Professional Documents
Culture Documents
Aambal Tamil
Aambal Tamil
விளங்குவதனால் !
மலர்ச்சி -மழலையின் மங்கையாக இருந்தவள் வான் மழைக்கு மங்கையாகப் போகும் அக்காலம் எப்ப
மதுகைக் கொள்வாயோ ?
ஏன் என்றால் வெற்றி என்னும் ஆம்பல் வெளியே இருப்பது அல்ல -அது உனக்குள் இருப்பது!
கண்டு
வாழ்க்கை என்னும் கையை- நீதான் பாதுகாக்க வேண்டும்; வேறு யாரும் உன் கையை
!உன் மூளையின் படி செயல்படு! உன் இதயத்தின்படி வாழ்! தோல்வி என்பது தாற்காலிகத்
தடையல்ல! அது உனது வருங்கால சாதனை! வெற்றி என்பது தற்காலிகாப் புத்திரல்ல! அது
பெற்றுக் கொண்டே இருக்கும் போது மட்டுமே அது சரித்திரம் ஆகும்!! கடவுளை அடைவதே
ஆண்டவன் தேவையில்லை !
பட்ட கடன் ஏராளம்- உன் படைப்பிற்கு நான் பட்ட கடன் ஏராளம் மக்களைப் படைக்கும்
கொடுமையை எதிர்த்த மங்கையரோ - இன்னும் வீறு கனா பலக் கொள்வாயோ உன் கனா
அதை வியப்பதற்கு காரணம் இல்லை; ஏன் என்றால் பெண்களே ஐந்நூற் படையாகவும் அகம்
இலக்கியத்தில் !
1975ல் மங்கையர் ஆண்டாக இருந்த காலம் --இல்லை இல்லை அது ஆம்பலின் ஆரம்பக்
சுதந்திரம் !
அக்கருப் பிளவால் பிளவுண்ட நேசம்- கூடிக் கூக்குரல் இடாமல் தன் பாசப் பிளைப்பால் ஆம்பல்
கண்களுக்கு இமைகள் போன்றவை தாய் இருவரும் உன் மீது அறியாமை என்னும் தூசி
போராடி போராடி பெற்றெடுத்த தாய் நினைத்தால் முறையான முயற்ச்சி அளித்து மண் மனிதனையும்
மாமனிதனாக்க முடிகின்றது !
தியாகத்தின் சக்தியாய் இருந்தவள் தன் தாகம் அடக்கி தன் பாவலரின் தாகம் அடைப்பாள்
அனிமேஷன் தாயால் எளிதில் செய்ய முடியும் ஏன் என்றால் கன்னிக்கு அனிமேஷன் செய்தவள்
ஓர் காதலியின் முத்தம் மணிச் சத்தாகவும் அமையும் எனில் அந்த ஆடவர் இப் பூவுலகை ஆளச்
சிறந்தவர் .
என்னை சுற்றும் பிரபஞ்சத்தை என் தாயின் மூலம் காண்கிறேன்- என் இன்பத்தில் பங்கு கொள்வதை
காரணமாய் இருக்கிறாள்.
நான் மழையில் நனைந்தால் என் குடையாக மாறி என்னைக் காக்கிறாள் -நான் நோயுற்றும் போது என்
ஆம்பல் கொண்ட பேரொலியாகவும் -பூ மனம் கொண்ட மனைவியாகவும் நீர் போன்று தியாகவுள்ளம்
கொண்ட தாயாகவும் இருப்பதால் தான் தாய் மொழி, தாய் நாடு எனக் கூறுகிறோம் .
மட்டுமே புரியும் கூகிளின் கோகுலம் பெயர் கூட பெண்ணை மையமாக வைத்து மதர்போர்டு என
தான் கூறுகிறோம்.
வெளிச்சமாகும்; சாதி மத இன வேறுபாடு இல்லாமல் நதி போல் அந்த அகிம்சை நதி கடலில்
தாய் சொல் கேட்டால் சமூகம் நல்ல விடியல் கொண்டு செல்லும்; மாறாக தாய் சொல்
முன்னேறுவதைக் கண்டு !
வெற்றி
இதையறிந்தவன் என்றும்
இருப்பான் முன்னால்-
அறியாதவன் என்றும் இருப்பான்
பின்னால் !
அறிந்தும் செயல்படுத்தாதவன்
இவ்வுலகில்….
என்றும் இருப்பான்-
வெறும் மண்ணாய்….
வலிகளை வெறுப்பவன்
வெற்றியாளன் அல்ல….
வலிகளோடு வாழ்பவன்
வெற்றியாளன் - வலிகளை
வெல்பவனே சாதனையாளன் !
உயர்ந்தாலும் ஏச்சும்-
தாழ்ந்தாலும் ஏச்சும்-
இவ்வுலகம்: அதை
நீ கண்டு கொள்ளாதே !
நீ வலிகளை தாங்கினால்
வெற்றி வரும் உன் பின்னால்!
பின் , புகழ் பெறுவாய்
இவ்வுலகின் முன்னால் !
அப்பொழுது நீ
ஆணவத்தால் திண்டாடக்
கூடாது !
மன உறுதி, மன அமைதியால்
இவ்வுலகை வென்று விட
பிறந்துளீளாய் நீ !
என்னால் முடியாது
என்பது
வெட்டியாக இருப்பது !
எது தீவு
இன்றோ மனம் சேராமல் இருக்க
சவுக்களி இன்றி சவி இன்றி சுய நலமாக நிறுவப்பட்ட படைப்பு
சுய நலத்தினால் தன் சுய பலத்தை
இழந்து சுய சார்பை நிலைநாட்ட கன்னியை மதிக்காமல் கண்ணை மிதிக்கும் கணினியை
மதிப்பதாலோ... இல்லை சவனம் வேண்டும் என்ற சலனம் இருப்பதாலோ இன்று
அனைவரும் இருந்தும் உயிரியலுக்காக சமூகவியலை இழந்து 'சமூக இடைவெளி என்று
கூறும் மனிதா!
அழிகருப்பம் செய்தே அழித்து விடலாம் ஆம்பலை எனக் காலம் காலமாக இருந்து வந்த
சமூகம்…
அழுத்தம் திருத்தமாக புரிந்து கொண்டதோ இவர்கள் அழுப்பு செய்ய பிறந்தவர்கள்
இல்லை… இவ்வண்டத்தின் இதிகாசத்தை திருத்தி … திருத்தமாக எழுத பிறந்தவர்கள்
என்று.. இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் தான்!
ஒரு மங்கையாக கடூரம் அனுபவிக்கும் யுவதிகள் மதுகை கொண்டு மந்தகாசம்
என்னும் அற்புத சக்தி பெறுவதால் என்னவோ மந்தமான பொருளாதாரம் உயருகிறது…
ஆம்… பெண்ணின் மதுகை அவள் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து
சமூகத்திற்கும் ஏற்றதாகிறது!
தோற்றமே ஏ(மா)ற்றமாய் !
ஜோ. செல்வ அந்தோணி சந்தோஷ்.