரசல்
பபான்றடவகடை கைந்து விை பவண்டும்.
பந்தல் அடமத்தல்
புைடைக்ககாடி நன்கு பைருவதற்கு இரும்புக் கம்பிகடை டவத்து
பந்தல் அடமக்க பவண்டும்.

19
காய்கறி பயிர்கள் சாகுபடி

விடத முடைத்து ககாடி வைரும் பபாது ககாடியிடன மூங்கில் குச்சி


அல்ைது மற்ற ஏதாவது ஒரு குச்சிகடை டவத்து ஊன்று ககாடுத்து பந்தலில்
பைரச் கசய்ய பவண்டும்.
புைடையில் குட்டை மற்றும் நீண்ை காய் இரகங்கள் உள்ைன.
நீண்ை காய் இரகங்களின் பிஞ்சுகளின் நுனிப்பாகத்தில் சிறிய கற்கடை
கட்டிவிடுவதன் மூைம் காய்கள் ஒபர சீராக வைர்ந்து அதிக பைடனத் தரும்.
பகா-2 ரக புைடைக்குப் பந்தல் அடமக்கத் பதடவயில்டை.
இரண்டு இடைப்பருவத்தில் பதபமார் கடரசல் கதளித்தால் பூக்கள்
அதிகமாக உற்பத்தியாகும். இடத மூன்று முடற ஒரு வார இடைகவளியில்
கதளிக்க பவண்டும்.
பூச்சி பமைாண்டம
புைடையில் பூசணி வண்டு மற்றும் பை ஈ தாக்குதல் அதிகமாக
காணப்படும். இதடன கட்டுப்படுத்த இஞ்சி-பூண்டு-மிைகாய் கடரசல் அல்ைது
பவப்கபண்கணய் கடரசல் கதளிக்க பவண்டும்.
பநாய் பமைாண்டம
சாம்பல் பநாய் மற்றும் அடிச்சாம்பல் பநாய்
இதடனக் கட்டுப்படுத்த பவப்கபண்கணய் கதளிக்கைாம் அல்ைது 5
கிபைா பவப்பங்ககாட்டைடய உரலில் இட்டு இடித்து, சல்லி சாக்கு அல்ைது
கமல்லிய துணியில் கட்டி, 10 லிட்ைர் தண்ணீரில் 24 மணி பநரம் ஊற
டவக்க பவண்டும். பின்னர் சாற்றிடன பிழிந்து எடுத்து வடிகட்டி, 190 லிட்ைர்
தண்ணீர் கைந்து கதளிக்க பவண்டும்.
பநாய்க்கான அறிகுறிகள் கதன்பட்ைவுைன் 10 நாட்கள் இடைகவளியில்
இரண்டு முடற கதளிக்கபவண்டும்.
அறுவடை
விடதப்பு கசய்த 75-80 நாட்களில் முதல் அறுவடைக்கு வரும்.
சுமார் 5-7 நாட்கள் இடைகவளியில் மறுபடியும் அறுவடை கசய்யைாம்.
கைக்ைருக்கு 134-145 நாட்களில் 18 ைன் காய்கள் கிடைக்கும்.
பயன்கள்
❖ உைலில் உள்ை அடனத்து நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய
காய் தான் புைைங்காய்.
❖ புைடை நீர்ச்சத்து அதிகம் ககாண்ை காய் என்பதால், குைல் கதாைர்பான
பிரச்சடனகள் மற்றும் உைல் எடைடயக் குடறப்பதற்கு மிக உதவியாக
உள்ைது.

20
காய்கறி பயிர்கள் சாகுபடி

❖ இதய சம்பந்தப்பட்ை அடனத்து பிரச்சடனகளுக்கும் நல்ை தீர்வாக


உள்ைது. அபதாடு இதன் இடை சாற்டற இரண்டு டீஸ்பூன் எடுத்து அடத
48 நாட்களுக்கு தினமும் காடையில் அருந்தி வந்தால் நல்ை பைன்
கிடைக்கும்.
❖ நிடனவாற்றடை அதிகரிக்கும் சக்திடயயும், உைலில் உள்ை உப்பு நீடர
கவளிபயற்றவும், கதாண்டை, குைல் புண்கடை குணப்படுத்தும்
தன்டமடயயும் புைடை ககாண்டுள்ைது.
❖ எலும்பு, முடி மற்றும் சரும ஆபராக்கியத்திற்கும், தடையில் உள்ை
கபாடுகுகடை நீக்குவதிலும் புைைங்காய்க்கு அதிக பங்கு உண்டு.
*************
பாகற்காய்
ககாடி வடகடயச் பசர்ந்த
பாகற்காய் கவப்பப்பிரபதச காயாகும்.
பாகற்காயானது ககாம்பு பாகற்காய், மிதி
பாகற்காய் என இரண்டு வடகப்படும்.
இதன் சுடவ கசப்பாக
இருந்தாலும், எண்ணற்ற மருத்துவ
குணங்கடை ககாண்டுள்ைது.
முதலில் இது தன்னிச்டசயாக
வைர்ந்தது. பிறபக இடத சாகுபடி
கசய்ய ஆரம்பித்தனர்.
பாகற்காயின் தாயகம் இந்தியா ஆகும்.
இரகங்கள்
பகா1, எம்.டி.யூ.1, அர்காைரித், ப்ரியா, பிரீத்தி, பகாபிஜிஎச்1,
என்.எஸ்,244, என்.எஸ். 453, யு.எஸ் 6214, யு.எஸ்.390, அபிபேக் ஆகிய
ரகங்கள் சாகுபடிக்கு உகந்தடவ.
பருவம்
ஜனவரி முதல் ஜூடை வடரயிைான காைம் சாகுபடிக்கு ஏற்ற
பருவமாகும்.
மண்
அங்ககச்சத்து ககாண்ை, கார அமிைத்தன்டம உள்ை மணற்சாரி
வண்ைல் மண் ஏற்றது.
நிைம் தயாரித்தல்

21
காய்கறி பயிர்கள் சாகுபடி

பதர்வு கசய்த நிைத்டத மூன்று முடற நன்கு உழுது, கட்டிகள்


இல்ைாமல் நிைத்டத நன்கு சமன்படுத்தி ககாள்ை பவண்டும். கடைசி
உைவின்பபாது அடியுரமாக கதாழு உரம் இட்டு உைவு கசய்ய பவண்டும்.
விடதயைவு
பாகற்காடய கபாருத்தவடர ஏக்கருக்கு 1 கிபைா 800 கிராம் விடத
பதடவப்படும்.
விடத பநர்த்தி
ஒரு கிபைா விடதக்கு நான்கு கிராம் டிடரக்பகாகைர்மா விரிடி அல்ைது
10 கிராம் சூபைாபமானஸ் புபைாரசன்ஸ் கைந்து விடத பநர்த்தி கசய்ய
பவண்டும்.
விடதத்தல்
வரிடசக்கு வரிடச 2 மீட்ைர், குழிக்கு குழி 1.5 மீட்ைர் இடைகவளி
விட்டு குழிக்கு 5 விடதகள் ஊன்ற பவண்டும்.
நீர் நிர்வாகம்
நைவு கசய்தவுைன் நீர் பாய்ச்ச பவண்டும். பின்னர் வாரம் ஒருமுடற
நீர் பாய்ச்சினால் பபாதுமானது.
பராமரிப்பு
ககாடிகள் பைர முக்பகாண வடிவ குச்சிகள் அடமக்க பவண்டும்.
அவ்வப்பபாது கடை எடுக்க பவண்டும்.
அதன் பிறகு இடைகள் மூடிக் ககாள்ளும். 25-வது நாள் பூக்கள் பதான்றும்.
மண்ணின் தன்டமக்கு ஏற்ப பாசனம் கசய்ய பவண்டும்.
உரங்கள்
கற்பூரக்கடரசடை வாரம் ஒரு முடற கதளிப்பதால் பூக்கள் அதிகம்
பதான்றும். பதான்றிய பூக்கள் உதிராமல் இருக்க பதங்காய் பால் புண்ணாக்கு
கடரசல் கதளிக்க பவண்டும்.
பமம்படுத்தப்பட்ை அமிர்த கடரசலுைன், மீன் அமிைத்டத பாசன நீரில்
கைந்து விை பவண்டும் அல்ைது ஒரு பைங்க் தண்ணீருக்கு இரண்டு லிட்ைர்
கடரசடை கைந்து கதளித்தால் கரும்பச்டச நிற இடைகள் பதான்றும்.
அதனுைன் பநாய் தாக்குதலும் இருக்காது.
பூச்சி பமைாண்டம
பாகற்காயில் கபரும்பாலும் சாறு உறிஞ்சும் பூச்சிகள், அசுவினி பபான்ற
பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். இந்த பூச்சி தாக்குதடை குடறக்க 5 மில்லி

22
காய்கறி பயிர்கள் சாகுபடி

பவப்கபண்கணயும், 20 மில்லி பவப்பங்ககாட்டை கடரசடையும் ஒரு லிட்ைர்


தண்ணீரில் கைந்து கதளிக்கைாம்.
பமலும் சாறு உறிஞ்சும் பூச்சிகடை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 10
மஞ்சள் நிறப்கபாறிடய டவத்து கவர்ந்து அழிக்கைாம்.
பாகற்காய் கசடியில் காய்கள் பிஞ்சாக இருக்கும் பபாபத பை ஈ எனும்
பூச்சி, காடய கடித்து விடுவதால் அந்த காய் வடைந்து கபரியதாகாமல்
காணப்படும். இதனால் பாகற்காய்க்கு நல்ை விடை கிடைக்காது. எனபவ
இந்த பூச்சிடய கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 2 இைங்களில் இனக்கவர்ச்சி
கபாறி டவத்து கவர்ந்து அழிக்கைாம்.
பமலும் பாகல் கசடியில் இடைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து
விடும். இதடன தடுக்க ஆரம்பத்திபைபய பாகல் நாற்டற அல்ைது விடதடய
விடதபநர்த்தி கசய்து நைவு கசய்தால் பநாய் தாக்குதல் வராது.
அறுவடை
பாகற்காடய விடதத்த 60-65 நாட்களில் முதல் அறுவடை கசய்யைாம்.
அதன் பிறகு வாரம் ஒருமுடற அறுவடை கசய்யைாம். விடதகள்
முதிர்ச்சியடைய ஆரம்பிக்கும் முன்பப காய்கடை அறுவடை
கசய்யபவண்டும்.
மகசூல்
எக்ைருக்கு 140-150 நாட்களில் 14 ைன் காய்கள் வடர மகசூல்
கிடைக்கும்.
பயன்கள்
❖ பாகற்காய் டவட்ைமின் ஏ, டவட்ைமின் பி, டவட்ைமின் சி, பீட்ைா-
கபராட்டின் பபான்ற ஃப்பைபவானாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க்,
கபாட்ைாசியம், மாங்கனீசு, மக்னீசியம் பபான்ற சத்துக்கடைக்
ககாண்டுள்ைது.
❖ பகற்காய் இயற்டகயாக உைலில் பநாகயதிர்ப்பு சக்திடய அதிகரிக்க
கசய்யும் வடகயில் அதிக காரத்தன்டம மற்றும் அமிைத்தன்டம
ககாண்டுள்ைது. எனபவ உைலின் கவள்டையணுக்களின் எண்ணிக்டகடய
அதிகரிக்கச் கசய்கின்றது. பமலும் புற்று பநாடய ஏற்படுத்தும் கசல்கடை
தடுக்கின்றது.
❖ வாரம் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு உணவில் பாகற்காடய
பசர்த்துக் ககாள்வதால் கல்லீரல் சம்பந்தப்பட்ை அடனத்து வித
பிரச்சடனகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
❖ நீரிழிவு பநாயிற்கு எதிராக பாகற்காய் சிறப்பாக கசயல்படுகிறது.
❖ கசரிமான மண்ைைடத தூண்டிவிடுவதால் உைல் எடைடய குடறக்கின்றது.
23
காய்கறி பயிர்கள் சாகுபடி

ககாவக்காய்
ககாடிவடக காய்கறிகளில்
மிக எளிதாக சாகுபடி கசய்யும்
ஒபரபயிர் பகாவக்காய். இந்த
காய்கள் பச்டச நிறத்தில் கவள்டை
பகாடுகளுைன் இருக்கும்.
இது பைரும் ககாடி
வடகயான தாவரமாகும்.
நீள்வாக்கில் முட்டை வடிவ
காய்கடைக் ககாண்டிருக்கும். பைம் இரத்த சிவப்பு நிறத்திலிருக்கும்.
தமிழ்நாடு முழுவதும், சமகவளிப் பகுதியில் பவலிபயாரங்களிலும்
புதர்களிலும், பாழ் நிைங்களிலும் பரவைாக வைர்கின்றன. முழுத் தாவரமும்
மருத்துவப் பயன் ககாண்ைது.
பருவம்
பகாவக்காடய சித்திடர மற்றும் டவகாசி மாதங்கள் தவிர மற்ற
அடனத்து நாட்களிலும் நைவு கசய்யைாம். இருப்பினும் ஆடி மற்றும் மார்கழி
பட்ைம் சிறந்தது.
மண்
தண்ணீர் பதங்காத அடனத்து மண்வடககளிலும் நன்கு வைரும்.
இருப்பினும் களிமண் சிறந்தது.
விடதப்பு
இடவ சாதாரணமாக 6 X 6 அல்ைது 7 X 7 அடி இடைகவளியில்
முக்கால் அடி ஆைம், அடர அடி அகை குழிகள் எடுத்து அதில் கதாழுஉரம்
மற்றும் மண்கைந்து நிரப்பி, அதில் கட்டைவிரல் பருமன் மற்றும் அடரஅடி
நீைமுடைய தண்டுகுச்சிகடை பதர்வுகசய்து ஒன்று அல்ைது இரண்டை நட்டு
அதன் பமல் டவக்பகால் மூைாக்கு இைபவண்டும்.
பின்னர் தண்ணீர் ஊற்றி அல்ைது பாய்ச்சி விைைாம். சுமார் இருபது
நாளில் துளிர்கள் பதான்றும். இரண்டு ஆண்டுகளுக்கு பமல் வயதுள்ை
தாய்தண்டு குச்சிகடைபதர்வுகசய்வது நல்ைது.
நீர்பாசனம்
மண்ணின் தன்டமக்கு ஏற்ப பாசனம் கசய்ய பவண்டும். இதற்கு
கசாட்டுநீர் பாசனம் சிறந்தது. அபதபபால் கடைகட்டுப்பாடு மிகஅவசியம்.

24
காய்கறி பயிர்கள் சாகுபடி

பராமரிப்பு
ககாடிகள் பைர ஆரம்பித்தவுைன் பந்தல் அடமத்து பைர விை
பவண்டும்.
பகாடவ ககாடிகள் கதாைர்ந்து சுமார் மூன்று ஆண்டுகள் மற்றும்
அதற்கு பமலும் மகசூல் ககாடுக்கவல்ைடவ. கதாைர்ந்து மகசூல் ககாடுக்கும்
என்பதால் இவற்றிற்கு நுண்ணூட்ைசத்து பற்றாக்குடற ஏற்பைவாய்ப்பு உள்ைது.
உர பமைாண்டம
இயற்டக முடற சாகுபடியில் கதாைர்ந்து பாசன நீரில்
பமம்படுத்தப்பட்ை அமிர்தகடரசல் கைந்து விடும்பபாது நன்கு நீைமான
கரும்பச்டச நிற காய்கள் கிடைக்கும்.
உயிர் உரங்கள் கண்டிப்பாக ககாடுக்க பவண்டும்.
கசறிவூட்டிய கதாழுவுரத்டத பவரில் ககாடுப்பதன் மூைம் மண்ணில்
அதிகைவில் நுண்ணுயிர்கள் மற்றும் மண்புழுக்கள்உருவாகும்.
அதனுைன் VAM கைந்து ககாடுப்பதால் மிக நீைமான பவர் வைர்ச்சி
இருக்கும்.
மண்புழு உரத்டத நாபம தயார் கசய்து பயன்படுத்துவது நல்ைது.
இதனால் ககாடிகள் ஆபராக்கியமாக வைரும்.
பயிர் பாதுகாப்பு
கபாதுவாக இவற்டற தாக்கும் பநாய்கள் என்படவ மாவுப்பூச்சி, சாறு
உறிஞ்சும் பூச்சிகள், தண்டு அழுகல் மற்றும் பவர்அழுகல் ஆகியடவ ஆகும்.
சிை சமயம் சாம்பல்பநாய் தாக்கும்.
கற்பூரகடரசல்மூைம் இவற்டற எளிதாக தடுக்கைாம்.
அபதபபால் இயற்டக வைர்ச்சி ஊக்கி அமிைங்கடை தயாரித்து
பயன்படுத்தும்பபாது பூக்கள்அதிகரித்து மகசூல்அதிகரிக்கும்.
பூக்கள் அதிகரிக்க மற்றும் உதிராமல் தடுக்க புண்ணாக்கு கடரசல்
உைன் மீன்அமிைம் கைந்துகதளிக்கைாம். அபதசமயம் ஒரு இடைக்கு ஒரு பூ
பதான்றும். அடவ உதிராமல் தடுப்பதன் மூைம் அதிகபட்ச மகசூல்கபறைாம்.
அறுவடை
ககாடிகள் நைவு கசய்த மூன்றாவது மாதத்தில் இருந்து காய்கடை
பறிக்கைாம்.
மகசூல் அதிகமாக இருக்கும்பபாது இரண்டு நாட்களுக்கு
ஒருமுடறயும், குடறயும்பபாது வாரம் இருமுடறயும் பறிக்கைாம்.
பகாடையில் மகசூல் சற்று குடறய வாய்ப்பு உள்ைது.

25
காய்கறி பயிர்கள் சாகுபடி

ஒரு ஏக்கருக்கு ஒரு வருைத்தில் குடறந்தது ஆறு ைன்கள் வடர


மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ைது.
பயன்கள்
❖ பகாவக்காய் சர்க்கடர பநாடய ஓரைவுக்கு கட்டுப்படுத்தும் தன்டம
உடையதாக கூறப்படுவதால் தற்பபாது இதன் பயன்பாடு அதிகரித்துள்ைது.
❖ பகாவக்காய் குளிர்ச்சித் தன்டமடயக் ககாண்டுள்ைது.
❖ பகாவக்காய் இடையானது இருமல், ஆறாத புண்கள், சிரங்கு, உைல் சூடு,
நீர்ச் சுருக்கு ஆகியவற்டறப் பபாக்கும்.
❖ பகாவக்காய் பவர், குஷ்ைம், பிரபமகம், வாத பநாய்கள் ஆகியவற்றுக்கு
மருந்தாகும்.
❖ பகாவக்காயில், சாம்பார், கூட்டு பபான்றடவ கசய்து உணவுைன் பசர்த்து
சாப்பிட்டு வர வயிற்றுப் புண், வாய்ப்புண், உதடு கவடிப்பு ஆகியன
குணமாகும்.
❖ சீத பபதி, ஆஸ்துமா சுடவயின்டம ஆகிய பிரச்சடனகளுக்கு
பகாவக்காய் நல்ை மருந்தாகும்.
❖ பதால் பநாய்களுக்கு ஒரு வாரத்திற்கு காடையில் இருபது மில்லி
பகாவக்காய் இடைச்சாற்றில் அபத அைவில் நல்கைண்கணடயக் கைந்து
ஒரு ைம்ைர் நீராகரத்துைன் கைந்து குடிக்க கவட்டை பபான்ற பதால்
பநாய் குணமாகும்.
*************
கத்தரிக்காய்
கத்தரிக்காய் கதன்னிந்திய பகுதிடய பூர்வீகமாக
ககாண்ைது.
கருநீைம், இைம் பச்டச நிறங்களில் கத்தரிக்காய்
விடைகிறது.
உருண்டை, நீள் உருண்டை வடிவங்களில்
காய்கள் உற்பத்தியாகின்றன.
கத்தரிக்காயின் பதால், சடதப்பகுதி, விடதப்பகுதி
என முற்றாத அடனத்து பகுதிகளுபம உண்ணப்
பயன்படுகின்றன.
இரகங்கள்
பகா1, பகா2, எம்டியு 1, பிபகஎம் 1, பிஎைார் 1, பகபகஎம் 1,
பகாபிஎச் 1 (வீரிய ஒட்டு ரகம்) அர்கா நவனீத், அர்கா பகசவ், அர்கா நிரி,

26
காய்கறி பயிர்கள் சாகுபடி

ஆர்கா சிரீஸ் மற்றும் அர்கா ஆனந்த் ஆகிய இரகங்கள் கத்தரி சாகுபடிக்கு


ஏற்றடவ.
பருவம்
கத்தரிக்காடய டிசம்பர், ஜனவரி மாதத்தில் கதாைங்கி பம மாதம் வடர
பயரிைைாம்.
மண்ணின் தன்டம
இந்த காய் நல்ை வடிகால் வசதியுள்ை மணல் கைந்த வண்ைல் மண்
அல்ைது களிமண் கைந்த வண்ைல் மண்ணில் பயிரிை ஏற்றதாகும்.
நிைத்டதத் தயார் கசய்ய கதாழு உரம் மற்றும் மண்புழு உரம் பபாட்டு நன்கு
உைவு கசய்ய பவண்டும்.
விடதயைவு
ஒரு எக்ைருக்கு 400 கிபைா விடதகள் பதடவப்படும்.
விடத பநர்த்தி
விடதடய விடத பநர்த்தி கசய்ய டிடரபகாகைர்மா விரிடி 4 கிராம்
அல்ைது சூபைாபமானாஸ் புபைாரசன்ஸ் 10 கிராம் வீதம் கைக்க பவண்டும்.
பமலும் அபசாஸ்டபரில்ைம், பாஸ்பபாபபக்டீரியா ஒவ்கவான்டறயும்,
100 கிராம் வீதம் விடதகளில் கைந்து நிைலில் அடரமணி பநரம் டவக்க
பவண்டும்.
நாற்றங்கால்
நிைத்டத நன்கு உழுது பதடவயான அைவுக்கு பாத்திகள் அடமத்து
ககாள்ை பவண்டும். பாத்திகளில் 10 கச.மீ இடைகவளியில் அடர அங்குை
ஆைத்திற்கு பகாடுகள் பபாட்டு அதில் விடதகடை பரவைாக தூவ
பவண்டும். விடதத்த பின்பு மணல் பபாட்டு மூடி உைபன நீர் பாய்ச்ச
பவண்டும்.
நிைம் தயாரித்தல்
நைவு வயடை நன்கு உளி கைப்டப ககாண்டு 2 அல்ைது 3 முடற
உைவு கசய்ய பவண்டும். பிறகு நன்கு மக்கிய கதாழு உரம் 15 ைன் பபாட்டு
நிைத்டத உழுது பார்சால் பபாை பவண்டும்.
நைவு
தயார் கசய்துள்ை நிைத்தில் நாற்றுகடை நைவு கசய்ய பவண்டும்.
நாற்றுகளின் வயது 25 முதல் 30 நாட்களுக்குள் இருக்க பவண்டும். நிைத்தில்
நீர் பாய்ச்சி நைவு கசய்ய பவண்டும்.

27
காய்கறி பயிர்கள் சாகுபடி

இடைகவளி
எப்கபாழுதுபம கத்தரிக்காயில் ரகத்தின் தன்டமடயப் கபாறுத்து தான்
இடைகவளி, கசடியின் எண்ணிக்டக மாறுபடும்.
மிதமான வைர்ச்சி உள்ை ரகங்கடை 4 அடி அகைமுள்ை பமட்டுப்
பாத்தியில் இரட்டை வரிடச முடறயில் 60 x 60 கசன்டி மீட்ைர்
இடைகவளியில் நைவு கசய்ய பவண்டும்.
பமலும் அதிக வைர்ச்சியுள்ை ரகங்கடை உயர் பாத்தியில் ஒரு
வரிடசயில் ஒரு கசடிக்கும், மற்கறாரு கசடிக்கும் 45 கசன்டி மீட்ைர்
இடைகவளி விட்டு நைவு கசய்ய பவண்டும்.
நீர்ப் பாசனம்
நைவு கசய்த மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் விை பவண்டும். அதன்
பின் வாரத்திற்கு ஒருமுடற தண்ணீர் பாய்ச்ச பவண்டும்.
மடைக்காைங்களில் வயலில் நீர் பதங்காமல் பார்த்து ககாள்ை பவண்டும்.
நீர்ப்பாசனத்துைன் ஜீவாமிர்த கடரசடையும், பஞ்சகாவியமும் கைந்து
விைைாம்.
பராமரிப்பு
நைவு கசய்த 30 வது, 60 வது நாளில் கடை எடுத்து மண் அடணக்க
பவண்டும்.
பமலும் பஞ்சகாவ்யா கடரசல் கதளித்து விைைாம். அமிர்த கடரசடைத்
கதளித்து விட்ைால் நல்ை திரட்சியான காய்கடைப் கபறைாம்.
பூக்கள் பிடித்தடை அதிகரிக்க பதபமார் கடரசடை பூ பூக்கும் தருணத்தில்
கதளிக்க பவண்டும்.
பூக்கள் ககாட்ைாமல் இருக்க பதங்காய்ப்பால் கைடைப் புண்ணாக்கு
ககாடுத்து வரைாம்.
பூச்சி பமைாண்டம
தண்டு மற்றும் காய்த்துடைப்பாடன கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ை
கசடிகளின் நுனித் தண்டிடன கிள்ளி எரிந்து விை பவண்டும்.
பமலும் பவப்பங்ககாட்டைச்சாறு 50 மில்லிடய ஒரு லிட்ைர் நீரில் கைந்து
கதளிக்க பவண்டும்.
அறுவடை
நைவு கசய்த 55-60 நாட்களில் முதல் அறுவடை கசய்யைாம்.
காய்கடை பிஞ்சாக விடதகள் முற்றுவதற்கு முன்பு அறுவடை கசய்ய
பவண்டும். கதாைர்ந்து காய்கடை சுமார் 4 முதல் 5 நாட்கள் இடைகவளியில்

28
காய்கறி பயிர்கள் சாகுபடி

அறுவடை கசய்யைாம். அறுவடை கசய்யும் பபாது காம்பின் நீைம் 4-6 கச.மீ


இருக்குமாறு அறுவடை கசய்ய பவண்டும்.
மகசூல்
ஒரு எக்ைருக்கு 25 முதல் 30 ைன் வடர காய் மகசூல் கிடைக்கும்.
வீரிய ஒட்டு இரகங்களில் 45-50 ைன் வடர மகசூல் கிடைக்கும்.
பயன்கள்
❖ உைல்நைத்திற்கு பதடவயான ஊட்ைச்சத்துகடை கத்திரிக்காய் தன்னுள்
ககாண்டுள்ைது. கத்தரிக்காயில் டவட்ைமின் சி, டவட்ைமின் ஈ,
இரும்புசத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ைது.
❖ கத்திரிக்காய் மைச்சிக்கல், மூைம், கசரிமான பிரச்சடன, உைலில் நீர்ச்சத்து
குடறபாடு நீங்கவும் பயன்படுகின்றது.
❖ இதய அடைப்பு, இதய பாதிப்பு பபான்ற பநாய்களுக்கு கத்தரிக்காடய
சாப்பிடுவதால் இதய தடசகள் நன்கு வலுப்கபற்று நல்ை பைன்ககாடுக்கும்.
❖ உைலின் எலும்பு வைர்ச்சிக்கும், இதயம், ரத்தம் நரம்புகளின் இயக்கம்
ஆகியவற்றிற்கும் கத்தரிக்காய்க்கு சிறந்த பங்கு உண்டு.
***********
கெல்லிக்காய்
மருத்துவத்தில் கபரிதும்
பயன்படுத்தப்படும் காய்களில் இந்த
கநல்லிக்கு முக்கிய பங்குண்டு.
இது உயரமான இடையுதிர் மரம்.
இதன் காய்கள் சடதப் பற்றுைனும்,
உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும்,
கவளிரிய பசுடம நிறத்திபைா,
மஞ்சைாகபவா காணப்படும்.
கநல்லிக்காய் அதிகைவில்
பநாய்கடைக் குணப்படுத்தும் தன்டம ககாண்ைதாக இருப்பதால்
கபாருைாதார ரீதியில் அதிக ைாபத்டத ககாடுக்கும்.

இரகங்கள்
தமிழ்நாடு பவைாண்டம பல்கடைக்கைகம் கவளியிட்டுள்ை பி.எஸ்.
ஆர் 1 இரகமும், வை இந்திய இரகங்கைான பனாரசி, என்ஏ 7, கிருஷ்ணா,
காஞ்சன், சக்கயா பபான்ற ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றடவ ஆகும்.

29
காய்கறி பயிர்கள் சாகுபடி

பருவங்கள்
ஒட்டு கசடிகளுக்கு ஜூன், ஜூடை மற்றும் கசப்ைம்பர், அக்பைாபர்
மாதங்கள் சிறந்ததாகும்.
கபருகநல்லி வறட்சிப் பிரபதசங்களிலும், நிைச்சரிவுகளிலும் பயிரிை
ஏற்றதாகும்.
இம்மரம் மண் சரிவு, மண் அரிப்பு ஏற்படுவடதத் தவிர்த்து மண்ணின்
தன்டம ககைாமல் நிடைப்படுத்த உதவுகிறது.
மண்
கநல்லி எல்ைா வடக மண்ணிலும் நன்கு வைரும் தன்டமயுடையது.
வடிகால் திறனுள்ை கசம்மண் மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிைத்தன்டம
6.5 முதல் 9.5 வடர இருக்க பவண்டும்.
நிைம் தயாரித்தல்
நைவு வயடை 2 அல்ைது 3 முடற ஆைமாக உைவு கசய்து நிைத்டத
பண்படுத்த பவண்டும். 2x2x2 அடி நீைம், அகைம், ஆைம் உள்ை குழிடய
எடுத்து ஒருவார காைத்திற்கு ஆறப்பபாை பவண்டும்.
நைவு கசய்யும்பபாபத தண்ணீர் விட்ைால் குழியின் அடிப்பாகத்தில் சூடு
ஏறி, இைம்பவர் கருகிவிடும். எனபவ நைவுக்கு இரண்டு நாள் முன்பாகபவ
குழிகளில் தண்ணீர் ஊற்றி நன்றாக குளிர டவக்க பவண்டும்.
நாற்றுகள் பதர்வு
இந்த சாகுபடியில் கமாட்டு கட்டு முடற மற்றும் திசு வைர்ப்பின் மூைம்
நல்ை தரமான கபருகநல்லி நாற்றுக்கடை உருவாக்கைாம்.
கமாட்டு கட்டும் முடறயில், ஓராண்டு கசன்ற தண்டின் பருமன் ஒரு
கச.மீ இருக்கும்பபாது தாய் மரத்திலிருந்து கமாட்டுக்கடைத் பதர்ந்கதடுத்து
நாற்றுக்கடை உருவாக்கைாம்.
நைவு
9 மீ x 9 மீ என்ற இடைகவளியில் நைவு கசய்யைாம்.
நைவு கசய்வதற்கு முன்னதாக நாற்றுகடை ஜீவாமிர்த கடரசலில்
நடனத்து நை பவண்டும்.
கசடிகள் பராமரிப்பு
இைடமயான புதிய கநல்லி கசடிகடை இரண்டு அடி உயரத்திற்கு
பக்கக் கிடைகள் வைரவிைாமல் பநர் கசய்து பின்னர் 4 - 5 கிடைகடைத்
தகுந்த இடைகவளியில் சுற்றிலும் வைருமாறு விட்டு பராமரிக்க பவண்டும்.

30
காய்கறி பயிர்கள் சாகுபடி

நீர் நிர்வாகம்
இைஞ்கசடிப் பருவத்திலும், மரமாகும் வடரயிலும் பகாடைக்காைத்தில்
மட்டும் நீர் பாய்ச்சுதல் பபாதுமானது. கசாட்டு நீர்ப்பாசனம் மூைம் 40 - 50
சதவிகிதம் நீடர பசமிக்கைாம்.
ஒருங்கிடணந்த ஊட்ைச்சத்து பமைாண்டம
இைஞ்கசடிகளுக்கு கசடி ஒன்றிற்கு 20 கிபைா கதாழு எருவும்,
மரங்களுக்கு 20 கிபைா கதாழு எருவுைன் பஞ்சகாவிய கடரசல், மீன்
அமிைம் பபான்றவற்டற உரமாக ககாடுக்கைாம்.
பூக்கள் அதிகமாக பூக்க பதபமார் கடரசடையும், பூக்கள் ககாட்ைாமல்
இருக்க பதங்காய்ப்பால் கைடைப் புண்ணாக்கும் ககாடுத்து வந்தால் நல்ை
மகசூல் கிடைக்கும்.
காய்களில் கரும்புள்ளிகளும், பழுப்பு நிறமும் கைந்து காணப்பட்ைால்
அந்த கசடிகளுக்கு பமம்படுத்தப்பட்ை அமிர்த கடரசடையும், கற்பூர
கடரசடையும் கதளித்து விைைாம்.
கதன்னிந்திய சூழ்நிடைகளில் மரத்துவாரங்களில் ஏற்படும் இைப்டபத்
தவிர்க்க வருைத்தில் பிப்ரவரி / மார்ச் மாதங்களில் மரத்துவாரங்களில்
மண்கணண்கணய் ககாண்டு பஞ்சினால் அடைத்து விைைாம்.
பைங்கள் பசமித்து டவக்கும் பபாது பதான்றும் நீைப் பூசணத்டதத்
தடுக்க உப்பு நீரில் காய்கடைக் கழுவி கட்டுப்படுத்தைாம்.
பநாய் பமைாண்டம
வட்ைமான துரு பபான்ற அடமப்புகள் இடைகள் மற்றும் காய்களில்
காணப்படும். இதடனக் கட்டுப்படுத்த ஜூடை முதல் கசப்ைம்பர்
மாதத்திற்குள் இஞ்சி, பூண்டு, பச்டச மிைகாய் கடரசடைத் கதளிக்கைாம்.
அறுவடை
கமாட்டுக்கட்டி உருவாக்கப்பட்ை கபருகநல்லிச் கசடிகள் நட்ை 4 - 5
ஆண்டுகளில் காய்க்கும்.
மகசூல்
நன்கு பராமரிப்பு கசய்யப்பட்ை மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்கு 150 -
200 காய்கள் கிடைக்கும். அதாவது 100 கிபைா மகசூல் ஒரு மரத்தில்
கிடைக்கும்.
பயன்கள்
❖ உைலில் பநாய் எதிர்ப்பு சக்திடய ஏற்படுத்தும் தன்டம
கநல்லிக்காய்க்கு உண்டு.

31
காய்கறி பயிர்கள் சாகுபடி

❖ டவட்ைமின் பி, டவட்ைமின் சி, கால்சியம், கபராடின், புரதம், மாவுச்


சத்து, நார் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்டதயும், காலிக் அமிைமும்
பாலிபீனாடையும், 80% நீர் சத்டதயும் தன்னகத்பத ககாண்டுள்ைது.
❖ கபருகநல்லிக்காய் பதால் வியாதிகடைக் குணப்படுத்தும்
மூலிடகமருந்துகளில் முக்கியத்துவம் வாய்ந்தது.
❖ இது ரத்த சுத்திகரிப்பிற்கு கபரிதும் உதவுகிறது. அதனால் பருக்கள்,
ககாப்புைங்கள் பபான்றடவ வராமல் தடுக்கிறது. சளிடய கவளிபயற்றி,
சுவாச மண்ைைத்டதச் சீராக இயக்குகிறது.
❖ நீண்ைநாள் இருந்துவரும் இருமல், ஆஸ்துமா, எலும்புருக்கி பநாய்
பபான்ற பநாய்களுக்கு மருந்தாக உதவுகிறது.
❖ பக்கவாதம், நரம்புத்தைர்ச்சி பபான்ற பநாய்கள் ஏற்படுவடதத்
தடுக்கிறது. மூடை பைம் கபறவும், ஐம்புைன்கள் சீராக இயங்கவும்
உறுதுடண புரிகிறது.
❖ கண்பார்டவத்திறடன அதிகரிக்கிறது. கண்எரிச்சல், கண்ணில்
நீர்வடிதல், கண்சிவத்தல் பபான்ற கண்சம்பந்தமான குடறபாடுகடைப்
பபாக்குகிறது.
❖ கநல்லிக்காய் பகாடையில் ஏற்படும் உைல் கவப்பத்டதக் குடறக்க
கபரும்பங்கு வகிக்கின்றது
❖ உைலில் உள்ை பதடவயற்ற ககாழுப்டப கடரத்து உைல் எடைடய
குடறப்பதற்கு இந்த கநல்லிக்காய் கபரும் பங்கு வகிக்கிறது.
❖ இந்த கநல்லிக்காய் உைலில் பதடவயற்ற ைாக்ஸின்கடை கவளிபயற்றி,
முதுடமத் தன்டம விடரவில் ஏற்படுவடத தடுக்கின்றது.
************
சாம்பல்பூசணி
சாம்பல் பூசணியானது ககாடிவடக
காய்கறிப் பயிர்களில் சிறந்த பயிர் ஆகும்.
பதாற்றத்தில் கபரியதாக சாம்பல்
நிறத்தில் பரங்கிக்காடய பபான்று உள்ைதால்
சாம்பல் பூசணி, கவள்டை பூசணி என
அடைக்கப்படுகின்றது.
இதற்கு பகாடை கவப்பத்டத தணிக்கும்
தன்டம உண்டு. அதிகைவில் நீர் சத்துக்
ககாண்ைது. எனபவ இது பகாடை பூசணி எனவும், நீர் பூசணி எனவும்
அடைக்கப்படுகின்றது.

32
காய்கறி பயிர்கள் சாகுபடி

ரகங்கள்
சாம்பல்பூசணியில் பகா1, பி.ஏ.ஜி 3 மற்றும் பகா2 ஆகிய ரகங்கள்
உள்ைன.
பகா1
பைம் கபரிதாக, நீண்ை முட்டை வடிவத்தில் இருக்கும். இதன் எடை 8
முதல் 10 கிபைா வடர இருக்கும்.
பயிரின் வயது 140 முதல் 150 நாட்கள் ஆகும்.
இந்த ரகமானது தமிழ்நாட்டின் நாட்டு ரகத்தில் இருந்து பதர்வு
கசய்யப்பட்ைடவ. மகசூைானது ஒருகைக்ைருக்கு 20 முதல் 25 ைன் வடர
கிடைக்கும்.
பகா2
இது பகாயம்புத்தூர் நாட்டுரகத்தில் இருந்து பதர்வு கசய்யப்பட்ைடவ.
பைம் சிறிதாக, முட்டைவடிவம் ககாண்ைது. இதன் எடை 2 முதல் 4 கிபைா
வடர இருக்கும்.
பயிரின் வயது 120 முதல் 130 நாட்கள் ஆகும். ஒரு கைக்ைருக்கு 34
ைன் வடர மகசூல் கிடைக்கும்.
த.பவ.ப.க வீரியஒட்டு சாம்பல்பூசணி பகா1
இது பி.ஏ.ஜி3 மற்றும் பகா 2-ன் வீரிய ஒட்டுர கமாகும். பயிர் மிதமான
ககாடிகடை ககாண்ைது. பைம் நீண்ை மிதமான அைவுடையது. இதன் எடை
4 முதல் 5 கிபைா வடர இருக்கும்.
பயிரின் வயது 120 முதல் 130 நாட்கள் ஆகும். அதிக மகசூைாக ஒரு
கைக்ைருக்கு 98 ைன் வடர கிடைக்கும்.
ஏற்ற மண் மற்றும் தட்பகவப்பநிடை
நல்ை ஆைமான இருமண்பாட்டு நிைத்தில் நன்கு கசழித்துவைரும்.
மானாவாரியில் பயிர் கசய்ய களிமண் கைந்த நிைம் ஏற்றது.
சாம்பல் பூசணியின் வைர்ச்சிக்கு அதிகம் குளிர் இல்ைாமல் ஓரைவு
கவப்பமான பருவநிடை சிறந்தது.
அதிக மகசூலுக்கு நிைத்தின் காரஅமிைத்தன்டம 6.5 முதல் 7.5 வடர
இருக்க பவண்டும்.
பருவம்
சாம்பல் பூசணிடய ஜூடை மற்றும் ஜனவரி மாதங்களில்
நைவுகசய்யைாம்.

33
காய்கறி பயிர்கள் சாகுபடி

விடதயும், விடத பநர்த்தியும்


கைக்ைருக்கு 2.5 கிபைா விடதகள் பதடவப்படும். விடதகடை
விடதக்கும் முன்னர், ஒருகிபைா விடதக்கு இரண்டுலிட்ைர் தண்ணீர், 8 கிராம்
சூபைாபமானஸ் மற்றும் டிடரக்பகாகைர்மாவிரடி ஆகியவற்டற கைந்து
அடரமணி பநரம் ஊறடவக்க பவண்டும். பின்னர் ஆறு நாட்கள்
டவத்திருந்து விடதக்க பவண்டும்.
நிைம் தயாரித்தல்
நிைத்டத 3 முதல் 4 முடற நன்கு உைவு கசய்ய பவண்டும். பின்னர் 2
மீட்ைர் இடைகவளியில் 60 கச.மீ அகைமுள்ை நீண்ைவாய்க்கால்கள் அடமக்க
பவண்டும்.

இந்த வாய்க்கால்கடை ஒட்டி 1.5 மீட்ைர் இடைகவளியில் 30 கச.மீ


நீைம், அகைம், ஆைம் உடைய குழிகள் எடுக்க பவண்டும்.
குழிகளுக்கு அடரகிபைா மண், 100 கிபைா பவப்பம்புண்ணாக்கு, 2
கிபைா கதாழுஉரம் கைந்து இைபவண்டும்.
விடதப்பு
ஒருகுழிக்கு 4 முதல் 6 விடதகடை, 7 கசன்டிமீட்ைர் ஆைத்தில்
நைவுகசய்ய பவண்டும்.
முடைத்தவுைன் 3 கசடிகடை மட்டும் டவத்துக்ககாண்டு
மற்றகசடிகடை நீக்கிவிை பவண்டும்.
நீர் நிர்வாகம்
விடதகடை விடதப்பதற்கு முன் குழிகளுக்கு நீர்பாசனம்
கசய்யபவண்டும்.
விடதப்புக்கு மறுநாள் கண்டிப்பாக நீர்ஊற்ற பவண்டும். பிறகு
மூன்றாவதுநாள் உயிர்த்தண்ணீர் ஊற்ற பவண்டும். முடைத்தவுைன்
வாய்க்கால்களின் மூைம் வாரம் ஒருமுடற நீர்பாசனம் கசய்ய பவண்டும்.
கடை பமைாண்டம
கசடிகடைச் சுற்றி15 நாட்களுக்கு ஒருமுடற கடை நீக்கம் கசய்ய
பவண்டும்.
ககாடிகடை வாய்க்காலில் பைரவிைாமல் அவ்வப்பபாது எடுத்து
இரண்டு வாய்க்கால்களின் இடைப்பட்ை நிைப்பரப்பில் பைரச்கசய்யபவண்டும்.
விடதத்த 30-வது நாள் குழிகளுக்கு பமலுரம் இைபவண்டும்.

34
காய்கறி பயிர்கள் சாகுபடி

வைர்ச்சி ஊக்கி
விடைச்சல் அதிகரிக்க விடதத்த 15-வது நாளில் 10 லிட்ைர் நீருக்கு
50 மில்லி பதபமார்கடரசல் என்னும் வைர்ச்சி ஊக்கியிடன நான்குமுடற
ஒருவாரகாை இடைகவளியில் கதளிக்கபவண்டும்.
இதனால் ககாடிகளில் கபண்பூக்கள்அ திகம்பதான்றி, காய்கள்
அதிகம்பிடித்து விடைச்சல் அதிகரிக்கும்.
வண்டுகள்
பூசணியில் பதான்றும் வண்டுகளின் தாக்குதடைக் கட்டுப்படுத்த
விைக்குகபாறிடய ஒருஏக்கருக்கு 4 முதல் 6 வடர பயன்படுத்தைாம். மஞ்சள்
கவர்ச்சி கபாறிடயயும் பயன்படுத்தைாம்.
பை ஈ
பை ஈக்கடை கட்டுப்படுத்த விைக்குகபாறிடய ஒருஏக்கருக்கு 4 முதல்
6 வடர பயன்படுத்தைாம்.
மஞ்சள் கவர்ச்சிகபாறி டவக்கைாம். பை ஈ தாக்குதலுக்கு உட்பட்ை
பைங்கடை பசகரித்து அழித்துவிை பவண்டும்.
பை ஈக்களின் தாக்குதல் பகாடைக்காைத்தில் குடறவாகவும்,
மடைக்காைங்களில் அதிகமாவும் இருக்கும்.
பநாய்கள்
சாம்பல்பநாடயக் கட்டுப்படுத்த சாணத்டத கடரத்துவடிகட்டி, அந்நீடர
10 நாட்கள் இடைகவளியில் 3 முடற கதளிக்கைாம்.
சுக்குஅஸ்திரம் கதளிப்பதன் மூைம் பூஞ்சாண பநாடய கட்டுப்படுத்தைாம்.
ஒரு லிட்ைர் நீரில் 2 கிராம் டிடரக்பகாகைர்மாவிரிடி கைந்து
கதளிக்கைாம் அல்ைது நீர்பாசனத்தில் கைந்து விைைாம்.
அறுவடை
காய்கள் முற்றிய நிடைடய, காய்களின் பமல்பரப்பில் உருவாகும்
சாம்பல் கபாருட்கள் உதிரத் கதாைங்குவதிலிருந்து கண்டுபிடிக்கைாம்.
பூசணி விடதத்த 90-வது நாளிலிருந்து காய்கடை அறுவடை
கசய்யைாம். சாதாரண கவப்பநிடையில் காய்கடை நல்ை காற்பறாட்ைமான
அடறகளில் ஒன்றின்பமல் ஒன்றாக அடுக்காமல் இடைகவளியிட்டு
பசமிப்பதன் மூைம் சுமார் 4 லிருந்து 5 மாதங்கள் வடர பாதுகாக்கைாம்.
பயன்கள்
❖ சாம்பல் பூசணியானது அதிகைவில் ஊட்ைச்சத்துக்கடை தன்னகத்பத
ககாண்டுள்ைது. அந்தவடகயில் அதிகமாக நீர் சத்டதயும், அடத
கதாைர்ந்து இதர சத்துக்கைான டவட்ைமின் சி, டவட்ைமின் பி6, கபைாரி,
கார்பபாடைட்பரட், ககாழுப்பு, புரதம், சாம்பல் சத்து, நார்ச்சத்து,

35
காய்கறி பயிர்கள் சாகுபடி

கால்சியம், இரும்புச்சத்து, கமக்னீசியம், பாஸ்பரஸ், கபாட்ைாசியம்,


பசாடியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, கசலினியம், தியாமின்,
ரிபபாஃப்பைவின், ஃபபாபைட், நியாசின் ஆகிய சத்துக்கடையும்
ககாண்டுள்ைது.
❖ உைலுக்கி பநாய் எதிர்பு சக்திடய அளிக்கும் காய்களில் மிக சிறந்தது நீர்
பூசணி எனப்படும் சாம்பல் பூசணியாகும்.
❖ மன அழுத்தம், மஞ்சள் காமாடை, ஒவ்வாடம குைல் புண்கள்,
ஆகியவற்றிற்கு கவள்டைப் பூசணிடய உணவில் அடிக்கடி பசர்த்து
ககாள்வது மிகவும் நல்ைது.
❖ அதிக அைவில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கடைக் ககாண்டுள்ைதால்
உைலில் கசரிமான தன்டமடய சீரடமத்து மைச்சிக்கடை தடுக்கும் சிறந்த
காயாகும்.
❖ உைல் எடைடயக் குடறக்கவும், அதிக நார்ச்சத்துக் ககாண்ை காய்
என்பதால் அதிக பநரம் வயிற்று பசிடய தடுக்கவும் உதவுகின்றது.
❖ ஆன்டி-ஆஞ்சிபயாகஜனிக் என்ற பண்பின கவள்டை பூசணிக்
ககாண்டுள்ைதால் உைலில் வைரும் புற்றுபநாய் கட்டிகளின் வைர்ச்சிடய
எதிர்க்கும் பண்புகடைக் ககாண்டுள்ைது.
************
தக்காளி
சடமயலுக்கு பைமாக
பயன்படுத்தக்கூடிய காய்கறிகளில் ஒன்று
தக்காளி. இந்த கசடி வடகயானது 1- 3
மீட்ைர் உயரம் வடர வைரும்.
ஒரு சிை வடககள் உள்ைது.
அதில் ஒன்று நுடரத்தக்காளி என்னும்
பபத்தக்காளி. இது குப்டப கூைங்களில்
வைரும். இதன் கனிடய பறித்து
உண்பார்கள் சடமப்பதில்டை.
மற்கறான்று நாம் அன்றாைம் சடமயலுக்கு பயன்படுத்தும் சீடமத்
தக்காளி, நாட்டுத் தக்காளி எனப்படும் சிவப்பு நிற தக்காளி. இந்த
தக்காளிடய ஆண்டு முழுவதும் பயிர் கசய்யைாம்.
இரகங்கள்
தக்காளியில் பகா 1, பகா 2, மருதம் (பகா 3), பி.பக.எம். 1, பூசாரூபி,
டபயூர் 1, சி.ஓ.எல்.சி.ஆர்.எச். 3, அர்கா அப்ஜித், அர்கா அைா, அர்கா
அனான்யா ஆகிய இரகங்கள் உள்ைன.

36
காய்கறி பயிர்கள் சாகுபடி

மண்
நல்ை வடிகால் வசதி உள்ை வண்ைல் மண் மிகவும் ஏற்றது. மண்ணில்
கார அமிை தன்டம 6.0 லிருந்து 7.0 என்ற அைவில் இருக்க பவண்டும்.
பருவங்கள்
ஜூன் - ஜூடை, நவம்பர் - டிசம்பர் மற்றும் பிப்ரவரி - மார்ச் ஆகிய
மாதங்கள் தக்காளிடய விடதக்க ஏற்ற காைங்கைாகும்.
விடத பநர்த்தி
விடதகடை விடத பநர்த்தி கசய்ய ஜீவாமிர்த கடரசலில் ஊற
டவத்து, அதன் பின் விடதக்க பவண்டும் அல்ைது அபசாஸ்டபரில்ைம்
ககாண்டு விடத பநர்த்தி கசய்யைாம். இவ்வாறு கசய்வதால் விடதகளின்
மூைம் பரவும் பநாய்கடை தடுக்கைாம்.
நிைம் தயாரித்தல்
நிைத்டத 3 அல்ைது 4 முடற நன்றாக உை பவண்டும். பின்னர்
கதாழுவுரம், மண்புழு உரம், பவப்பங்ககாட்டை புண்ணாக்கு ஆகியவற்டற
பசர்த்து நன்கு நிைத்டத சீர்படுத்திக் ககாள்ை பவண்டும்.
விடதத்தல்
விடத பநர்த்தி கசய்த விடதகடை ஒரு மீட்ைர் அகைம் உள்ை
பமட்டுப்பாத்திகளில் 10 கச.மீ இடைகவளியில் விடதக்க பவண்டும்.
கடை பமைாண்டம
பயிர் வைர்ந்து 20 நாட்களில் கடை எடுக்க பவண்டும். அதன் பின்
ஒரு வார இடைகவளியில் கடை எடுக்கைாம்.
கடை முடைப்படத தடுக்க ஊடுபயிர் முடறடய பின்பற்றைாம்.
அல்ைது இயற்டக கடைக் ககால்லிகடை பயன்படுத்தி கடைடய
அகற்றைாம்.
கடை எடுக்கும் கபாழுது பவப்பம் புண்ணாக்கு, கைடை புண்ணாக்கு
எருவுைன் கைந்து விட்டு மண் அடணக்க பவண்டும்.
கசாட்டு நீர் பாசனமாக இருந்தால் கைடை புண்ணாக்டக நீரில் ஊறடவத்து
அதன் பின் நீரில் கைந்து விைைாம்.
ஒவ்கவாரு முடற கடை எடுக்கும் பபாது ஊட்ைபமற்றிய மண்புழு
உரத்டத கசடியின் பவர்பகுதியில் இட்டு பாசனம் கசய்ய பவண்டும்.
உரங்கள்
விடதகளின் மூைம் பரவும் பநாய்கைான பவர் அழுகல் பநாய், வாைல்
பநாய் ஆகியவற்டற கட்டுப்படுத்த பவண்டும்.

37
காய்கறி பயிர்கள் சாகுபடி

பவர் அழுகல் பநாடய கட்டுப்படுத்த பவப்பம் புண்ணாக்டகயும்,


ஜீவாமிர்த கடரசடையும் கதளித்து வரைாம்.
வாைல் பநாடய கட்டுப்படுத்த பஞ்சகாவ்யக் கடரசடை கதளித்து
வரைாம்.
ஒருங்கிடணந்த பயிர் பாதுகாப்பு
தக்காளி கசடிகடை தாக்கும் பூச்சிகைான அசுவினி பூச்சிகடை அழிக்க
பவப்ப எண்கணய் கடரசல் கதளித்து வரைாம்.
3 மாதம் ஆன பிறகு இைநீர் கைந்த பதபமார் கடரசல் அல்ைது மீன்
அமிைம் கதளித்து வரைாம்.
மண்புழு உரம், மீன் அமிைம் கைந்து இருபது நாட்களுக்கு ஒருமுடற
பவரில் ககாடுத்து வரைாம். மீன் அமிைம் கசடிகள் மீது கதளித்து வந்தால்
திரட்சியான காய்கள் வரும். கசடிகளின் வைர்ச்சியும் நன்றாக இருக்கும்.
தக்காளி கசடிடய அதிகம் தாக்குபடவ இடை முைக்கு மற்றும்
காய்துடைப்பான். இவற்டற கட்டுப்படுத்த ஆரம்ப காைம் முதபை
கற்பூரகடரசல் கதாைர்ந்து கதளித்து வர பவண்டும்.
தக்காளி பயிரில் கற்பூரக்கடரசல் கதளித்தால் அைவுக்கு அதிகமாக
பூக்கள் உருவாகும்.
தக்காளி கசடியில் பூக்கள் உதிர்டவ தடுக்க, பதங்காய்ப்பால், கைடை
புண்ணாக்கு, பமார் கடரசல் கதாைர்ந்து கதளிக்கைாம்.
அறுவடை
தக்காளி நைவு கசய்த இரண்ைாவது மாதத்தில் அறுவடைக்கு
தயாராகும். அதிலிருந்து 120 நாட்கள் வடர காய் பறிக்கைாம்.
மகசூல்
முதல் 4 மாதங்களில் 30 ைன் வடர மகசூல் கிடைக்கும்.
பயன்கள்
❖ தக்காளி குடறந்த அைவு கபைாரி, மாவுச்சத்துக்கடையும், டவட்ைமின் ஏ,
டவட்ைமின் பி, டவட்ைமின் சி, டவட்ைமின் பக, டவட்ைமின் பி6,
கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஃபபாபைட், நியாசின்
உயிர்ச்சத்து பபான்ற சத்துக்கடையும் ககாண்டுள்ைது.
❖ மூட்டு வலி, எலும்பு பதய்மானத்டத தடுக்கும் வடகயில் டவட்ைமின் பக
மற்றும் கால்சியம் சத்திடனக் ககாண்டுள்ைது.
❖ தக்காளி சடமயலுக்கு மட்டுமல்ைாமல் சருமத்டத சூரிய கவப்பத்திலிருந்து
பாதுகாக்க பதடவயான பீட்ைா கபராட்டிடன ககாண்டுள்ைது.

38
காய்கறி பயிர்கள் சாகுபடி

❖ கர்ப்பப்டப புற்றுபநாய், புபராஸ்பைட் புற்றுபநாய், கதாண்டை புற்றுபநாய்,


வாய் புற்றுபநாய், உணவுக் குைாய் புற்றுபநாய், வயிற்று புற்றுபநாய், குைல்
புற்றுபநாய் பபான்ற அடனத்து புற்று பநாய்களில் இருந்து நம்டம
பாதுகாக்கும் தன்டம தக்காளியில் உள்ைது.
❖ நல்ை கண் பார்டவக்கும், கமன்டமயான கூந்தலுக்கும், உைல் எடைடய
குடறக்கவும் தக்காளி கபருமைவில் உதவியாக உள்ைது.
*************
அவரை
அவடரயானது ககாடிவடகடயச்
பசர்ந்த இரு புறங்களும் கவடிக்கும்
தன்டம ககாண்ை காயாகும்.
இந்த ககாடியானது நிைத்தில்
மற்றும் அருகில் உள்ை மரம்,
கசடிகளின் மீது சுற்றி வைரும்.
இந்த கசடியில் நீை நிறம்
அல்ைது கவண்டம நிற பூக்கள் பூத்து
காயாகும்.
அவடரயில் குடறந்தது 25 வடககள் உள்ைது. அதில் ஒரு சிை
அவடரகள் மட்டுபம நாம் அடிக்கடி சமயலுக்கு பயன்படுத்துகின்பறாம்.
ஏற்ற ரகங்கள்
குற்றுச்கசடி வடக : பகா 6, பகா 7, பகா 8, பகா 9, பகா 10, பகா
11, பகா 12, பகா 13, பகா (ஜிபி) 14, அர்கா ஜாய் மற்றும் அர்கா விஜய்
ஆகிய ரகங்கள் உள்ைன.
பந்தல் வடக : பகா 1, பகா 2, பகா 3, பகா 4, பகா 5 மற்றும்
பூசாஎர்லி ஆகிய ரகங்கள் உள்ைன.
ஏற்ற பருவம்
சித்திடர, ஆடி, ஆவணி, டத, மாசி மாதங்கள் அவடரக்காய்
சாகுபடிக்கு சிறந்த பருவங்கள் ஆகும். இக்காைங்களில் பயிர்கசய்யும்
கபாழுது நல்ை மகசூடை கபறைாம்.
ஏற்ற மண்
நல்ை வடிகால் வசதி உள்ை இரும்கபாடற மண் மற்றும் கசம்மண்
இந்த சாகுபடிக்கு சிறந்தது.
மண்ணின் கார அமிைத்தன்டம 6.5 முதல் 8.5 வடர இருக்க பவண்டும்.

39
காய்கறி பயிர்கள் சாகுபடி

நிைம் தயாரித்தல்
நிைத்டத இரண்டு அல்ைது மூன்று முடற பண்பை உைவு கசய்ய
பவண்டும்.
குற்று வடககளுக்கு 60-க்கு 30 கச.மீ அைவில் பார்கள் அடமக்க
பவண்டும். பந்தல் வடககளுக்கு 1 அடி இடைகவளியில் 30 கச.மீ நீைம்,
அகைம், ஆைம் உடைய குழிகள் எடுத்து பமல் மண்ணுைன் கதாழுஉரம்
கைந்து இட்டு குழிடய ஒரு வாரம் ஆறவிை பவண்டும்.
விடத அைவு
குற்றுச்கசடி வடககளுக்கு ஒரு கைக்ைருக்கு 25 கிபைா விடத
பதடவப்படும். பந்தல் வடககளுக்கு ஒரு கைக்ைருக்கு 5 கிபைா விடத
பதடவப்படும்.
விடத பநர்த்தி
ஒரு கைக்ைருக்கு பதடவயான விடதடய எடுத்து, அதனுைன் மூன்று
கபாட்ைைம் டரபசாபியம் நுண்ணுயிர் உரத்துைன் சிறிது அைவு ஆறிய
அரிசிக் கஞ்சி பசர்த்து, நன்கு கைக்கி, நிைலில் அடரமணி பநரம் உைர்த்த
பவண்டும்.
பின்னபர விடதப்பு கசய்ய பவண்டும். பந்தல் வடககளுக்கு ஒரு
கபாட்ைைம் டரபசாபியம் நுண்ணுயிர் உரம் பபாதுமானது.
விடதப்பு
குற்று வடககளுக்கு பார்களின் ஒரு புறமாக 2 அடி இடைகவளியில்,
2 முதல் 3 கச.மீ ஆைத்தில் விடதடய ஊன்ற பவண்டும்.
பந்தல் வடககளுக்கு 1 அடி இடைகவளியில் ஒரு குழிக்கு 2 முதல் 3
விடதகடை ஊன்ற பவண்டும்.
நீர் நிர்வாகம்
விடதத்தவுைன் ஒரு முடற தண்ணீரும், மூன்றாம் நாள் உயிர்
தண்ணீரும் விை பவண்டும். பின்பு 4 முதல் 7 நாட்களுக்கு ஒரு முடற நீர்
பாசனம் கசய்ய பவண்டும்.
பமலும் காய் அறுவடைக்கு முன்பும், காய் அறுவடைக்கு அடுத்த
நாளும் நீர் பாய்ச்ச பவண்டும்.
கடை பமைாண்டம
ககாடிகள் உருவாகியவுைன், ஆறு அடி உயரத்தில் பந்தல் அடமத்து
பந்தலில் ககாடிகடை கட்டி பைரச் கசய்ய பவண்டும். பதடவப்படும் பபாது
கடை எடுக்க பவண்டும்.

40
காய்கறி பயிர்கள் சாகுபடி

உரம்
நிைத்டத தயார் கசய்யும் பபாது கைக்ைருக்கு 20 ைன் (குழி ஒன்றுக்கு
10 கிபைா) நன்கு மக்கிய கதாழு உரத்டத கடைசி உைவின் பபாது இட்டு
உைவு கசய்ய பவண்டும்.
அடியுரமாக குழி ஒன்றுக்கு 6:12:12 கைப்பு உரம் (தடை, மணி,
சாம்பல்) 100 கிராம் இைபவண்டும்.
விடதக்கும் பபாது கைக்ைருக்கு 2 கிபைா அபசாஸ்டபரில்ைம்
அல்ைது பாஸ்பபா பாக்டீரியம் இை பவண்டும்.
விடதத்த 30 நாட்கள் கழித்து குழி ஒன்றுக்கு 10 கிராம் தடைச்சத்து
இைபவண்டும்.
நீர் பாசனத்தின் பபாது பமம்படுத்தப்பட்ை பஞ்சகாவ்யா மற்றும்
அமிர்த கடரசடை கைந்து விைைாம்.
மாதத்திற்கு ஒருமுடற பவர்களுக்கு கதாழுவுரம் இட்டு நீர் பாய்ச்ச
பவண்டும்.
பூச்சி மற்றும் பநாய் கட்டுப்பாடு
சாறு உறிஞ்சும் அசுவினி முதைான பூச்சிகடைக் கட்டுப்படுத்த 100
மில்லி பவப்கபண்கணடய, பத்து லிட்ைர் நீரில் கைந்து கதளிக்க பவண்டும்.
சாம்பல் பநாய் - இந்பநாடயக் கட்டுப்படுத்த சூபைாபமானஸ்,
அபசாஸ்டபரில்ைம், டிடரக்பகாகைர்மா விரடி பபான்ற உயிர் உரங்கடை ஒரு
லிட்ைர் நீரில் 4 கிராடம கடரத்து கதளிக்க பவண்டும்.
காய்ப்புழு - காய்ப்புழுக்கடைக் கட்டுப்படுத்த 100 மில்லி பவப்கபண்கணடய
பத்து லிட்ைர் நீரில் கைந்து 15 நாள் இடைகவளியில் மூன்று முடற கதளிக்க
பவண்டும்.
அறுவடை
நன்கு அறுவடைக்கு திரண்ை காய்கடை வாரம் ஒருமுடற அறுவடை
கசய்யைாம். காய்கள் முற்றுவதற்கு முன்பப அறுவடை கசய்வது நல்ைது.
மகசூல்
பந்தல் வடகயில் ஒரு கைக்ைருக்கு 240 நாட்களில் 12 முதல் 13 ைன்
காய்கள் கிடைக்கும். குற்றுவடகயில் ஒரு கைக்ைருக்கு 120 நாட்களில் 8
முதல் 10 ைன் காய்கள் கிடைக்கும்.
பயன்கள்
❖ அவடர நீர்ச்சத்து, சாம்பல் சத்து, ககாழுப்புச்சத்து, கார்பபாடைட்பரட்,
சர்க்கடரச்சத்து, டவட்ைமின் ஏ, டவட்ைமின் பக, டவட்ைமின் சி,

41
காய்கறி பயிர்கள் சாகுபடி

ரிபபாஃப்பைவின், நியாசின், சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து,


கமக்னீசியம், கபாட்ைாசியம், துத்தநாகம், கசம்புச்சத்து, கசலினியம்,
பசாடியம், ஒபமகா 3, ஒபமகா 6 ஆகிய சத்துக்கடையும் தன்னகத்பத
ககாண்டுள்ைது.
❖ கருவில் இருக்கும் குைந்டதகளின் வைர்ச்சி, ஆபராக்கியத்திற்கு
பதடவயான அடனத்துச் சத்துக்கடையும் ககாண்டுள்ைதால் கருவுற்ற
கபண்கள் அடிக்கடி உணவில் அவடரக்காடய பசர்த்துக் ககாள்வது
சிறந்தது.
❖ அவடரக்காடய அடிக்கடி உணவில் பசர்த்து வந்தால் ஞாபகசக்தி
அதிகரிக்கும்.
❖ நரம்பு சம்பந்தமான குடறபாடு வாராமல் தடுக்கவும், கசல்களின்
வைர்ச்சிக்கும் அவடர சிறந்த காயாகும்.
❖ அவடர இடைச்சாறு அடிப்பட்ை காயங்களுக்கு நல்ை மருந்தாகும்.
❖ அவடர இடை சாற்றில் துணிடய நடனத்து தடைவலிக்கு பற்று
பபாட்ைால் தடைவலி குணமாகும்.
❖ உைல் எடைடய குடறக்க விரும்புவர்கள் அவடரக்காடய அடிக்கடி
உணவில் பசர்த்துக் ககாள்ைைாம்.
***********
முட்ரைககாஸ்
இடைகைால் ஆன காய்
முட்டைபகாைாகும். அதாவது இடைகபை
சுருண்டு காயாக மாறும்.
முட்டைபகாஸ் குளிர்பிரபதசங்களில்
நன்கு வைரும். ஆயினும் தமிைகத்தில்
அடனத்து பகுதிகளிலும் வைர்கின்றது.
முட்டைபகாஸ் கவள்டை, சிவப்பு, பச்டச
மற்றும் ஊதா பபான்ற நிறங்களில்
விடைகின்றது.
ரகங்கள்
மடைப்பகுதி ரகங்கள்
கசப்ைம்பர் எக்லிப்ஸ், பூசா ஒண்ைர், பிடரடு ஆஃப் இந்தியா, ஏர்லி
ஒண்ைர், பூசா ட்ரம்கைட், ஓ.எஸ் இராஸ் பபான்றடவ மடைப் பகுதிக்கான
இரகங்கள் ஆகும்.

42
காய்கறி பயிர்கள் சாகுபடி

சமகவளி பகுதி இரகங்கள்


ஏர்லி ஆட்ைம் கஜயண்ட், ைார்ஜ் சாலிட், பைட் ட்ரம்கைட், பகால்ைன்
ஏக்கர், கஜயின், மகாராணி பபான்ற ரகங்கள் சமகவளியில் பயிரிை ஏற்றடவ.
மண்ணின் தன்டம
சமகவளி பகுதிகளில் இது குளிர்காைப் பயிராக சாகுபடி
கசய்யப்படுகிறது. வடிகால் வசதி மிகவும் அவசியமான ஒன்றாகும்.
வண்ைல், கசம்மண் நிைங்களிலும் நன்றாக வைரும்.
மண்ணின் கார அமிைத்தன்டம 5.5 முதல் 6.5 வடர உள்ை நிைங்கள்
இந்த சாகுபடிக்கு ஏற்றடவ.
பருவம்
மடைப்பகுதி : ஜனவரி - பிப்ரவரி, ஜூடை - ஆகஸ்ட் மாதங்கள் ஏற்றது.

சமகவளிப்பகுதி : ஆகஸ்ட் - கசப்ைம்பர் மாதங்களில் சாகுபடி கசய்யைாம்.


விடதயைவு
ஒரு எக்ைருக்கு 650 கிராம் விடதகள் பதடவப்படும். ஜீவாமிர்த
கடரசலில் விடதபநர்த்தி கசய்து விடதக்க பவண்டும்.
நாற்றங்கால் தயாரித்தல்
நாற்றங்காலுக்கு 100 சதுர அடி நிைத்தில் 15 கச.மீ. உயரம், 1 மீ
அகைம், பதடவயான அைவு நீைம் ககாண்டு விடதப்படுக்டகடய உருவாக்க
பவண்டும்.
பமலும் 2 கிபைா கதாழு உரம், 200 கிராம் மண்புழு உரம், 40 கிராம்
வி.ஏ.எம் பபான்றவற்டற ஒரு சதுர அடிக்கு அளிக்க பவண்டும்.
விடதப் படுக்டககளில் 10 கச.மீ இடைகவளி விட்டு விடதகடை
விடதக்க பவண்டும்.
நிைம் தயாரித்தல்
நிைத்டத நன்கு பண்பை உழுது டவக்க பவண்டும். கதாழு உரம்
மற்றும் மண்புழு உரம் ஆகியவற்டறப் பபாட்டு நன்கு தயார் கசய்து ககாள்ை
பவண்டும்.
மடைப்பகுதிகளில் 40 கச.மீ. இடைகவளி விட்டு குழி பதாண்ை
பவண்டும். சமகவளிப்பகுதிகளில் 45 கச.மீ அைவுள்ை பார் அடமக்க
பவண்டும்.

43
காய்கறி பயிர்கள் சாகுபடி

விடதத்தல்
மடைப்பகுதிகளில் 40 x 40 கச.மீ இடைகவளியிலும்,
சமகவளிப்பகுதிகளில் 45 x 30 கச.மீ இடைகவளியிலும் நாற்றுகடை நைவு
கசய்ய பவண்டும்.
நீர் நிர்வாகம்
மண்ணானது ஈரப்பதமாக இருக்குமாறு அவ்வப்பபாது பாசனம் கசய்து
ககாள்ை பவண்டும்.
உரங்கள்
இயற்டக உரமான பஞ்சகாவ்யாடவ (3 %) பயிரிட்ை ஒரு மாதம்
கழித்து 10 நாட்கள் இடைகவளியில் தடைத் கதளிப்பாக கதளிக்க பவண்டும்.
பமலும் கவர்மிவாஷ் 10 சதவிகிதம், பயிரிட்ை ஒரு மாதம் கழித்து 15
நாட்கள் இடைகவளியில் கதளிக்க பவண்டும்.
பயிர் கசய்த பின் ஆைமாக பதாண்டுவடத தவிர்த்து விை பவண்டும்.
முட்டைபகாஸ் பாதுகாப்பு முடறகள்
கடை நிர்வாகம்
கசடிகள் வைரும் பருவத்தில் கடை இல்ைாமல் பராமரிக்க பவண்டும்.
அப்படி கடைகள் அதிகமாக இருப்பின் இயற்டக கடைக்ககால்லிகடைத்
கதளித்து எளிடமயான முடறயில் அகற்றி விைைாம்.
கவட்டுப் புழுக்கள்
விைக்குப் கபாறிடயக் பகாடைக் காைத்தில் வயலில் கபாருத்துவதால்
தாய் அந்துப் பூச்சிடய அழிக்கைாம்.
இயற்டக ககால்லி, பகாதுடமத் தவிடு, கரும்பு சர்க்கடர (2:1:1) என்ற
விகிதத்தில் கைந்து பயன்படுத்தைாம்.
அசுவினிகள்
இஞ்சி - 1 கிபைா, பூண்டு - 1 கிபைா, பச்டச மிைகாய் - 1 கிபைா
ஆகிய மூன்டறயும் தனித்தனியாக விழுதாக அடரத்து பின் கைந்து ககாள்ை
பவண்டும்.
10 லிட்ைர் தண்ணீரில், 100 கிராம் விழுது என கைந்து கசடிகளில்
கதளிக்கைாம். பமலும் பவப்ப எண்கணய் 3% கதளிக்க பவண்டும்.
பவப்ப இடைச் சாற்டற 10% பயிரிட்ை 45, 60, 75 வது நாளில்
கதளிக்கைாம். இனக்கவர்ச்சி கபாறிடய ஒரு எக்ைருக்கு 20 என்ற
எண்ணிக்டகயில் வயலில் கபாருத்தைாம்.

44
காய்கறி பயிர்கள் சாகுபடி

பவர்முடிச்சு பநாய்
பநாயற்ற விடத/நாற்றுக்கடை பதர்ந்கதடுக்க பவண்டும்.
சூபைாபமானஸ் புளுபராகசன்டை, ஒரு லிட்ைர் நீருக்கு 5 கிராம் என்ற
அைவில் கைந்து நாற்றுக்கடை நடனத்து விடத பநர்த்தி கசய்யைாம்.
பீஜாமிர்த கடரசடை மண்ணிற்கு அளிப்பதால் மண்ணின் கார அமிைத்
தன்டமடய அதிகரிக்கைாம். அதனால் பவர் முடிச்சு பநாடயக்
குணப்படுத்தைாம்.
இடைப்புள்ளி பநாய்
இந்த சாகுபடியில் 5% மஞ்சூரியன் பதயிடைச் சாற்டற பயிரிட்ை ஒரு
மாதத்திற்கு பிறகு ஒரு மாத இடைகவளி விட்டு 3 முடற கதளிக்க
பவண்டும்.
பமலும் பஞ்சகாவ்யா 3 சதவிகிதம், பயிரிட்ை ஒரு மாதம் கழித்து 10
நாட்கள் இடைகவளி விட்டு தடைத் கதளிப்பாகத் கதளிக்க பவண்டும்.
இடைக் கருகல் பநாய்
200 கிராம் சாம்படை ஒரு லிட்ைர் மாட்டுக் பகாமியத்தில் கடரத்து 15
நாட்கள் ஊற டவத்து, 10 லிட்ைர் நீரில் கைந்து கதளிக்க பவண்டும்.
விடத விடதத்த ஒரு மாதத்திலிருந்து, ஒரு மாத இடைகவளியில் 3
முடற கதளிக்க பவண்டும்.
கருப்பு அழுகல் பநாய்
முட்டைபகாஸ் சாகுபடியில் ஜீவாமிர்த கடரசடைத் கதளித்து விடுவதன்
மூைமாக கருப்பு அழுகல் பநாடயக் குடறக்கைாம்.
அறுவடை
நைவு கசய்த 75 வது நாளில் அறுவடைக்கு வந்து விடும். கடினமான
இடைகள் வைர்ந்தால் பயிர் முற்றிவிட்ைதற்கான அறிகுறி ஆகும்.
ஒன்று அல்ைது இரண்டு முற்றிய இடைகளுைன் அறுவடை
கசய்யபவண்டும்.
பமலும் 120 நாட்களில் சுமார் எட்டு முடற வைர்ச்சியடைந்த
முட்டைக்பகாஸ்கடைப் பறிக்கைாம்.
மகசூல்
இந்த சாகுபடியில் மடைப்பகுதிகளில் 150 நாட்களில் ஒரு எக்ைருக்கு
70 - 80 ைன்கள் கிடைக்கும்.
பமலும் சமகவளிப்பகுதிகளில் 120 நாட்களில் ஒரு எக்ைருக்கு 25 - 35
ைன்கள் கிடைக்கும்.
45
காய்கறி பயிர்கள் சாகுபடி

பயன்கள்
❖ முட்டைபகாைானது டவட்ைமின் ஏ, டவட்ைமின் சி, டவட்ைமின் பக,
நார்சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ், பீட்ைா-கபராட்டீன் மற்றும் டபட்பைா
நியூட்ரியண்ட் பபான்ற சத்துக்கடைக் ககாண்டுள்ைது.
❖ மைச்சிக்கல், புற்றுபநாய், இதயபநாய், கசரிமான பிரச்சடன, கண்
பார்டவக் பகாைாறுகள், மூை பநாய், வயிற்றுவலி, சரும வறட்சி, உைல்
சூடு, குைல் சளி, தடைமுடி உதிர்வு ஆகியவற்டற சரி கசய்ய
முட்டைபகாஸ் சிறந்த காயாக விைங்குகின்றது.
❖ எலும்புகள், பற்கள் நன்கு உறுதியாக டவக்க இதில் உள்ை கால்சியம்
கபரிதும் உதவுகின்றது.
❖ முட்டைபகாடை அதிகம் பவக டவக்காமல் சாப்பிடுவது சிறந்தது.
புற்றுபநாடய உண்ைாக்கும் கசல்கடை எதிர்த்து அழிக்கும் தன்டமடயக்
ககாண்டுள்ைது.
❖ முட்டைக்பகாஸ் ஜூஸ் வயிறு புண்களுக்கு சிறந்த மருந்தாகும். உைலின்
பநாய் எதிர்ப்பு சக்திடய அதிகரிக்கச் கசய்கின்றது.
❖ முட்டைபகாடை நீரில் பபாட்டு சிறிது பநரம் ஊறடவத்து அந்த நீடரக்
ககாண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பைபைப்படையும்.
************
காலிஃபிளவர்
காலிஃபிைவர் குருசிபபரஸ் என்ற
காய்கறி குடும்பத்டதச்பசர்ந்தது.
தமிழ்நாட்டில் சமகவளியில்,
குளிர்காைங்களில் பயிர்கசய்யைாம்.

இரகங்கள்
காலிஃபிைவர் சாகுபடிக்கு மடைப்பகுதி
களுக்கும், சமகவளிப்பகுதிகளுக்கும்
ஏற்ப இரகங்கள் மாறுபடுகிறது.
மடைப்பகுதிகளுக்கு கீபாகஜயண்ட், பனிப்பந்து, கசகண்ட் எரிலி,
எர்லிகுன்வார்ஈ, கசகண்ட் கரிலிகுன்வார், பூசாதபபாலி ஆகிய இரகங்கள்
ஏற்றடவ.
சமகவளிப்பகுதிகளுக்கு மார்வல், பாட்னா மீட்சீசன், எரிலிந்கதடிக்,
கசகண்ட் எர்லி, அர்கா கந்தி ஆகியடவ ஏற்ற இரகங்கள் ஆகும்.

46
காய்கறி பயிர்கள் சாகுபடி

பருவம்
காலிஃபிைவர் சாகுபடி கசய்ய ஆகஸ்ட் - கசப்ைம்பர் மற்றும் டிசம்பர்
- ஜனவரி மாதங்கள் ஏற்றதாகும்.
மண்ணின் தன்டம
நல்ை வடிகால் வசதியுடைய கசம்மண் பயிரிை ஏற்றது. காலிஃபிைவர்
சாகுபடி கசய்ய குளிர்ந்த காைநிடை அவசியம்.
தமிழ்நாட்டில் சமகவளியில் இப்பயிர்கடை பயிரிை குளிர்காைம் ஏற்றது.
மண்ணின் கார அமிைத்தன்டம 5.5 முதல் 6.5 வடர இருக்க பவண்டும்.
விடத பநர்த்தி
விடதக்கும் முன் விடதகடை ஜீவாமிர்தக் கடரசடைக் ககாண்டு
விடத பநர்த்தி கசய்ய பவண்டும்.
விடதகடை 15 நிமிைம் நிைலில் உைர்த்தி ககாள்ை பவண்டும்.
விடதபநர்த்தி கசய்த விடதகடை விடதக்க பவண்டும்.
விடதத்தல்
பாத்திகடை 60 x 30 கச.மீ அல்ைது 60 x 45 கச.மீ இடைகவளியில்
தயார் கசய்ய பவண்டும்.
விடதபநர்த்தி கசய்த விடதகடை பாத்திகளில் 15 கச.மீ
இடைகவளியில் ஊன்ற பவண்டும்.
நாற்றுகள் உற்பத்தி கசய்தும் நைவு கசய்யைாம்.
நீர் நிர்வாகம்
நட்ைவுைன் நீர் பாய்ச்ச பவண்டும். பின்பு வாரம் ஒரு முடற நீர்
பாய்ச்சினால் பபாதுமானது.
உரங்கள்
மக்கிய கதாழு உரம், அபசாஸ்டபரில்ைம், பாஸ்பபாபபக்டீரியா
பபான்ற உயிரி உரங்கடை இை பவண்டும்.
விடதகளின் மூைம் பரவும் பநாய்கடைக் கட்டுப்படுத்த பவப்பம்
புண்ணாக்கு, ஜீவாமிர்தக் கடரசல், பஞ்சகாவ்ய கடரசல் ஆகியவற்டற
கதளித்து வரைாம்.
கடை நிர்வாகம்
கசடிகள் வைரும் வடர கடை இல்ைாமல் பராமரிக்க பவண்டும். 20
நாட்களுக்கு ஒரு முடற கடை எடுக்க பவண்டும்.

47
காய்கறி பயிர்கள் சாகுபடி

கடைகள் அதிகமாக இருப்பின் இயற்டக கடைக் ககால்லிகடை


பயன்படுத்தி கட்டுப்படுத்தைாம்.
ஒருங்கிடணந்த பூச்சி பமைாண்டம
இடைப்புள்ளி பநாய்
இடைப்புள்ளி பநாடய கட்டுப்படுத்த இஞ்சி, பூண்டு, பச்டச மிைகாய்
கடரசடைத் கதளிக்க பவண்டும்.
அசுவினி தாக்குதல்
அசுவினிப் பூச்சிகளின் தாக்குதல் இருந்தால் இஞ்சி, பூண்டு, பச்டச
மிைகாய் கடரசல் மற்றும் பவப்பம் புண்ணாக்டக பயன்படுத்தி
கட்டுப்படுத்தைாம்.
கவட்டுப்புழுக்கள்
இஞ்சி, பூண்டு, பச்டச மிைகாய் கடரசல் மற்றும் பவப்பம்
புண்ணாக்டக பயன்படுத்தி கவட்டுப்புழுக்கடை கட்டுப்படுத்தைாம்.
பவர்முடிச்சு பநாய்
பவர்முடிச்சு பநாடயத் தடுக்க பவப்பம் புண்ணாக்டகயும், ஜீவாமிர்தக்
கடரசடையும் கதளித்து வரைாம்.
கூட்டுப்புழு, நூற்புழு
கூட்டுப்புழு மற்றும் நூற்புழுடவ கட்டுப்படுத்த பவப்பம் புண்ணாக்டக
நைவு கசய்த 20 நாட்களில் இருந்து கதளித்து வரைாம்.
அறுவடை
காலிஃபிைவர் பூக்கடை விடதத்த 3 வது மாதத்தில் அறுவடை கசய்ய
பவண்டும். காைம் தாமதித்தால் காலிஃபிைவர் விரிந்து, கிடைகள் உருவாகி,
முற்றிய பூக்கைாகி விடும்.
மகசூல்
ஒரு எக்ைருக்கு 30 ைன்கள் வடர மகசூல் கிடைக்கும்.
பயன்கள்
❖ காலிபிைவர் நார்ச்சத்து, ஒபமகா-3 ககாழுப்பு அமிைங்கள், டவட்ைமின் டி,
டவட்ைமின் சி, கால்சியம் டவட்ைமின் பக, பீட்ைா- கபராட்டின்,
குவர்கசட்டின், சின்னமிக் அமிைம், பீட்ைா கிரிப்பைாபசந்தின் சல்பராபபன்
பபான்ற சத்துக்கடைக் ககாண்டுள்ைது.
❖ உைல் வலிடமக்கும், பநாய் எதிர்ப்பு சக்திடய அதிகரிக்கச் கசய்கின்றது.

48
காய்கறி பயிர்கள் சாகுபடி

❖ காலிஃபிைவரில் சல்பபாரபபன் என்ற பவதிப்கபாருள் இருப்பதால்


புற்றுபநாடய குடறப்பதாக பை ஆய்வுகள் மூைமாக கதரிய வருகின்றது.
❖ இதயம் சம்பந்தமான பநாய்கடையும், ரத்தத்தில் உள்ை பதடவயற்ற
ககாழுப்புகடை குடறத்து இதயத்திற்கு கசல்லும் ரத்த குைாய்களில்
அடைப்பு ஏற்பைாமல் தடுக்கின்றது.
❖ வயிறு புண்கடை குணப்படுத்தும். பமலும் பகாடைன் என்ற சுரப்பிடன
அதிகம் ககாண்டுள்ைதால் ஞாபக சக்திடய அதிகரிக்கச் கசய்யும்.
❖ உைலில் மூட்டுக்களில் வலி, வீக்கம் பபான்ற பிரச்சடன ஏற்பட்ைவர்கள்
காலிஃபிைவடர கதாைர்ந்து சாப்பிட்டு வர நல்ை பைன் கிடைக்கும்.
************
கவள்ளரிக்காய்
கவள்ைரிக்காய் ஒருககாடி வடக
தாவரமாகும். கவள்ைரிக்காய் உைல்
கவப்பத்டத தணித்து உைலுக்கு
குளிர்ச்சிடய தருகிறது. அதனால்
பகாடைக்காைங்களில் அதிகம்
விற்படனயாகும்.
கவள்ைரிக்காடய பச்டசயாக
பிஞ்சாக இருக்கும் பபாது சாப்பிைைாம்.
பமலும் கவள்ைரிக்காய் சாம்பார், கூட்டு, பச்சடியாக உணவில்
பயன்படுத்தப்படுகிறது.
இரகங்கள்
கவள்ைரிக்காயில் பகா.1, ஜப்பானி ைாங் கிரின், ஸ்பராயிட் எய்ட்,
பாயின்கசட்டி ஆகிய இரகங்கள் உள்ைன.
பருவம்
பகாடைக்காைங்கைான பிப்ரவரி - மார்ச் மாதத்திலும், பமலும்
மடைக்காைங்கைான ஜூன் - ஜூடை மாதத்திலும் பயிர் கசய்ய ஏற்றது.
மண்
கவள்ைரிக்காடய களிமண், மணல் கைந்த வண்ைல் மண் பபான்ற
அடனத்து வடகயான நிைங்களிலும் சாகுபடி கசய்யைாம்.
மிதமான கவப்பமும், காற்றில் ஈரப்பதமும் கவள்ைரிக்காய் சாகுபடிக்கு
ஏற்றது.
மண்ணின் கார அமிைத்தன்டம 6.5 லிருந்து 7.5 ஆக இருக்க
பவண்டும்.
49
காய்கறி பயிர்கள் சாகுபடி

நிைம் தயாரித்தல்
நிைத்டத நான்கு முதல் ஐந்து முடற உைவு கசய்ய பவண்டும். பின்னர்
கதாழு உரம், பவப்பங்ககாட்டைத் தூள், பவப்பங்ககாட்டை புண்ணாக்கு
ஆகியவற்டற பசர்த்து நன்கு உை பவண்டும்.
எட்டுக்கு எட்டு அடி இடைகவளி எடுத்து, நீைம், அகைம், ஆைம்
அடனத்தும் ஒரு அடி இருக்கும் வடகயில் குழி எடுக்க பவண்டும்.
ஒவ்கவாரு குழிக்குள்ளும் எருடவப் பபாட்டு, பமல்மண் ககாண்டு மூை
பவண்டும்.
விடதபநர்த்தி
விடதகடை ஜீவாமிர்தக் கடரசலில் ஊற டவக்க பவண்டும்.
விடதத்தல்
விடதபநர்த்தி கசய்த விடதகடை நிைலில் உைர்த்தி, ஒவ்கவாரு
குழிக்கும் நான்கு விடதகள் வீதம் நைவு கசய்ய பவண்டும்.
நீர் நிர்வாகம்
விடதகள் விடதத்த மூன்று நாட்களில் நீர் பாய்ச்ச பவண்டும்.
கசடிகள் முடைத்தவுைன் வாரம் ஒரு முடற நீர் பாய்ச்சபவண்டும்.
ஜீவாமிர்தக் கடரசடையும் தண்ணீபராடு கைந்துவிட்ைால் பூச்சி
தாக்குதலில் இருந்து பாதுகாக்கைாம்.
உரங்கள்
விடதத்த ஒரு மாதத்தில் கசடிகடை ககாத்திவிட்டு பமல் உரமாக
கற்பூரக் கடரசடை ஒவ்கவாரு குழிக்கும் இட்டு நீர்ப்பாய்ச்ச பவண்டும்.
பமலும் வாரம் ஒரு முடற பஞ்சகாவ்யாடவ கதளித்து வந்தால் கசடிகளின்
வைர்ச்சி நன்றாக இருக்கும்.
கடை நிர்வாகம்
விடதத்த 2 வாரம் கழித்து கடை எடுக்க பவண்டும் அல்ைது ஒரு
மாத இடைகவளியிலும் கடை எடுக்கைாம்.
பயிர் பாதுகாப்பு
கவள்ைரியில் கபரும்பாலும் வண்டுகள் மற்றும் பை ஈக்கள் தாக்குதல்
இருக்கும். பை ஈக்கள் மற்றும் வண்டுகளின் தாக்குதடைக் கட்டுப்படுத்த
இஞ்சி, பூண்டு, பச்டச மிைகாய் கடரசடை கதளிக்கபவண்டும்.

50
காய்கறி பயிர்கள் சாகுபடி

சாம்பல் பநாய்
கவள்ைரிடய சாம்பல் பநாய் தாக்குகின்றன. இதனால் இடையின்
பசுடம தன்டமடய இைந்து ஒளிர்பசர்க்டகடய பாதிக்கிறது. இந்பநடய
கட்டுப்படுத்த கற்பூரக் கடரசடை கதளித்து வரைாம்.
அறுவடை
விடதத்த 50 நாட்களில் காய்கடை அறுவடை கசய்யைாம். கதாைர்ந்து
8 முதல் 10 முடற அறுவடை கசய்யைாம்.
மகசூல்
எக்ைருக்கு 3 மாதங்களில் ஒரு ஏக்கருக்கு 10 ைன்கள் வடர காய்கள்
கிடைக்கும்.
பயன்கள்
❖ கவள்ைரி அதிக நீர்சத்துைன், இருப்பதால் உைல் கவப்பநிடைடயயும்,
நீர்ச்சத்டதயும் சீராகப் பராமரித்து, உைலில் உள்ை நச்சுக்கடை
கவளிபயற்றும்.
❖ கவள்ைரியில் உள்ை டவட்ைமின்களும், மாங்கனீசு, கபாட்ைாசியம்,
சிலிக்கான் ஆகிய தாதுக்களும் பதால் பாதுகாப்புக்கு உதவுகின்றன.
❖ கவள்ைரிச்சாற்றில் உள்ை கபாட்ைாசியம், கமக்னீசியம், நார்ச்சத்து
ஆகியன ரத்தஅழுத்தத்டதச் சீராக டவத்திருக்க உதவுகின்றன.
❖ கவள்ைரியில் உள்ை கால்சியம், கமக்னீசியம், கபாட்ைாசியம் ஆகியன
யூரிக் அமிை அைடவக் குடறத்து, மூட்டுவலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
❖ கவள்ைரியில் இன்சுலிடனச் சுரக்கும் கடணய கசல்களுக்கு பதடவப்படும்
வைர்ச்சி ஊக்கி உள்ைது. இதனால் சர்க்கடரபநாய் உள்ைவர்களுக்கும்
கவள்ைரி மிக சிறந்தது.
************

51
காய்கறி பயிர்கள் சாகுபடி

பச்ரசமிளகாய்
பச்டச மிைகாய் சமயலுக்கு
மிக முக்கியமான ஒன்றாகும். இது
சுடவ மற்றும் காரத்திற்காக
உணவில் பயன்படுத்தப்படுகிறது.
இத்தடகய மிைகாடய
இரண்டு விதத்தில் பயன்படுத்
தைாம். அதாவது பச்டசயாகவும்,
பழுக்க டவத்து வற்றைாகவும்
சடமயலுக்கு பயன்படுத்தைாம்.
இரகங்கள்
பகா.1, பகா.2, பகா3, பிபகஎம்1, பமலும் சாத்தூர் சம்பா, ராமநாதபுரம்
குண்டு, நம்பியூர் குண்டு ஆகியடவ பச்டச மிைகாயில் உள்ை இரகங்கள்.
பருவம்
ஜனவரி - பிப்ரவரி, ஜூன்-ஜூடை, கசப்ைம்பர் ஏற்ற பருவங்கள்.
மண்ணின் தன்டம
நல்ை வடிகால் வசதியுைன் கூடிய நிைங்கள் மிைகாய் பயிரிை உகந்தது.
கவப்பமான இைங்களிலும் மிைகாய் நன்கு வைரும் தன்டம உடையது.
நிைம் தயாரித்தல்
நிைத்டத 3 அல்ைது 4 முடற நன்றாக உை பவண்டும். பின்னர்
கதாழுவுரம், மண்புழு உரம், பவப்பங்ககாட்டை புண்ணாக்கு ஆகியவற்டற
பசர்த்து நன்கு நிைத்டத சீர்ப்படுத்திக் ககாள்ை பவண்டும்.
விடத பநர்த்தி
விடதகடை விடத பநர்த்தி கசய்ய ஜீவாமிர்தக் கடரசலில் ஊற
டவத்து, அதன் பின் விடதக்க பவண்டும். இவ்வாறு கசய்வதால் விடதகளின்
மூைம் பரவும் பநாய்கடை தடுக்கைாம்.
விடதத்தல்
விடதகடை விடதக்க 1 மீட்ைர் அகைம், 3 மீ. நீைம், 15 கச.மீ.
உயரம் ககாண்ை பாத்திகடை அடமக்க பவண்டும்.
பாத்திகளில் விடதகடை 2 கச.மீ. ஆைத்தில் 5 லிருந்து 10 கச.மீ.
இடைகவளியில் விடதக்க பவண்டும்.
டவக்பகால் அல்ைது உைர்ந்த இடைகடைப் பாத்திகளின் பமல் பரப்பி,
பூவாளியால் நீர் ஊற்ற பவண்டும்.

52
காய்கறி பயிர்கள் சாகுபடி

விடதத்த 10-15 நாட்களில் பாத்திகளில் பரப்பியடத அகற்றிவிை


பவண்டும்.
உரங்கள்
விடதகளின் மூைம் பரவும் பநாய்கைான பவர் அழுகல் பநாய், வாைல்
பநாய் ஆகியவற்டறக் கட்டுப்படுத்த பவண்டும்.
பவர் அழுகல் பநாடய கட்டுப்படுத்த பவப்பம் புண்ணாக்டகயும்,
ஜீவாமிர்தக் கடரசடையும் கதளித்து வரைாம்.
வாைல் பநாடய கட்டுப்படுத்த பஞ்சகாவ்யக் கடரசடை கதளித்து
வரைாம்.
கடை பமைாண்டம
விடதத்த 20 நாட்களில் கடை எடுக்க பவண்டும். அதன் பின் ஒரு
வார இடைகவளியில் கடை எடுக்கைாம்.
கடை முடைப்படத தடுக்க ஊடுபயிர் முடறடய பின்பற்றைாம்.
அல்ைது இயற்டக கடைக் ககால்லிகடை பயன்படுத்தி கடைடய
அகற்றைாம்.
கடை எடுக்கும் கபாழுது பவப்பம் மற்றும் கைடை புண்ணாக்டக
எருவுைன் கைந்து விட்டு மண் அடணக்க பவண்டும்.
கசாட்டு நீர் பாசனமாக இருந்தால் கைடை புண்ணாக்டக நீரில் கைந்து
விைைாம்.
நீர் நிர்வாகம்
விடதத்த உைன் பூவாளியில் நீர்ப் பாய்ச்ச பவண்டும். அதன் பின்னர்
வாரம் ஒரு முடற நீர்ப் பாய்ச்ச பவண்டும்.
ஒருங்கிடணந்த பயிர் பாதுகாப்பு
மிைகாய் கசடிகடை தாக்கும் பூச்சிகைான இடைப்பபன், அசுவினி
பூச்சிகடை அழிக்க பவப்ப எண்கணய் கடரசல் கதளித்து வரைாம்.
3 மாதம் ஆன பிறகு இைநீர் கைந்த பதபமார் கடரசல் அல்ைது மீன்
அமிைம் கதளித்து வரைாம்.
மண்புழு உரம், மீன் அமிைம் கைந்து இருபது நாட்களுக்கு ஒருமுடற
பவரில் ககாடுத்து வரைாம்.
மீன் அமிைம் கசடிகள் மீது கதளித்து வந்தால் திரட்சியான காய்கள்
வரும். கசடிகளின் வைர்ச்சியும் நன்றாக இருக்கும்.

53
காய்கறி பயிர்கள் சாகுபடி

மிைகாய் கசடிடய அதிகம் தாக்குவது இடை முைக்கு, அசுவினி


மற்றும் காய்துடைப்பான். ஆரம்ப காைம் முதபை கற்பூரகடரசல் கதாைர்ந்து
கதளிப்பதனால் பூச்சிகள் தாக்கத்டத முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்.
மிைகாய் பயிரில் கற்பூரக்கடரசல் கதளித்தால் அைவுக்கு அதிகமாக
பூக்கள் உருவாகும்.
மிைகாய் கசடியில் பூக்கள் உதிர்டவ தடுக்க, பதங்காய் பால், கைடை
புண்ணாக்கு, பமார் கடரசல் கதாைர்ந்து கதளித்து வரைாம்.
அறுவடை
மிைகாய் விடதத்த 75 நாட்களில் அறுவடை கசய்யைாம். அதன் பின்
வாரம் ஒரு முடற அறுவடை கசய்யைாம்.
காய்ந்த வற்றல் மிைகாய்க்கு, மிைகாய் நன்கு பழுத்த பின் அறுவடை
கசய்து காயடவத்து பசமித்து டவக்கைாம்.
பமலும் 3 முதல் 4 மாதங்களுக்கு கதாைர்ந்து அறுவடை கசய்யைாம்.
மகசூல்
5 முதல் 6 மாதங்களில் அதிகபட்சமாக 10 ைன் பச்டச மிைகாடயயும்,
2 ைன் காய்ந்த மிைகாடயயும் மகசூைாக கபறைாம்.
பயன்கள்
❖ மிைகாயில் உள்ை ககப்டசசின் என்ற ஒரு வித பவதிப்கபாருைால் டக,
கால், உைலின் உள் உறுப்புகளில் இரத்த ஓட்ைத்திடன அதிகரிக்க கசய்து
உைல் ஆபராகியத்திற்கு வழிவகுக்கின்றது.
❖ வலி நீக்க மருத்துவத்தில் மிைகாய் முக்கிய பங்கு வகிக்கின்றது.
❖ பதால் வியாதியான கசாரியாசிஸ், நியூரால்ஜியா மற்றும் தடைவலி,
மூட்டுவலி, ஆகியவற்டற நீக்கும் தன்டமக் ககாண்டுள்ைது.
❖ கசரிமான பகாைாறுகள், கதாண்டை கரகரப்பு, வயிற்றுவலி பபான்ற
பநாய்கடை குணப்படுத்தும் தன்டமடய பச்டச மிைகாய் ககாண்டுள்ைது.
***********

54
காய்கறி பயிர்கள் சாகுபடி

பூசணிக்காய்
பூசணிக்காய் என்கிற பரங்கிக்
காய் ககாடிவடக காய்கறிகளில்
ஒன்று.
பூசணிக்காயின் தாயகம் வைக்கு
கமக்ஸிபகாவும், கதன் அகமரிக்
காவாகும்.
பூசணி ககாடி, இடைகளில் ஒரு
விடத கமன்டமயான பூ பபான்ற
சுடணகள் இருக்கும். இடதபய
காைபபாக்கில் பூசுடணக்ககாடி என்று
அடைத்தனர், பூசுடணச் கசடியில் இருந்து கிடைக்கும் காய் பூசுடணக்காய்
என்று அடைக்கப்பட்டு பிறகு தற்கபாழுது வடர பூசணிக்காய் என
அடைக்கப்படுகின்றது.
இத்தடகய பூசணி ஒரு சிை நிறங்களில் காணப்படுகின்றன. அதாவது
மஞ்சள், கசம்மஞ்சள், பச்டச, கவளிர் பச்டச, கவள்டை ஆகிய நிறங்களில்
காணப்படுகின்றன.
இரகங்கள்
பகா 1, பகா 2, அர்க்கா, சூரியமுகி மற்றும் சந்தன் ஆகிய ரகங்கள்
மிகவும் ஏற்றடவயாகும்.
பருவம்
ஜூன் - ஜூடை மற்றும் ஜனவரி - பிப்ரவரி மாதங்கள் சாகுபடிக்கு
ஏற்ற மாதங்கள் ஆகும்.
மண்ணின் தன்டம
அங்ககத் தன்டமக் ககாண்ை வடிகால் வசதியுடைய மணல் ககாண்ை
களிமண் உள்ை நிைத்தில் இடத சாகுபடி கசய்யைாம்.
நிைம் தயாரித்தல்
பதாட்ைத்டதப் புழுதிபை உைவு கசய்து கதாழு உரம், மண்புழு உரம்,
பவப்பங்ககாட்டைத்தூள் பபாட்டு சீர்ப்படுத்தி விை பவண்டும்.
ஆறு அடி அகைத்தில் நீைமாக பமட்டுப்பாத்தி அடமத்து,
பாத்திகளுக்கு இடையில் இரண்டு அடி அகை வாய்க்கால் அடமக்க
பவண்டும்.

55
காய்கறி பயிர்கள் சாகுபடி

பமலும் வாய்க்காலில் விடதடய ஊன்றினால், ஈரமாகாத


பமட்டுப்பாத்தியில் ககாடிகள் நன்கு பைர்ந்து அதிக மகசூடைக் ககாடுக்கும்.
விடதயைவு
பூசணி சாகுபடிக்கு, ஏக்கருக்கு 900 கிராம் விடதகள் பதடவப்படும்.
விடத பநர்த்தி
ஒரு ஏக்கருக்கு பதடவயான விடதகடை எடுத்துக் ககாண்டு
ஜீவாமிர்த கடரசலில் நடனத்து விடதபநர்த்தி கசய்து விடதக்கைாம்.
விடதத்தல்
30 x 30 x 30 கச.மீ என்ற அைவில் 2 x 2 மீ இடைகவளியில்
குழிகள் பதாண்ை பவண்டும். பின்பு குழிக்கு 5 விடதகள் வீதம் விடதக்க
பவண்டும்.
நீர் நிர்வாகம்
ஒரு வாரத்தில் விடத முடைத்து, இடைகள் துளிர்த்து விடும்.
ஈரப்பதத்டதப் கபாறுத்து தண்ணீர் பாய்ச்ச பவண்டும்.
சாதாரணமாக வறண்ை காைங்களில் வாரம் இருமுடறயும், மற்ற
காைங்களில் வாரம் ஒரு முடறயும் பாசனம் கசய்யைாம்.
கசாட்டு நீர் பாசனம் அடமத்தால் தண்ணீர் கசைடவயும்,
கடைகடையும் குடறத்து கசடிகடை நல்ை முடறயில் வைர்க்கைாம்.
உரங்கள்
விடதப்பயிருக்கு பஞ்சகாவ்ய கடரசல் மற்றும் அமிர்த கடரசல்
பபான்றவற்டற இைைாம்.
அபசாஸ்டபரில்ைம் மற்றும் பாஸ்பபாபாக்டீரியா எக்ைருக்கு 2 கி.கி
மற்றும் சூபைாபமானஸ் எக்ைருக்கு 2.5 கி.கி அதனுைன் 50 கிகி கதாழுவுரம்
மற்றும் பவப்பம் பிண்ணாக்கு 100 கி.கி கடைசி உைவிற்கு முன் அளிக்க
பவண்டும்.
கடை நிர்வாகம்
குழிகளில் கடைகள் இல்ைாமல் பராமரிப்பது மிக முக்கியமான
ஒன்றாகும். மூன்றாவது வாரத்தில் ககாடி பைரத்கதாைங்கும் பபாது முதல்
கடையும், 40-ம் நாள் இரண்ைாம் கடையும் எடுக்க பவண்டும்.
பயிர் பாதுகாப்பு
அடிச்சாம்பல் பநாய்
அடிச்சாம்பல் பநாடயக் கட்டுப்படுத்த கசடிகளுக்கு சிறு வயது முதபை
பஞ்சகாவ்ய கடரசல், பமம்படுத்தப்பட்ை அமிர்த கடரசடைக் ககாடுத்து
வரைாம்.

56
காய்கறி பயிர்கள் சாகுபடி

சாம்பல் பநாய்
சாம்பல் பநாடயக் கட்டுப்படுத்த கசடிகளுக்கு கற்பூர கடரசடையும்,
பவப்பம் புண்ணாக்டகயும் ககாடுத்து வரைாம்.
பை ஈக்கள்
இச்சாகுபடியில் பை ஈக்கடைக் கட்டுப்படுத்த பவப்ப எண்கணய் 3
சதவீதத்டத இடைத் கதளிப்பாக கதளிக்க பவண்டும்.
அறுவடை
பைங்கள் பச்டச நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறும்பபாது
அறுவடை கசய்ய பவண்டும்.
நன்கு முதிர்ந்த பைங்கடை நைவு கசய்த 85 முதல் 90 நாட்களுக்குள்
அறுவடை கசய்து விைைாம்.
மகசூல்
பூசணி சாகுபடியில் எக்ைருக்கு 18 முதல் 20 ைன் வடர மகசூல்
கிடைக்கும்.
பயன்கள்
❖ பூசணிக்காய் உைலுக்கு மிகுந்த குளிர்ச்சிடயத் தருகிறது. வலிப்பு
பநாய்கடை குணமாக்கும் தன்டம ககாண்ைது.
❖ நன்கு பழுத்த பூசணியின் சடதடய மட்டும் எடுத்துக் ககாதிக்கும்
தண்ணீரில் சிறுசிறுதுண்டுகைாய் நறுக்கிப்பபாட்டு ஆறியதும் இரு
பதக்கரண்டி சர்பத் பசர்த்து அருந்தினால் இதயம் பைவீனமாய்
உள்ைவர்கள், இரத்தபசாடக பநாயாளிகள், புற்றுபநாயாளிகள்
பபான்றவர்களுக்கு நல்ை பயன் கிடைக்கும்.
❖ இது தடசமண்ைைம் பகுதிக்கு உறுதிடய பசர்க்கிறது.
❖ பூசணியின் சடதடய மட்டும் எடுத்து கவயிலில் நன்றாகக் காயடவத்து,
பிறகு, அடத இடித்துப் கபாடி கசய்து சாப்பிட்ைால் இரத்த வாந்தி,
பகாடை முதலியன குணமாகும்.
***********

57
காய்கறி பயிர்கள் சாகுபடி

நூல்ககால்
நூல்பகால் மடைப்பிரபதசங்களில்
அதிகம் விடையும் காயாகும். ஆனால்
தற்கபாழுது தமிைகத்தில் பை பகுதிகளில்
பரவைாக பயிரிைப்படுகின்றது.
இடத ஆண்டு முழுவதும் சாகுபடி
கசய்யைாம் என்றாலும் பகாடைக்காைத்தில்
பூச்சி தக்குதல் அதிகமாக இருக்கும்
இதனால் விடைச்சல் இருக்காது. எனபவ
இடத தவிர்த்து மற்ற காைநிடையில்
சாகுபடி கசய்யைாம்.
காய்களில் மற்ற காய்கடை பபான்று அதிக மருத்துவ குணத்டத
தன்னுள்பை ககாண்டுள்ைது.
இரகங்கள்
மடைப்பகுதிகளுக்கு பர்பில் ைாப், ஒயிரிகுபைாப், சுபனாபால்,
சமகவளிப் பகுதிகளுக்கு பூசா சந்திரீமா, பூசா சுபவதா, பூசா காஞ்சன் ஆகிய
இரகங்கள் ஏற்றடவ.
மண்ணின் தன்டம
நூல்பகால் கசம்மண், கரிசல் மண் கைந்த நிைத்தில் நன்கு வைரும்
தன்டம உடையது.
பருவம்
ஆண்டு முழுவதும் இடதச் சாகுபடி கசய்யைாம். பமலும்
பகாடைக்காைத்டதத் தவிர மற்ற காைங்களில் சாகுபடி கசய்வது நல்ைது.
குறிப்பாகக் குளிர் காைங்களில் விடைச்சல் அபமாகமாக இருக்கும்.
நிைம் தயாரித்தல்
கடைசி உைவின் பபாது மக்கிய கதாழு உரம், மண்புழு உரம் இட்டு
நிைத்டத நன்கு சீர்படுத்திக் ககாள்ை பவண்டும்.
விடதயைவு
ஒரு ஏக்கரில் சாகுபடி கசய்ய மூன்று அல்ைது நான்கு கிபைா
விடதகள் பதடவப்படும்.
விடதப்பு
தரமான விடதகடைத் பதர்வு கசய்து விடதக்க பவண்டும்.

58
காய்கறி பயிர்கள் சாகுபடி

முதலில் விடதகடை விடதக்கும் முன் டிடரக்பகாகைர்மா விரிடி 4


கிராம் (அ) சூபைாபமானாஸ் 10 கிராம் என்ற அைவில் கைந்து விடதபநர்த்தி
கசய்து விடதக்க பவண்டும்.
ஊட்ைச்சத்து நிர்வாகம்
நைவு கசய்த கசடிகளுக்கு பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், மீன் அமிைம்
பபான்ற இயற்டக உரங்கடை இட்டு நன்கு பராமரிப்பு கசய்ய பவண்டும்.
பின்பநர்த்தி
பமலும் நைவுகசய்த 25-வது நாளில் கடை எடுத்து விை பவண்டும்.
அதிக கடைகள் இருப்பின் இயற்டக கடைக்ககால்லிகடைத் கதளித்து விை
பவண்டும்.
பயிர் பாதுகாப்பு
பநாய் தாக்குதல் மிகவும் குடறவு, பகாடைக்காைத்தில் சாகுபடி
கசய்தால் கவள்டை பூச்சி, பழுப்புபநாய் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
அதன் காரணமாக இந்தக் காைகட்ைத்தில் விடைச்சலும் கணிசமாகக் குடறந்து
விடும்.
பூச்சித்தாக்குதல் இருப்பின் இஞ்சி, பூண்டு, பச்டச மிைகாய்
கடரசடைத் கதளிக்கைாம்.
மகசூல்
60 நாட்களில் 1000 முதல் 1,200 கிபைா வடர நூல்பகாடை அறுவடை
கசய்யைாம்.
பயன்கள்
❖ நூல்பகாடை உணவில் அதிகமாகச் பசர்த்துக் ககாள்வதால் பநாய் எதிர்ப்பு
ஆற்றடைஅ திகரிப்பபதாடு, நரம்பு மண்ைைத்டதயும் பாதுகாக்கிறது.
❖ அத்துைன் புற்றுபநாய், ஆஸ்துமா பபான்ற பநாய்கடையும் வரவிைாமல்
தடுக்கிறது.
❖ கசரிமானத்துக்கும், ரத்தச்சுைற்சிக்கும் கபரிதும் உதவுகிறது.
❖ ரத்தக்ககாதிப்டபச் சீராக டவத்திருக்கிறது. நீரிழிவு பநாடயக்
கட்டுப்படுத்துகிறது.
***********

59
காய்கறி பயிர்கள் சாகுபடி

இஞ்சி
இஞ்சி மணமுடைய பூக்கும்
கசடிககாடிகடைக் ககாண்ை நிடைத்
திடணக் குடும்பம். இக்குடும்பத்தில் 52
பபரினங்களும், அவற்றுள் ஏறத்தாை
1300 இனங்களும் உள்ைன.
இஞ்சி கபரும்பாலும்
ஆப்பிரிக்கா, ஆசியா, அகமரிக்காவின்
கவப்ப மண்ைைப் பகுதிகளில்
காணப்படுகின்றது.
இஞ்சி குடும்பத்தில் உள்ை பை
கசடிககாடிகள் அைகுச் கசடிககாடிகைாக, சுடவப் கபாருைாக, மருந்துச்
கசடி,ககாடிகைாகப் பயன்படுகின்றன.
நறுமணம் தரும் கசடிகளில் ஏைக்காடயயும், சுடவ, மருத்துவக்
குணங்கள் ககாண்ை கசடிகளில் இஞ்சிடயயும் குறிப்பிைைாம்.
இஞ்சி என்னும் கபயபர இஞ்சுதல் என்ற கசால்லின் திரிபு தான்.
இஞ்சுதல் என்றால் நீடர உள்ளிழுத்தல் என்று கபாருள்.
இஞ்சி ஒரு கிைங்கு வடகயாக இருந்து நீடர உறிஞ்சுவதால் இப்கபயர்
கபற்றது.
இஞ்சி வாசடனக்காகவும், காரத்திற்காகவும் உணவில்
பசர்க்கப்படுகிறது.
இரகங்கள்
ரிபயா-டி-கஜனிபரா, மாரன் நைன், சுருச்சி, சுபிரபா, சுரவி, ஐஐஎஸ்ஆர்,
வாராதா, ஐஐஎஸ்ஆர் மகிமா, ஐஎஸ்ஆர், ரிஜாதா அதிரா மற்றும் கார்த்திகா
ஆகிய ரகங்கள் இஞ்சி சாகுபடிக்கு ஏற்றடவ.
மண்
நல்ை வடிகால் வசதியுள்ை அங்ககப் கபாருட்கள் நிடறந்த மணல்,
களிமண் கைந்த குறுமண், சிவப்பு குறுமண் நிைங்களில் இஞ்சி நன்றாக
வைரும்.
பருவம்
பம-ஜூன் மாதங்கள் சாகுபடிக்கு ஏற்றடவ.
விடத
இஞ்சி கரடணகள் சிறுசிறு துண்டுகைாக கவட்டி இனப்கபருக்கம்
கசய்யப்படுகிறது. ஒரு எக்ைருக்கு 1500-1800 கிபைா இஞ்சி கரடணகள்
பதடவப்படும்.

60
காய்கறி பயிர்கள் சாகுபடி

நிைத்டத தயார் கசய்தல்


இஞ்சி பயிடர சாகுபடி கசய்ய பிப்ரவரி - மார்ச் மாதம் பகாடைக்காை
மடை கிடைத்தவுைன், நிைத்டத 4 - 5 முடற நன்றாக உழுது தயார் கசய்ய
பவண்டும். நிைத்டத நன்றாக ககாத்தி பதமாக்க பவண்டும்.
அதற்கு பிறகு கதாழு உரம் மற்றும் மண்புழு உரம் பபான்றவற்டற
நிைத்தில் பபாட்டு நிைத்டத நன்கு தயார் கசய்ய பவண்டும்.
அதன்பின் 15 கச.மீ. உயரம், 1 மீட்ைர் அகைம் மற்றும் பதடவயான
நீைம் டவத்து பாத்திகளுக்கிடைபய 40 முதல் 50 கச.மீ. இடைகவளியில்
பார் அல்ைது பமட்டுப்பாத்தி அடமக்க பவண்டும்.
நைவு
பகாடைமடை கிடைத்தவுைபன இஞ்சி நைவு கசய்ய பவண்டும். 20 -
25 கிராம் எடை மற்றும் 2.5 - 5 கச.மீ. நீைம் உள்ை கரடணத் துண்டுகடை
எடுத்துக் ககாள்ைைாம்.
பாத்திகளில் 50 கச.மீ. x 50 கச.மீ (அ) 25 கச.மீ. x 25 கச.மீ.
இடைகவளி அடமத்து சிறு குழிகளில் நடுதல் பவண்டும்.
கரடணகடை நைவு கசய்யும் பபாது அந்த கரடணகடை ஜீவாமிர்த
கடரசலில் நடனத்து நைவு கசய்ய பவண்டும். ஜீவாமிர்த கடரசல் பவர்
அழுகல் பநாடயத் தடுக்கும்.
உரமிடுதல்
ஒரு கைக்ைருக்கு கதாழு உரம் 25 முதல் 30 ைன் மற்றும் தடை,
மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் முடறபய 75, 50 மற்றும் 25 கிபைா
இைபவண்டும்.
முழு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்டத அடியுரமாக இைைாம்.
தடைச்சத்டத கரடணகடை விடதத்த 45-வது நாளிலும், மறு பாதிடய
சாம்பல்சத்தும் பசர்த்து 90-வது நாளிலும் பமலுரமாக இைபவண்டும்.
நீர் நிர்வாகம்
நைவு கசய்தவுைன் நீர் பாய்ச்ச பவண்டும். பின்னர் மண்ணின்
தன்டமக்கு ஏற்ப நீர் பாய்ச்ச பவண்டும். பமலுரம் இடும்பபாது மண்
அடணத்து நீர் பதங்காமல் பார்த்து ககாள்ை பவண்டும்.
கடை நிர்வாகம்
கடை அதிகமாக இருந்தால் டகயால் கடை எடுக்க பவண்டும். நைவு
கசய்த 5 மற்றும் 6வது மாதங்களில் மீண்டும் கடை எடுக்க பவண்டும்.

61
காய்கறி பயிர்கள் சாகுபடி

பூச்சிக்கட்டுப்பாடு
பூச்சித் தாக்கத்டத அகற்ற இஞ்சி, பூண்டு, பச்டச மிைகாய்
கடரசடையும், கசடிகளின் இடைகள் பழுப்பு நிறமாவடதத் தடுக்க கற்பூர
கடரசடையும், கசடிகளின் வைர்ச்சிக்கு பஞ்சகாவ்ய கடரசடையும் கதளித்து
விைைாம்.
அறுவடை
இஞ்சி காய்கறிக்காக பயன்படுவதாக இருந்தால் ஆறு மாதத்தில்
அறுவடை கசய்யைாம்.
சுக்கு (உைர்ந்த இஞ்சி) தயாரிக்க 245 முதல் 260 நாட்களில் (இடைகள்
மஞ்சள் நிறமாக மாறும்பபாது) அறுவடை கசய்யைாம்.
மகசூல்
ஒரு கைக்ைருக்கு 20 - 25 ைன் இஞ்சி மகசூைாக கிடைக்கும்.
************
மா இஞ்சி
மா இஞ்சி என்ற பைடமயான வடக
இஞ்சியில் உள்ைது. மா இஞ்சி என்றால்,
மாங்காய் இஞ்சி ஆகும்.
சாதாரண இஞ்சிடயப் பபான்பற மா
இஞ்சி வைடமயாக உள்ை ஓர் அரிய
தாவரம். ஒரு மீட்ைர் உயரம் அைவுக்கு வைர
வல்ைது. இதற்கு பசுடமயான நீண்ை
இடைகள் காணப்படுகின்றன.
இஞ்சிப் பகுதி பத்து கசன்டி மீட்ைர்
நீைம் வடர பதான்றும். உள் பகுதி மஞ்சள்
நிறமாகக் காணப்படும்.
நிைற்பாங்கான இைங்களில் இது சிறப்பாகப் பயிரிைப்படுகிறது. எனினும்
மற்ற கவளி இைங்களிலும் இது நன்கு வைரக் கூடியபத. இதன் மட்ை நிைத்
தண்டிலிருந்து பச்டச மாங்காயின் நறுமணம் வருவதாபைபய இதற்கு மா
இஞ்சி (மாங்காய் இஞ்சி) என்ற மாசற்ற கபயர் உண்ைானது.
சாதாரண இஞ்சியில் உள்ை கார அைவுக்கு, இந்த மா இஞ்சியில் காரம்
இருப்பதில்டை. மட்ை நிைத்தண்டு கவளித் பதாற்றத்தில் சாதாரண
இஞ்சிடயப் பபான்பற இது காணப்படும்.

62
காய்கறி பயிர்கள் சாகுபடி

உணவுப் பண்ைங்களுக்கு வாசடன ஏற்படுத்துவதற்காகபவ இது


கபரிதும் பயனாகிறது. பிரதானமாக இது ஊறுகாய் தயாரிப்பதற்காகப்
பயன்படுத்தப்படுகிறது.
நாவில் இட்ைால் இது மிகவும் சுடவயாக இருக்கும். சாதாரண
இஞ்சியில் நார்கள் அதிகமாக உள்ைன. ஆனால், மா இஞ்சியில் நார் பாகம்
மிகவும் குடறவாகபவ இருக்கிறது.
பயன்பாடுகளில் ஏறத்தாை நான்கு மாதங்கள் வடர இது ககைாமல்
இருப்பதால், அக்காை அைவுக்கு இதடனச் பசமித்து டவக்கும் வைக்கம்
நடைமுடறயில் உள்ைது.
பயன்கள்
❖ இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் கபாருள். இதில் விட்ைமின் ஏ, சி, பி6,
பி12 மற்றும் கால்சியம், கபாட்ைாசியம், பசாடியம், இரும்புச்சத்து
பபான்றடவ அைங்கியுள்ைன.
❖ நீரிழிவு பநாய்க்கு நல்ை மருந்தாகப் பயன்படுகின்றது. உைலில் உள்ை
இரத்த ஓட்ைத்டத சீராக டவக்கவும். ஒற்டறத் தடைவலிக்கு மருந்தாக
பயன்படுகின்றது.
❖ பமலும் ஆஸ்துமா பநாய்க்கு இஞ்சி சாறு சிறந்த மருந்தாகும். கநஞ்சுப்
பகுதியில் பதங்கியுள்ை சளிக்கும் மருந்தாக பயன்படுகின்றது.
❖ சித்தா, ஆயுர்பவதா ஆகிய பைடமயான மருத்துவ முடறகளில்
ஆஸ்துமா, ஜுரம், பதால் வியாதிகள் ஆகியவற்டற அகற்றவும் மா இஞ்சி
கபரிதும் பயனாகிறது.
❖ திப்பிலியுைன் பசர்ந்து அரடவயான மா இஞ்சி, மூைபநாடயக்
குணப்படுத்தவும், இரத்தத்டதச் சுத்தப்படுத்தவும் உபபயாகமாகிறது.
❖ இருமடைக் கட்டுப்படுத்துவது, இரத்தக் ககாழுப்டபக் குடறப்பது, சிறுநீர்த்
கதால்டைகடைச் சீராக்குவது முதைானவற்றுக்கு மா இஞ்சி கபரிதும்
பயன்படுகிறது.
*************

63
காய்கறி பயிர்கள் சாகுபடி

பீன்ஸ்
பீன்ஸ் ககாடிவடகயான காய்கறி
வடகயாகும். கதன் அகமரிக்க நாைான
கபருடவ பூர்விகமாகக் ககாண்ைது.
பின்னர் ஐபராப்பியர்கள் மூைம்
மற்ற நாடுகளுக்குப் பரவியது.
ஐபராப்பியர்கைால் அறிமுகமான
காய்கறிகளில் ஒன்று பீன்ஸ்.
இன்று சீனா, இந்பதாபனஷியா
நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக அைவில் பீன்ஸ் உற்பத்தி
கசய்யப்படுகிறது.
மடைப்பிரபதசங்களில் விடையும் கசடிவடகயிலிருந்து கிடைக்கும்
இைம் காய்கபை உணவில் பயன்படுத்தப்படுகின்றன.
இரகங்கள்
மடைப்பகுதி: ஏற்காடு 1, ஊட்டி 1, அர்கா பகாமல் (பதர்வு 9) ஆகிய
இரகங்கள் உள்ைன.
சமகவளிப் பகுதி: அர்கா பகாமல் (பதர்வு 9), ப்ரிமியர் ஆகிய இரகங்கள்
உள்ைன.
பருவம்
மடைப்பகுதி: பிப்ரவரி - மார்ச் மாதம் வடர ஏற்ற பருவம் ஆகும்.
சமகவளிப்பகுதி: அக்பைாபர் - நவம்பர் மாதம் சிறந்த பருவம் ஆகும்.
மண்
நன்கு வடிகால் வசதியுைன் கூடிய வண்ைல் மண் ஏற்றது. மண்ணின்
கார அமிைத் தன்டம 5.5-6 வடர இருக்க பவண்டும். இதற்கு குளிர்ந்த
சீபதாஷ்ண நிடை ஏற்றது.
நிைம் தயாரித்தல்
ஒரு எக்ைருக்கு கதாழு உரம் 50 ைன், மண்புழு உரம் 5 ைன்,
பவப்பங்கட்டி 1250 கிபைா என்ற அைவில் நிைம் தயார் கசய்யும் கபாழுது
அளிக்க பவண்டும்.
மண்டண முழுவதுமாக பதாண்டி, கதாழு உரத்டத பரப்ப பவண்டும்.
அதன் பின் பவண்டிய அைவிற்கு படுக்டககடை அடமக்க பவண்டும்.
2 உைவிற்குப் பின் பாத்திகள் அடமக்க பவண்டும்.

64
காய்கறி பயிர்கள் சாகுபடி

விடதயைவு
ஒரு எக்ைருக்கு மடைப்பகுதிகளுக்கு 80 கிபைா விடதயும்,
சமகவளிப்பகுதிகளுக்கு 50 கிபைா விடதயும் பதடவப்படும்.
விடதபநர்த்தி
விடதப்பதற்கு 24 மணி பநரத்திற்கு முன்பு, விடதகடை
டிடரக்பகாகைர்மா 4 கிராம்/கிபைா என்ற அைவில் விடத பநர்த்தி
கசய்வதால் பூஞ்சாண பநாய்கடைக் கட்டுப்படுத்தைாம்.
முதல் தைடவ பயிர் சாகுபடி கசய்வதாக இருந்தால், விடதகடை
டரபசாடியம் 600 கிராம்/கைக்பைர் என்ற அைவில் அரிசிக் கஞ்சியுைன்
கைந்து விடத பநர்த்தி கசய்ய பவண்டும்.
விடதப்பதற்கு முன் விடதகடை 15 முதல் 30 நிமிைங்கள் வடர
நிைலில் உைர்த்த பவண்டும். மடைப்பகுதிகளில், விடதகடை வரிடசயில்
அல்ைது படுக்டககளில் விடதக்க பவண்டும். சமகவளிப் பகுதிகளில்,
பள்ைங்களின் பக்கவாட்டில் விடதக்க பவண்டும்.
விடதத்தல்
மடைப்பகுதிகளில் ஒரு குத்துக்கு 2 விடதகள் வீதம் 30 X 15 கச.மீ
இடைகவளியில் ஊன்ற பவண்டும்.
சமகவளிப்பகுதிகளில் ஒரு குத்துக்கு 2 விடதகள் வீதம் 45 X 30
கச.மீ
இடைகவளியில் ஊன்ற பவண்டும்.
நீர் நிர்வாகம்
விடதத்த உைன் உைனடியாக பாசனம் கசய்ய பவண்டும். மூன்றாவது
நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச பவண்டும். பின்னர் வாரத்திற்கு ஒரு முடற
பாசனம் கசய்ய பவண்டும்.
உரங்கள்
உயிர் உரங்கைான, அபசாஸ்டபரில்ைம், பாஸ்பபாபாக்டீரியா,
டரபசாபியம் ஆகியவற்டற 25 கிபைா/எக்ைர் என்ற அைவில் நிைம் தயார்
கசய்யும் கபாழுது அளிக்க பவண்டும்.
பாதுகாப்பு முடறகள்
கடை நிர்வாகம்
20-25 நாட்கள் மற்றும் 40-45 நாட்களில் கடை எடுக்க பவண்டும்.
ஒவ்கவாரு முடற கடை எடுத்த பின்பும் மண் அடணக்க பவண்டும்.

65
காய்கறி பயிர்கள் சாகுபடி

பயிர் பாதுகாப்பு
கவட்டு புழுக்கள்
கவட்டு புழுக்கடை கட்டுப்படுத்த டபரித்ரம் பூச்சிக் ககால்லி,
பகாதுடம தவிடு, கரும்பு சர்க்கடர (2:1:1) என்ற விகிதத்தில் கைந்து
பயன்படுத்த பவண்டும்.
அசுவினிகள்
அசுவினிகடை கட்டுப்படுத்த பவப்ப எண்கணய் 3% கதளிக்க
பவண்டும். 10% பவப்ப இடை சாற்டற பயிரிட்ை 45, 60, 75வது நாளில்
கதளிக்க பவண்டும்.
காய்த் துடைப்பான்
காய்த்துடைப்பாடன கட்டுப்படுத்த 10 சதவிகித பூண்டு மிைகாய்
கடரசல்
சாற்டற பயிரிட்ை 45, 60, 75வது நாளில் தடைத் கதளிப்பானாக 3
முடற கதளிக்க பவண்டும்.
சாம்பல் பநாய்
3 சதவிகித பஞ்சகாவ்யாடவ பயிரிட்ை ஒரு மாதத்திற்கு பிறகு, 10
நாட்கள் இடைகவளி விட்டு தடைத் கதளிப்பாகத் கதளிக்க பவண்டும்.
அறுவடை
90-100 நாட்களில் முதிர்ந்த பச்டச காய்கள் கிடைக்கும்.
மகசூல்
8-19 ைன் /எக்ைர் என்ற அைவில் விடைச்சடைத் தரும்.
பயன்கள்
❖ பீன்டை ககாதிக்க டவத்து ஆறிய நீரில் முகம் கழுவி வந்தால் முகம்
❖ பைபைப்பாகும்.
❖ கதாண்டைப்புண், வறட்டு இருமல், நாவறட்சி இவற்டறப் பபாக்கும். டக,
❖ கால் நடுக்கத்டதப் பபாக்கும்.
❖ நீரிழிவு பநாயாளிகள் பீன்டை அடிக்கடி உணவில் பசர்த்து வந்தால்
❖ பநாயினால் உண்ைான பாதிப்புகள் குடறயும்.
❖ பீன்ஸ் இரத்தத்தில் உள்ை ககாழுப்டபக் கடரத்து இரத்தத்டத
சுத்தமாக்குகிறது.
❖ இரத்தக் குைாய் அடைப்புகடைப் பபாக்குகிறது.
❖ உயர் இரத்த அழுத்தத்டத சீர்கசய்கிறது.
❖ இதய அடைப்பு, இதய பநாய் ஏற்பைாமல் பாதுகாக்கிறது.

66
காய்கறி பயிர்கள் சாகுபடி

கவங்காயம்
முதன் முதலில் மத்திய ஆசியாவில்
கவங்காயம் பதான்றியதாக கூறப்படுகிறது.
கவங்காயம் ஆசியாவிலிருந்து தான்
உருவானதாக கருதப்பட்ைாலும் கூை,
கவங்காயம் காட்டுப்பயிராகவும் வைர்ந்து
ள்ைது.
கவங்காயத்டத உணவாக மட்டுமல்ை,
வழிபடும் கபாருைாகவும் எகிப்தியர்கள்
பார்த்திருக்கிறார்கள்.

பிரமிடுகடைக் கட்டிய கதாழிைாைர்களுக்கு உணவாக கவங்காயத்டதக்


ககாடுத்திருக்கிறார்கள்.
இறந்தவர்களின் உைல்கடைப் பதப்படுத்தி, மம்மியாக்குவதற்கும்
கவங்காயத்டத பயன்படுத்தியுள்ைனர்.
சின்ன கவங்காயம் சாகுபடி
இரகங்கள்
பகா1, 2, 3, 4, 5 மற்றும் எம்டி 1 ஆகிய ரகங்கள் ஏற்றடவ.
பருவம்
ஏப்ரல்-பம மற்றும் அக்பைாபர்-நவம்பர் மாதங்கள் ஏற்ற பருவங்கள்
ஆகும்.
மண்
மண்ணின் கார, அமிைத் தன்டம 6-7க்குள் இருக்க பவண்டும். நன்கு
தண்ணீர் பதங்காத கசம்மண் நிைம் சாகுபடிக்கு உகந்ததாகும்.
நிைம் தயாரித்தல்
நிைத்டத 2 முதல் 3 முடற உழுது, கடைசி உைவின்பபாது ஒரு
எக்ைருக்கு 25 ைன் மக்கிய உரமிை பவண்டும். பின்பு 45 கச.மீ
இடைகவளியில் பார் பாத்திகள் அடமத்து நிைத்டத தயார் கசய்ய பவண்டும்.
விடதயைவு
ஒரு எக்ைருக்கு விடத கவங்காயம் 1500 கிபைா பதடவப்படும்.
விடதத்தல்
விடத கவங்காயத்டத 10 கச.மீ இடைகவளியில் பார் பாத்திகளின்
இருபுறங்களிலும் ஊன்ற பவண்டும்.

67
காய்கறி பயிர்கள் சாகுபடி

நீர் நிர்வாகம்
விடத கவங்காயம் நட்ைபின் தண்ணீர் பாய்ச்ச பவண்டும். பின்பு 3
நாட்கள் கழித்து உயிர் தண்ணீர் பாய்ச்ச பவண்டும். அதன் பின்னர் 5 முதல்
7 நாட்கள் இடைகவளியில் நீர் பாய்ச்சினால் பபாதுமானது.
கபரிய கவங்காயம் சாகுபடி
இரகங்கள்
அைர் சிகப்பு ரகங்களில் என் - 53, அக்ரிபவுண்ட், கவளிர் சிகப்பு
ரகங்களில் பூசா சிகப்பு, எந்2-4-1, அக்ரிபவுண்ட் ஆகிய ரகங்கள் உள்ைன.
பருவம்
பம-ஜூன் (கரீப் பருவம்) மாதங்களிலும், ஆகஸ்ட்- கசப்ைம்பர் (ரபி
பருவம்) மாதங்களிலும் கவங்காயம் சாகுபடி கசய்யப்படுகின்றது.
மண்
இதற்கு நல்ை வடிகால் வசதியுள்ை சமமான, வைம் நிடறந்த மண்
பதடவப்படுகிறது. மண்ணின் கார அமிைத் தன்டம 7 முதல் 7.6 வடர
இருக்க பவண்டும். தண்ணீர் பதங்கும் களிமண் நிைங்கடை கவங்காய
சாகுபடிக்கு தவிர்ப்பது நல்ைது.
விடதயைவு
எக்ைருக்கு 5 முதல் 6 கிபைா விடதகள் பதடவப்படும்.
விடத பநர்த்தி
ஒரு கிபைா விடதக்கு 400 கிராம் அபசாஸ்டபரில்ைம் உயிர் உரத்டத
ஆறிய அரிசிக் கஞ்சியுைன் கைந்து 30 நிமிைம் நிைலில் உைர்த்தி
நாற்றங்காலில் விடதக்க பவண்டும்.
நிைம் தயாரித்தல்
சாகுபடி கசய்யும் நிைத்டத நன்றாக உைவு கசய்ய பவண்டும். 45 கச.மீ
மற்றும் 10 கச.மீ இடைகவளியில் 45 நாள் வயதுடைய நாற்றுகடை நை
பவண்டும்.
நீர் நிர்வாகம்
வாரம் ஒருமுடற நீர் பாய்ச்ச பவண்டும். நீருைன் பஞ்சகாவ்யா
கைந்தும் ககாடுக்கைாம். இதனால் வைர்ச்சி சிறப்பாக இருக்கும்.
உரங்கள்
சின்ன கவங்காயம்

68
காய்கறி பயிர்கள் சாகுபடி

நைவுக்கு முன்பு பார் பாத்திகளின் இருபுறமும் அடி உரமாக எக்ைருக்கு


30 கிபைா தடைச்சத்தும், 60 கிபைா மணிச்சத்தும் 30 கிபைா சாம்பல் சத்தும்
இை பவண்டும். பின்னர் நைவு கசய்த 30 நாட்கள் கழித்து 30 கிபைா
தடைச்சத்திடன பமலுரமாக இட்டு மண்டண அடணக்க பவண்டும்.
கபரிய கவங்காயம்
கவங்காயம் பயிர் கசய்யும் பபாது அடியுரமாக கடைசி உைவில்
எக்ைர்ருக்கு 10 ைன் கதாழு உரம், 20 கிபைா தடைச்சத்து, 60 கிபைா
மணிச்சத்து, 30 கிபைா சாம்பல் சத்து உரங்கடை அடியுரமாக இை பவண்டும்.
நாற்று நட்ை 30ம் நாள் எக்ைருக்கு 24 கிபைா தடைச்சத்டத பமலுரமாக இை
பவண்டும்.
பாதுகாப்பு முடறகள்
சின்ன கவங்காயம்
கடை நிர்வாகம்
விடத கவங்காயம் நைவு கசய்த 30ம் நாள் கழித்து கடை எடுத்து,
பமலுரமிட்டு மண் அடனத்து நீர் பாய்ச்ச பவண்டும். பின்னர் பதடவக்கு
ஏற்ப கடை எடுத்து நிைத்டத கடை இல்ைாமல் பராமரிக்க பவண்டும்.
பயிர் பாதுகாப்பு
இடைப்பபன்
இடைப்பபன் கவளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த பூச்சிகள்,
இடைகடை சுரண்டி உறிஞ்சும். இதனால் இடைகள் கவண் திட்டுகைாக
காணப்படும். பமலும் இடைகள் நுனியில் இருந்து வாடும். இதடன
கட்டுப்படுத்த, பயிர்கடை கநருக்கமாக நடுவடத தவிர்க்க பவண்டும்.
பமலும், மஞ்சள் வண்ண ஒட்டுப் கபாறி அடமக்கைாம். தசகாவ்யா அல்ைது
பவப்பங்ககாட்டை கடரசல் கதளிக்கைாம்.
கவங்காய ஈ
சாம்பல் நிற ஈக்கள், மண்ணில் உள்ை இடுக்குகளில் முட்டையிடும்.
அவற்றிலிருந்து வரும் சிறிய கவண்ணிறப் புழுக்கள் நிைத்தடியில் உள்ை
தண்டுப்பகுதி மற்றும் கவங்காயத்டத குடைந்து தின்று அழுகச் கசய்யும்.
இதடன கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண ஒட்டுப் கபாறி அடமக்கைாம்.
விைக்கு கபாறி அடமக்கைாம். பவப்கபண்டணய் கடரசல் கதளிக்கைாம்.
கீழ்த்தண்டு அழுகல் பநாய்
ஜூடை மற்றும் ஆக்ஸ்ட் மாதங்களில் அதிகம் காணப்படும்
கீழ்த்தண்டு அழுகல் பநாடய கட்டுப்படுத்த டிடரக்பகாகைர்மா விரிடி 20

69
காய்கறி பயிர்கள் சாகுபடி

கிராம், 5 லிட்ைர் பகாமியம், 5 கிபைா சாணம் ஆகியவற்டற கைந்து நன்றாக


வடிகட்டி கவங்காயத்தாள்கள் நன்கு நடனயுமாறு காடை பவடையில்
டகத்கதளிப்பான் மூைம் 15 நாட்கள் இடைகவளியில் கதளிக்க பவண்டும்.

அறுவடை
வயலில் கவங்காயத்தின் இடைகள் 75 சதவீதம் காய்ந்து விட்ைால்
பயிர் முதிர்ச்சி அடைந்திருக்கும் என்படத அறிந்து ககாள்ைைாம்.
அறுவடைக்கு 7 நாட்கள் முன்பு நிைத்துக்கு தண்ணீர் பாய்ச்ச பவண்டும்.
பின்னர் மண் பதாண்டி பவர், இடைகடை பறித்து சுத்தம் கசய்து, நிைலில்
உைர்த்தி பயன்படுத்தைாம்.
மகசூல்
ஒரு எக்ைருக்கு 15 முதல் 20 ைன் சின்ன கவங்காயம் கிடைக்கும்.
கபரிய கவங்காயம்
கடை நிர்வாகம்
விடத கவங்காயம் நைவு கசய்த 30 நாள் கழித்து கடை எடுத்து
பமலுரமிட்டு மண் அடணத்து நீர் பாய்ச்ச பவண்டும். பின்னர் பதடவக்கு
ஏற்ப கடை எடுத்து நிைத்டத கடை இல்ைாமல் பாதுகாக்க பவண்டும்.
இடைப்பபன் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சி
இடைப்பபன் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் இந்த பயிடர அதிகமாக
தாக்கும். இடைப்பபன் கவளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த பூச்சிகள்,
இடைகடை சுரண்டி உறிஞ்சும். இதனால் இடைகள் கவண் திட்டுகைாக
காணப்படும். பமலும் இடைகள் நுனியில் இருந்து வாடும்.
இதடன கட்டுப்படுத்த, பயிர்கடை கநருக்கமாக நடுவடத தவிர்க்க
பவண்டும். பமலும், மஞ்சள் வண்ண ஒட்டுப் கபாறி அடமக்கைாம்.
தசகாவ்யா அல்ைது பவப்பங்ககாட்டை கடரசல் கதளிக்கைாம்.
அறுவடை
கவங்காயம் நைவு கசய்த 140 முதல் 150 நாட்களில் அறுவடை
கசய்யைாம்.
மகசூல்
எக்ைருக்கு 6 முதல் 7 ைன் மகசூல் கிடைக்கும்.

70
காய்கறி பயிர்கள் சாகுபடி

பயன்கள்
❖ நான்கு அல்ைது ஜந்து கவங்காயத்டத பதாடை உரித்து அபதாடு சிறிது
கவல்ைத்டதச் பசர்த்து அடரத்து சாப்பிை பித்தம் குடறயும்.
❖ கவங்காயத்டத வதக்கி கவறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்புத் தைர்ச்சி
குணமாகும்.
❖ கவங்காயம் வயிற்றிலுள்ை சிறுகுைல் பாடதடய சுத்தப்படுத்துகிறது.
ஜீரணத்துக்கும் உதவுகிறது.
❖ கவங்காயம் ரத்த அழுத்தத்டத குடறக்கும் மற்றும் இைந்த சக்திடய
மீட்டு தரும் தன்டம ககாண்ைது.
❖ கவங்காயத்டத அடரத்து முன் கநற்றி, பக்கவாட்டு கநற்றியில் பற்றுப்
பபாை தடைவலி குடறயும்.
************
குரை மிளகாய்
குடைமிைகாய் என்பது மற்ற
பயிர்கடை பபாைபவ பயிரிைப்பட்டு
விற்படனயாகும் காய்கறிகளில்
ஒன்றாகும்.
இது பை நிறங்களில்
காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு,
மஞ்சள், பச்டச, ஆரஞ்சு நிறங்களில்
காணப்படுகிறது.
குடைமிைகாய்ச் கசடி
கமக்ஸிபகா, நடு அகமரிக்கா, கதன்
அகமரிக்காவின் வைபகுதி ஆகிய இைங்களில் இயற்டகயாக விடையும்
கசடியாகும்.
ரகங்கள்
குடை மிைகாயில் பக.டீ.பி.எல்-19, பயிைாகி கட்டி ஆகிய ரகங்கள்
உள்ைன.
ஏற்ற மண்
நன்கு வடிகால் வசதி உடைய மணல் கைந்த பசடை மண் அல்ைது
உவர்ப்புத் தன்டம இல்ைாத களிமண்ணில் குடை மிைகாய் சாகுபடி
கசய்யைாம்.
கார அமிைத் தன்டம 6.5 முதல் 7.0 வடர இருத்தல் பவண்டும்.

71
காய்கறி பயிர்கள் சாகுபடி

பருவம் மற்றும் விடத


குடை மிைகாய் சாகுபடி கசய்ய ஜூன் முதல் ஜூடை வடர ஏற்ற
பருவம் ஆகும். ஒரு கைக்ைருக்கு 500 கிராம் (அடர கிபைா) விடத
பதடவப்படும்.
நாற்றங்கால்
நாற்றங்காலுக்கு 50 சதவீத நிைல்வடை பபாதுமானது. 7 மீட்ைர் நீைம்,
1.2 மீட்ைர் அகைம் மற்றும் 15 கச.மீட்ைர் உயரம் ககாண்ை 10 முதல் 12
படுக்டககடை தயார் கசய்ய பவண்டும்.
விடதடய சூபைாபமானஸ் புபைாரசன்ஸ் அல்ைது 4 கிராம்
டிடரக்பகாகைர்மா விரிடி கைந்து விடதபநர்த்தி கசய்ய பவண்டும்.
விடதகடை 10 கச.மீட்ைர் வரிடச இடைகவளியில் 0.5 கச.மீ
ஆைத்தில் விடதக்க பவண்டும். 15 முதல் 20 கிபைா நன்கு மட்கிய
கதாழுஉரத்டத விடதத்த 15 முதல் 20 நாட்களில் ஒவ்கவாரு படுக்டகக்கும்
அளிக்க பவண்டும்.
நிைம் தயாரிக்கும் முடற
கடைசி உைவுக்கு முன் ஒரு கைக்ைருக்கு 25 ைன் கதாழுவுரம் அடி
உரமாக இை பவண்டும்.
கடைசி உைவுக்கு முன் அபசாஸ்டபரில்ைம் மற்றும் பாஸ்பபாபாக்டீரியா
பபான்ற உயிர் உரங்கடை கைக்ைருக்கு தைா 5 கிபைா வீதமும், சுமார் 50
கிபைா கதாழு உரம் மற்றும் 100 கிபைா பவப்பம் புண்ணாக்கு இைபவண்டும்.
கடைசி உைவுக்கு முன் சூபைாபமானஸ் புபைாரசன்ஸ் எக்ைருக்கு 2.5
கிபைா என்ற அைவில் 100 கிபைா கதாழு உரத்துைன் கைந்து இைபவண்டும்.
இடைகவளி
பமட்டுப் பாத்திகள் அடமத்து, 60 - க்கு 45 கச.மீ இடைகவளியில் நீர்
பாய்ச்சி 8 - 12 மணி பநரம் களித்து நைவு கசய்ய பவண்டும்.
35 நாட்கள் வயதான குடைமிைகாய் நாற்றுகடை சூபைாபமானாஸ்
புபைாரசன்ஸ் கடரசலில் 30 நிமிைங்கள் நடனத்து நைவு கசய்ய பவண்டும்.
பமைாண்டம
நைவுக்கு முன் இயற்டக கடைக் ககால்லி கதளித்து நைவு கசய்ய
பவண்டும்.
நீர் பாசனம் கசய்யும் பபாது பமம்படுத்தப்பட்ை பஞ்சகாவ்யம், அமிர்த
கடரசல் கைந்து விை பவண்டும்.

72
காய்கறி பயிர்கள் சாகுபடி

குடைமிைகாய் கசடி வரிடசகளுக்கு இடையில் கசண்டுமல்லி


நாற்றுக்கடை நைவு கசய்ய பவண்டும். இது ஒரு பூச்சி கட்டுப்பாடு.
நீர் பமைாண்டம
நாற்றங்களுக்கு தினமும் பூவாளி மூைம் நீர் கதளிக்க பவண்டும். நைவு
கசய்த பின் ஒரு முடற நீர் பாசனம் கசய்ய பவண்டும்.
அதன் பிறகு 15 நாட்களுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முடற நீர்
பாசனம் கசய்ய பவண்டும்.
15 நாட்கள் கழித்து வாரம் ஒரு முடற நீர் பாசனம் கசய்ய பவண்டும்.
காய்க்கும் சமயத்தில் பதடவக்பகற்ப நீர் பாசனம் கசய்ய பவண்டும். இதற்கு
கசாட்டு நீர் பாசனம் உகந்தது.
பநாய்கள்
இடை புள்ளி பநாய், சாம்பல் பநாய், காய் அழுகல் பநாய் ஆகியடவ
குடை மிைகாடய தாக்கும்.
இதடன கட்டுப்படுத்த 10 லிட்ைர் தண்ணீருக்கு 100 மில்லி பவப்ப
எண்கணய் அதனுைன் 100 கிராம் காதி பசாப்பு கைந்து கதளித்து
கட்டுப்படுத்தைாம். அல்ைது பவப்பங்ககாட்டை கடரசல் கதளிக்கைாம்
அல்ைது இஞ்சி, பூண்டு, மிைகாய் கடரசல் கதளிக்கைாம்.
அறுவடை
ஒரு கைக்ைருக்கு 25 முதல் 35 ைன் வடர மகசூைாக கிடைக்கும்.
பயன்கள்
❖ கசரிமானப் பிரச்சடனகளுக்கு குடைமிைகாய் மிகவும் நல்ைது.
வயிற்றுவலி, வாயுத் கதால்டை, வயிற்றுப் பபாக்கு ஆகியவற்றுக்கும் இது
ஒரு நல்ை நிவாரணமாக உள்ைது.
❖ உைல் எடைடயக் குடறக்க விரும்புபவர்கள் குடைமிைகாடய உணவில்
பசர்த்து வர நல்ை பைனளிக்கும்.
❖ குடைமிைகாயில் ஏராைமான சத்துக்கள் அைங்கியுள்ைன. குறிப்பாக
டவட்ைமின் சி, மினரல்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிைண்ட்டுகள்
ஆகியடவ அதிகம் உள்ைன.
❖ வாதம் கதாைர்புடைய பநாய்கள், வயிற்றுப்புண், மைச்சிக்கல்
பபான்றடவகளுக்கு எதிராக கசயல்படுகிறது.
❖ குடைமிைகாயில் டவட்ைமின் சி அதிகம் உள்ைதால், அது ஒரு நல்ை
ஆன்டி-ஆக்ஸிைண்ட்ைாக உள்ைது.

73
காய்கறி பயிர்கள் சாகுபடி

❖ இரத்த நாைங்கள், சருமம், எலும்புகள் ஆகியடவ சீராகச் கசயல்பை இது


உதவுகிறது. ஸ்கர்வி என்னும் பநாடயத் தவிர்ப்பபதாடு, பநாய் எதிர்ப்பு
சக்திடய அதிகப்படுத்துவதிலும் குடைமிைகாய் வல்ைது.
❖ இது இரத்தத்தில் உள்ை சர்க்கடர அைடவ சமநிடைப்படுத்தி, அதடனக்
கட்டுப்படுத்துகிறது.
**************
சுண்ரைக்காய்
சுண்டையானது ஓரைவு வைரும்
கபருஞ்கசடி வடகயான முட்கள் ககாண்ை
தாவரம் ஆகும்.
இதன் இடைகள் அகன்று விரிந்தும்
சிறிய பிைவுகள் கதன்படுவதாகவும்
இருக்கும். இது கவள்டை நிறப்
பூக்கடைக் ககாண்ைதாகவும், ககாத்துக்
ககாத்தாகக் காய்க்கும் காய்கடைக்
ககாண்ைதாகவும் இருக்கும்.
சுண்டைக்காயில் இருவடக உண்டு.
1. காட்டுச் சுண்டை
2. நாட்டுச் சுண்டை
காட்டுச் சுண்டை மடைக்காடுகளில் தானாக வைர்ந்து மிகுதியாகக்
காணப்படுவது.
நாட்டுச்சுண்டை வீட்டுத் பதாட்ைங்களிலும், ககால்டைப் புறங்களிலும்
வைர்க்கப்படும்.
காட்டுச்சுண்டை கசப்பாகவும், நாட்டுச் சுண்டை கசப்பு குடறந்தும்
இருக்கும்.
பயிரிடும் முடற
இது கசடி என்றாலும் சிறிய மரம் என்று கசால்லும் அைவுக்கு
கபரியதாக வைரும். அதனால் நடும் பபாபத நிடறய இைம் இருக்குமாறு
பார்த்து நை பவண்டும்.
கவனிப்பு ஏதும் பதடவ இல்டை. தண்ணீர் மட்டும் பாய்த்தால்
பபாதும். பநாய் தாக்குதல் ஏதும் இருப்பதில்டை.

74
காய்கறி பயிர்கள் சாகுபடி

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்


❖ ரத்த அழுத்தத்டதக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் ககாழுப்பு
பசர்ந்து, அது ரத்தக் குைாய்களில் படிவடதத் தவிர்க்கும் சக்தி இதற்கு
உண்டு.
❖ ஆன்டி இன்ஃப்ைபமட்ைரி குணங்கள் ககாண்ைது. கவள்டை ரத்த
அணுக்கடை அதிகரித்து அதன் விடைவாக பநாய் எதிர்ப்பு சக்திடய
அதிகரிக்கக்கூடியது.
❖ இதில் உள்ை இரும்புச் சத்தானது ரத்த பசாடகடய எதிர்த்து
பபாராைக்கூடியது.
❖ இரும்புச் சத்து என்றதும், பகழ்வரகு, கீடர பபான்றவற்டறபய
நாடுபவாருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ைது என்பது புதிய
விேயமாகும்.
❖ காய்ச்சல் பநரத்தில் சுண்டைக்காடய பசர்த்துக்ககாள்வதன் மூைம்
கவள்டை ரத்த அணுக்கடை அதிகரிப்பதுைன், காயங்கடையும்
புண்கடையும் ஆற டவக்கும்.
❖ டதயமின், ரிபபாஃப்பைவின், வாய் புண்கடையும் கசாத்டதப்பல்
உருவாவடதயும் தடுக்ககூடியது.
❖ நரம்பு மண்ைைத்துக்கு சக்தி ககாடுக்ககூடியது. பார்டவத்திறன்
அதிகரிக்கவும், நிடனவாற்றல் கூைவும், இது உதவும்.
❖ சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பை
மருந்து தயாரிப்புகளுக்கு இதடன உபபயாகிக்கிறார்கள்.
❖ பிரசவமான கபண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக
‘அங்காயப் கபாடி’ என ஒன்று ககாடுப்பார்கள். அதில் முக்கியமானதாக
பசர்க்கப்படுவபத சுண்டைக்காய்தான்.
❖ தாய்ப்பால் சுரப்டப அதிகரித்து, கசரிமான சக்திடயத் தூண்டி, உைலின்
நச்சுகடை கவளிபயற்றும் சக்தி ககாண்ைது.

*************

75
காய்கறி பயிர்கள் சாகுபடி

பீட்ரூட்
பீட்ரூட் என்பது ஒரு வடகக்
கிைங்கு வடகயாகும். இந்த பீட்ரூட்
கிைங்குகள் சிகப்பு அல்ைது நாவல் நிறம்
உடையடவ. இடதத் தமிழில்
கசங்கிைங்கு அல்ைது அக்காரக்கிைங்கு
என்றும் குறிப்பிைப்படுகிறது.
இக்கிைங்குகள் ஐபராப்பியர்கைால்
கபரிதும் உண்ணப்பட்டு வந்தது.
முதலில் இதன் இடைகடை
மட்டும் சடமத்து சாப்பிட்ைனர்.
அப்பபாது பூமிக்கு அடியில் புடதந்திருக்கும் பீட்ரூட் கிைங்டக
தடைவலிக்கும், பல்வலிக்கும் மருந்தாக பயன்படுத்தினார்கள்.
பீட்ரூட்டின் விபேசம் அதன் இனிப்பு சுடவ தான். மற்ற காய்கறிகடை
விை அதிக சர்க்கடர இதில் உள்ைது.
தமிைகத்தில் மிதமான கவப்பநிடை உடைய மடைப்பிரபதசங்கள்
பீட்ரூட் பயிரிடுவதற்கு ஏற்றது.
இரகங்கள்
இந்த சாகுபடிக்கு ஊட்டி 1, கிரிம்சன்குபைாப், கைட்ராய்ட் அைர்
சிகப்பு, சிவப்பு பந்து பபான்ற ரகங்கள் ஏற்றடவ.

மண்ணின் தன்டம
அடனத்து வடகயான மண்ணிலும் வைரும் தன்டமயுடைய பீட்ரூட்
குளிர்ந்த தட்பகவப்ப நிடையில் பயிரிைப்படுகிறது.
பருவம்
ஜூடை - ஆகஸ்ட் மாதங்கள் பீட்ரூட் பயிரிை ஏற்ற பருவங்கைாகும்.
விடதயும் விடதப்பும்
எக்ைருக்கு 6 கிபைா விடதகளும், ஏக்கருக்கு 2 கிபைா விடதகளும்
பதடவப்படும். விடதக்கும் பபாது விடதகடை ஜீவாமிர்த கடரசலில்
நடனத்து விடதபநர்த்தி கசய்து அதன் பின் விடதக்கைாம்.

நிைம் தயாரித்தல்

76
காய்கறி பயிர்கள் சாகுபடி

இச்சாகுபடிக்கு நன்கு நிைத்டத 2 - 3 முடற உழுது பண்படுத்தி


பார்கள் பிடிக்க பவண்டும். நிைத்திற்கு கதாழு உரம், மண்புழு உரம்,
பவப்பங்ககாட்டைத்தூள் பபான்றவற்டறத் தூவி விை பவண்டும்.
ஊட்ைச்சத்து பமைாண்டம
விடதப்பு கசய்த உைன் நிைத்திற்கு பஞ்சகாவ்யம், அமிர்த கடரசல்,
ஜீவாமிர்தம் பபான்றவற்டறத் கதளித்து விை பவண்டும்.
விடதகடை 10 கச.மீ இடைகவளி விட்டு பார்களின் பக்கவாட்டில் விடதக்க
பவண்டும்.
நீர் நிர்வாகம்
விடதத்தவுைன் ஒரு முடற தண்ணீர் பாய்ச்ச பவண்டும். பிறகு
பதடவப்படும் பபாதும் நீர் பாய்ச்ச பவண்டும்.
கடைக் கட்டுப்பாடு
பீட்ரூட் விடத நைவு கசய்த பின்பு ஒவ்கவான்றிலிருந்தும் பை கசடிகள்
முடைத்து வரும்.
விடதத்த 20 வது நாளில் நல்ை வைமான கசடிகடைக் குத்துக்கு ஒன்று
வீதம் விட்டு மற்றவற்டறக் கடைத்து விைபவண்டும்.
ஒருங்கிடணந்த பயிர் பாதுகாப்பு
வண்டுகள் மற்றும் இடைச்சுருட்டுப் புழுடவக் கட்டுப்படுத்த இஞ்சி,
பூண்டு, பச்டச மிைகாய் கடரசடைத் கதளித்து விைைாம்.
பவரழுகல் பநாய் : இந்பநாடயக் கட்டுப்படுத்த ஜீவாமிர்த கடரசடைச்
கசடிகளின் பவர்களில் படும்படி கதளித்து விைைாம்.
அறுவடை
விடதத்த 60 நாட்களில் கிைங்குகள் அறுவடைக்குத் தயாராகிவிடும்.
கிைங்குகளில் வட்ைமான கவண்டம நிறக்பகாடுகள் முழுவதும் பரவுவதற்கு
முன்பாக அறுவடை கசய்ய பவண்டும்.
மகசூல்
விடதத்த 120 நாட்களில் எக்ைருக்கு 20 - 25 ைன்கள் மகசூைாகக்
கிடைக்கும்.
பயன்கள்
❖ பீட்ரூட்டில் சுண்ணாம்பு சத்து, கமக்னீசியம், இரும்புச்சத்து, பசாடியம்,
கபாட்ைாசியம், தாமிரம், கந்தகம், குபைாரின், டவட்ைமின் சி என பை
சத்துக்கள் நிடறந்துள்ைன.
❖ இரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகரிக்க பவண்டுமானால் பீட்ரூட்டை
நறுக்கி பச்டசயாக உண்ண பவண்டும். பமலும் பல்வலி, தடைவலி
பபான்ற பிரச்சடனகளிலிருந்து விடுபை பீட்ரூட் ஜூஸ் பருகி வரைாம்.
77
காய்கறி பயிர்கள் சாகுபடி

❖ இயற்டகயாகபவ பீட்ரூட் இரத்தம் கதாைர்பான பநாய்கடைத் தீர்க்கும்


ஆற்றல் உடையது. பீட்ரூட்டை சடமத்து உண்ணால், இரத்தபசாடக
பிரச்சடன ஏற்பைாது.
❖ பதங்காய் எண்டணயுைன் பீட்ரூட் சாடற கைந்து தீப்பட்ை காயத்தில்
கதாைர்ந்து பூசி வந்தால் தீக்காயம் விடரவில் குணமடையும்.
❖ பீட்ரூட் சாறுைன் கவள்ைரிச்சாறு கைந்து பருகி வந்தால் சிறுநீரகங்களும்
பித்தப்டபயும் சுத்திகரிக்கப்படும். பமலும் பீட்ரூட் சாற்றில் பதன் கைந்து
பருகி வந்தால் அல்சர் விடரவில் குணமாகும்.
❖ பீட்ரூட் சாறு அஜீரணத்டத நீக்கி கசரிமானக் பகாைாறுகடை தீர்க்கும்.
❖ கல்லீரலில் ஏற்படும் பகாைாறுகளுக்கும், பித்தம் அதிகமாகி அடிக்கடி
பித்த வாந்தி எடுப்பவர்களுக்கும் பீட்ரூட் மிகச் சிறந்த ைானிக் ஆகும்.
❖ பீட்ரூட்டை சடமயல் கசய்து சாப்பிட்ைால், அல்சர், மஞ்சள் காமாடை
பபான்ற பநாய்கள் குணமாகும்.
❖ ஆரம்ப நிடையிலுள்ை புற்றுபநாடயக் குணமாக்கும் வல்ைடமயும்
பீட்ரூட்டுக்கு உண்டு.
***********
ககைட்
பகரட் ஆரஞ்சு நிறத்தில்,
நீைமான கூம்பு வடிவில், கிைங்கு
பபால் பவரில் திரண்டு பருத்து
வைரும் ஒரு பவர்க்காய் வடக
ஆகும்.
பகரட் முதலில் ஆப்கானிஸ்தான்
பகுதிகளில் பயிரிைப்பட்ைது. பிறகு
நடுத்தடரக்கைல் பகுதிகளில் பயிரிைப்
பட்ைது.
குளிர் பிரபதசப்பகுதிகளின் கவப்பநிடை 15 டிகிரி முதல் 20 டிகிரி
கசல்சியஸ் வடர இருக்கும்பபாது கிைங்குகள் நல்ை ஆரஞ்ச் நிறத்துைன்
இருக்கும்.
கைல் மட்ைத்திலிருந்து 1800 மீட்ைர் உயரமுள்ை மடைப்பகுதிகளில்
பகரட் பயிரிைைாம்.
தமிைகத்தில் பகரட் பயிரிடுவதற்கு மடைப்பிரபதசங்கள் மிகவும்
ஏற்றது.
இரகங்கள்
மடைப்பகுதி : ஊட்டி -1, பநன்டிஸ், நியூ ககாரைா.
சமகவளிப்பகுதி : இந்தியா பகால்டு, பூசா பகசர், ைாப் ைாங் ைான்கவர்ஸ்.
78
காய்கறி பயிர்கள் சாகுபடி

மண்ணின் தன்டம
குளிர் பிரபதசப்பகுதிகளின் கவப்பநிடை 15 டிகிரி முதல் 20 டிகிரி
கசல்சியஸ் வடர இருக்கும் பபாது கிைங்குகள் நல்ை ஆரஞ்சு நிறத்துைன்
இருக்கும்.
தமிைகத்தில் பகரட் பயிரிடுவதற்கு ஊட்டி, ககாடைக்கானல் பபான்ற
மடைப்பிரபதசங்கள் மிகவும் ஏற்றது.
பகரட்டிற்கு அதிக ஆைமுள்ை தைர்ந்த வண்ைல் மண் ஏற்றது. மண்ணின் கார
அமிைத் தன்டம 6 முதல் 7 ஆக இருத்தல் மிகவும் நல்ைது.
பருவம்
கைல் மட்ைத்திலிருந்து 1500 மீட்ைர் உயரத்தில், பாசனம்
நிடையானதாக இருந்தால் பகரட்டைப் பயிரிைைாம்.
பமலும் கைல் மட்ைத்திலிருந்து 1000 - 1500 மீட்ைர் உயரத்தில் இருந்தால்
பகரட்டை ஜூடை - பிப்ரவரி மாதத்தில் பயிரிைைாம்.
விடதயைவு
4 கிபைா/எக்ைர் விடதகள் பதடவப்படும்.
இடைகவளி
பகரட்டைப் பயிரிை 25 - 30 கச.மீ. இடைகவளியில் வரிடச அடமக்க
பவண்டும். விடதகடை மணலுைன் கைந்து (ஒரு பாக விடதடய, 4 பாக
மணலுைன் கைக்க பவண்டும்) விடதக்க பவண்டும்.
கசடிகளுக்கிடையில் இடைகவளி
மடைப்பகுதி : கசடிகளுக்கு நடுவில் 10 கச.மீ இடைகவளி விை பவண்டும்.
சமகவளிப்பகுதி : கசடிகளுக்கு நடுவில் 5 கச.மீ. இடைகவளி விை
பவண்டும்.
நிைத்டதத் தயார் கசய்தல்
மடைப்பகுதி : நிைத்டத நன்கு பண்பை உைவு கசய்ய பவண்டும். 15 கச.மீ.
உயரத்திற்கு விடதப்படுக்டகடய அடமக்க பவண்டும். 1 மீ அகைமும்,
பவண்டிய அைவு நீைமும் ககாண்டு பார் அடமத்து ககாள்ை பவண்டும்.
சமகவளிப்பகுதி : சமகவளிப் பகுதிகளில் 2 உைவு கசய்ய பவண்டும். பமலும்
30 கச.மீ. இடைகவளியில் வரிடச அடமத்து நைவு கசய்யைாம்.
விடத பநர்த்தி
விடதகடை விடதபநர்த்தி கசய்வதற்கு மாட்டு உரக் கழிவுகடை நீரில்
கடரத்து 24 மணி பநரத்திற்கு விடதகடை ஊற டவத்து விடத பநர்த்தி
கசய்ய பவண்டும்.

79
காய்கறி பயிர்கள் சாகுபடி

பமலும் டிடரக்பகாகைர்மா விரிடிடய 5% எடுத்து விடத பநர்த்தி


கசய்து விடதகடை விடதக்க பவண்டும்.
நாற்றுகளின் பவர் நுனிகடை சூபைாபமானஸ் புளுபராசன்ஸில் (5%)
நடனத்து நைவு கசய்யைாம்.

பாசனம்
இச்சாகுபடிக்கு ஐந்து நாட்களுக்கு ஒரு முடற மட்டும் பாசனம்
கசய்தால் பபாதுமானது.
வறட்சி காைங்களில், மாடை பவடைகளில் பாசனம் கசய்தவுைன்,
விடதப்படுக்டககடை ஈரமான சாக்கு டபகடைக் ககாண்டு மூை பவண்டும்.
இதனால் விடத முடைப்புத்திறன் அதிகமாகும்.
பயிரிட்ை பின் பமற்ககாள்ை பவண்டிய முடறகள்
விடத விடதத்து 15 நாட்களுக்குப் பிறகு முதல் கடை எடுக்க
பவண்டும். விடதத்த 30 வது நாளில் கசடிகடைக் குடறத்தல் மற்றும் மண்
அடணக்க பவண்டும்.
பயிர் பாதுகாப்பு
பூச்சிகள்
பகரட்டில் அதிகைவு பூச்சித் தாக்குதல் இருக்காது. ஆடகயால்
கசடிகளின் சிறுவயது முதபை கற்பூர கடரசடைத் கதளித்து விைைாம்.
நூற்புழுக்கள்
பவப்பம் புண்ணாக்டக 1 ைன்/எக்ைர் என்ற அைவில் விடதக்கும்
சமயத்தில் கதளித்து விடுவதன் மூைம் நூற்புழுக்கடைக் கட்டுப்படுத்தைாம்.
3 வருைத்திற்கு ஒரு முடற பகரட் பயிரிடுமாறு பயிர் சுைற்சி முடற
பமற்ககாண்டு வர பவண்டும்.
துைக்கமல்லி கசடிடய 2 வருைத்திற்கு ஒரு முடற பயிரிை பவண்டும்.
பபசிபைாடமசிஸ் லிைாசிடனஸ் 10 கிபைா/எக்ைர் என்ற அைவில் எடுத்து
விடதப்பதற்கு முன் அளிக்க பவண்டும்.
பநாய்கள்
இடைப்புள்ளி பநாய்
5 சதவீதம் மஞ்சுரியன் பதயிடைச் சாற்டற மூன்று முடற விடதத்த
ஒரு மாதம் கழித்து ஒரு மாத இடைகவளியில் தடைத் கதளிப்பாகத்
கதளிக்கைாம்.
3 சதவீதம் தசகவ்யாடவ விடதத்த ஒரு மாதத்திலிருந்து 10 நாட்கள்
இடைகவளி விட்டு கதளிப்பான் ககாண்டு கதளிக்கைாம்.
80
காய்கறி பயிர்கள் சாகுபடி

மண் வழிபய பரவும் பநாய்கள்


பகரட் சாகுபடியில் டிடரக்பகாகைர்மா விரிடி 5 கிபைா/எக்ைர் என்ற
அைவில் நிைத்டதத் தயார் கசய்யும் கபாழுது பபாட்டு விைைாம்.
பமலும் சூபைாபமானஸ் புளுபராசன்ஸ் 5 கிபைா/எக்ைர் என்ற அைவில்
நிைத்டதத் தயார் கசய்யும் கபாழுது ககாடுக்கைாம்.
அறுவடை
இரகங்களுக்கு ஏற்றவாறு அறுவடை காைம் பவறுபடும். கசடிகளின்
அடிப்பாகத்தில் இடைகள் வாைத் கதாைங்கினால் அதுபவ பகரட்டை
அறுவடை கசய்வதற்கான அறிகுறிகள் ஆகும்.
மகசூல்
100 - 120 நாட்களில் 25 - 30 ைன்/எக்ைர் என்ற அைவில் மகசூல்
கிடைக்கும்.
பயன்கள்
❖ பகரட்டில் டவட்ைமின் ஏ சத்து நிடறந்துள்ை காரணத்தால், இடவ
ஆபராக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உைல் வைர்ச்சிக்கும்
மிகவும் உதவுகிறது.
❖ பகரட்டில் நிடறந்துள்ை பீட்ைா கபராட்டீன் உைலில் உள்ை ககாழுப்டப
கடரக்க உதவுகிறது. தினமும் ஒரு பகரட் சாப்பிடுவதன் மூைம், உைலில்
உள்ை பதடவயற்ற ககாழுப்புகடை அகற்றைாம்.
❖ பகரட் இரத்தத்டதச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் கசய்கிறது.
பமலும், குைல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்டத
தடுக்கிறது.
❖ பகரட் சாறுைன், எலுமிச்டசச் சாறு கைந்து சாப்பிட்ைால் பித்த
பகாைாறுகள் வராமல் தடுக்கைாம்.
❖ பாதி பவகடவத்த முட்டையுைன், பகரட் மற்றும் பதன் ஆகியவற்டறக்
கைந்து சாப்பிட்டு வந்தால் ஆண்டம சக்தி அதிகரிக்கும்.
❖ கபண்கள் அடிக்கடி பகரட் சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுபநாய்
வராமல் காத்துக் ககாள்ைைாம்.
❖ பகரட்டில் உள்ை டவட்ைமின் ’ஏ’விலிருந்து கபறப்படும் கரட்டினாயிக்
அமிைம், புற்றுபநாய் உண்ைாக்கும் கசல்கடை ஆரம்ப நிடையிபைபய
அழித்து விடுகிறது.
❖ பதாலில் சிராய்ப்பு காயம், அரிப்பு இருந்தால் பகரட்டை படசயாக்கி
தைவினால் அரிப்பு, சிவப்பு தன்டம, பவர்குரு பபான்ற பிரச்சடனகள்
தீரும்.
❖ பகரட் கிருமிகடை அழித்து பநாய் எதிர்ப்பு சக்திடய அதிகரிக்கச்
கசய்கிறது.
81
காய்கறி பயிர்கள் சாகுபடி

முள்ளங்கி
முள்ைங்கி பமற்கு ஆசியாடவ தாயகமாக
ககாண்ைது.
பண்டைக்காைத்தில் எகிப்து, கிரீஸ், பராம்
பபான்ற நாடுகளில் முள்ைங்கி அதிகம்
பயிர் கசய்யப்பட்டுள்ைது.
தற்பபாது இந்தியா, இைங்டக உட்பை
உைகில் உள்ை கவப்பமண்ைைப் பிரபதச
நாடுகள் அடனத்திலும் முள்ைங்கி பயிர்
கசய்யப்படுகிறது.
முள்ைங்கி கவப்பமண்ைை சமகவளிப்
பகுதி, கவப்பம் குடறந்த குளிர்காைம் மற்றும் மடைக்காைங்களில் சாகுபடி
கசய்வதற்கு ஏற்றது.
ரகங்கள்
பியுசா பைசாய், பியுசா ரஸ்மி, பியுசா கியுமின், கலியானி கவள்டை
பபான்ற ரகங்கள் அதிக மகசூல் தரும்.
மண்வடக
இந்த சாகுபடிக்கு நல்ை வடிகால் வசதி உடைய மண் மற்றும் 6 முதல்
8 இன்ச் வடர உள்ை இைகிய மண் இருக்குமாறு பார்த்து ககாள்ை பவண்டும்.
அடியுரமாக பண்டணக்கழிவு உரம், கதாழு உரம் இை பவண்டும்.
மண்டணப் பூஞ்சாணின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க
தூய்டமப்படுத்த பவண்டும். மண்ணில் தாவர சருகுகள் மற்றும் இடை,
தடைகடைப் பபாட்டு நன்கு மட்கச் கசய்து உரமாக பயன்படுத்த பவண்டும்.
நாற்றுகள் தயாரித்தல்
முள்ைங்கி சாகுபடிக்கு பமட்டுப்பாத்தி அடமத்து விடதகடை ஒரு
பங்குக்கு 4 பங்கு மணல் என்ற அைவில் சரியாக தூவி நாற்றங்காடைச்
கசழிப்பாக உருவாக்கைாம்.
விடதப்பு
10 முதல் 12 கிபைா வித்துகடை ஒரு கைக்ைர் சாகுபடி கசய்ய
பயன்படுத்த பவண்டும். விடதகடை விடதக்கும் முன்பாக ஜீவாமிர்த
கடரசலில் நடனத்து விடதத்தால் நல்ை பைன் கிடைக்கும்.
கசடிக்குச்கசடி 10 கச.மீ. அைவிலும், வரிடசக்கு வரிடச 30 கச.மீ.
அைவிலும் நைவு கசய்ய பவண்டும்.

82
காய்கறி பயிர்கள் சாகுபடி

நீர்பாசனம், உரமிடும் முடற


நைவு கசய்த நான்கு தினங்களுக்கு தினமும் நீர்பாசனம் கசய்ய
பவண்டும். பின்பு 3 அல்ைது 4 நாட்கள் இடைகவளியில் நீர்ப்பாசனம் கசய்ய
பவண்டும்.
கதாழு உரம் எக்ைருக்கு 25 முதல் 40 ைன் வடர இை பவண்டும்.
பமலும் பஞ்சகாவியம், அமிர்த கடரசல் பபான்ற இயற்டக உரங்கடை
மண்ணில் இட்டு கசடிகடை நன்கு வைரச் கசய்யைாம்.
கடைகடைக் கட்டுப்படுத்த இயற்டக கடைக்ககால்லிகடைத் கதளித்து
விைைாம். பூச்சித்தாக்குதல் அதிகம் இருப்பின் இஞ்சி, பூண்டு, பச்டச
மிைகாய் கடரசடையும் கதளிக்கைாம்.
முள்ைங்கி பயிர்கடை இடை புழுக்கள் தாக்கினால் இதடனக்
கட்டுப்படுத்த பவப்பங்ககாட்டைச்சாறு கதளித்து கட்டுப்படுத்தைாம்.
அறுவடை
நைவு கசய்த 60 முதல் 70 நாட்களில் அறுவடைக்கு வரும். பவகமாக
வைர்ந்து கிைங்குகள் மண்ணின் பமல்பாகத்தில் தடித்து வைரும்.
பதடவக்பகற்ப இைம் முள்ைங்கிகடை அறுவடை கசய்யைாம்.
முள்ைங்கியின் பயன்கள்
முள்ைங்கி உைலுக்கு குளிர்ச்சிடயத் தரும் இயல்புடையது.
முள்ைங்கிடய உணவில் பசர்த்துக் ககாள்வதால் ரத்தத்தில் உள்ை
குளுக்பகாஸின் அைவு கட்டுப்படும்.
சிறுநீரகத்டத நன்கு இயக்கும் குணமுடையது. முள்ைங்கிடய உணவில்
பசர்த்து ககாள்வதால் கதாண்டையில் ஏற்படும் வியாதிகள் நீங்கும்.
வயிற்று வலி, வயிற்று எரிச்சல் பபான்ற வயிற்று பகாைாறுகள்
குணமாகும். உைலில் தாதுபைம் அதிகரிக்கும். உைலில் சிறுநீடரப் கபருக்கி
நீர்பகார்டவ என்ற உைல் வீக்கத்டதக் குடறக்கும்.
முள்ைங்கியில் டவட்ைமின்-சி, பபாலிக் அமிைம் நிடறந்திருப்பதால்
கபருங்குைல், சிறுநீரகம், குைல், வயிறு மற்றும் வாய் புற்றுபநாய் பபான்ற பை
வடகயான புற்றுபநாய் சிகிச்டசக்கு பயன்படுகிறது.
உைல் உஷ்ணத்டத தணிக்க வல்ைது. பசிடய நன்கு அதிகரிக்க
கசய்யும்.
முள்ைங்கியில் கார்பபாடைட்பரட் குடறவாக உள்ைதால் உைல் எடை
குடறயும்.
முள்ைங்கிச்சாற்டற குளிக்கும் தண்ணீரில் கைந்து தடைக்குத் பதய்த்து
குளித்து வந்தால், தடையில் உள்ை கபாடுகு பிரச்சடன நீங்கும்.

83
காய்கறி பயிர்கள் சாகுபடி

கசௌகசௌ
கசைகசை ககாடி வடக
தாவரங்களில் ஒன்று.
கபங்களூர் கத்தரிக்காய் என்று
பரவைாக அடைக்கப்படும் கசை
கசைவின் பூர்விகம் மத்திய
அகமரிக்கா.
கசைகசை அதிக கவப்பநிடை
நிைவக்கூடிய கைபைாரப் பகுதிகளிலும்,
குளிர்ச்சியான மடைப்பகுதியிலும்
பயிரிைப்படுகிறது.
கைல் மட்ைத்திலிருந்து 1200 முதல் 1500 மீட்ைர் உயரம் வடர நன்கு
வைரக்கூடியது.
இரகங்கள்
கசௌகசௌ காயில் பச்டசக் காய் வடக மற்றும் கவள்டைக் காய் வடக
என இரண்டு இரகங்கள் உள்ைன.
காைநிடை
மடைப்பிரபதசங்கைாக இருந்தால் கசௌகசௌடவ ஏப்ரல் - பம மாதங்கள்
ஏற்றது.
சமகவளிப்பகுதிகைாக இருந்தால் ஜீடை - ஆகஸ்ட் மாதம் ஏற்ற
பருமாகும்.
மண்ணின் தன்டம
நல்ை வடிகால் வசதியுடைய களிமண், கசம்மண் ஏற்றது.
மண்ணின் கார அமிைத் தன்டம 5.5 முதல் 6.5 இருந்தால் பவண்டும்.
விடத பநர்த்தி
கசௌ கசௌ முடைவிட்ை காய்கள் மூைம் இனப்கபருக்கம்
கசய்யப்படுகின்றது. தண்டின் கவட்டுத் துண்டுகடையும் நைவிற்குப்
பயன்படுத்தைாம்.
விடதகடை ஜீவாமிர்தக் கடரசலில் விடத பநர்த்தி கசய்ய பவண்டும்.
விடத பநர்த்தி கசய்வதால் விடத மூைம் பரவும் பநாய்கள் ஆரம்ப
நிடையிபைபய சட்டுப்படுத்தப்படுகிறது.
நிைம் தயாரித்தல்
நிைத்டத 2 முதல் 3 முடற உழுது கதாழுவுரம், மண்புழுவுரம்,
பவப்பம் புண்ணாக்கு பபான்றவற்டற இட்டு நிைத்டத சீர்ப்படுத்த பவண்டும்.
இவ்வுரங்கள் மண்ணுக்கு பதடவயான ஊட்ைச் சத்டத தரும்.
84
காய்கறி பயிர்கள் சாகுபடி

விடதத்தல்
விடதகடை விடதப்பதற்கு முன் நிைத்டத 45 கச.மீ நீைம், அகைம்,
ஆைம் உள்ை குழிகடை 2.3 X 1.5மீட்ைர் என்ற இடைகவளியில் குழிகள்
இருக்க பவண்டும்.
ஒவ்கவாரு குழிக்குள்ளும் உயிரி உரமான அபசாஸ்டபரில்ைம்,
பாஸ்பபா பாக்டீரியா மற்றும் சூபைாபமானாஸ் பபான்ற உயிர் உரங்கடை
இடுதல் அவசியம். உயிரி உரங்கடை நன்கு மக்கிய கதாழுவுரத்துைன் கைந்து
இை பவண்டும்.
விடதகடை ஒவ்கவாரு குழிக்கும் 3 முதல் 4 விடதகடை நைவு
கசய்ய பவண்டும்.
நீர் நிர்வாகம்
விடதகடை நைவு கசய்தவிைன் நீர்ப் பாய்ச்ச பவண்டும். கசௌ கசௌ
பயிடரப் கபாறுத்தவடர நீர்ப் பாய்ச்சுவது சமகவளிக்கும்,
மடைப்பகுதிகளுக்கும் மாறுபடும்.
சமகவளி பகுதிகளுக்கு இரண்டு வாரத்திற்கு ஒரு முடற நீர்ப்பாய்ச்ச
பவண்டும். மடைப்பகுதிகளுக்கு நீர் பாசனம் அதிகமாக பதடவப்பைாது.
உரங்கள்
நைவு கசய்த 3 முதல் 4 மாதங்கள் கழித்து ககாடிகள் பூக்க
ஆரம்பிக்கும். பூக்கும் தருணத்தில் குழி ஒவ்கவான்றுக்கும் கதாடுவுரம் இட்டு
நீர் பாய்ச்சி மண் அடணக்க பவண்டும்.
கடை நிர்வாகம்
கசடிகள் வைரும் வடர கடை இல்ைாமல் பராமரிக்க பவண்டும். கடை
அதிகம் இருந்தால் இயற்டக கடைக் ககால்லிகடை பயன்படுத்தி
கட்டுப்படுத்தைாம்.
பின்கசய் பநர்த்தி
கசடிகள் நன்கு வைர்ந்து வந்ததும் பந்தல் பபால் அடமத்து அதில்
பைரவிை பவண்டும்.
கவாத்து முடற
அறுவடை முடிந்தவுைன் தடரயில் இருந்து 60 கச.மீ உயரத்தில்
ககாடியிடன அறுத்துவிைபவண்டும். அப்பபாது தான் பக்கக் கிடைகள்
குழிகளில் உருவாகி பந்தலில் பைரத் கதாைங்கும். இவ்வாறு ஒவ்கவாரு
முடறயும் அறுவடை முடிந்தபின் இடத பமற்க்ககாண்ைால் 4 முதல் 5
ஆண்டுகள் வடர ககாடியிடன நன்றாக காய்க்கும் திறனில்
டவத்துக்ககாள்ைைாம்.

85
காய்கறி பயிர்கள் சாகுபடி

ஜனவரி மாதம் கவாத்து கசய்தால் மீண்டும் ஜூடை மாதத்தில்


அறுவடைக்கு தயாராகி டிசம்பர் மாதம் வடரயிலும் காய்கள் கிடைக்கும்.
ஒருங்கிடணந்த பயிர் பாதுகாப்பு
கசௌ கசௌ மாவுப்பூச்சி மற்றும் அசுவினிப்பூச்சிகடை கட்டுப்படுத்த
இஞ்சி, பூண்டு, பச்டச மிைகாய் கடரசடைத் கதளித்து வர பவண்டும்.
பை ஈக்கடை கட்டுப்படுத்த கற்பூரக் கடரசடைத் கதளித்து வரைாம்.
பவர் முடிச்சு நூற்புழுக்களின் தாக்குதல் இருந்தால் பவப்பம்
புண்ணாக்கு மற்றும் ஜீவாமிர்தக் கடரசல் மூைம் கட்டுப்படுத்தைாம்.
அறுவடை
கசௌ கசௌ காய் விடதத்த 6 மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும்.
மகசூல்
நன்கு வைர்ந்த ஒரு ககாடியிலிருந்து ஒரு வருைத்திற்கு 30 கிபைா
காய்கள் வடர கிடைக்கும்.
பயன்கள்
❖ தினசரி இக்காடய உணவில் பசர்த்து ககாள்கிரவர்களுக்கு சீக்கிரபம உைல்
ககாழுப்பு குடறந்து சரியான வடிவத்து திரும்பும்.
❖ ரத்தபசாடகக்கு காரணமான இரும்புச்சத்து குடறபாடு மற்றும் டவட்ைமின்
பி2 குடறபாடு ஆகியவற்டற இந்த காய் ஈடுகட்டுகிறது.
❖ ரத்தத்தில் சர்க்கடரயின் அைடவ கட்டுப்பாட்டில் டவக்க உதவுகிறது.
❖ கர்பிணிகள் இக்காடய முடறயாக உணவில் பசர்த்து ககாள்வதன் மூைம்
டவட்ைமின் பி9 சத்துக்குடறபாடு ஏற்பைாமல் பாதுகாத்து ககாள்ைைாம்.

**********

86
காய்கறி பயிர்கள் சாகுபடி

கவள்ரள பூண்டு
பூண்டு அல்ைது உள்ளி என்பது
கவங்காய இனத் தாவரத்டதக்
குறிக்கின்றது.
பகாடர, அருகம்புல், கவங்காயம்,
கவள்டைப்பூண்டு ஆகியடவ கபாதுவாக
பூண்டு என்பற குறிப்பிைப்படுகின்றன.
இருப்பினும் ஒரு சிை சிறப்பு தன்டமயால்
கவள்டைப்பூண்டு மட்டுபம பூண்டு என்று அடைக்கப்படுகிறது.
பூண்டு பை பல்ைடுக்குக் ககாண்ைது. இந்தப் பை பல்ைடுக்குகள் ஓரிரு
அடுக்குத் பதாைால் மூைப்பட்டிருக்கும். மடைப்பூண்டுப் பல் கபரிதாக
இருக்கும். நாட்டுப்பூண்டுப் பல் சிறிதாக இருக்கும்.
இரகங்கள்
ஊட்டி 1, சிங்கப்பூர் கரட், மதராசி, பார்வி, இராபஜபய, காடி மற்றும்
சிங்கப்பூர் ஆகிய பூண்டு இரகங்கள் தமிழ்நாட்டில் சாகுபடி
கசய்யப்படுகின்றன.
ஊட்டி 1 ரகம் இடைப்பபன், இடை நூற்புழு, இடைக்கருகல் பநாய்க்கு
எதிர்ப்புத்திறன் ககாண்ைது.
பருவங்கள்
பூண்டு சாகுபடி கசய்ய ஜூன் - ஜூடை மற்றும் அக்பைாபர் - நவம்பர்
ஆகிய மாதங்கள் ஏற்றதாகும்.
மண்ணின் தன்டம மற்றும் காைநிடை
களிமண் கைந்த வண்ைல் மண் சாகுபடிக்கு உகந்தது. குளிர்ந்த
காைநிடை சாகுபடி கசய்ய உகந்தது.
ஈரப்பதத்துைன் கூடிய குளிர்ச்சி, நல்ை சூரிய ஒளி என பவறுபட்ை
தட்பகவப்ப நிடையில் நன்றாக வைரும் வைமான வடிகால் வசதி ககாண்ை
மண் அவசியம்.
கார அமிைத்தன்டம 5 முதல் 6 வடர மண்ணில் இருக்க பவண்டும்.
நிைம் தயார் கசய்தல்
நிைத்டத 3 அல்ைது 4 முடற நன்கு உழுது கதாழுஉரம், மண்புழு
உரம், பவப்பம் புண்ணாக்கு பபான்ற உரக்கைடவகடை அடியுரமாக இட்டு
நிைத்டத சீர்ப்படுத்திக் ககாள்ை பவண்டும்.
விடத பநர்த்தி
நடுவதற்கு முன்பு பூண்டுகடை முதலில் நீரில் நடனத்து ககாள்ை
பவண்டும்.
87
காய்கறி பயிர்கள் சாகுபடி

விடத பநர்த்தி கசய்ய அமிர்த கடரசலில் விடதப்பற்கடை 15


நிமிைங்கள் ஊறடவத்து நிைலில் உைர்த்திய பின் நைவுக்கு பயன்படுத்த
பவண்டும்.
விடத பநர்த்தி கசய்வதால் விடதகளின் மூைம் பரவும் பநாய்கடை
ஆரம்ப நிடையிபைபய தடுக்கைாம்.
விடதத்தல்
நிைத்டத 1மீ அகைமும், 15 கச.மீ. உயரமும் பதடவயான அைவு
நீைமும் ககாண்ை பமட்டுப்பகுதிகைாக தயாரிக்க பவண்டும்.
விடதகடை 15 கச.மீ. இடைகவளியிலும், விடதக்கு விடத 10 கச.மீ
இடைகவளியிலும் நைவு கசய்ய பவண்டும்.
மடைப்பகுதியாக இருந்தால் அக்பைாபர், நவம்பர் மற்றும் டிசம்பர்
மாதங்களில் விடதக்க பவண்டும்.
நீர் நிர்வாகம்
விடதத்த உைன் நீர்ப் பாய்ச்ச பவண்டும். அதன் பிறகு பூண்டின்
வைர்ச்சி காைத்தில் 7 முதல் 8 நாட்களுக்கு ஒருமுடற நீர்ப் பாய்ச்ச
பவண்டும். முதிர்ச்சியடையும் பபாது இரண்டு வாரங்களுக்கு ஒருமுடற நீர்ப்
பாய்ச்ச பவண்டும்.
உர பமைாண்டம
விடதத்த ஒரு மாதத்தில் கசடிகடை ககாத்திவிட்டு பமல் உரமாக
கற்பூரக் கடரசடை ஒவ்கவாரு குழிக்கும் இட்டு நீர்ப்பாய்ச்ச பவண்டும்.
பமலும் வாரம் ஒரு முடற பஞ்சகாவ்யாடவ கைந்து கதளித்து வந்தால்
கசடிகளின் வைர்ச்சி நன்றாக இருக்கும்.
கடை நிர்வாகம்
விடதத்த ஒரு வாரம் கழித்து கடை எடுக்க பவண்டும் அல்ைது ஒரு
மாத இடைகவளியிலும் கடை எடுக்கைாம். மண்ணின் தன்டமடய கபாறுத்து
கடை எடுக்கைாம்.
ஒருங்கிடணந்த பூச்சி பமைாண்டம
பூண்டு பயிரில் இடைப்பபன் தாக்குதடைக் கட்டுப்படுத்த நைவு கசய்த
30வது நாளில் பவப்ப எண்கணடய கைந்து கதளிக்க பவண்டும்.
பூண்டு பயிரில் கவட்டுப்புழுக்கடைக் கட்டுப்படுத்த பயிரின் தண்டுப்
பகுதியில் பவப்பிடைக் கடரசடை மாடை பநரங்களில் ஊற்ற பவண்டும்.
சாம்பல் பநாடய கட்டுப்படுத்த கற்பூரக் கடரசடைத் கதளித்து வர
பவண்டும்.
88
காய்கறி பயிர்கள் சாகுபடி

பூண்டு பயிரில் பவப்பம் புண்ணாக்கு, ஜீவாமிர்தக் கடரசடை கதளித்து


வந்தால் அழுகல் பநாய் கட்டுப்படுத்தைாம்.
கவண்நுனி இடை, நூற்புழு ஆகியவற்டற கட்டுப்படுத்த பஞ்சகாவ்ய
கடரசடை பயன்படுத்த பவண்டும்.
அறுவடை
நைவு கசய்த 120 முதல் 130 நாட்களுக்குள் இடைகள் மஞ்சள் நிறமாக
மாற கதாைங்கிய பின் அறுவடை கசய்ய பவண்டும்.
அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பப நீர் பாய்ச்சுவடத நிறுத்தி விை
பவண்டும்.
மகசூல்
அறுவடைக்கு பின் புடக மூட்ைம் கசய்து பூண்டுகடை பாதுகாக்கைாம்.
அறுவடை கசய்யும் பபாது பூண்டை பவருைன் அகற்றி எடுத்து,
பவடரயும் தண்டையும் அறுத்து விட்டு பூண்டை தனியாக எடுத்து காய
டவத்து பிறகு விற்படன கசய்ய பவண்டும்.
பயன்கள்
டவட்ைமின் பி6, டவட்ைமின் சி, கால்சியம், இரும்பு, காப்பர்,
கமக்னீசியம் ஆகிய சத்துக்கள் அைங்கியுள்ைன.
பச்டசப்பூண்டில் அஸ்கார்பிக் அமிைம் அதிக அைவில் உள்ைது.
பச்டச பூண்டை சாப்பிட்ைால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்டப சரியாக
கசயல்படும் மற்றும் வயிற்று பிரச்சடனகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம்
மற்றும் பசியின்டம பபான்றடவ நீங்கும்.
மூட்டு வலிடயப் பபாக்கும். வாயுப்பிடிப்டப நீக்கும். ரத்த
அழுத்தத்டத கட்டுப்படுத்தும். தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு
வந்தால், பநாய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

**************

PDF புத்தகத்தின் விரல ரூ.100

89

You might also like