Professional Documents
Culture Documents
திட்ட
முன்மொழிவு
For “Coconut Cultivation”
“தென்னை
பயிர்ச்செய்கை” ஊ
பெயர்:
முகவரி:
INTRODUCTION | அறிமுகம்
Coconut: தென்னை:
தென்னை (Cocos nucifera) வெப்பமண்டல
பனை குடும்பத்தைச் சேர்ந்தது. பூக்கும்
(angiosperms) ஒருவித்திலைத்
தாவரங்களில் இலத்தீன்: (Arecaceae)
அரக்கேசி என்ற பனைக்குடும்பம் பெரிய
குடும்பமா தென்னை 3000 ஆண்டு
வரலாறுகளைக் கொண்டிருக்கின்றது.
உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு FAO இன் அறிக்கைகளின் படி, 2018 ஆம்
ஆண்டில் உலகளவில் சுமார் 61.9 மில்லியன் டன் தேங்காய்கள் அறுவடைசெய்யப்பட்டன.
மொத்தம் 12.4 மில்லியன் ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்ட இடமாக பதிவு
செய்யப்பட்டுள்ளது. உலகளவில் பத்து பெரிய தேங்காய் உற்பத்தியாளர்கள் மொத்தம்
89.5% அறுவடையை உற்பத்தி செய்திருக்கின்றார்கள். 1918 ம் ஆண்டு தென்னை
உற்பத்தியில் இலங்கை நான்காவது இடத்தில இருந்தது.
சராசரி ஈரப்பத அளவு 80-95% (60% குறையாமல் இருத்தல் அவசியம்). அதிக ஈரப்பதம்,
பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலை அதிகரிப்பதோடு மரத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து
எடுப்பதையும் குறைக்கிறது.
மண் மேலாண்மை:
வடிகால் வசதியுடைய மணல் கலந்த வண்டல் மண், மணற்பாங்கான பகுதிகள், கரிசல்மண்
பகுதிகள் ஆகியவை தென்னை நடவு செய்ய ஏற்ற நிலம். மண்ணின் அமில காரநிலை 5.5
முதல் 7.0 வரை இருப்பது சிறந்தது. கன்றுகள் 4.5 முதல் 8.5 வரை தாங்கும்
திறனுடையவை.தேங்காய் சாகுபடிக்கு குறைந்தபட்சம் 1.2 மீ ஆழம் மற்றும் நல்ல நீர்
வைத்திருக்கும் திறன் கொண்ட மண் விரும்பப்படுகிறது. மணற்பாங்கான நிலத்தில்
வளரவல்ல தென்னை உப்புநீரைத் தாங்கி வளரக் கூடியது.
கடினமான பாறை கொண்ட ஆழமற்ற மண், நீர் தேக்க நிலைக்கு உட்பட்ட தாழ்வான
பகுதிகள் மற்றும் களிமண் மண் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
நிலம் மேலாண்மை:
நிலத்தை நன்கு உழுது சமப்படுத்தி நடவு செய்யும் ரகத்திற்கேற்றவாறு இடைவெளி விட்டு
தென்னங்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
நாற்றங்கால் மேலாண்மை:
தென்னையின் கன்றுகளில் வீரியத்தன்மை, தாய்தென்னையின் விரைவில் பூக்கும் தன்மை,
அறுவடை மற்றும் கொப்பரைத் தேங்காய் உற்பத்தி ஆகியவற்றுடன் ஒப்பிடப்படுகிறது.
தென்னை கலப்பு மகரந்த சேர்க்கையின் காரணமாக தாய்த் தென்னையை போல்
இருப்பதில்லை. ஆகையால் வெவ்வேறு நிலைகளில் தேர்வு செய்வதன் மூலம் சிறந்த
தரமான விதைத் தேங்காய் மற்றும் கன்றுகளை பெற முடியும்.
உரம் மேலாண்மை:
விளை பொருட்களை உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிப்பது விதைகள் மற்றும்
உரங்கள். நல்ல விதையின்றி விளைச்சல் இல்லை. உரமின்றி உற்பத்தி இல்லை
நீர்ப்பாசனம்:
கோடை நீர்ப்பாசனத்திற்கு தேங்காய் நன்றாக விளைகின்றது. அதாவது கோடை
நீர்ப்பாசனம் வாரத்திற்கு ஒரு தடவை 40 லிட்டர் தேங்காய்களின் விளைச்சலை 50%
அதிகரிக்கும்.
பேசின் பாசனத்தின் கீழ்நான்கு நாட்களுக்கு ஒரு தென்னைக்கு 200 லிட்டர் நீர் விட
வேண்டும். நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் சொட்டு நீர் பாசன முறையை பின்பற்ற
வேண்டும். தென்னைக்கு சொட்டு நீர் பாசனத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட நீரின் அளவு
திறந்த பான் ஆவியாதலில் 66 சதவீதம் ஆகும்.
தென்னை சார்ந்த ஊடு பயிர் முறைகள்:
தென்னை தோட்டத்தில் மண் மற்றும் சூரிய ஒளியைப் பயன்படுத்துவதை அதிகரிக்க, 8-10
ஆண்டுகள் வரை அன்னாசிப்பழம்,
வாழைப்பழம், நிலக்கடலை, மிளகாய்,
வத்தாளை, மரவள்ளிக்கிழங்கு போன்ற
பல்வேறு பயிர்களைக் கொண்டு இடைப்
பயிர் செய்ய முடியும்.
நாற்றுகள் 10-22 வயதில், நிழலை
பொறுத்துக்கொள்ளக்கூடிய பயிர்
அறுவடை:
தேங்காய்கள் ஒரு வருடத்தில் மாறுபட்ட இடைவெளியில் அறுவடை செய்யப்படுகின்றன.
மரங்களின் விளைச்சலைப் பொறுத்து வெவ்வேறு பகுதிகளில் அறுவடை வேறுபடுகிறது.
நன்கு பராமரிக்கப்பட்ட மற்றும் அதிக மகசூல் தரும் தோட்டங்களில், கொத்துக்கள்
தவறாமல் உற்பத்தி செய்யப்படுகின்றன மற்றும் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அறுவடை
செய்யப்படுகிறது.
ஒருங்கிணைந்த பண்ணையம்:
கால் நடைகள் வளர்த்தல் மற்றும் ஊடுபயிர்செய்கைகள மூலம் வருடம் முழுதும் தற்சார்பு
பொருளாதாரத்தில் வெற்றி பெறலாம்.
பண்ணையின் உற்பத்தித் திறனை மேம்படுத்தி
நீடித்த, நிலையான வளத்தைப் பெறும்
வகையில்,தட்பவெப்ப மண்டலங்களுக்கு
ஏற்றவகையில், ஒருங்கிணைந்த பண்ணைய
முறைகள் விவசாயிகளின் வருமானத்தைப்
பெருக்குவதும், அவர்களின் வாழ்வாதாரத்தைப்
துகாப்பதும் ஒருங்கிணைந்த பண்ணையத்
திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
ஒரு நாட்டின் வளம் பெருக, ஏரி, குளங்கள் எவ்வளவு முக்கியமானவை.. மழைநீர் குடி
Project Proposal-“Coconut Cultivation” | திட்ட முன்மொழிவு- “தென்னை பயிர்ச்செய்கை” 13
நீராகவும், பாசனத்திற்கும் பயன்படுவது போக நிலத்தடி நீர் அதிகரிப்பதற்கும் மிகவும்
உதவும்.
நிலத்தடி நீர்:
நிலத்தடி நீர் என்றால் சாதாரண
மக்களுக்கும் தெரியும். நிலத்திற்கு
அடியில் இருக்கும் நீர் என்று
வார்த்தையிலிருந்தே புரிகிறது.
நிலத்தின் மேற்பரப்பில் பெய்யும்
மழைநீர் மண்ணிற்குள்ளே ஊடுருவி
அடியில் இருக்கும் பாறைகளுக்கு
மேல் சேர்ந்து நிலத்தடி நீர் ஆகிறது
என்பது பாலபாடம். பாறைகள் பல
அடுக்குகளாக இருக்கும். மேல்
மட்டத்திலுள்ள பாறைகளில் உள்ள
வெடிப்புகளின் ஊடே நீர் கசிந்து
கீழே சென்று அதற்கடுத்த
மட்டத்திலுள்ள பாறைகளின் மேலும்
சேமிக்கப்படும். இவ்வாறு நிலத்தடி நீர்
பல மட்டங்களில் சேமிக்கப்பட்டு இருக்கும். இந்த நிலத்தடி நீர், நிலமட்டத்தின்
சரிவுகளுக்கு ஏற்ப பள்ளத்தை நோக்கி நகரும்/ஓடும். நீர் மெதுவாக நகர்ந்தாலும் ஓடுகிறது
என்று சொல்வதுதான் மரபு. இந்த நீரோட்டத்திற்கு “நிலத்தடி நீரோட்டம்” என்று பெயர்.
சிக்கல்கள்:
விவசாயம் நலிவுறும்.
புதிய முறை:
கழிவு நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பங்கள், பள்ளிகள், தனியார் அடுக்குமாடி
கட்டிடங்கள், வணிக வளாகங்கள், வேளாண் பண்ணைகளில் ஒரே பருவத்தில் நிலத்தடி
நீரை மிக விரைவாக உயர்த்தும் வகையிலான தொழில்நுட்பங்கள் என்று பல்வேறு
தொழில்நுட்பங்கள் வந்திருக்கின்றன. விவசாயத்துக்கு தண்ணீரைச் சிக்கனமாகப்
பயன்படுத்தும் சொட்டுநீர் பாசன முறைகளை அரசுத் துறைகள் அறிமுகம் செய்து
விவசாயிகளும் அதைச் பின்பற்றிவருகிறார்கள். அதைவிட சிக்கனமாகத் தண்ணீரைப்
பயன்படுத்தும் முறையை குடிநீர் பாட்டில்கள் மூலம் நேரடியாகத் தாவரத்தின் வேருக்குத்
தண்ணீர் தரும் தொழில்நுட்பத்தையும் பயன் படுத்தலாம்.
தடுப்பணைகள் கட்டுதல்:
எவ்வளவு உத்திகளை நடைமுறைப்படுத்தினாலும் மழை காலங்களில் நீர் பல
இடங்களிலிருந்து வழிந்து போகத்தான் செய்யும். இந்த நீரை ஆங்காங்கே குளம் மாதிரி
நிறுத்தி வைத்தால் அந்த நீர் பூமிக்குள் ஊடுருவிச் செல்லும்.
மழைநீர் சேகரித்தல்:
மழைநீர் சேகரித்தல் பழங்காலத்தில் வீடுகள் எல்லாம் ஓட்டு வீடுகளாக இருந்தன.
அப்போது மழை பெய்தால் மழைநீரெல்லாம் சேர்ந்து ஒரு மூலையில் விழும். அந்த
நீரைச்சேகரித்து குடிப்பதற்காக பதனப்படுத்துவது வழக்கம். இதற்காக தனியாகத்
தொட்டிகள் கூட சில ஊர்களில் கட்டுவது உண்டு.
நில எழிலூட்டுதல்:
மரங்களை, பயிர்களை நடவு செய்யும் முன் தோட்டக்கலை துறையின் செயல்பாடுகளில்
ஒரு அங்கமான நில எழிலூட்டுதல் மற்றும் சுத்தமாக பராமரிப்பதும் முக்கியமானது.
கந்தகம்
கரையான்கள்
மண்ணின் நுண்ணுயிர்கள்
பயனளிக்கும் பூஞ்சாளங்கள்
வேர்ப்பூஞ்சைகள்
MANAGEMENT OF AGRICULTURAL
COLLECTIVE FOODER & FERTILIZERS |
வேளாண் சார்ந்த கூட்டுப்பண்ணை
தீவனங்கள் & உரங்களுக்கான மேலாண்மை
வேளாண் சார்ந்த தொழில் முனைவோர் அதன் அடிப்படை ஆதாரங்களான நாற்றுகள்,
விதைகள் தேர்ந்து எடுப்பதிலும், ஒவ்வொரு பருவக்காலத்திலும். பயன் படுத்த வேண்டிய
உரங்கள், பாதுகாப்பு முறை, நோய்கள் அதை எதிர்கொள்ளும் மருத்துவம், கால்
கடைகளுக்கு தேவையான தீவனங்கள் குறித்தும் அவைகளை சுயமாக உருவாக்கி
ஒன்றொரு ஒன்று தொடர்பு கொண்ட அடிப்படை ஆதாரங்களை அறிந்து இருக்க
வேண்டும்.
தடுக்கும் முறைகள்:
இந்த நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களின் வேர்களுக்கு அருகில் சணப்பை
அல்லது பசுந்தாள் பயிர்களை வளர்த்து, மடக்கி உழவு செய்ய வேண்டும்.
தென்னை மரம்
தென்னை சாகுபடியில், மரங்களை தாக்கும் நோய்கள் பரவலாக காணப்படும் சருகு நோய்
எனப்படும் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்த,நோய் தாக்கப்பட்ட மரங்களுக்கு, காப்பர்
ஆக்ஸிகுளோரைடு அல்லது டைட்டலான் 2 கிராம் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில்
கலந்து, 1 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து தெளிக்க வேண்டும்.
மரவள்ளித்தூள்:
இது மரவள்ளிக் கிழங்கிலிருந்து பெறப்படுகிறது. இதில் ஆற்றல் அதிகம். சில இரகங்களில்
சைனோஜென்க் என்னும் பொருட்கள் உள்ளன. கிழங்கை சிறிது நேரம் வெயிலில் உலர்த்தி,
கூடு செய்வதன் மூலம் இதைப் போக்கலாம்.
உலர்த்திய கோழிக்கழிவுகள்:
கலப்படமற்ற கூண்டு முறையில் வளர்க்கப்பட்ட கோழிகளின் கழிவுகளில் கால்சியம்,
பாஸ்பரஸ் மற்றும் 10-12 சதவிகிதம் தூய புரதம் உள்ளது. இது சரியாகச் சுத்தம்
செய்யப்பட்டால் தீவனக் கலவையில் 10 சதவிகிதம் வரை சேர்த்துக் கொள்ளலாம்.
கரும்புச்சக்கை:
தானிய வகைகளுக்குப் பதில் இவை 45 சதவிகிதம் வரை பயன்படுத்தலாம். இதில்
தாதுக்கள் அதிகம் இருப்பதால் அதிக அளவு கொடுத்தால் கழிவுகள் நீராக வெளியேற
வாய்ப்புள்ளது.
சிறுதானியங்கள்:
சாமை, பனிவரகு போன்ற சிறுதானியங்கள் மஞ்சள் சோளத்திற்குப் பதில் 20 சதவிகிதம்
வரை பயன்படுத்தலாம். ராகி, கம்பு, சோளம் போன்றவையும் தென்னிந்தியாவில்
பயன்படுத்தப்படுகின்றது.
முயற்சிகள் தீர்வுகள்:
அனைத்து விவசாய விளை பொருட்களுக்கான சந்தைவழி முறைகளை ஏற்படுத்துதல்,
விளைபொருட்களைப் பதப்படுத்தி, பாதுகாப்பதுடன் மதிப்பூட்டப்பட்ட உணவுப்
Project Proposal-“Coconut Cultivation” | திட்ட முன்மொழிவு- “தென்னை பயிர்ச்செய்கை” 21
பொருட்களாக மாற்றுவதற்கான வசதிகள் பிரதேசங்கள் தோறும் விவசாய அபிவிடுத்தி
அமைப்புகளினுடாகவும் பிற வேளாண் சார்ந்த நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்துதல்
மூலமாகவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
நிலையான வருமானம்:
அனைத்துப் பயிர்களுக்கான பயிர் காப்பீட்டுத்திட்டம், பயிர்க் காப்பீட்டு அலுவலகங்களை
அனைத்து மாவட்டங்களிலும் திறப்பது
இயற்கை பேரழிவின் போது போதிய ஆலோசனை வழிநடத்தல் முயற்சிகள்,
அணுகுமுறைகள் தேவை.
பண்ணைக் குட்டைகள்:
பண்ணைக் குட்டைக்கு ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் முக்கியப் பங்குண்டு.
இதில் சேமிக்கப்படும் மழைநீர், விவசாயம் மற்றும் கால்நடைகளின் குடிநீருக்கும், மீன்
வளர்ப்புக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இத்தகைய பண்ணைக் குட்டைகளை
அமைக்க பண்ணைக் குட்டையை வெட்டுவதற்கான தொழில் நுட்பம் வேளாண்மைப்
திடமான விவசாயம்:
8. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஏற்ற பல்வேறு வேளாண் சார்ந்த வேளாண் சார்ந்த
தொழில்கள் அறிந்து கொள்ளும் ஆர்வம் .
11. விவசாய கடன்: விவசாய கடன், கடன் நிறுவனங்கள் மற்றும் அதன் சம்பந்தந்தப்பட்ட
திட்டங்கள்
1.
2.
3.
Project Proposal-“Coconut Cultivation” | திட்ட முன்மொழிவு- “தென்னை பயிர்ச்செய்கை” 28
4.
5.
3. மின்சாரத்தின் தேவை:
5. நீர்ப்பாசனம்:
6. உபகரணங்கள்:
இலக்கு:
ஒருவர் தன் வாழ்வாதார தேவைக்கு தானும் தன் குடும்பமும், சமூகமும் தற்சார்பு
பொருளாதார வாழ்க்கையில் நிறைவு பெறுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும்
அபிவிருத்தி அடைகின்றது. வாழ்வாதார தேவைகளுக்கான இறக்குமதி குறைகின்றது.
அதன் மூலம் அந்நிய செலாவணி சேமிக்கப்படுகின்றது.
இலங்கை போன்ற நிலம், நீர் வளம் கொண்ட நாட்டில் வாழும் நாங்கள் எங்கள்
வளங்களை பயன் படுத்தி முன்னேற முடியும்.
3. அதை தேர்ந்து எடுக்க காரணம் என்ன? அதன் தேவை அல்லது அவசியம் என்ன?
அதன் முக்கியத்துவம் என்ன?
ஆரம்பகட்ட முதலீடு:
இடைவெளி
நடவு பொருள்
தென்னை நாற்று ஏக்கருக்கு
தொழிலாளர் (ரூ./ஒருவருக்கு/ஒரு
நாளைக்கு)
நடவுப் பொருள் (ரூ/.தென்னைக்கு)
பண்ணைக்கு எரு / உரம் (ரூ./டி.எம்)
யூரியா (ரூ./கி.கி)
சூப்பர் பாஸ்பேட் (ரூ./கி.கி)
முரியேட் ஆஃப் பொட்டாஷ் (ரூ./கி.கி)
தேங்காயின் விற்பனை விலை (ரூ./நட்)
வரிசை வருடம்
எண்
பொருள் செலவு மொத்தம்
1 2 3 4 5 6 7
1 நடவு பொருள் உள்ளிட்ட
விபத்து
மாற்று இரண்டாம்
ஆண்டில் 10% …
2 எருக்கள் மற்றும் உரங்கள்
3 தென்னை / பயிர் பாதுகாப்பு
4 நிலத்தை தயார்படுத்துதல்
குழி தோண்டுதல்,
5 நிரப்புதல், மற்றும் நடவு
செய்தல்
6 எரு மற்றும் உரம் இடுதல்
7 பூச்சிகொல்லி மருந்து
அடித்தல்
8 நீர் பாசனம்
9 ஊடு பயிர் / இடைப் பயிர்
10 கலாசார/பொதுவான
நடவடிக்கைகள்
வ.
பொரு
வருடம்
எ.
ள் 7 8 9 10 11 12 13 14 15
வருமானம்
1 தேங்காய் மகசூல் ஒரு
மரத்திற்கு (எண்ணிக்கை.)
2 தேங்காய் மகசூல் ஒரு
ஏக்கர்/ஹெக்
(எண்ணிக்கை.)
3 வருமானம்
செலவுகள்
1 எருக்கள் மற்றும் உரங்கள்
2 உரங்கள் பயிர் பாதுகாப்பு
3 எரு மற்றும் உரம் இடுதல்
4 பூச்சிகொல்லி மருந்து
அடித்தல்
5 நீர் பாசனம்
6 கலாசார/பொதுவான
நடவடிக்கைகள்
7 அறுவடை
8 சேகரித்தல் & கையாளுதல்
மொத்த தொகை
உபரி வருமானம்
ஏதாவது
1 மகசூல்
(தேங்காய்
/ஏக்கர்/
ஹெக்டேர்)
2 வரவு/வருமானம்
3 மூலதன செலவு
4 பராமரிப்பு
செலவுகள்
5 மொத்த செலவு
6 நிகர வருமானம்
நிதி குறியீடுகள்
(%)
தள்ளுபடி காரணி
(%)
செலவுகளின்
தற்போதைய
மதிப்பு
தற்போதைய
மதிப்புள்ள
நன்மைகள்