You are on page 1of 1

அசை (கேள்விகள்)

1. குறிலும் ஒற்றும் சேர்ந்து வருதல் நேரசையாகும். அவற்றிற்கான சான்றுகளைக் குறிப்பிடுக.


(4 புள்ளிகள்)
- தன்
- கல்
- நில்
- சொல்

2. குறிலும் நெடிலும் ஒற்றும் இணைந்து வருதல் நிரையசையாகும். அவற்றிற்கான


சான்றுகளைக் குறிப்பிடுக. (4 புள்ளிகள்)
- கடாம்
- கிழார்
- தொழார்
- நிலாச்

3. எழுத்துத் தனித்தோ, இணைந்தோ அசைந்து தக்க ஒலியுடன் சீருக்கு உறுப்பாகி


நின்றால் அது அசை எனப்படும். அசை நேர் அசை, நிரை அசை என்று இரண்டு
வகைப்படும்.

மேற்காணும் கூற்றினைத் தக்கச் சான்றுகளுடன் நிறுவுக. (20 புள்ளிகள்)

- வாழ்க

வா , நெடில்; அடுத்துள்ள ழ் என்ற ஒற்றுடன் சேரும். எனவே வாழ் என்ற பகுதி ஓர்
அசையாகப் பிரிந்தது. இதில் ழ் ஒற்றுக் கணக்கில் சேரததால் வா என்பது ஓரெழுத்து அசை
- நேர் அசை.

வாழ்க என்பதில் வாழ் நேரசையாகிவிட்டதுபின் அடுத்து இருப்பது க என்ற குறில்.


சொல்லிறுதியில் குறில் தனியே ஓர் எழுத்தாக இருப்பதால் அது நேர் அசை.

- நகர்ப்புறம்

ந, குறில்; தனிபிரிந்து அசையாகது. எனவே அடுத்துள்ள க வுடன் சேர்ந்து நக என்றாகாகு,.


ர் என்ற ஒற்று அசை இறுதியில் தான் வரும் என்பதால் அதுவும் இவற்றுடன் சேர்ந்து நகர்
என்ற ஓர் அசையாகப் பிரியும். இதில் இரண்டு எழுத்துகள் உள்ளதால் இது நிரை அசை.

புறம் என்பதில் பு, குறில்; தனிப்பிரிந்து அசையாகாத்து. அடுத்துள்ள ற வுடன் சேர்ந்து புற
ஆகும். ம் என்ற ஒற்று அசை இறுதியில்தான் வரும் என்பதால் அதுவும் இவற்றுடன்
சேர்ந்து புறம் என்ற ஓர் அசையாகப் பிரியும். இதில் இரண்டு எழுத்துகள் உள்ளதால் இது
நிரை அசை.

You might also like