You are on page 1of 346

கட்டுரைகள்- சி.

சுப்ைமணிய பாைதியார்

Source:
1. மகாகவி பாரதியார் கட்டுரரகள்
சாகித்ய அகாடமி / பாரி நிரையம், 2010
2. கட்டுரரகள் - பாரதியார்
நியூ சசஞ்சுரி புக் ஹவுஸ், 2015
3. பாரதியார் கட்டுரரகள்
பூம்புகார் பிரசுரம்.
---------
பாைதியார் கட்டுரைகள்
உள்ளடக்கம்
1. தத்துவம் 2. காமததனு
3. உண்ரம 4. ஓம் சக்தி
5. மாதர்

1. தத்துவம்

1.1 யாரரத் சதாழுவது? 1.2 இனி


1.3 பாரத ததசத்தில் ஒவ்சவாருவனும்
1.4 மூடபக்தி
சசய்வதற்குரிய தியானம்
1.5 சக்தி தர்மம் 1.6 ஆறு மதங்கள்
1.7 நவசக்தி மார்க்கம் 1.8 சாக்தம்
1.9 கணபதி 1.10 காளி
1.12 வல்லூறு
1.11 சிதம்பரம்
நாயக்கர்
1.13 ஜீவன் முக்தி: அதுதவ சிதம்பரம் 1.14 மஹாைக்ஷ்மி
1.15 நவராத்திரி -- 1 1.16 நவராத்திரி -- 2

தத்துவம் - யாரைத் ததாழுவது?

பை ததவராக வணங்காமல் ஒதர மூர்த்தியாகத் சதய்வத்ரத


உபாஸரன சசய்வதற்கும் இந்து மதம் இடங்சகாடுக்கிறது.
இவ்வித உபாஸரன சித்தத்ரத எளிதிதை ஒருமுகப்படுத்தும்.
பக்திக்கு இதுதவ சுைபமான வழி. ஆதைால், வரீ ரசவன், வரீ
ரவஷ்ணவன் இவர்களுரடய உபாஸரன தவத
விதராதமில்ரை. இதர சதய்வங்கரள விஷயந் சதரியாமல்
பழித்தால், அதுதான் தவத விதராதம். வட ஹிந்துஸ்தானத்தில்
சிை இடங்களில் ராமன் கக்ஷி, கிருஷ்ணன் கக்ஷி என இரண்டு
பகுதிகளாகப் பிரிந்து சிைர் பரஸ்பரம் பரகரயச்
சசலுத்துகிறார்கள். இஃசதல்ைாம் மடரமயின் ைக்ஷணம்.

பிரமாவுக்குக் தகாவில் அரச மரத்தடியில் பிள்ரளயார்


தகாவிைாக ஊர்ததாறும் ஏற்பட்டிருக்கிறது. சிவனுக்கும்
பார்வதிக்கும் விவாகம் நடந்ததபாது, முதைாவது கணபதிக்குப்
பூரஜ "நடந்ததாக தவதம் சசால்லுகிறது. தவதத்தில்
அக்னிரய இரண்டு ரூபமாக்கி, ஒரு ரூபம் குமாரனாகவும்
ததவதசனாதிபதியாகவும், மற்சறாரு ரூபம் ததவகுரு வாகவும்
சசால்ைப்படுகிறது. அக்னிரய ருத்ரனுரடய பிள்ரள என்று
தவதம் சசால்லுகிறது. அக்னிதய ருத்ரசனன்றும்
சசால்ைப்படுகிறது. ததவகுரு, அமிர்த வாக்ரகயுரடய
பிரஹ்மணஸ்பதி, கணநாதன். அவரனதய ஹிந்துக்கள் ஸகை
பூரஜகளிலும், ஸகை கர்மங்களிலும், முதைாவது
வணங்குகிறார்கள். தவதபுராணங்களில் சசால்ைப்படும்
மூர்த்திகசளல்ைாம் ஒதர பரமாத்மாவின் கரைகசளன்பரத
ஹிந்துக்கள் எப்தபாதும் மறக்கக் கூடாது.''ஒக்கத்சதாழு
கிற்றிராயின், கைியுகம் ஒன்றுமில்ரை''என்று நம்மாழ்வார்
சசால்கிறார். ஹிந்துக்கள் தங்களுரடய தவதப் சபாருரள
நன்றாகத் சதரிந்து சகாண்டு கூடித் சதாழுவார்களானால்,
கைியுகம் நீங்கிப் தபாய்விடும்.
-----------

தத்துவம் - இனி
நடந்தது எல்ைாம் தபாக இனிதமல்: நடக்க தவண்டிய
காரியத்ரத நாம் தயாசரன சசய்யதவண்டும்.

தகாவில் குருக்களுக்கு இனி நம்முரடய ததசத்து ஜனங்கள்


ஒத்து நடக்க தவண்டுமானால், ஜனங்களிடம் பூசாரிகள்
எரதயும் மரறக்காமல், எந்த விஷயத்திலும் ஜனங்கரள
ஏமாற்றாமல், விஷயத்ரதச் சசால்ை தவண்டும்.

"கடவுள் எங்கும் இருக்கிறாதர? எல்ைாம் கடவுள் தாதன?


ஊருக்கு நடுவில் ஒரு தகாவிரைக் கட்டி, அதில் ஒரு
கல்ரைதயா சசம்ரபதயா நட்டு, அங்தகதான் எல்தைாரும்
வந்து கும்பிடதவண்டும் என்ற நியமம் எதற்காக?" என்றால்,
ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக.

கல்ைில் மாத்திரம் சதய்வம் இருக்கிறசதன்று நம்பி, நம்ரமச்


சூழ்ந்த ஜனங்களிடம் சதய்வம் இல்ரை என்று நம்பைாமா?

கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்ைாவற்ரறயும் உள்தள


இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடதர நம்ரமச் சூழும் அநந்த
தகாடி ஜீவராசிகளாக நின்று சைிக்கிறது.

இது தான் தவதத்தின் கரடசியான கருத்து. ''தன்னிடத்தில்


உைகத்ரதயும் உைகத்தினிடம் தன்ரனயும் எவன்
காண்கிறாதனா அவதன கண்ணுரடயவன்? என்பது முன்தனார்
சகாள்ரக.

உன்னுரடய ஆத்மாவும் உைகத்தினுரடய ஆத்மாவும் ஒன்று.


நீ, நான் முதரை, ஆரம, ஈ, கருடன், கழுரத - எல்தைாரும்
ஒதர உயிர். அந்த உயிதர சதய்வம்.

ஒன்றுகூடிக் கடவுரள வணங்கப் தபாகுமிடத்து, மனிதரின்


மனங்கள் ஒருரமப்பட்டு, தமக்குள் இருக்கும் ஆத்ம
ஒருரமரய அவர்கள் சதரிந்து சகாள்ள இடம்
உண்டாகுசமன்று கருதி முன்தனார் தகாவில் வகுத்தார்கள்.

ஊசராற்றுரம தகாவிைால் நிரறதவறும். வட்டுக்குள்



தனியாகச் சிரை ரவத்துக் கும்பிடுவது குடும்ப ஒருரம
உண்டாகும் சபாருட்டாக.

கவனி! நல்ை பச்ரசத் தமிழில் சசால்லுகிதறன்; ஆணாகிய நீ


கும்பிடுகிற சதய்வங்களில் சபண் சதய்வம் எல்ைாம், உன்
தாய், மரனவி, சதகாதரி, மகள் முதைிய "சபண்களினிடத்தத
சவளிப்படாமல் இதுவரர மரறந்து நிற்கும் பராசக்தியின்
மகிரமரயக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவரளப்
தபாைதவ நம்முரடய சபண்கள், மரனவி, சதகாதரி, மாதா
முதைிதயார் ஒளி வச
ீ நாம் பார்க்க தவண்டும் என்பது குறிப்பு.

ஆண் சதய்வசமல்ைாம், நீ, உன் பிதா, உன் சதகாதரர், உன்


மகன், உன்ரனச் தசர்ந்த ஆண்மக்கள் அரடய தவண்டிய
நிரைரமரயக் குறிப்பிடுகின்றன.

சிவன் நீ; சக்தி உன் மரனவி.


விஷ்ணு நீ; ைக்ஷ்மி உன் மரனவி.
பிரம்மா நீ; ஸரஸ்வதி உன் மரனவி.

இரதக் காட்டி மிருக நிரையிைிருந்து மனிதரரத் ததவ


நிரையிற் சகாண்டு தசர்க்கும் சபாருட்டாக ஏற்பட்ட ததவப்
பள்ளிக்கூடங்கதள தகாயில்களாம்.

இரதப் பூசாரிகள் மரறக்கிறார்கள்.


----------

தத்துவம் - இனி

கும்பிடுதவார் நித்ய அடிரமகளாகவும், சதய்வாம்சம்


உரடதயார் தாமாகவும் இருந்தால் நல்ைது என்று பூசாரி
தயாசரன பண்ணுகிறான். பிறரர அடிரம நிரையில் ரவக்க
விரும்புதவாரிடம் சதய்வாம்சம் ஏற்படாது.

அப்படி இருக்கப் பை பூசாரிகள் தம்மிடம் சதய்வாம்சம்


இருப்பது தபாதை நடித்து ஜனங்கரள வஞ்சரன சசய்து பணம்
பிடுங்குகிறார்கள்.

சகட்டிக்காரன் புளுகு எட்டு நாள். எத்தரன காைம் ஒரு


தமாசக்கார மனிதரன மூடிரவத்து அவனிடம் சதய்வங்
காட்ட முடியும்? ஆரகயால் இந்தப் பூசாரிகளுரடய சாயம்
"சீக்கிரம் சவளுத்துப் தபாகிறது. ஜனங்கள் பூசாரிகரள
அவமதிப்பாக நடத்தி, பரழய மாமூரை உத்ததசித்துக் கல்ரை
மாத்திரம் கும்பிடுகிறார்கள். அப்படிப்பட்ட கல் வரம்
சகாடுக்கதவ சகாடுக்காது. எப்படிச் சாதாரணமாக ஒரு கல்ைில்
நல்ை சாதுக்கள் பக்தியுடன் மந்திரம் ஜபித்துக் கும்பிட்ட
மாத்திரத்தில் பகவான் தநதர வந்து நர்த்தனம் பண்ணுவாதரா,
அதுதபால் தயாக்யரத இல்ைாத பூசாரி சதாட்ட மாத்திரத்தில்
பகவான் அந்தக் கல்ரை விட்டுப் தபாய் விடுவார். அது மறுபடி
சாதாரண ரஸ்தா உருரள ஸ்தானத்திற்கு வந்து தசர்ந்துவிடும்.

தகாவிலுக்குப் தபானாலும் சரி; தபாகாவிட்டாலும் சரி:


சதய்வத்ரதக் கும்பிட்டாலும் சரி; கும்பிடாவிட்டாலும் சரி;
பிறரர ஏமாற்றுவரத நிறுத்தினால், சதய்வம் அருள்புரியும்.
துளிகூட, ஓர் அணுக்கூட மற்றவர்கரள ஏமாற்றுவதத
கிரடயாது என்று ஒருவன் பரிபூரண சித்தி அரடவானாகில்,
அவதன ஈசுவரன். குருவி, காக்ரக, புழு, எறும்பு - ஒரு
ஜந்துவுக்கும் வஞ்சரன பண்ணக் கூடாது. வஞ்சரன
இல்ைாமல், "ஏததா உைகத்திற் பிறந்ததாம். சதய்வம் விட்டதத
வழி" என்று ஆற்றின் மீ து மிதந்து சசல்லும் கட்ரடதபால்
உைக சவள்ளத்தில் மிதந்து சசல்ை தவண்டும். அங்ஙனம்
முற்றிலும் பராதீனனாய் எவன் ஈசுவரன் மீ து ஸகை
பாரத்ரதயும் தபாட்டுவிட்டு நடக்கிறாதனா, அவனுக்குத்
சதய்வத் தன்ரம உண்டாகும். இதில் ஸந்ததஹதம
கிரடயாது.

பைஹீன ஜந்துக்களுக்கு மனிதன் எதுவரர அநியாயம்


சசய்கிறாதனா அதுவரர கைியுகம் இருக்கும். அநியாயம்
நீங்கினாற் கைி இல்ரை; உைகம் முழுதும் கைி இல்ரை.
''உைகம் முழுதும் அநியாயத்ரத விட்டுச் சமீ ப காைத்தில்
நீங்கு சமன்று நிரனக்க ஏது இல்ரை; "ஆதைால் கிருதயுகம்
வரப்தபாவதில்ரை நாம் மாத்திரம் ஏன் நியாயம் சசய்ய
தவண்டும்?'' என்று விபரீதமாக தயாசித்து எவனும் தான்
நடக்கும் அநியாய வழியிதை சதாடர்ந்து சசல்ைக் கூடாது.
எவன் அநியாயத்ரத விடுகிறாதனா, அவனுக்குக் கிருதயுகம்
அந்த க்ஷணதம ரகதமதை கிரடக்கும், இதில் ஸந்ததஹம்
இல்ரை.

ஒருவன் கைிரய உரடத்து சநாறுக்கினால், அவரனப்


பார்த்துப் பத்துப் தபர் உடதன சநாறுக்கி விடுவார்கள்.
இங்ஙனம், ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், ைக்ஷம், தகாடியாக, மனித
ஜாதியில் ஸத்யயுகம் பரவுதைரடயும் காைம் ஏற்கனதவ
ஆரம்பமாய் விட்டது. இதில் ஸந்ததஹம் இல்ரை.
-------

தத்துவம் - பாைதததசத்தில் ஒவ்தவாருவனும்


தசய்வதற்குரிய தியானம்

தியானத்தின் சக்திரய எளிதாக நிரனக்க தவண்டாம். மனிதன்


தான் விரும்புகிறபடிதய ஆகிறான். இரதக் காரணங்கள் காட்டி
ருஜூப்படுத்த தவண்டுமானாை,் அது ஒரு பத்திரிரகக்
குறிப்பின் அளவுக்குள் முடிவு சபறமாட்டாது. ஆனால்
அநுபவத்தில் பார்த்துக்சகாள்ளைாம்.

ஒருவன் மனத்தில் நிமிஷத்துக்கு நிமிஷம் ததான்றிமரறயும்


ததாற்றங்க சளல்ைாம் தியானமாக மாட்டா. புதர்க்
கூட்டத்திதை தீப்பிடித்தாற்தபாை மனதிலுள்ள மற்றக்
கவரைகரளயும் எண்ணங்கரளயும் எரிக்கும் ஒதர தஜாதியாக
விளங்கும் சபரிய விருப்பத்ரதத் தியானசமன்று கூறுகிதறாம்.
உள்ளத்தில் இவ்வித அக்னி ஒன்று ரவத்துக்சகாண்டிருப்
தபாமானால், உைகத்துக் காரியாதிகசளல்ைாம் நமது உள்ள
நிரைக்கு இணங்கியவாதற மாறுபடுகின்றன.

சுவாமிகள் ஆத்ம நாசத்திற்கு இடமான ஒருவரக


இன்பத்ரததய தியானமாக ரவத்துக்சகாண்டிருக்கிறார்கள்.
உைகத்திலுள்ள சமய்யான இன்பத்ரத சயல்ைாம் நுகர்ந்து,
தமக்கும் பிறர்க்கும் நிரைத்த பயன்கள் விரளவதற்குரிய
நற்காரியங்கள் சசய்து, உள்ளத்திலுள்ள குழப்பங்களும்
துன்பங்களும் நீங்கி, சந்ததாஷமும் புகழும் சபற
தவண்டுசமன்ற இச்ரச உரடயவர்கள், தமது இச்ரசரய
நிரறதவற்றிக் சகாள்வது அசாத்தியமன்று. அது
இவ்வுைகத்திதைதய இந்த ஜன்மத்திதைதய சாத்தியமாகும்.

அஃசதப்படி என்றால், தமது உள்ளத்திதை தீரத் தன்ரம,


அரமதி, பைம், ததஜஸ், சக்தி அருள், பக்தி, சிரத்ரத இந்த
எண்ணங்கரளதய நிரப்ப தவண்டும்.

''இவற்ரற சயல்ைால் நான் எனது உரடரமயாக்கிக்


சகாள்தவன். இவற்றுக்கு எதிர்மரறயான சிந்தரனகள் எனது
அறிவினுள்தள நுரழய இடங்சகாடுக்க மாட்தடன்'' என்று
ஒவ்சவாருவனும் உறுதி சசய்து சகாள்ளதவண்டும்.
-----------

தத்துவம் - பாைதததசத்தில் ஒவ்தவாருவனும்


தசய்வதற்குரிய தியானம்

'தனது உள்ளத்தில் இன்ன இன்ன எண்ணங்கரளத்தான்


வளரவிட தவண்டும்; இன்ன இன்ன எண்ணங்கரள
வளரவிடக்கூடாது என்று நிச்சயிக்கும் அதிகாரம் - திறரம -
ஒவ்சவாருவனுக்கும் இயற்ரகயிதைதய ஏற்பட்டிருக்கின்றது.
இரத அனுபவத்துக்குக் சகாண்டு வரும்தபாது ஆரம்பத்தில்
சிை கஷ்டங்கள் உண்டாகும். உன்ரன எதிர்த்துச் சிை
விவகாரமான சிந்தரனகள் அறிவிற்குள் வந்து நுரழந்து
சகாண்டு, 'சவளிதய பிடித்துத் தள்ளினாலும் தபாகமாட்தடாம்'
என்று பிடிவாதஞ் சசய்யும். அங்ஙனம் சிறுரமக்கும் உரிய
"எண்ணங்கள் உன் அறிவில் புகுந்து சகாண்டு சதால்ரைப்
படுத்துமானால், நீ அவற்ரற சவளிதய தள்ளுவதில் தநராக
தவரை சசய்ய தவண்டாம். நீ அரதத் தள்ளத் தள்ள, அது
அங்தக தான் இருக்கும். அதற்கு யுக்தி தவறு. நீ அந்த
எண்ணத்திற்கு தநர்மாறான தவசறாரு நல்ை சிந்தரனயில்
அறிவு சசலுத்துக. அப்தபாது அந்த நல்ை சிந்தரன வந்து
அறிவில் இருந்து சகாள்ளும். உன்ரனத் சதால்ரைப்படுத்திய
குட்டிச்சாத்தான் தானாகதவ ஓடிப்தபாய் விடும். சதய்வபக்தி
உள்ளவர்களாயினும், நாஸ்திகர்களாயினும், எந்த
மார்க்கஸ்தர்களாக இருந்தாலும், ஒரு மார்க்கத்ரதயும்
தசராதவர்களாக இருந்தாலும், அவர்களுக்குத் தியானம்
அவசியம். பாரத ததசத்தில் ஒவ்சவாருவனுக்கும் தற்காைத்தில்
நல்ை தியானம் உணரவக் காட்டிலும் இன்றியரமயாதது.
தசாற்ரற விட்டாலும் விடு. ஒரு தனியிடத்தத தபாயிருந்து
உயர்ந்த சிந்தரனகள், அரமதி சகாடுக்கக்கூடிய சிந்தரனகள்,
பைம் தரக்கூடிய சிந்தரனகள், துணிவும் உறுதியும் தரக்கூடிய
சிந்தரனகள் - இவற்றால் அறிரவ நிரப்பிக்சகாண்டு தியானம்
சசய்வரத ஒரு நாதளனும் தவற விடாதத.
"சதய்வபக்தியுரடயவர்கள் இஷ்ட சதய்வத்ரத அறிவில்
நிறுத்தி, அதனிடம் மிகுந்த தாகத்துடனும் உண்ரமயுடனும்
தமற்கூறியவாறு சபருரமகள் உண்டாக்குமாறு பிரார்த்தரன
சசய்ய தவண்டும்.வாயினால் பழங்கரத ஒன்ரற
முணுமுணுப்பது அதிகப் பயன் தரமாட்டாது. உன்னுரடய
உள்ளுயிரிைிருந்து அந்தப் பிரார்த்தரன சவளிதயற தவண்டும்.
நீயாக உனது சசாந்தக் கருத்துடன் சசாந்த வசனங்களில் உயிர்
கைந்து தியானம் சசய்வதத பயன்படும். நாஸ்திகர் கூட, இஷ்ட
சதய்வம் இல்ைாவிட்டாலும் சவறுதம தியானம் சசய்வது
நன்று ''உள்ளுவசதல்ைாம் உயர்வுள்ளல்'' என்பது குறள்.

பரிபூரண விருப்பத்துடன் தியானம் சசய். தசார்வும்


அரதரியமும் விரளவிக்கத்தக்க எண்ணங்களுக்கு இடம்
சகாடாதத. ஊற்றிைிருந்து நீர் சபருகுவது தபாை,
உனக்குள்ளிருந்தத சதளிந்த அறிவும், தீரத் தன்ரமயும்,
சக்தியும் தமன்தமலும் சபாங்கிவரும். உன் இஷ்ட
சித்திகசளல்ைாம் நிரறதவறும். இது சத்தியம். அனுபவத்திதை
பார்.
---------

தத்துவம் - மூடபக்தி

நம்முரடய ஜனங்களுக்கிரடதய இந்த நிமிஷம் வரர


நரடசபறும் மூட பக்திகளுக்குக் கணக்கு வழக்தக கிரடயாது.
இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும்
விவஹாரங்களுக்கும் எற்படும் விக்கினங்களுக்கு எல்ரை
இல்ரை.

இந்த மூட பக்திகளிதை மிகவும் சதால்ரையான அம்சம்


யாசதனில், எல்ைாச் சசய்திகளுக்கும் நாள் நக்ஷத்திரம், ைக்னம்
முதைிய பார்த்தல், க்ஷவரம் பண்ணிக்சகாள்ள
தவண்டுசமன்றால், அதற்குக்கூட நம்மவர் மாஸப் சபாருத்தம்,
பக்ஷிப் சபாருத்தம், திதிப் சபாருத்தம், நாட்சபாருத்தம்
இத்தரனயும் பார்த்தாக தவண்டியிருக்கிறது. "க்ஷவரத்துக்குக்
கூட இப்படிசயன்றால், இனிக்கைியாணங்கள், சடங்குகள்,
வியாபாரங்கள், யாத்திரரகள், விவசாய ஆரம்பங்கள் முதைிய
முக்கிய கார்யங்கள் பல்ைாயிரத்தின் விஷயத்திதை நம்மவர்
தமற்படி சபாருத்தங்கள் பார்ப்பதில் சசைவிடும் காை
விரயத்துக்கும் சபாருள் விரயத்துக்கும் வரம்தப கிரடயாது.
சகுனம் பார்க்கும் வழக்கமும் கார்யங்களுக்குப்
சபருந்தரடயாக வந்து மூண்டிருக்கிறது. இதில் தநரும்
அழிவுகளும், அவற்றால் சபாருள் அழிவுகளும் எவ்வளவு
உண்டாகின்றன என்பரத நம்மவர் கவனிப்பதத கிரடயாது
சகுனம் பார்ப்பதனால் கார்ய நஷ்டம் மாத்திரம் உண்டாகிறது.
நாட்சபாருத்தம் முதைியன பார்க்கு மிடத்தத, கார்யநஷ்டம்
மட்டுமன்றி தமற்படிைக்னம் முதைியன பார்த்துச் சசால்லும்
தசாதிடருக்கு தவறு பணம் சசைவாகிறது.

"காைம் பணவிரை உரடயது" என்ற குறிப்புரடய இங்கிலீஷ்


பழசமாழி ஒன்று இருக்கிறது. இந்த சமாசாரம் நம்மவருக்குத்
சதரிவதத கிரடயாது. சபாழுது வதண
ீ கழிக்கப்படுமாயின்,
அதனால் பண ைாபம் கிரடயாமற்தபாகும். இன்று
சசய்யக்கூடிய கார்யத்ரத நாரளக்குச் சசய்யைாசமன்று
தாமஸப்படுத்தி ரவப்பதனால், அந்தக்கார்யம் பைமான
தசதமரடந்து தபாகும். எரதயும் ததான்றிய மாத்திரத்திதை
சூட்தடாடு சசய்யும்தபாது, அதில் சவற்றி சபரும்பாலும்
நிச்சயமாகக் கிரடக்கும். அரதத் தூங்கப் தபாட்டுவிட்ட பிறகு
சசய்யப் தபானால், அதில் ஆரம்பத்தில் இருந்த ரஸம்
குரறந்து தபாகும். அதற்குத் தக்கபடி பயனும் குரறசவய்தும்.

"இத்தரகய மூட பக்திகசளல்ைாம் ''படிப்பில்ைாரமயால்


ஏற்பட்டிருக்கின்றன'' என்றும், ''ஜனங்களுக்குப் படிப்புக்
கற்றுக்சகாடுத்தால் இரவ அழிந்து தபாய்விடும்" என்றும்
இங்கிலீஷ் படிப்பாளிகள் சசால்ைக் தகள்விப் பட்டிருக்கிதறன்.
நானும் ஒருவாறு அது சமய்சயன்தற நம்புகிதறன். ஆனால்,
அதற்குத்தற்காைத்தில் நமது ததசத்துப் பாடசாரைகளில்
பயிற்றுவிக்கப்படும் இங்கிலீஷ் படிப்பு, சுத்தமாகப் பிரதயாஜன
மில்ரை என்பது ஸ்பஷ்டமாக விளங்குகிறது. சசன்ற நூறு
வருஷங்களாக இந்நாட்டில் இங்கிலீஷ் படிப்பு நடந்து
வருகிறது. ஆயிரக்கணக்கான பாடசாரைகள்
ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுள் ைக்ஷக்கணக்கான -
தகாடிக்கணக்கான ஜனங்கள் படித்துத் ததறியிருக்கிறார்கள்.
இவர்கள் மூடபக்திகரள எல்ைாம் விட்டு விைகி
நிற்கிறார்களா? இல்ரை, நமது ததசத்தில் முப்பத்து மூன்று
தகாடி ஜனங்கள் இருக்கிறார்கள். இத்தரன ஜனங்களுக்கும்
ஒருவர் மிச்சமில்ைாமல் உயர்தரக் கல்வி கற்றுக் சகாடுத்த
பின்புதான் தமற்கூறிய ஸாமான்ய மூடபக்திகள் விைக
தவண்டுசமன்பது அவசியமில்ரை. ஏற்கனதவ, இங்கிலீஷ்
பள்ளிக்கூடங்களில் படித்துத் ததறியவர்கள் இந்த விஷயத்தில்
தமது மனச்சாக்க்ஷிப்படி தயாக்யமாக நடந்து
வந்திருப்பார்களானால், மற்றவர்களிலும் சபரும்பாதைார் நரட
திருந்தியிருப்பார்கள். இன்னும் எத்தரனதயா விஷயங்களில்
நம்மவர் இங்கிலீஷ் படித்தவரின் நரடரயப் பின்பற்றித்
தங்கள் புராதன வழக்கங்கரள மாற்றிக் சகாண்டிருக்கக்
காண்கிதறாம். அது தபாைதவ இந்த விஷயத்திலும்
நடந்திருக்கும்.
---------

தத்துவம் - மூடபக்தி

ஆனால், இங்கிலீஷ் பள்ளிக்கூடத்திற்குப்தபாய்


ததறினவர்களிடம் மனசாக்க்ஷிப்படியும் தன் அறிவுப்
பயிற்சியின் விசாைத்திற்குத் தகுந்தபடியும் நடக்கும்
தயாக்யரத மிகமிகக் குரறவாக இருக்கிறது. இங்கிலீஷ்
பள்ளிக்கூடங்களில் எத்தரனதயா சாஸ்திரங்கள்-நிஜ
சாஸ்திரங்கள், சபாய் சாஸ்திரங்கள் இரண்டுங் கைந்தன-
எத்தரனதயா விதச் சாஸ்திரங்கள் பயிற்றுகிறார்கள்.

ஆனால் ஸ்வதந்திரம், ஆண்ரம, தநர்ரம, உண்ரம, வர்யம்-



இரவ அத்தரன ஜாக்கிரரதயாகக் கற்றுக் சகாடுப்பதில்ரை.
அதிலும் ஒருவன் தன் மனமறிந்த உண்ரமயின்படி ஒழுக
தவண்டுசமன்றும், அங்ஙனம் ஒழுகாதிருத்தல் மிகவும்
அவமானமும் பாவமுமாகும் என்றும் கற்றுக் சகாடுக்கும்
வழக்கதம இல்ரை. இந்த விஷயத்ரதக்கூட வாய்ப்பாடமாய்ப்
படிப்பித்துக் சகாடுக்கிறார்கள். ஆனால் ஒழுக்கப் பயிற்சி
இல்ரை. "புஸ்தகத்துக்கும் வாய்ப்தபச்சுக்கும் சசய்ரகக்கும்
இரடதய ைக்ஷம் தயாசரன தூரமாக நடப்பவர்களுக்கு
த்ருஷ்டாந்தம் காட்டப் புகுமிடத்தத, நமது நாட்டில் இங்கிலீஷ்
பள்ளிக்கூடங்களில் ததறிவரும் மனிதரரப்தபால் இத்தரன
சிறந்த த்ருஷ்டாந்தம் தவசறங்கும் கிரடப்பது மிகவும்
துர்ைபசமன்று ததான்றுகிறது.

"கனவினும் இன்னாது மன்தனா விரனதவறு


சசால் தவறு பட்டார் சதாடர்பு"
என்று திருவள்ளுவர் பாடியிருக்கிறார்.

இதன் சபாருள்-வாய்ப்தபச்சு ஒரு மாதிரியாகவும் சசய்ரக


தவசறாரு மாதிரியாகவும் உரடதயாரின் உறவு கனவிலும்
சகாள்ளுதல் தீது-என்பததயாகும். பி.ஏ., எம்.ஏ. பரீரக்ஷகள்
ததறி, வக்கீ ல்களாகவும், உபாத்தியாயராகவும்,
என்ஜின ீயர்களாகவும், பிற உத்திதயாகஸ்தராகவும் வாழும்
கணக்கில்ைாத ஐயர், ஐயங்கார், பிள்ரள முதைியவர்களில்
எவராவது ஒருவர் தம் வட்டுக்கல்யாணத்துக்கு
ீ ைக்னம் பார்க்க
தவண்டிய அவசியமில்ரை என்று நிறுத்தியிருப்பாரா?"சபண்
பிள்ரளகளின் உபத்திரவத்தால் இவ்விதமான
மூடபக்திகளுக்குக் கட்டுப்பட்டு வாழும்படி தநரிடுகிறது" என்று
சிைர் முரறயிடுகிறார்கள். சபண் பிள்ரளகளுக்கு மரியாரத
சகாடுக்க தவண்டிய இடத்தில் சகாடுக்க தவண்டும்.
மூடத்தனமான, புத்திமான்கள் கண்டு நரகக்கும் படியான
சசய்ரககள் சசய்ய தவண்டுசமன்று ஸ்திரீகள் பைனின்றிப்
"பிதற்றுமிடத்தத அவர்களுரடய சசாற்படி நடப்பது முற்றிலும்
தவறு. தமலும் அது உண்ரமயான காரணமன்று,
தபாைிக்காரணம். நம்மவர் இத்தரகய ஸாதாரண மூட
பக்திகரள விட்டுவிைகத் துணியாமைிருப்பதன் உண்ரமயான
காரணம் ''ரவதிகரும் பாமரரும் நம்ரம ஒருதவரள பந்தி
தபாஜனத்துக்கு அரழக்காமல் விைக்கிவிடுவார்கள்''
என்பதுதான். இங்கிலீஷ் படித்த தமற்குைத்து ஹிந்துக்கள்
கணக்கில்ைாத மூட பக்திகரளக் ரக விைங்குகளாகவும்,
கழுத்து விைங்குகளாகவும் பூட்டிக்சகாண்டு தத்தளிப்பதன்
தரைரமக் காரணம் தமற்படிபந்தி தபாஜனத்ரதப் பற்றிய
பயந்தான். அரதத் தவிர தவசறான்றுமில்ரை. அந்த
சமய்யான காரணத்ரத மரறத்துவிட்டு ஸ்திரீகளின் மீ து
வண்பழி
ீ சுமத்தும் இந்த வரர்கள்
ீ மற்றும் எத்தரனதயா
விவகாரங்களில் தம்மினத்து மாதரர விரையடிரமகள்
தபாைவும், விைங்குகள் தபாைவும் நடத்தும் விஷயம் நாம்
அறியாததன்று. எண்ணில்ைாத சபாருள் நஷ்டமும் காை
நஷ்டமும் அந்தக்காரணத்தின் இகழ்ச்சியும் உைகத்து
அறிஞரின் நரகயாடலும் ஸத்யசதய்வத்தின் பரகரமயும்
சிறிசதன்று சகாண்டீர்! பந்தி தபாஜனஸ்வதந்திரம் சபரிசதன்று
சகாண்டீர்! ரதரியமாக நீங்கள் உண்ரம என்று உணர்ந்தபடி
நடவுங்கள். பந்தி தபாஜனம் சிறிது காைத்துக்குத்தான்
உங்களுக்குக் கிரடக்காதிருக்கும். பிறகு உங்கள் கூட்டத்
சதாரக அதிகமாகும். ஸத்ய பைம் முதைிய பை
காரணங்களால் தமற்படி பந்தி தபாஜனமும் உங்களுக்கு
ஸித்தியாய்விடும். ரதர்யமாக தவரை சசய்யுங்கள்.
-----------

தத்துவம் - சக்தி தர்மம்

ஆத்மா உணர்வு, சக்தி சசய்ரக

உைகம் முழுவதும் சசய்ரக மயமாக நிற்கிறது. விரும்புதல்,


அறிதல், நடத்துதல் என்ற மூவரகயான சக்தி இவ்வுைகத்ரத
ஆளுகின்றன. இரதப்பூர்வ சாஸ்திரங்கள் இச்சாசக்தி,
ஞானசக்தி, கிரியா சக்தி என்று சசால்லும்.
---------

தத்துவம் - ஆறு மதங்கள்

ஆதி சங்கராசார்யார் சபௌத்த மதத்ரத எதிர்த்த தபாது, தமக்குச்


சார்பாக தவதத்ரத ஒப்புக்சகாள்ளும் எல்ைா வகுப்புக்கரளயும்
ஒன்றாக்கிக் சகாண்டனர். அக்காைத்தில் சபௌத்தம், ரஜனம்
என்ற தவத விதராதமான மதங்களில் தசராமல் தவதத்ரத
ஆதாரமாகக் சகாண்தடார் ஆறு மதங்களாகப் பிரிந்து நின்றனர்.

இந்த ஆறு மதங்களில் எரதயும் கண்டனம் சசய்யாமல்


சங்கராசார்யார் இவ்வாறும் சவவ்தவறு வரகயான
ரவதிகப்படிகசளன்றும், தவதாந்ததம இரவயரனத்திற்கும்
தமைான ஞானசமன்றும் சசான்னார். இது பற்றிதய
அவருரடய கூட்டத்தார் அவருக்கு "ஷண்மத
"ஸ்தாபனாசார்யார்" என்று சபயர் சசால்லுகிறார்கள்.

இந்த ஆறு மதங்களாவன:

1. ஐந்திரம் - ததவர்களிதை இந்திரன் தரைவன் என்று சசால்ைி,


பரமாத்மாரவ "இந்திரன்" என்ற சபயரால் வழிபடுவது.

2. ஆக்தனயம் - அக்னிதய முதற் கடவுள் என்பது.

3. காணாபத்தியம் - பரமாத்மாரவக் கணபதி என்ற நாமத்தால்


வழிபடுவது.

4. ரசவம் - சிவதன ததவர்களில் உயர்தவன் என்பது.

5. ரவஷ்ணவம் - விஷ்ணுதவ தமைான சதய்வம் "என்பது.

6. சாக்தம் - சக்திதய முதல் சதய்வசமன்பது.

தவதம் உபநிஷத் இரண்ரடயும் இந்த ஆறு மதஸ்தரும்


ஒருங்தக அங்கீ காரம் சசய்தார்கள். ஆனால் புராணங்கள்
சவவ்தவறாக ரவத்துக் சகாள்ளுதல் அவசியமாயிற்று.
திருஷ்டாந்தமாக, ரவஷ்ணவர் சிவபுராணங்கரளயும், ரசவர்
ரவஷ்ணவபுராணங்கரளயும் உண்ரமயாக
ஒப்புக்சகாள்வதில்ரை. சபாதுக் கரதகரள எல்ைாப்
புராணங்களிலும் தசர்த்துக் சகாண்டார்கள்.

இதிகாசங்கரளயும் சபாதுவாகக் கருதினர் எனினும், பரழய


சாக்த தர்மத்தின் அழுத்தம் சபாது ஜனங்களின் சித்தத்ரத
விட்டுப் பிரியவில்ரை. மதுரர சுந்ததரசர், காஞ்சி ஏகாம்பர
மூர்த்தி என்ற சபயர்கரளக் காட்டிலும் மதுரர மீ னாக்ஷி,
காஞ்சிக் காமாக்ஷி என்ற சபயர்கள் அதிகப் சபருரம சகாண்டு
நிற்கின்றன. மாரி, காளி என்ற சபயருடன் சக்தித்
சதய்வத்ரததய மஹாஜனம் மிகுதியாகக் சகாண்டாடி
வருகிறது.
----------

தத்துவம் - நவசக்தி மார்க்கம்

சக்தி வணக்கம் இத்தரன சாதாரணமாக இருந்த தபாதிலும்,


அந்த மதத்தின் மூைதர்மங்கரள ஜனங்கள்
சதரிந்துசகாள்ளவில்ரை. சவறுதம சபாருள்
சதரியாமல்சிரைகரளயும் கரதகரளயும்
சகாண்டாடுதவார்க்குத் சதய்வங்கள் வரங்சகாடுப்பதில்ரை.

பரமாத்மா தவறாகவும் பராசக்தி தவறாகவும் நிரனப்பது


பிரழ. சர்வதைாகங்கரளயும் பரமாத்மா சக்தி ரூபமாக நின்று
சைிக்கச் சசய்வதால், சாக்தமதஸ்தர் நிர்குணமான பிரம்மத்ரத
ஸகுண நிரையில் ஆண்பாைாக்காமல் சபண்பாைாகக் கருதி
"தைாக மாதா" என்று தபாற்றினர். ராமகிருஷ்ண
பரமஹம்ஸர்"என் தாய் காளி? என்று தான் "சபரும்பாலும்
தபசுவது வழக்கம். ஜனங்கள்வணங்கும் "தைாக மாதா" இன்ன
சபாருள் என்று நாம் அவர்களுக்குத் சதரிவிக்கதவண்டும்.
நவசக்தி என்பது புதிய சதய்வமன்று. அதரனப்
சபாருள்சதரிந்து தபாற்றும் முரறதய நவசக்தி மார்க்கம்.
இந்தத் தர்மத்தின் பைன்கரளத் தாயுமானவர் பின்வருமாறு
சசால்லுகிறார்:

" பதியுண்டு, நிதியுண்டு, புத்திரர்கள் மித்திரர்கள்


பக்கமுண் சடக்காைமும்,
பவிசுண்டு, தவசுண்டு, திட்டாந்தமாக யம
படர் எனும் திமிரம் அணுகாக்
கதியுண்டு, ஞானமாங் கதிருண்டு, சதுருண்டு,
காயச் சித்திகளு முண்டு."
- மரைவளர் காதைி, முதற் பாட்டு.

இந்து மதம் ஸந்யாஸத்ரத ஆதரிப்பதன்று; இகதைாகத்தில்


இருந்து ததவ வாழ்க்ரக வாழதவண்டும் என்ற
தநாக்கமுரடயது.

குருக்களுக்குள்தள தமற்படி மததவற்றுரமகள் தீவிரமாக


இருந்திருக்கைாமாயினும், சபாதுஜனங்கள் எல்ைாத்
சதய்வங்கரளயும் தம் தம் மனப்படி ரவத்து வணங்கி
வந்தனர். சங்கராசார்யார் "சகாள்ரகரய அனுசரிப்தபார்,
''எல்ைாத் சதய்வங்கரளயும் ஒன்று தபாைதவ வணங்கைாம்''
என்று சசால்ைியது சபாது ஜனங்களின் வழக்கத்துக்கு நல்ை
பைமாயிற்று. தமலும், ஞானிகளும் சித்தர்களும்
இரடக்கிரடதய ததான்றி, ''ஒதர பரம்சபாருரளத்தான்
ஆறுமதங்களும் சவவ்தவறு சபயர் கூறிப் புகழ்கின்றன'' என்ற
ஞாபகத்ரத ஜனங்களுக்குள்தள உறுதிப்படுத்திக் சகாண்டு
வந்தார்கள்.

தமற்கூறப்பட்ட ஆறு மதங்களில் இப்தபாது ரவஷ்ணவம்,


ரசவம் என்ற இரண்டுதம ஓங்கி நிற்கின்றன. மற்ற நான்கும்
ஒருவாறு க்ஷீணமரடந்து தபானதாகக்கூறைாம். ''ஒருவாறு''
என்தறன்; ஏசனனில் ஐந்திரம் ஒன்ரறத் தவிர மற்றரவ
முழுவதும் க்ஷீணமடயவில்ரை. ஐந்திர மதசமான்றுதான்
இருந்த சுவதட சதரியாதபடி மங்கிப் தபாய்விட்டது. நாடு
முழுதிலும் கணபதி பூரஜ உண்டுஆனால் கணபதிதய
முதற்கடவுசளன்று பாராட்டும் காணாபத்ய மதம்
பரவிநிற்கவில்ரை. மஹாராஷ்டிரத்தில் இக்
சகாள்ரகயுரடதயார் சிைர் இப்தபாதும் இருப்பதாகக் தகள்வி
நிச்சயமாகத் சதரியாது. அக்னி பூரஜ
பிராமணர்க்குள்இருக்கிறது. ஆனால் ஆக்தனய மதம் இல்ரை.
---------

தத்துவம் - சாக்தம்

இப்தபாது சாக்த மதம் வங்காளத்தில் உயிர் சகாண்டு வைிரம


சபற்று நிற்கிறது. மற்ற இடங்களில் சபாதுஜனங்கள் எங்கும்
சக்திரய மிகுந்த சகாண்டாட்டத்துடன் வணங்கி
வருகிறார்களாயினும், தனியாகச் சாக்தம் என்ற சகாள்ரக
இல்ரை. பூர்வக
ீ ஹிந்து ராஜாக்கள் காைத்தில் சாக்த மதம்
மிகவும் உயர்வு சபற்றிருந்தது.ஹூணர்கரள எல்ைாம் துரத்தி,
மஹா கீ ர்த்தியுடன் விளங்கி, தனது சபயரரத் தழுவி ஒரு
சகாப்தக் கணக்கு வரும்படி சசய்த விக்கிரமாதித்ய ராஜா
மஹாகாளிரய உபாஸரன சசய்தவன். "அவன் காைத்தில்
ததான்றி, பாரத ததசத்திற்கும், பூமண்டைத்திற்கும் தரைரமக்
கவியாக விளங்கும் காளிதாஸன்சக்தி ஆராதனத்ரத
தமற்சகாண்டவன். சிவாஜி மஹாராஜாவுக்குப் பவானிதய
சதய்வம்.

(சதன்னாட்டிதை இப்தபாதும் சிைர் சக்தியுபாஸரன என்று


தனிரமயாகச் சசய்து வருகிறார்கள். இவர்கள் புராதன
க்ஷத்திரிய வழக்கத்திைிருந்த மது மாமிசங்கரள அந்தத்
சதய்வத்துக்கு அவசியமான ரநதவத்தியம் என்ற
தப்சபண்ணத்தால் தாமும் வழக்கப்படுத்திக் சகாண்டு,
ஜாதியாரின் பழிப்புக்கு அஞ்சி ரஹஸ்யமாகப் பூரஜ சசய்து
வருகிறார்கள். எனதவ, சிை இடங்களில்,"சாக்தன்" என்றால்
"ரஹஸ்யமாகக் குடிப்பவன்" என்ற அர்த்தம் உண்டாய்விட்டது.
காைத்தின் விந்ரத! )
-------

தத்துவம் - கணபதி

தவதத்தில் பிரம்ம ததவரனதய கணபதி என்று ரிஷிகள்


வணங்கினர். அவதர ப்ரஹ்மணஸ்பதி; அவதர ப்ருஹஸ்பதி.

விநாயகர் பிரணவ மந்திரத்தின் வடிவம். யாரன முகம்


பிரணவமந்திரத்ரதக் காட்டுவது. அறிவின் குறி 'கணா நாம்
த்வா கணபதியும் ஹவாமதஹ' என்று ஸாமான்ய
வழக்கத்திலுள்ள தவத மந்திரத்தில் பிள்ரளயாரரப் பிரம்ம
ததவசனன்று காட்டியிருப்பது சதரிந்து "சகாள்ளுக.

''ஒன்தற சமய்ப்சபாருள்; அதரன ரிஷிகள் பைவிதமாகச்


சசால்ைினர்'' என்று தவததம சசால்லுகிறது கடவுளின் பை
குணங்கரளயும் சக்திகரளயும் பைமூர்த்திகளாக்கி தவதம்
உபாஸரன சசய்கிறது. தவதகாைம் முதல் இன்று வரர
ஹிந்துக்கள் தம் சதய்வங்கரள மாற்றவில்ரை. தவதம்
எப்தபாது சதாடங்கிற்தறா, யாருக்கும் சதரியாது. கிதரக்க,
எகிப்திய, பாபிதைானிய சதய்வங்கசளல்ைாம் காைத்தில்
மரறந்து தபாயின. ஹிந்துக்களுரடய சதய்வங்கள்
அழியமாட்டா. இரவ எப்தபாதும் உள்ளன.
-------

தத்துவம் - காளி

பரடப்பு, காப்பு, அழிப்பு ஆகிய முத்சதாழிரையும் குறிப்பிட்டுப்


புராணங்களில் மூன்று மூர்த்தியாகப் பரமாத்மாரவப்
தபசுகிறார்கள். பிரம்மம் என்ற சபயரர விதசஷமாகப்
பரமாத்மாவுக்கு தவதாந்த சாஸ்திரம் வழங்குகிறது. பிரம்மம்
என்பது தவள்விரயயும் மந்திரத்ரதயும் ஞானத்ரதயும்
குறிப்பிட்டு தவதரிஷிகளால் வழங்கப்பட்டது. மந்திர நாதனும்,
ஸரஸ்வதி நாயகனும், தவதமூர்த்தியுமாகிய பிரம்ம ததவரன
தவதம் 'ப்ரஹ்மணஸ்பதி' என்று கூறும்.அதாவது, ப்ரஹ்மத்தின்
பதி அல்ைது தரைவன் என்று அர்த்தம். மூன்று மூர்த்திகளில்
ஒவ்சவான்ரறயும் உபாஸரனயின் சபாருட்டுப் "பிரிவாகக்
காட்டினாலும், அந்த மூர்த்திரயதய ஸாக்ஷாத் பரமாத்மா
வாகவும் சதரிந்த சகாள்ள தவண்டும். நாராயணன் பரிபாைன
மூர்த்தி, பரப்ரஹ்மம் அவதர. சிவன் ஸம்ஹாரமூர்த்தி,
பரப்ரஹ்மம் அவதர. பிரம்மா சிருஷ்டி மூர்த்தி; அவதர
ஸாக்ஷாத்பரப்ரஹ்மம். அவருரடய சபயரரத்தான்
ப்ரஹ்மத்திற்கு ரவத்திருக்கிறது.

இந்திரன், அக்னி, வாயு, வருணன் என்ற நாமங்கள் தவதத்தில்


பரமாத்மாவுக்தக வழங்குகின்றன. தமதை ''ஏகம் ஸத்'' என்ற
ரிக்தவத மந்திரத்தின் சபாருள் குறிப்பிட்டிருக்கிதறாம்.
மூர்த்தியுபாஸரனக் கூட்டத்தாருக்கிரடதய
சைௌகிககாரியங்கரள அனுசரித்துப் பிற்காைத்தில் பை
சண்ரடகள் உண்டாயின. தக்ஷயாகத்தில் வரபத்திரன்
ீ வந்து,
இந்திரன், அக்னி, சூரியன், பகன், விஷ்ணு முதைிய ததவர்கரளத்
தண்டரன சசய்ததாக ஒரு புராணம் சசால்லுகிறது. இப்படிதய,
பை புராணங்கள் தாம் உபாஸரனக்குக் காட்டும் மூர்த்தி மற்ற
மூர்த்திகரளப் பை விதங்களில் விதராதித்துத் தண்டரன
சசய்ததாகச் சசால்லுகின்றன. இப்படிப்பட்ட கரதகள் பரழய
புராணங்களில் பிற்காைத்தாரால் நுரழக்கப்பட்ட சபாய்க்
கரதகதளயன்றி தவறில்ரை. இந்தக்கரதகள் தவதக்கருத்துக்கு
முற்றிலும் விதராதம். தவதத்தில் ஹிந்துக்களுரடய ததவர்கள்
ஒருவரரசயாருவர். பழிப்பதும் அடிப்பதும் இல்ரை.
--------
தத்துவம் - சிதம்பைம்

காரை பத்து மணி இருக்கும். நான் ஸ்நானம் சசய்து, பூரஜ


முடித்து, பழம்தின்று, பால் குடித்து, சவற்றிரை தபாட்டு,
தமனிைத்திற்கு வந்து நாற்காைியின் தமல் உட்கார்ந்து
சகாண்டு இன்ன காரியம் சசய்வசதன்று சதரியாமல்
வானத்ரதப் பார்த்துக் சகாண்டிருந்ததன். ஜன்னலுக்கு எதிதர
வானம் சதரிகிறது. இளசவயில் அடிக்கிறது. சவயிற்பட்ட
தமகம் பகற் சந்திரன் நிறங்சகாண்டு முதரைரயப் தபாலும்
ஏரிக்கரரரயப் தபாலும் நானாவிதமாகப் படுத்துக்கிடக்கிறது.
எதிர்வட்டில்
ீ குடி இல்ரை. அதற்குப் பக்கத்து வட்டிைிருந்து

சங்கீ த ஓரசவருகின்றது. வதியிைிருந்து
ீ குழந்ரதகளின் சப்தம்
"தகட்கிறது. வண்டிச்சப்தம், பக்கத்து வட்டுவாசைில்
ீ விறகு
பிளக்கிற சப்தம். நான்கு புறத்திலும் காக்ரககளின் குரல்,
இரடயிரடதய குயில், கிளி, புறாக்களின் ஓரச, வாசைிதை
காவடிசகாண்டு தபாகும் மணிதயாரச, சதாரையிைிருந்து
வரும் தகாயிற் சங்கின் நாதம், சதருவிதை தசவைின்
சகாக்கரிப்பு, இரடயிரடதய சதருவில் தபாகும் ஸ்திரீகளின்
தபச்சசாைி, அண்ரட வடுகளில்
ீ குழந்ரத அழும் சப்தம்,
''நாராயணா, தகாபாைா!; என்று ஒரு பிச்ரசக்காரனின் சப்தம்,
நாய் குரரக்கும் சப்தம், கதவுகள் அரடத்துத் திறக்கும் ஒைி,
வதியில்
ீ ஒருவன் ''ஹூகும்'' என்று சதாண்ரடரய தைசாக்கி
இருமித்திருத்திக் சகாள்ளும் சப்தம், சதாரையிதைகாய்கறி
விற்பவன் சப்தம், ''அரிசி, அரிசி'' என்று அரிசி விற்றுக்சகாண்டு
தபாகிற ஒைி-இப்படிப் பைவிதமான ஒைிகள் ஒன்றன்பின்
மற்சறான்றாக வந்து சசவியில் படுகின்றன. இந்த
ஒைிகரளசயல்ைாம் பாட்டாக்கி இயற்ரகத் சதய்வத்தின்
மஹாசமௌனத்ரதச் சுருதியாக்கி என் மனம்
அனுபவித்துக்சகாண்டு இருந்தது.
-------

தத்துவம் - வல்லூறு நாயக்கர்


இப்படி இருக்ரகயில், என் முன்தன தவதபுரம் கிருஷ்ணகான
சரபயாரின் காரியதரிசியாகிய வல்லூறு நாய்க்கர் வந்து
நின்றார். உட்காரும்படி சசான்தனன். உட்கார்ந்தார்.
'விஷயசமன்ன?' என்று தகட்தடன். அவர் சசால்லுகிறார்:
"அடுத்த சசவ்வாய்க்கிழரம இரவு நமது சரபயின்
ஆதரவின்கீ ழ் நரடசபறும் ராமாயண உபந்நியாசக்
தகாரவயில் இரண்டாவது பகுதியாகிய சீதா கல்யாணம்
நடக்கிறது. முதல் கரதயாகிய ஸ்ரீராமஜனனம் சசன்ற
புதன்கிழரம நடந்தது. தஞ்சாவூரிைிருந்து மிகவும் நன்றாகப்
பாடக்கூடிய பின்பாட்டுக்காரர் வந்திருக்கிறார். இவருக்குச்
சன்னமான சாரீரம்; ஆனால் சபண் குரல் அன்று. நன்றாகப்
பாடுவார். ஒருதரம் வந்து "தகட்டால் உங்களுக்தக சதரியும்.
தமலும் இந்த ராமாயணக் கரதயில் வசூைாகும் பணத்தில்
ஒரு சிறு பகுதி நமது அரசாங்கத்தாரின் சண்ரடச் சசைவிற்கு
உதவி சசய்வதாக அதிகாரிகளிடம் வாக்குக்
சகாடுத்திருக்கிதறாம். நான்கு ரஸிகர் வந்து தகட்டால்தாதன
பாகவதற்குச் சந்ததாஷம் ஏற்படும். ரஸிகராக இருப்பவர் வந்து
தகட்டால் மற்ற ஜனங்களும் வருவார்கள். நம் சரபக்கு ைாபம்
உண்டு. பாகவதர் ராமாயணப் பிரசங்கத்தில் ததர்ச்சியுரடயவர்.
மிருதங்கம் அடிக்கிற பிராமணப் பிள்ரள பதிரனந்து
வயதுரடயவன்; ஆனால் மிகவும் நன்றாக அடிக்கிறான்.
தாங்கள் அவசியம் வரதவண்டும்" என்றார்.

அதற்கு நான், ''சீதா கல்யாணம், பாதுகா பட்டாபிதஷகம்,


ைக்ஷ்மண சக்தி, பட்டாபிதஷகம் என்கிற நான்கு கரதக்கும்
நான் வரைாசமன்று உத்ததசிக்கிதறன்; நிச்சயமாக வருகிதறன்.
எனக்கு இரவில் தூக்கம் விழிப்பது சகாஞ்சம் சிரமம், ஆயினும்
தங்கள் சபாருட்டாகவும், தங்கள் சரபயின் தரைவராகிய
ஓங்காரச் சசட்டியார் சபாருட்டாகவும், அந்தச் சிரமத்ரதப்
பார்க்காமல் வருதவன்'' என்தறன். "இராமாயணப் பிரசங்கத்தில்
வரும் சதாரகயிதை ராஜாங்கத்தாரின் சண்ரடச் சசைவிற்காக
உதவி சசய்யப்படும் என்ற விஷயத்ரதத் தனியாகக் காட்டி
ஒரு விதசஷ விளம்பரம் தபாடப் தபாகிதறாம்; அதில் என்ன
மாதிரி வக்கரண எழுத தவண்டும் என்பரதத் தாங்கள்
சதரிவிக்க தவண்டும்" என்று வல்லூறு நாயக்கர் பிரார்த்தித்துக்
சகாண்டார். நான் வக்கரண சசான்தனன். இவ்வாறு
தபசிக்சகாண்டிருக்ரகயில் குள்ளச்சாமி வந்து தசர்ந்தார்.
---------

தத்துவம் - ஜீவன் முக்தி: அதுதவ சிதம்பைம்

குள்ளச்சாமி யாசரன்பரத நான் முன்சனாரு முரற


சுததசமித்திரன் பத்திரிரகயில் எழுதிய "வண்ணான் கரத"யில்
சசால்ைியிருக்கிதறன். இவர் ஒரு பரமஹம்ஸர். ஜடபரதரரப்
தபால், யாசதாரு சதாழிலும் இல்ைாமல் முழங்காலுக்குதமல்
அழுக்குத் துணி கட்டிக் சகாண்டு தபாட்ட இடத்தில் தசாறு
தின்றுசகாண்டு, சவயில் மரழ பாராமல் சதருவிதை
சுற்றிக்சகாண்டிருக்கிறார். இவருரடய ஒழுக்க விதநாதங்கரள
தமற்படி பாரதி அறுபத்தாறு 30, 31, பாடல்கரளயும் காண்க.
வண்ணான் கரதயிதை காண்க. இவர் வந்து "தசாறு தபாடு
என்று தகட்டார். தாம் திருவமுது சசய்யுமுன்பாக, ஒரு பிடி
அன்னம் என்ரகயில் ரநதவத்தியமாகக் சகாடுத்தார். நான்
அரத வாங்கியுண்தடன். அப்சபாழுது சாமியார் தபாஜனம்
முடித்த பிறகு, என்னுடன் தமல் சமத்ரதக்கு வந்தார்.
''கண்ரண மூடிக்சகாள்'' என்றார். கண்ரண மூடிக்சகாண்தடன்.
சநற்றியில் விபூதியிட்டார், ''விழித்துப் பார்'' என்றார். கண்ரண
விழித்ததன். தநர்த்தியான சதன்றல் காற்று வசுகிறது.

சூரியனுரடய ஒளி ததரனப் தபாை மாடசமங்கும்
பாய்கின்றது. பைகணி வழியாக இரண்டு சிட்டுக்குருவிகள்
வந்து கண்முன்தன பறந்து விரளயாடுகின்றன.
குள்ளச்சாமியார் சிரிக்கிறார். கரடக்கண்ணால் தளத்ரதக்
காட்டினார். கீ தழ குனிந்து பார்த்ததன். ஒரு சிறிய
ஒரைத்துண்டு கிடந்தது. அரத நான் எடுக்கப் தபாதனன்.
அதற்குள்தள அந்தக் குள்ளச்சாமி சிரித்துக் சகாண்டு சவளிதய
ஓடிப்தபானார். அவரரத் திரும்பவும் கூப்பிட்டால் பயனில்ரை
என்பது எனக்குத் சதரியும். அவர் இஷ்டமானதபாது வருவார்;
இஷ்டமானதபாது ஓடிப்தபாவார். சிறு குழந்ரத தபான்றவர்.
மனுஷ்ய விதிகளுக்குக் கட்டுப்பட்டவரில்ரை. ஆகதவ, நான்
அவரரக் கூப்பிடாமதை கீ தழ கிடந்த ஓரைரய எடுத்து
வாசித்துப் பார்த்ததன்.

1. "எப்தபாதும் வானத்திதை சுற்றும் பருந்துதபால் தபாக


விஷயங்களினால் கட்டுப்படாமல், பரமாத்மாவின் ஞானக்
கதிரர விழித்து தநாக்குததை, விடுதரை. அதுதான் சிதம்பரம்.
மகதன! சிதம்பரத்துக்குப் தபா. 2. சிதம்பரத்தில் நடராஜருடன்
சிவகாம சக்தி பக்தருக்கு வரதானம் சகாடுக்கிறார். தபாய் வரம்
வாங்கு. 3. சிதம்பரதம ஸ்ரீரங்கம்; அதுதவ பழனிமரை. எல்ைாப்
புண்ணிய தக்ஷத்திரங்களும் ஜீவன் முக்திச்சின்னங்கள் என்று
சதரிந்துசகாள். உனக்கு தக்ஷமமும் நீண்ட வயதும்
ஜீவன்முக்தியும்விரளக" என்று எழுதியிருந்தது. இந்த
வசனங்கள் நமது புராதன தவத தர்மத்திற்கு
ஒத்திருக்கிறபடியால், அவற்ரறச் சுததசமித்திரன் பத்திரிரக
மூைமாக சவளியிடைாதனன்.

குறிப்பு:- "சிதம்பரம் தபாகாமல் இருப்தபதனா? இந்த ஜன்மத்ரத


வணாகக்கழிப்தபதனா?"
ீ என்று நந்தன் சரித்திரத்தில்
தகாபாைகிருஷ்ண பாரதியார் பாடியிருப்பதற்கும் இதுதவ
சபாருள் என்று உணர்க.
----------

தத்துவம் - மஹாலக்ஷ்மி

"இல்ைறம் சபரிதா, துறவறம் சபரிதா?" என்பது தகள்வி.

ரிக்ஷி சசால்லுகிறார் "அரசதன, என்தனாடு பாதசாரியாக


வருவாயானால் சதரியப்படுத்துகிதறன்" என்று.

அப்படிக்குப் பாதசாரியாகப் தபாகும்தபாது கன்னட ததச


ராஜகுமாரத்திக்கு விவாகம் நிச்சயித்திருப்பதால், ஐம்பத்தாறு
ததசத்து ராஜாக்களும் ராஜகுமாரத்தியின் விவாகத்திற்கு
வந்திருக்கிறதபாது அவ்விடத்திற்கு தமற்படி அரசனும் ரிஷியும்
இருவருமாகப் தபாய்ச் தசர்ந்தார்கள். இப்படி எல்தைாரும்
"விவாகமண்டபத்தில் கூடியிருக்க, அந்த விவாக மண்டபத்தில்
ஒரு பால்ய ஸந்நியாசியும்தவடிக்ரக பார்க்க வந்தார்.
"கன்னடத்து ராஜகுமாரி! எந்த ராஜகுமாரரன விவாகம் சசய்து
சகாள்ளுகிறாய்?" என்று ததாழியானவள் தகட்டுக்சகாண்தட
தபானாள். அவ்விடத்து ராஜகுமாரர்கரளசயல்ைாம்
''தவண்டாம், தவண்டாம்'' என்று கரளந்துதபாய்,இந்தப் பால்ய
ஸந்நியாஸிரயக் கண்டு புஷ்ப மாரைரய அணிந்தாள். அந்த
புஷ்ப மாரையானது பாம்பாகி, தமற்படி பால்ய ஸந்நியாசியின்
கழுத்தில் யமனுரடய பாசம்தபால் வந்துவிழ, அவன்
திடுக்கிடாமல் "ஓம் சக்தி'' ஓம் சக்தி" என்ற மந்திரத்ரத ஜபித்து
மனத்ரதத் ரதரியப் படுத்திக்சகாண்டான். பிறகு அதத மாரை
மீ ண்டும் பரிமள கந்தகமுரடய புஷ்ப மாரையாய்விட்டது.

இதரன தமற்படி மஹரிஷியானவர் அந்த ராஜனிடத்திதை


காண்பித்து "இல்ைறத்தில் வாழ்ந்தால் இப்படிப்பட்ட
ரதரியத்துடன் வாழதவண்டும். மணமாரைதய பாம்பாக வந்து
விழுந்த தபாதிலும் மனம் பதறக்கூடாது. ரதரியம்
பாம்ரபக்கூட மணமாரையாக மாற்றிவிடும். இவ்விதமான
ரதரியத்துடன் இல்ைறத்தில் நிற்பார் வடு
ீ சபறுவர்,
துறவறத்துக்கும் இதுதவ வழி. ஆகதவ இரண்டும் ஒன்றுதான்"
என்று சசான்னார்.

வரைக்ஷ்மி தநான்பு சிை தினங்களுக்கு முன் நரட சபற்றது.


அதன் விவரம்: அன்ரறத்தினம் சபண் மக்கசளல்ைாம்
ஸ்நானம் சசய்து விட்டு, பரழய பட்டுக் கயிறுகரளக்
கட்டிக்சகாண்டு சநற்றியில் சபாட்டிட்டுக் சகாண்டு
கூந்தல்களில் புஷ்பங்கரள அணிந்து சகாண்டு, பார்க்கிற
பார்ரவக்கு வரைக்ஷ்மிரயப் தபாைதவ, அதிபக்தி விநயத்துடன்
இருந்து சிை பைகாரங்கரளயும் பழவர்க்கங்கரளயும் ரவத்து
அம்பாளுக்கு ரநதவத்யம் சசய்து, சபண் குழந்ரதகளுக்கு
விநிதயாகப்படுத்தி, அன்றிரவு பூர்த்தி சசய்து, மறுதினம்
காரையில் சபௌர்ணமி பூரஜ, சாப்பாடு சசய்து
அவர்களுக்குரிய இஷ்ட காம்யார்த்த சித்திசபற்று, ஜீவதகாடிகள்
அம்பாள் அனுக்ரஹத்தினால், அவள் திருவடிரய முடிமீ து
சூட்டி, ஞானசித்திரய உணர்ந்து, ஸதா முக்தர்களாக வாழும்
வழிரயக் காட்டுகிறார்கள்.
--------

தத்துவம் - நவைாத்திரி - 1

ஒன்பதிரவு பராசக்திரயப் பூரஜ சசய்கிதறாம். ைக்ஷ்மி


என்றும், ஸரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று
மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுைகத்ரத ஆக்கல்,
அழித்தல், காத்தல் என, மூன்று சதாழில் நடத்துவது.

ஹிமாசைந் சதாடங்கிக் குமரி முரன வரர, தவதத்ரத நம்பும்


கூட்டத்தார் எல்ைாம் இந்தப் பூரஜ சசய்கிதறாம். ஏரழகளாக
இருப்தபார் பராசக்திக்கு மைரரயும் நீரரயும் உள்ளத்ரதயும்
சகாடுத்து வைிரம சபறுகிறார்கள். சசல்வமுரடதயார்
விருந்துகளும் விழாக்களும் சசய்கின்றனர். பக்தி சசய்யும்
சசல்வரும் உண்டு.

மஹாளய அமாவாஸ்ரய கழிந்தது.

இருளும் ஒளியும் மாறி மாறி வருவது இவ்வுைக இயற்ரக.


பகைிதை சபரும்பாலும் ஒளி உண்டு; தமகங்கள் வந்து
சூர்யரன மரறத்தாசைாழிய; சிை சமயங்களில் கிரஹணம்
பிடிக்கும். அரதயும் தவிர்த்து விட்டால், இரவிதை தான்
ஒளியின் தவறுபாடுகளும், மரறவுகளும் அதிகப்படுகின்றன;
பகல் சதளிந்த அறிவு;இரசவன்பது மயக்கம். பகைாவது
விழிப்பு, இரவாவது தூக்கம். மஹாளய அமாவாரச ஒழிந்து
தபாய்விட்டது.

சக்தி: நல்ை வல்சைழுத்துச் தசர்ந்த சமாழி.


விக்கிரமாதித்யனும், காளிதாசனும் வணங்கிய சதய்வம்.
"உைகத்தார் இந்தப் பராசக்திரய நல்ை மரழ அருள் புரியும்.
சரத்காைத்தின் முதல் ஒன்பதிரவும் "வணங்கிப் பூரஜகள்
சசய்யதவண்டும்" என்பது பூர்வகர்
ீ ஏற்பாடு. மிகப் பயனுரடய
காரியம். தமைான வழி. கும்பதகாணம் சங்கரமடத்தில் இந்தப்
பூரஜ மிகவும் தகாைாஹைமாக நடத்தப் தபாவதாகப்
பத்திரிரகயில் ஒரு தந்தி தபாட்டிருந்தது. சஹஜமான
விதசஷம். ததசம் முழுவதும் [இப்படி] நடப்பது [நல்ைது].சங்கர
மடத்திலும் [எனக்கு] ஒரு விதமான ஆவல் உண்டானதால்
தந்திரய வாசித்துப் பார்த்ததன். அந்தத் தந்தியிதை பாதி
சாஸ்திரம். வர்த்தமானத் தந்திக்குள்தள சாஸ்திரத்ரத
நுரழத்தது ஒரு விதநாதம். ஆனால், அதிற்கண்ட சாஸ்திரம்
உண்ரமயாக இருந்தது. நான் எதிர் பார்க்கவில்ரை. எனதவ
தந்திரயப் படித்ததபாது எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று.

கும்பதகாணத்துத் தந்தி தபசுகிறது: இந்த பூரஜகளின் தநாக்கம்


உைக நன்ரம. நவராத்திரிக் காைத்தில் தயாகமாரய துர்க்ரக,
ைக்ஷ்மி, ஸரஸ்வதி என்ற மூன்று வித வடிவங்சகாண்டு,
துஷ்டரர எல்ைாம் அழித்து மனித ஜாதிக்கு மகிழ்ச்சி
சபருகரவத்தாள். மனிதர் படும் துன்பத்ரதத் தீர்க்கும்
சபாருட்டாக ததவி அவ்வாறு அவதாரம் சசய்த காைம் முதல்
இன்று வரர, பாரத ததசத்தில் எல்ைாப்பாகங்களிலும் ஆரியர்
இந்தத் திருவிழாரவக் சகாண்டாடி வருகிறார்கள். ததவி
உைகம் முழுவதிலும் பரவி இருக்கிறாள். ஒவ்சவாரு தனிப்
சபாருளிலும் நிரறந்து நிற்கிறாள். இவதள மாரய, இவதள
சக்தி; சசய்பவளும,் சசய்ரகயும், சசய்ரகப் பயனும் இவதள;
தந்ரதயும் தாயும் இவள்; இவதள பரப்பிரம்மத்தின் வடிவம்.
இவள் காத்திடுக" என்பது தந்தி.

உண்ரமதான். ஆனால், "ததவி அவ்வாறு அவதாரம் சசய்த


காைம் முதல்" என்ற வாக்கியம் மாத்திரம் கரத. ததவி
எப்தபாதும் அந்த வடிவங்களிதை நிற்கிறாள். ஆக்கல், அழித்தல்,
காத்தல் என்ற முத்சதாழிலும் எப்தபாதும் நடக்கின்றன.
தைாகஸம்ரக்ஷரண எப்தபாதும் சசய்யப்படுகிறது. எப்தபாதும்
ஆராதரன சசய்யதவண்டும். சரத்காைத் துடக்கத்திதை
தபரருரளக் கண்டு விதசஷ விழா நடத்துகிதறாம். ''தவம்,
கல்வி, சதய்வத்ரதச் சரண் புகுதல் இம்மூன்றும் கர்மதயாகம்
(கிரியாதயாகம்)'' என்று பதஞ்சைி முனிவர் சசால்கிறார்.
சைௌகிகக் கவரைகளாதை இம்மூன்று சதாழிரையும்
எப்தபாதும் சசய்துசகாண்டிருக்க முடியாமல் தடுக்கப்படும்
சாமானிய ஜனங்கள் நவராத்திரி ஒன்பது நாள் இரவும் பகலும்
தமற்கூறிய மூவரக சநறியில் நிரைசபறும் வண்ணமான
விதிகள் ஆகமங்களிதை கூறப்பட்டன.

ஒன்பது நாளும் தியானம். கல்வி, தவம், இவற்றிதை சசைவிடத்


திறரமயில்ைாததார் கரடசி ஒன்பதாம் நாள் மாத்திரதமனும்
விரதம் காக்கதவண்டும்; இந்தப் பூரஜயின் சபாருள் மிகவும்
சதளிந்தது.

சக்தியால் உைகம் வாழ்கிறது;


நாம் வாழ்ரவ விரும்புகிதறாம்;
ஆதைால் நாம் சக்திரய தவண்டுகிதறாம்.
--------

தத்துவம் - நவைாத்திரி - 2

ஒவ்சவாருவனுக்கும் மூன்றுவிதச் சக்தி தவண்டும்:


1. அறிவு, 2. சசல்வம், 3. ரதரியம். இந்த மூன்றும் நமக்கு
இஹதைாகத்திதை கிரடக்கும்படியாகவும் இதனால் பரதைாக
இன்பங்களுக்கும் சாத்தியமாகும்படியாகவும், நாம் சதய்வத்ரத
வழிபடுகிதறாம். முக்திக்கு, மாத்திரதம சதய்வத்ரத நம்புவது
சிைருரடய வழி; இஹதைாக இன்பங்களுக்கும் சதய்வதம
துரண என்று நம்பி, இன்பங்கள் தவண்டுசமன்று சதய்வத்திடம்
தகட்டுவாங்கிக் சகாள்வது மற்சறாரு வழி. சுந்தரமூர்த்தி
நாயனாருக்குப் பரமசிவன் என்னசவல்ைாம் சசய்தார்? அர்சுனன்
தனக்குச் சுபத்திரரரய வசப்படுத்திக் சகாடுக்கும்படி
யாரிடத்தில் தகட்டான்?ஸ்ரீ்ீகிருஷ்ணனிடத்திதை தகட்டான்.
ஸ்ரீகிருஷ்ணன் சுபத்திரரரயக் கவர்ந்து சசல்வதற்கு தவண்டிய
உபாயங்கள் காட்டினார். ஆம், சதய்வம் எல்ைாம் சசய்யும்.

இஹதைாகத்தில் எல்ைாவிதமான இன்பங்களும் நமக்கு


தவண்டும். அவற்ரற வசமாக்குவதற்கு அவசியமான
அறிவுத்திறரன நமக்குத் தரும்படி சதய்வத்ரதக் தகட்கிதறாம்.
"சதய்வதம, நான் தூங்குகிதறன். நீ எனக்கு மாம்பழம் சகாடு"
என்று தகட்கவில்ரை. "சதய்வதம ! சதய்வதம! மாம்பழ
விஷயத்தில் எனக்கு இத்தரன ருசி ஏற்படுத்திக் சகாடுத்த
சதய்வதம! உனக்குப் புண்ணிய முண்டு. மா விரத எங்தக
அகப்படும்? ஒட்டு மாஞ்சசடி எப்படி வளர்ப்பது?சசால்லு.
பாடுபடச் சம்மதம்; காத்துக் சகாண்டிருக்கச் சம்மதம். ஆனால்
மாம்பழம் சகாடுத்துத் தீரதவண்டும். நீ தாதன இந்த ருசிரய
ஏற்படுத்தினாய்?" என்று தகட்கிதறாம். இது நியாயமான
தகள்வி. சதய்வம் உதவி சசய்யும்.

விக்கிரமாதித்யன் வணங்கிய சதய்வம்; காளிதாஸனுக்குக்


கவிரத காட்டிய சதய்வம்; பாரத நாட்டு மஹாஜனங்கள்
இன்னும் தரைரமயாகக் சகாண்டாடும் சதய்வம்; ஸ்ரீ
மந்நாராயண மூர்த்தியின் சக்தியாக விளங்கும் ைக்ஷ்மி
ததவரத; சிவபிரானுரடய வைிரமயாகத் திகழும் பார்வதி,
பிரமததவன் தரைவியாகிய சரஸ்வதி; மூன்று மூர்த்திகள்;
மூன்று வடிவங்கள்; சபாருள் ஒன்று; அதன் சக்தி ஒன்று;
சபாருளும் அதன் சக்தியும் ஒன்தற. இங்ஙனம் ஒன்றாக
விளங்கும் சக்தி என்ற சதய்வத்ரத ஹிந்துக்கள் உபாஸரன
சசய்வதற்கு விதசஷப் பருவமாக இந்த நவராத்திரியின்
காைத்ரத ரவத்துக்சகாண்டிருக்கிறார்கள். காரணம் என்ன?

பராசக்தி மரழயருள் புரியும் சரத்காைத்தின் ஆரம்ப சமன்று


கருதியா? சரத்காைம் நம் நாட்டில் ஒன்று தபாை எல்ைாப்
பகுதிகளிலும் சதாடங்கவில்ரை யாயினும், ஓரிடத்திதை
ததான்றிய திருவிழா நாடு முழுவதும் பரவியிருக்கைாம்.

'மஹாளய அமாவாஸ்ரய' என்பது தயாகாநுபவத்தில்


மரணத்திற்குப் சபயர். அரதத்தப்பிய புதிய உயிர்
சகாண்டவுடன், தசர்ந்தபடியாகப் பை நாள் பராசக்திரய
இரடவிடாமல் உபாஸரன சசய்ய தவண்டுசமன்ற
சகாள்ரகயின் அறிகுறியாக இருக்கைாம். "கும்பதகாணம்
சங்கராச்சாரிய மடத்திைிருந்து பாரிரககளுக்கு வந்த தந்தி
ஒன்றிதை நவராத்திரி பூரஜக்குப் புராணப்படி முகாந்தரம்
சசால்ைப்பட்டிருக்கிறது. நவராத்திரி காைத்தில் ததவி
(தயாகமாரய) ைக்ஷ்மி, ஸரஸ்வதி, துர்க்ரக என்று மூன்று
விதமாக அவதாரம் சசய்து பை அசுரர்கரள அழித்ததாகவும்
அது முதல் வருஷந்ததாறும் நமது ததசத்தில் இந்தத்
திருவிழா நடந்து வருவதாகவும் மடத்தார் தந்தியில்
விளக்கப்பட்டிருக்கிறது. இது புராண ஐதீகம். இதற்குப் சபாருள்
அத்யாத்மம். பராசக்தி எங்கும் இருக்கிறாள். எப்தபாதும் அவள்
இருக்கிறாள். சதாழிதை உைகம். அவதள உைகம்.
குழந்ரதகளும் ஸாமான்ய ஜனங்களும் அவரளச்
சிரைசயன்று நிரனக்கிறார்கள். அவள் சிரையில்ரை.
உண்ரமசயாளி. அது தகாயிற் புறத்திதை மாத்திரம் இல்ரை:-
அகத்திலும் இருக்கிறது. கடல் அரசப்பது; பாதாளத்தின் கீ தழ
மற்சறாரு பாதாளம்; அதன் கீ தழ ஒன்று. அதன் கீ தழ ஒன்றாக
எல்ரையின்றிப் பரந்த திரச முழுரதயும் கவர்ந்தது.

எப்படிப் பார்த்தாலும் ஆரம்பமில்ைாமலும், எப்படிப் பார்த்தாலும்


முடிவில்ைாமலும் இருக்கும் அற்புத வஸ்து.

தகாடானதகாடி அண்டங்கரள ஒரு சிறு மூக்கினால்


உரடப்பது.

ஒரு சிறிய மைரின் இதழிதை வர்ணம் தீட்டுவதற்குப்


பல்ைாயிர வருடங்கள் இருந்து பழகும் சநடுதநர்ரம
சகாண்டது; சபரிதும் சிறிதுமாகிய முதற்சபாருள்; பராசக்தி.

இதரனத் தியானத்திதை நிறுத்துகிதறாம். இதரன நாவிதை


புகழ்ச்சி புரிகின்தறாம். சசய்ரகயில் இதரனப்
பின்பற்றுகிதறாம். நமது மதி சதய்வமாகின்றது. நமது நாவு
புதிய வைிரமயும் மஹிரமயும் சபறுகின்றது. நமது
சசய்விரன தர்மமாகின்றது. ஒதர வார்த்ரத; சக்திரய
தவண்டினால் சக்தி கிரடக்கும். "தகட்டது சபறுவாய்" என்று
யூத நாட்டு மரியம்ரம சபற்ற கிருஸ்து சித்தர் சசால்லுகிறார்.
--------

2. காமததனு

2.2 நம்பினார்
2.1 நம்பிக்ரகதய காமததனு
சகடுவதில்ரை
2.4 சிை
2.3 திருநாவுக்கரசர்
முயற்சிகள்
2.5 ராமானுஜர் சவள்ரளயுரட தரித்தது 2.6 சிலுரவ
2.7 நம்பிக்ரகயின் முக்கிய ைக்ஷணம் 2.8 முஹம்மது நபி
2.10 அமிர்தம்
2.9 வாசக ஞானம்
ததடுதல்
2.11 துன்பத்ரத நீக்குதல் விரரவிதை ஈதடறவில்ரை 2.12 தர்மம்

காமததனு - நம்பிக்ரகதய காமததனு

இன்று ராமானுஜ தரிசனம் முக்கிய ஹிந்து தரிசனங்களில்


ஒன்றாக விளங்குகிறது. ஆனால் ஆரம்பத்தில் அப்படி இல்ரை.
ராமானுஜ மதத்ரதக் காக்கும் சபாருட்டு ராமானுஜரின்
முக்கிய சிஷ்யராகிய கூரத்தாழ்வான் கண்கரளப்
பறிசகாடுக்கும்படியாக தநரிட்டது. இவருடன் சபரிய நம்பி
என்ற தயாகிக்கும் அதத தண்டரன ஏற்பட்டது. சபரிய நம்பி
அப்தபாது கிழவர். கங்ரக சகாண்ட தசாழபுரத்தில் ஒரு
சகால்ரையிதை சபரியநம்பி கண் தபான தவதரனரயப்
சபாறுக்க மாட்டாமல் பக்கத்தில் தவண்டியவர்கள் எவரும்
இல்ைாமல் கூரத்தாழ்வான் மடியில் படுத்துக் சகாண்டு மஹா
ஸந்ததாஷத்துடன் உயிர் துறந்தார். கூரத்தாழ்வாதனா
''தரிசனத்துக்காகத் தரிசனத்ரத இழந்ததன். அது எனக்குப்
சபரிய பாக்கியம'' என்று மகிழ்ச்சி சகாண்டாடினார்.
தம்முரடயசகாள்ரக நிரைசபறும் என்ற நம்பிக்ரக அவர்கள்
மனதில் உறுதியாக நின்றது.
----------

காமததனு - நம்பினார் தகடுவதில்ரல

சிவாஜி மஹாராஜா இளம்பிள்ரளயாக இருந்ததபாது


மஹாராஷ்டிரம் என்னநிரைரமயில் இருந்தது? சிவாஜி
இறக்கும்தபாது என்ன நிரைரம? சிவாஜி துணிவினால் ராஜ்ய
ஸம்பத்ரத அரடந்தான். நம்பிக்ரகயினால் சநப்தபாைியன்
ராஜா பிரான்ஸ் ததசத்ரதக் கட்டியாண்டு ஐதராப்பா
முழுவதிலும் தன்னுரடய ஆதிக்கத்ரத நிறுத்தினான்.
நம்முரடய முயற்சியின் ஆரம்பத்தில் நம்ரமப் பிறர்
ஒப்புக்சகாள்ள மாட்டார்கள். பைர் துரண சசய்ய மாட்டார்கள்.
ஆனால் நம்பிக்ரகரயக் ரகவிடாமல் இருந்தால்
காைக்கிரமத்தில் சவளியுதவிகள் தாதம வரும். ஆரம்பத்தில்
நமக்கு நாதம துரண. எத்தரன இரடயூறுகள் எவ்வளவு
சபரிதாகி வந்ததபாதிலும் எடுத்த காரியத்ரத ஒதர உறுதியாக
நடத்திக் சகாண்டு தபாவதத ஆரிய ைக்ஷணம். அவ்வாறு
சசய்யக்கூடியவதன மனிதரில் சிறந்தவன்.

நம்பினார் சகடுவதில்ரை
நான்கு மரறத்தீர்ப்பு - இது
நான்கு மரறத்தீர்ப்பு.
-----------

காமததனு - திருநாவுக்கைசர்

மனிதனுக்குப் பரக புறத்திைில்ரை. நமக்குள்தள சத்துருக்கள்


மைிந்துகிடக்கிறார்கள். பயம், சந்ததகம், தசாம்பல் முதைான
குணங்கள் நம்ரம ஐயம் அரடய சவாட்டாமல் தடுக்கும்
உட்பரககளாம். இரவ அரனத்துக்கும் ஒதர சபயர்: அதாவது,
நம்பிக்ரகக் குரறவு. இந்த ராக்ஷஸரன அழித்தாசைாழிய
நமக்கு நல்ை காைம் வராது. பகீ ரதன் கங்ரகரய வரவரழத்த
கரதரய இந்தக் காைத்தில் நாம் சபாய்க் கரதயாகச் சசய்து
விட்தடாம். முன்தனார் அக்கரதயின் உட்சபாருரளக்
சகாண்டனர். நம்பிக்ரகயினால் ஆகாய கங்ரகரயப் பூமியில்
வரவரழத்தார்களாம். எத்தரன சபரிய ஆபத்துக்கள் வந்து
குறுக்கிட்ட தபாதிலும் அவற்ரற நம்பிக்ரகயினால் சவன்று
விடைாம்.

''கற்றுரண பூட்டிதயார் கடைிற் பாய்ச்சினும்


நற்றுரண யாவது நமச்சி வாயதவ''
என்று திருநாவுக்கரசு சுவாமி பாடியிருக்கிறார்.
----

காமததனு - சில முயற்சிகள்


இக்காைத்திதை பைர் நமது பாரஷகரள ஒளிமிகச் சசய்து
பூமண்டைத்தார் வியக்கும்படி சசய்ய தவண்டுசமன்று
விரும்புகிறார்கள். பைர் நமது பூர்வ சாஸ்திரங்களின்
உண்ரமரய உைக முழுவதும் தகட்டு உஜ்ஜீவிக்கும்படி
சசய்யதவண்டுசமன்று பாடுபடுகிறார்கள். பைர் நமது நாட்டுச்
சசல்வத்ரத சவளிதயற சவாட்டாமைதடுக்க வழி
ததடுகிறார்கள். பைர் ஹிந்து ததசத்துக்குத் தன்னாட்சி
தவண்டுசமன்று சதாழில் சசய்து வருகிறார்கள். பைர் ஆரிய
தவதத்ரதச் சரண்புகுந்து பூமண்டைம் வாழும்படி
சசய்யதவண்டுசமன்று தீர்மானம் சசய்திருக்கிறார்கள்.
இவ்வரனவருக்கும் சவற்றி உண்டு; நம்பிக்ரக உண்டானால்
சவற்றி உண்டு.
-------

காமததனு - ைாமானுஜர் தவள்ரளயுரட தரித்தது

தசாழனுரடய பயத்தாதை ராமானுஜமுனி ஸந்நியாசி


தவஷத்ரத மாற்றி ஸ்ரீ்ீரங்கத்ரதவிட்டுப் புறப்பட்டு நீைகிரிச்
சாரைில் தவடர்களுரடய உதவியினால் ததனும் திரனமாவும்
தின்று பசி தீர்த்துக்சகாண்டு படாத பாசடல்ைாம் பட்டு
ரமசூரபக்கத்திதை தபாய் வாழ்ந்தார். ''இனிதமல் ராமானுஜ
கூட்டம் அதிகப்படாது; ஆரம்பத்திதைதய கிள்ளி
எறிந்துவிட்தடாம்'' என்று ராஜா நிரனத்தான். அநுபவத்தில்
பார்த்தீர்களா? அந்த ராஜா ராமானுஜருரடய நம்பிக்ரகரயக்
கணக்கிதை தசர்க்கவில்ரை.
--------

காமததனு - சிலுரவ

யூதர்கரள தராம ததசத்தார் சவன்று யூதநாட்டில் பிைாத்து


தராமன்ராஜாதிகாரியாய்விட்டான். இதயசு கிருஸ்து
சதய்வத்ரத நம்பி விடுதரைரய முழக்கினார். யூதகுருக்கதள
அவருக்கு விதராதமாய் அன்னியனான அதிகாரியிடம் தகாள்
மூட்டிவிட்டார்கள். உள்ளூர் தயாக்கியர்கள், சவளிநாட்டு
தயாக்கியர்கள் எல்தைாருமாகச் தசர்ந்து கிருஸ்துரவச்
சிலுரவயில் அடித்துக் சகான்றார்கள்.'கிருஸ்து மதத்ரததய
சகான்றுவிட்தடாம்' என்று அந்த மூடர்கள் நிச்சயித்தார்கள்.
இன்று கிருஸ்து மதம் உைக முழுவரதயும் சூழ்ந்து நிற்கிறது.
வருந்தினால் வாராதது ஒன்றுமில்ரை.
--------

காமததனு - நம்பிக்ரகயின் முக்கிய லக்ஷணம்

நம்பிக்ரக உண்டானால் சவற்றி உண்டு. அந்த


நம்பிக்ரகயினமுக்கிய ைக்ஷணம் என்னசவன்றால்
விடாமுயற்சி. மனத்திற்குள் நிரைத்த நம்பிக்ரக இருந்தால்
சசய்ரக தரடப்படுமா?முயற்சி தூங்குமா? இடுக்கண்
பயமுறுத்துமா? உள்ளம் தசாருமா? ராமானுஜர்
தசாழநாட்டிைிருந்து தபாகும் காைத்தில் தம்பின்தன
தம்ரமப்பிடித்துச் சசல்லும்சபாருட்டு, குதிரரப்பரட வருகிறது
என்று தகள்விப்பட்டசபாழுது, தம்முடன் வந்த சிஷ்யர்களிடம்
சசால்ைிய மந்திரம் நல்ை மந்திரம்:

'எனது தகால் ஆடும்சபாழுது எமனும் கிட்ட வரமாட்டான்'


என்று சசான்னார்.அதற்குப் சபயர் தான் நம்பிக்ரக.

''சகாடுரம சசய்யும் கூற்றமும்


என்தகாைாடி குறுகப் சபறா''.
--------

காமததனு - முஹம்மதுநபி

'பரழய சபாய்ச் சிரைகளின் வணக்கத்ரத ஒழித்து எங்கும்


வியாபித்து நிற்கும் பிரம்மத்ரததயசதாழதவண்டும்? என்று
முஹம்மது நபி அைகிவஸல்ைாம் அவர்கள் ஒரு புதிய மதம்
உண்டாக்கினார் என்ற தகாபத்தால்,குராயிஷ் கூட்டத்தார்
அவருரடய சிஷ்யர்கரளப் பயமுறுத்தியும சகாரை சசய்தும்
அடக்கிவிட்டு நபிரயயும் சகால்ைதவண்டுசமன்று சதிசசய்து
சகாண்டிருக்ரகயிதை, அந்த மஹான்சமக்கா நகரத்திைிருந்து
தப்பி சமடீனா நகரத்திற்குச் சசல்லும்தபாது பின்தன அவரரப்
பிடிக்கும் சபாருட்டாகக் குராயிஷ் குதிரரப் பரட
துரத்திக்சகாண்டு வந்தது. நபியானவர் தம்தமாடு வந்த ஒதர
சிஷ்யருடன் அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்திவரும்
குதிரரகளின் காைடி சமீ பமாகக் தகட்டது. சிஷ்யன்
பயந்துதபாய், 'இனி என்ன சசய்வது?' என்று தயங்கினான்.
அப்தபாது நபி, ''அப்பா, நான் அல்ைாவின் தர்மத்ரத உைகத்தில்
நிரைநிறுத்தும் சபாருட்டாக வந்திருக்கிதறன். என் காரியம்
நிரறதவறும் வரர எனக்கு மரணம் இல்ரை. என்னுடன்
இருப்தபார் பயப்படாமல் இருந்தால் அவர்களுக்கும் இல்ரை''
என்று சசால்ைி அபயதானம் சசய்தார். ஆபத்து வரவில்ரை.
குதிரரப்பரடதயார் இடந்சதரியாமல் ஏமாறித் திரும்பினார்கள்.
முஹம்மது நபி பின்னிட்டுக் காைானுகூைம் சபற்று அந்த
ராஜ்யத்துக்சகல்ைாம் தாதம ராதஜஸ்வரராய், தமது
தரிசனத்ரத என்றும் அழியாமல் நிரைநிறுத்திச சசன்றார்.
நம்பிக்ரகதய காமததனு: அது தகட்ட வரசமல்ைாம்
சகாடுக்கும்.
---

காமததனு - வாசக ஞானம்

வியாபாரம், ரகத்சதாழில், ராஜாங்கச் சீர்திருத்தம், ஜனசமூகத்


திருத்தம்முதைிய சைௌகிக விவகாரங்கள எல்ைாவற்றிலும்,
மனிதர் ஏறக்குரறய எல்ைாத் திட்டங்கரளயும் உணர்ந்து
முடித்துவிட்டனர். ஒரு துரற அல்ைது ஓர் இைாகாரவப்
பற்றிய ஸூக்ஷம தந்திரங்கள் மற்சறாரு துரறயில் பயிற்சி
சகாண்தடார் அறியாதிருக்கைாம். ஆனால், அந்த அந்த
சநறியில் தக்க பயிற்சி சகாண்ட புத்திமான்களுக்கு அதரன
யதரனப் பற்றிய நுட்பங்கள் முழுரமயும் ஏறக்குரறய
நன்றாகத் சதரியும்.

சபாதுவாகக் கூறுமிடத்தத. மனித ஜாதியார் அறிவு


சம்பந்தப்பட்டமட்டில் மஹா ஸூக்ஷமமான பரம
ஸத்தியங்கரளசயல்ைாம் கண்டுபிடித்து முடித்துவிட்டனர்.
ஆனால் அறிவுக்குத் சதரிந்தரத மனம் மறவாதத பயிற்சி
சசய்ய வைிரம யற்றதாய் நிற்கிறது. அறிவு சுத்தமான
பின்னரும், சித்தசுத்தி ஏற்பட வழி இல்ைாமல் இருக்கிறது
எனதவ அறிவினால் எட்டிய உண்ரமகரள மனிதர்
ஒழுக்கத்திதை நடத்திக் காட்டுதல் சபருங் கஷ்டமாக
முடிந்திருக்கிறது. ஆத்ம ஞானத்தின் சம்பந்தமாகக்
கவனிக்குமிடத்தத, இந்த உண்ரமரயத் தாயுமானவர்,

''வாசக ஞானத்தினால் வருதமா ஸுகம் பாழ்த்த


பூசசைன்று தபாதமா புகைாய் பராபரதம''

என்ற கண்ணியில் சவளியிட்டிருக்கிறார்.

இதன் சபாருள் "சவறுதம வாக்களவாக ஏற்பட்டிருக்கும்


ஞானத்தினால் ஆனந்தசமய்த முடியவில்ரைதய! என்
சசய்தவாம்? பாழ்பட்ட மனம் ஓயாமல் பூசைிட்டுக்
சகாண்டிருக்கிறதத? இந்தப் பூசல் எப்தபாது தீரும்? கடவுதள, நீ
அதரனத் சதரிவிப்பாய்" என்பதாம். இதத உண்ரமரய உைக
நீதி விஷயத்தில் ஏற்கும்படி, திருவள்ளுவர்.

சசால்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்


சசால்ைிய வண்ணம் சசயல்''

என்ற குறளால் உணர்த்துகிறார்.

இதன் சபாருள் 'வாயினால் ஒரு தர்மத்ரத எடுத்துச்


சசால்லுதல் யாவர்க்கும் சுைபமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால்,
அந்தச் சசால்ைின்படி நடத்தல் மிகவும் துர்ைபம்' என்பது
------

காமததனு - வாசக ஞானம்

திருஷ்டாந்தமாக, 'ஆண்களும் சபண்களும் ஸமானமான ஆத்ம


இயல்பும், ஆத்மகுணங்களும் உரடதயாராதைால், சபண்கரள
எவ்வரகயிலும் இழிந்தவராகக்கருதுதல் பிரழ' என்ற
சகாள்ரக ஐதராப்பாவில் படிப்பாளிகளுக்குள்தள மிகவும்
ஸாதாரணமாகப் பரவியிருக்கிறது. ஆயினும், சபண்களுக்கு
வாக்குச்சீட்டு ஸ்வதந்தரம் தவண்டும் என்று தகட்டால், அரதப்
சபரும்பான்ரமயான ஐதராப்பிய "ராஜதந்திரிகளும்
பண்டிதர்களும் எதிர்த்துப் தபசுவதுடன், அங்ஙனம்
எதிர்ப்பதற்குப் பை தபாைி நியாயங்கரளயும் காட்டவும்
துணிகிறார்கள்.

'விஷ்ணு பக்தியுரடதயார் எந்தக் குைத்ததார் ஆயினும் எல்ைா


வரகயிலும் ஸமானமாகப் தபாற்றுவதற்குரியர் என்பது
ராமானுஜாசார்யருரடய பரம் சித்தாந்தம்'என்பரத
நன்குணர்ந்த தற்காைத்து ரவஷ்ணவர்கள் பிராமண சூத்ர
தபதங்கரள மற்ற வகுப்பினரரக் காட்டிலும் அதிகமாகப்
பாராட்டுவது மாத்திரமன்றி, இன்னும் வடகரை சதன்கரைச்
சண்ரடகரளக்கூட விடாமல் வண்
ீ சச்சரவுகளில் ஈடுபட்டு
உழல்கின்றார்கள்.

'எல்ைாச் சரீரங்களிலும் நாதன ஜீவனாக இருக்கிதறன்"என்று


கண்ணன் கீ ரதயால்உணர்த்திய உண்ரமரயயும், "எல்ைா
உயிர்களினிடத்தும் தன்ரனயும் தன்னிடத்தத எல்ைா
உயிர்கரளயும் காண்பவதன காட்சியுரடயவன்" என்று
கண்ணபிரான் அதத கீ ரதயில் சசால்ைிய சகாள்ரகரயயும்
தவததாப நிஷத்துக்களின் முடிவான தீர்மானம் என்று சதரிந்த
ஹிந்துக்கள் உைகத்திலுள்ள மற்சறல்ைா ஜனங்கரளக்
காட்டிலும், ஜாதி தவற்றுரம பாராட்டுவதில் அதிகக் சகாடுரம
சசலுத்துகிறார்கள்.

''இன்சசால் இனிதீன்றல் காண்பான் எவன்சகாதைா


வன்சசால் வழங்குவது''

என்ற குறளின்படி, ''இனிய சசாற்கள் சசால்வதினின்றும்


நன்ரமகள் விரளவதுகண்டும் மானிடர் ஒருவருக்கு ஒருவர்
சகாடுஞ் சசாற்கள வழங்குவது மடரம'' என்பது உைகத்தில்
சாதாரண அனுபவமுரடயவர்களுக்சகல்ைாம் சதரியும்.
அங்ஙனம் சதரிந்தும், சகாடுஞ் சசாற்களும் தகாபச்
சசயல்களும் நீங்கியவர்கரள உைகத்தில் ததடிப் பார்த்தாலும்
காண்பது அரிதாக இருக்கிறது.

'மரணம் பாவத்தின் கூைி" என்று கிருஸ்தவ தவதம் சசால்வது


எல்ைாக் கிருஸ்தவர்களுக்கும் சதரியும். அப்படியிருந்தும்,
பாவத்ரத அறதவ ஒழித்த கிருஸ்தவர்கள் "எவரரயும்
காணவில்ரை. ''நாசமல்தைாரும் பாவிகள்'' என்பரதப் பல்ைவி
தபாை சசால்ைிக்சகாண்டு காைங் கடத்துகிறார்கள்.

இசதன்ன சகாடுரம! இசதன்ன சகாடுரம! இசதன்ன


சகாடுரம! ஸாதாரணமாக வியாபாரம், விவசாயம் முதைிய
காரியங்களிதை கூட மனிதர் நிச்சயமாக ைாபங்கிரடக்கும்
என்று சதரிந்த வழிகரள அநுசரிக்க முடியாமல்
கஷ்டப்படுகிறார்கள். இந்தப் சபரிய சக்தி ஹீனத்திற்கு மாற்றுக்
கண்டு பிடிக்காமல் நாம் சும்மா இருப்பது நியாயமன்று.
----------

காமததனு - வாசக ஞானம்

கண்ரணத் திறந்துசகாண்டு படுகுழியில் விழுவது தபாை,


மனித ஜாதி நன்ரமரய நன்றாய் உணர்ந்தும் தீரமரய உதற
வைிரமயின்றித் தத்தளிக்கிறது.
இதற்கு என்ன நிவாரணம் சசய்தவாம்? ரதரியந்தான் மருந்து.
தற்காை அசஸௌகர்யங்கரளயும் கஷ்ட நஷ்டங்கரளயும்
சபாருட்படுத்தாமல் மனிதர் உண்ரம என்று கண்டரத
நடத்தித் தீர்த்துவிட தவண்டும். அங்ஙனம் ரதரியத்துடன்
உண்ரம சநறி பற்றி நடப்தபாரர மற்றவர்கள் புகழ்ச்சியாலும்
ஸம்மானங்களாலும் ஊக்கப்படுத்த தவண்டும். கைி தபாதும்;
வண்
ீ துன்பங்களும் அநாவசியக்கஷ்டங்களும் பட்டுப் பட்டு
உைகம் அலுத்துப்தபாய்விட்டது.

வாருங்கள், மக்கதள! வாருங்கள், அண்ணன் தம்பிமார்கதள!


ஒருவரிருவர் தநர்ரம வழியில் சசல்ை முயல்வதில் பை
இடர்கள் ஏற்படுகின்றன. அதனால் தநர்ரம வழியில் சசல்ை
விரும்புதவார்க்சகல்ைாம் அரதரியம் ஏற்படுகிறது.
வாருங்கள்,உைகத்தீதர! கூட்டங் கூட்டமாக தநர்ரம வழியில்
புகுதவாம்.

ஆண் சபண் ஸமத்வதம தர்மசமன்று


சதரிகிறதா?அப்படியானால் வாருங்கள்; மாதர்கரள
ைக்ஷக்கணக்காக விடுதரை சசய்தவாம். ஜாதி தபதங்கள்
பிரதயாஜனம் இல்ரை என்று சதரிந்ததா? நிற
தவற்றுரமகளும் ததச தவற்றுரமகளும் உபதயாகம்
இல்ைாதன என்று சதரிந்ததா? நல்ைது, வாருங்கள்.
தகாடிக்கணக்காக, ஸமத்வ சநறியிதை பாய்ந்து விடுதவாம்.
பரழய கட்டுகரள ைக்ஷக்கணக்கான மக்கள் கூடி நின்று
தகர்ப்தபாம்.

''அன்தப இன்பம் தரும். பரகரம அழிக்கும'' என்று


சதரிந்ததாதமா? நல்ைது, எழுங்கள், தகாடிக்கணக்கான மானிடர்
எங்கும், எப்தபாதும், எல்ைா உயிர்களிடத்திலும் அன்பு சசலுத்தத்
சதாடங்குதவாம். கைிரய அழிப்தபாம். சத்யத்ரத நாட்டுதவாம்.
----------
காமததனு - அமிர்தம் ததடுதல்

''காக்க நின்னருட் காட்சியல்ைாசைாரு தபாக்குமில்ரை.'' --


தாயுமானவர்.

பை வருஷங்களின் முன்தன சதரு வழியாக ஒரு


பிச்ரசக்காரன் பாடிக்சகாண்டு வந்தான்.

'தூங்ரகயிதை வாங்குகிற மூச்சு-அது


சுழிமாறிப் தபானாலும் தபாச்சு'

இந்தப் பாட்ரடக் தகட்டவுடதன எனக்கு நீண்ட தயாசரன


உண்டாகி விட்டது. என்னடா இது! இந்த உடல் இத்தரன
சந்ததகமாக இருக்கும்தபாது இவ்வுைகத்தில் நான் என்ன
சபருஞ் சசய்ரக சதாடங்கி நிரறதவற்ற முடியும்?ஈசன்
நம்மிடத்தில் அறிரவ விளங்கச் சசய்கிறான். அறிதவ தமது
வடிவமாக அரமந்திருக்கிறான். அறிவு, இன்பத்ரத
விரும்புகிறது. அளவில்ைாத அழகும் இன்பமும் சகாண்ட
உைகசமான்று நம்தமாடு இருக்கிறது. எப்தபாதும்
இவ்வுைகம்இன்பம். இந்த உைகம் கவரையற்றதாகும்; இதிதை
அணுவிலும் அணுசவாக்கும் சிறிய பூமண்டைத்தின் மீ து தான்
நம்மால் ஸஞ்சரிக்க முடிகிறது. இதுதபால் கணக்கில்ைாத
மண்டைங்கள் வானசவளியிதை சுழல்கின்றன. அவற்றின்
இயல்ரபயும் நாம் அறிவினாதை காண்கிதறாம். அவற்றிதை
ஒரு பகுதியின் வடிவங்கரளக் கண்ணாதை தூரத்திைிருந்தத
பார்க்கிதறாம். இவ்வளவில் எங்தக பார்த்தாலும் ஒதர
அழகுமயமாக இருக்கிறது. நமது பூமண்டைத்திற்கு வான்
முழுதும் ஒரு தமற்கட்டி தபாைத் ததான்றுகிறது.
இரடசயல்ைாம் ஒதர சதளிவான சவளி, ஸூரியன் சசய்கிற
ஆயிர விதமான ஒளியினங்கள், மரை, காடு, நதி, கடல் - அழகு.

தவிரவும், எரதத் சதாட்டாலும் இன்பமும் துன்பமும்


இருக்கத்தான் சசய்கின்றன. ஆனால் நாம் "அறிவினாதை
சபாருள்களின் துன்பத்ரதத் தள்ளி இன்பத்ரத எடுத்துக்
சகாள்ளைாம். தண்ண ீர், குளித்தால் இன்பம்; குடித்தால் இன்பம்;
தீ, குளிர் காய்ந்தால் இன்பம்; பார்த்தாதை இன்பம்; மண்,
இதன்விரளவுகளிதை சபரும்பான்ரம இன்பம்,இதன்
தாங்குதல் இன்பம்; காற்று இரதத் தீண்டினால் இன்பம்;
மூச்சிதை சகாண்டால் இன்பம்; உயிர்களுடதன பழகினால்
இன்பம்; மனிதரின் உறவிதை அன்பு இருந்தால் இன்பக் கட்டி.
பின்னும் இவ்வுைகத்தில், உண்ணுதல் இன்பம். உரழத்தல்
இன்பம்; உறங்கல் இன்பம்; ஆடுதல் இன்பம்; கற்றல், தகட்டல்,
பாடுதல், எண்ணுதல் அறிதல்-எல்ைாம் இன்பந்தான்.
---------

காமததனு - துன்பத்ரத நீ க்குதல் விரைவிதல


ஈதடறவில்ரல

ஆனால் இன்பங்கசளல்ைாம் துன்பங்களுடதன


கைந்திருக்கின்றன. துன்பங்கரள அறிவினால் சவட்டி எறிந்து
விட்டு இன்பங்கரள மாத்திரம் சுரவ சகாள்ளதவண்டுசமன்று
ஜீவன் விரும்புகிறது. துன்பங்கரள சவட்டிஎறியத்
திறரமசகாண்ட அறிவும் உறுதியும் தவண்டுமானால்,அது
எளிதில் முடிகிற காரியமாகத் ததான்றவில்ரை. சபரியசபரிய
கஷ்டங்கள் பட்டபிறகுதான், சிறிய உண்ரமகள்புைப்படுகின்றன.
நம்ரமச்சுற்றி இன்பக் தகாட்ரடகள் கட்டிக்சகாள்ள தவண்டும்
என்கிற ஆரச ஒவ்சவாருவனுக்கும் இருக்கிறது. மஹத்தான
அறிவு தவண்டும். அழியாத சநஞ்சுறுதி தவண்டும். கல்விகள்
தவண்டும். கீ ர்த்திகள் தவண்டும். சசல்வங்கள் தவண்டும்.
சூழ்ந்திருக்கும் ஊரார் ததசத்தார் உைகத்தார் எல்தைாரும்
இன்பத்துடன் வாழும் படி நாம் சசய்யதவண்டும். நல்ைாரசகள்
சபரிது சபரிதாக ரவத்துக் சகாண்டிருக்கிதறாம். இந்த
ஆரசகள நிரறதவற தவண்டுமானால், பைமான அடிப்பரட
தபாட்டு சமல்ை சமல்ைக் கட்டிக்சகாண்டு வரதவண்டும்.
நிரை சகாண்ட இன்பங்கரள விரரவிதை உண்டாக்குதல்
சாத்தியமில்ரை. ஏரழயாக இருப்பவன் சபரிய சசல்வனாக
தவண்டுமானால் பை வருஷங்கள் ஆகின்றன.
கல்வியில்ைாதவர் கற்றுத்ததறப் பை வருஷங்கள் ஆகின்றன.
உைகத் சதாழில்களிதை ததர்ச்சியரடய தவண்டுமானால்
அதற்குக் "காைம் தவண்டும். ஆத்ம ஞானம் சபறுவதற்குக்
காைம் தவண்டும். 'சபாறுத்தவன் பூமியாள்வான்.''பதறின
காரியம் சிதறும்' இரடதய குறுக்கிடும் மரணம். இங்ஙனம்
இன்பங்களின் ததட்டத்தில் நம்மாைஇயன்ற வரரயில்
இரடவிடாமல் முயற்சி சசய்துசகாண்டு நாம் காைத்தின்
பக்குவத்துக்காகக் காத்திருக்கும்படி தநரிடுகிறது இதனிரடதய
தமற்படி பிச்ரசக்காரன் பாட்டு வாஸ்தவமாய் விட்டால் என்ன
சசய்வது? தூங்ரகயிதை வாங்குகிற மூச்சு, அது சுழிமாறிப்
தபானாலும் தபாச்சு. என்ன ஹிம்ரஸ இது? நூறு வயதுண்டு
என்பததனும் நல்ை நிச்சயமாக இருந்தால் குற்றமில்ரை. நூறு
வருஷங்களில் எவ்வளதவா காரியம் முடித்து விடைாம்.
''அடுத்த நிமிஷம் நிச்சயமில்ரை'' என்று தீர்ந்துவிட்டால்
எரதக் சகாண்டாடுவது? இது கட்டிவராது. எப்படிதயனும்,
ததகத்ரத உறுதி சசய்துசகாள்ள தவண்டும். நமது காரியம்
முடிந்த பிறகுதான் சாதவாம்; அதுவரர நாம் சாக மாட்தடாம்.
நம் இச்ரசகள், நமுரடய தர்மங்கள் நிரறதவறும்வரர நமக்கு
மரணமில்ரை.
----------

காமததனு - தர்மம்

"ஹிந்துஸ்தான் சரவ்யூ" என்று அைஹாபாத்தில் பிரசுரமாகும்


மாதப் பத்திரிரகயில் ஸ்ரீ்ீ வாடியா என்பவர் ''ஒழுக்கம்'' என்பது
பற்றி மிகவும்தநர்த்தியான ைிகிதம் "எழுதியிருக்கிறார். அதில்
அவர் சிை ரஸமான தகள்விகள் தகட்கிறார்.அவருரடய
வசனங்கரள முழுதும் சமாழி சபயர்க்காமல் அந்தக்
தகள்விகளின் ஸாரத்ரத இங்தக சசால்லுகிதறன்:
'தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் தபாசரன்று ஸாமான்யர்
சசால்லுகிறார்கள். சிை சமயங்களில் தர்மங்கதள
ஒன்றுக்சகான்று முட்டுகின்றன. ஒரு தந்ரத தன் மகரனக்
சகாரைத்தண்டரனயிைிருந்து மீ ட்கும் சபாருட்டாய்ச் சாட்சி
சசால்லுவதாக ரவத்துக்சகாள்தவாம். அவனுரடய
சசய்ரகரய எவ்விதமாகத் தீர்மானஞ் சசய்தவாம்? மகரனக்
காப்பது தந்ரதயின் கடரம. ராஜ்யத்தில் நீதி பரிபாைனத்திற்கு,
தான் துரண புரிவதும் கடரம. இரண்டும் தர்மம். ஆனால்
ஒன்றுக்சகான்று முட்டுகின்றன. தவிரவும், பூர்வசரித்திரங்கரள
ஆராய்ச்சி சசய்யுமிடத்தில், யூனியுஸ் புரூத்தஸ் என்ற தராம
ததசத்தான் ததசபக்தியின் மிகுதியால் தன் சசாந்த மகரனக்
சகான்றான். மார்க்குஸ் புரூத்தஸ் அதத காரணத்ரதச்
சசால்ைி யூைியுஸ் தகஸரரக் சகான்றான். பதிவிரரத
தநான்பு சபரிசதன்று கருதி லூக்தரஸியா தற்சகாரை
சசய்துசகாண்டாள்; ஸீரத ராமனுரடய ஸந்ததக
நிவர்த்திக்காக சநருப்பிதை விழத் துணிந்தாள். ஹிந்து
மதத்ரதப் புதுப்பிக்க தவண்டுசமன்றஅவாவினால் சிவாஜி
அப்ஜுல்காரனக் சகாரை சசய்தான். தர்மங்களுக்குள்தள
பரஸ்பர முட்டுப்பாடு அவசியம் ஏற்படத்தான் சசய்கிறது.
தர்மசாஸ்திரத்ரதப் பிரமாணமாகக் சகாண்டால் இரண்டு
பக்கமும் தபசுகிறது. இதற்குத் தீர்ப்பு என்ன'

தமலும், 'ஒழுக்கம் என்ற சசால்லுக்தக சபாருள் சிை


இடங்களில் சரியாக வழங்கவில்ரை' என்று அவர்
சசால்லுகிறார். ஒழுக்கத்திற்குப் பணிவு, கீ ழ்ப்படிதல்
அவசியசமன்று சிைர் சசால்லுகிறார்கள். சரித்திரத்தில்
தமன்ரம சகாண்ட சபரிதயார்கரளக் கருதுதவாம். புராதன
உைகத்தில் அசைக்ஸாந்தர், யூைியுஸ்தகஸர், ஹானிபால்
என்பாரும், இங்கிைாந்தில் க்ராம்சவல், தசதாம் என்பாரும்,
சநப்தபாைியன். பிஸ்மார்க், அக்பர், சிவாஜி, ரஹதர் அைி
முதைிய சக்திமான்களும், இைக்கியத்தில் மில்டனும்,
சகத்ததயும் மிகுந்த கீ ழ்ப்படிவுள்ள குணத்துடன்
இருக்கவில்ரை. தன்னம்பிக்ரக அவர்களிடம் பரிபூரணமாக
இருந்தது. ?நமது காைத்தில் நாம் மகத்தான காரியங்கள்
சசய்தவாம்; இரளக்க மாட்தடாம்: பின் "வாங்கமாட்தடாம்"
என்று தீவிரமாக தவரை சசய்தார்கள்;சரித்திரத்தின்
நாயகராயினர். நீதி சாஸ்திரம் இன்னும்
தநதரவகுத்தாகவில்ரை.

'அட தபா. பழசமாழிகரள நம்பி ஒழுக்கத்ரத


நடத்துதவாசமன்று நிரனப்பதும் பயனில்ரை' என்று தமற்படி
வாடியா சசால்லுகிறார். 'பதறின காரியம் சிதறும என்பதாக
ஒரு பழசமாழி சசால்லுகிறது. 'தசாற்றுக்கு முந்திக்சகாள'
என்று மற்சறாரு பழசமாழி சசால்லுகிறது. எந்தப்
பழசமாழிரயநம்பைாம்? 'ஒழுக்கமாவது மதனாரதரியம்,
இஷ்டத்ரதக் ரகவிடாத தமன்ரமக் சகாள்ரக; மற்றசதல்ைாம்
அதற்கிணங்க ரவத்துக்சகாண்டால் அதுதவ சரியான தீர்ப்பு'
என்று ஸ்ரீவாடியா சசால்கிறார்.

கரடசியாகத் தம்முரடய முடிரவ ஒருவிதமாக தமற்படி


ைிகித கர்த்தா காட்டுகிறார்:

'ஆரம்பத்தில் சசால்ைியபடி சபாய்ச் சாக்ஷி கூறி மகனுயிரர


நீதி வஞ்சரனயால் மீ ட்கக் கருதிய பிதாவினுரடய
திருஷ்டாந்தத்ரத எடுப்தபாம். அவன் தகவைம் தன்னுரடய
குடும்ப தர்மதம உயர்சவன்று நிரனக்காமல் தைாகதர்மதம
தமசைன்று நிரனத்து அதன்படி உண்ரம கூறியிருந்தால்,
மகனுயிர் தபாய்விடைாம். சநஞ்சு தகரைாம், மானம்
அழியாமலும் தர்ம ஸம்பத்துக்கு வழியாகவும் இருக்கும'
என்பது தமற்படி ைிகித ஸாரம்.
---------
3. உண்ரம

3.1 ரத்தினக் களஞ்சியம் 3.2 முடிவுரர


3.3 நம்பிக்ரக 3.4 ரதரியம்
3.5 உயிரின் ஒைி 3.6 புனர்ஜன்மம் (1)
3.7 பாரத ஜாதி 3.8 ஆர்ய ஸம்பத்து
3.9 இரடயில் நமக்கு தநர்ந்த தகடு 3.10 இரடக்காைத்து ஸங்கீ தம்
3.11 மறுபிறப்பு

உண்ரம - ைத்தினக் களஞ்சியம்

பூமண்டைத்தில் சவவ்தவறு ததசங்களில்


சவவ்தவறுகாைங்களிதை பிறந்து, மனுஷ்ய ஜாதியாருக்கு
ஞானதானம் சசய்தசிை சபரிதயாரின் வசனங்கரள இங்தக
தகாத்சதழுதுகிதறன்.தயவுசசய்து சிரத்ரதயுடன் படிக்கும்படி
தமிழ்நாட்டு மஹாஜனங்கரள தவண்டுகிதறன்.

சதலுங்கு ததசத்து ஞானியாகிய தவமன்ன கவிசசால்லுகிறார்:

''கல்ரைக் குவித்துப் சபரிய தகாவில்கள் ஏன்கட்டுகிறீர்கள் ?


சதய்வம் உள்ளுக்குள்தள இருப்பரத அறியாமல், வணாக
ீ ஏன்
சதால்ரைப்படுத்துகிறீர்கள் ?''

ஸ்வாமி விதவகானந்தர்:- ''ஒவ்சவாரு


மனிதனுரடயஅறிவிலும் பரமாத்மா மரறந்து நிற்கிறது.
சவளியுைகத்ரதயும்உள்ளுைகத்ரதயும் வசப்படுத்தி உள்தள
மரறந்திருக்கும் சதய்வத்ரத சவளிப்படுத்துவதத நாம்
சசய்யதவண்டிய காரியம்.சசய்ரக, அன்பு, தயாகம், ஞான
இவற்றினால் அந்தப் சபாருரளஅரடந்து விடுதரை சபற்று
நில்லுங்கள். தர்மம் முழுதும்"இஃததயாம். மற்றப்படி மதங்கள்,
சகாள்ரககள், கிரிரயகள்,சாஸ்திரங்கள், தகாயில்கள்,
ஆசாரங்கள் எல்ைாம் இரண்டாம்பக்ஷமாகக் கருதத்தக்க
உபகரணங்கதளயன்றி தவறில்ரை'.

அசமரிக்கா ததசத்து மஹா வித்வானும்


ஞானியுமாகியஎசமர்ஸன் சசால்லுகிறார்:

'எவன் வந்தாலும் சரி, அவனிடமுள்ள சதய்வத்ரதநான்


பார்ப்பதற்குத் தரடயுண்டாகிறது. ஒவ்சவாருவனும்
தன்னுள்தளயிருக்கும் திருக்தகாயிைின் கதவுகரள
மூடிரவத்துவிட்டு மற்சறாருவனுரடய சதய்வத்ரதயும்,
மற்சறாருவனுக்குதவதறாருவன் சசால்ைிய சதய்வத்ரதயும்
பற்றிப் சபாய்க்கரதகரள என்னிடம் சசால்ை வருகிறான்.'

த்சஸன்-ததஸ-த்ஸுங் என்ற சீன ததசத்து


ஞானிசசால்லுகிறார்:-

'பரழய காைத்திைிருந்து வந்தசதன்று கருதி, ஒரு மதம்


உண்ரமசயன்பதாக நிச்சயித்து விடைாகாது. உண்ரம இதற்கு
தநர்மாறானது. மனித ஜாதி நாளாக நாளாக வாழ்க்ரகயின்
உண்ரம"விதிகரள நன்றாகத் சதரிந்து சகாள்ளுகிறது நமது
பாட்டன்மாரும்பூட்டன் மாரும் நம்பிய விஷயங்கரளதய
நாமும் நம்பதவண்டுசமன்ற விஷயமானது, குழந்ரதயாக
இருக்கும்தபாதுரதத்த உடுப்புக்கரளதய சபரியவனான
தபாதும்தபாட்டுக்சகாள்ள தவண்டுசமன்பதற்கு ஒப்பாகும்.'

தமற்கூறிய எசமர்ஸன் பண்டிதரின் சிஷ்யரும்


நல்ைஞானியுமான ததாதரா சசால்லுகிறார்:-

'என்ன ஆச்சரியம்! உண்ரமயின் பிரகாசங்களில்


நமதுகாைத்துக்குப் பயன்படாத பரழயனவற்ரற உைகம்
ஒப்புக் சகாள்ளுகிறது. இப்தபாது புதிய ஞானிகள் கண்டு
சசால்லும் உண்ரமகரள வணாக
ீ மதிக்கிறது; சிற்சிை
சமயங்களில்பரகக்கவும் சசய்கிறது. என்ன ஆச்சரியம்! '
ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:-

'ஆச்சரிய சித்திகள் காட்டுவதாகச் சசால்லும் மனிதர்


இருக்குமிடத்துக்குப் தபாக தவண்டாம். அவர்கள்
உண்ரமசநறியினின்றும் தவறிவிட்டார்கள்.'

ருஷியா ததசத்து ஞானியாகிய டால்ஸ்டாய் (ததால்ஸ் ததாய்):


---------

உண்ரம - முடிவுரை

எனதவ, எல்ைா மதங்களும் உண்ரமதான்: ஒருமதமும் முழு


உண்ரமயன்று. ஆதைால் மதப்பிரிவுகரளக் கருதிமனிதர்
பிரிந்துவிடக்கூடாது. எல்ைா மதஸ்தரும்
ஒதரசதய்வத்ரதத்தான் வணங்குகிறார்கள். சைௌகிக
விஷயங்கரளப்தபாைதவ மத விஷயங்களிலும் ஒப்பு, உடன்
பிறப்பு, விடுதரைமூன்றும் பாராட்ட தவண்டும்.
-------------

உண்ரம - நம்பிக்ரக

மயிைாப்பூரில் ஸ்ரீ கைவை கண்ணன் சசட்டியார்ஏற்படுத்திய


புதிய ஸம்ஸ்க்ருத கைாசாரையின் க்ருஹப் பிரதவசத்ரத
ஒட்டி நீதிப்ரவண
ீ ஸ்ரீ சுப்பிரமணிய அய்யர்சசய்த ஆசி
வசனங்களிரடதய, ராமானுஜா
சார்யருரடயமகிரமரயப்பற்றிச் சிை வார்த்ரதகள்
சசான்னார். ஸ்ரீமான்நீதிமணி அய்யர்
பிரம்மதவதாந்தியாரகயால் இவருக்குத்துரவதம், விசிஷ்டாத்து
ரவதம், அத்ரவதம், என்ற மூன்றுகட்சியும் ஸம்மதம். ஸத்யம்
ஒன்று; அதரன ஆராதரனசசய்யும் வழிகள் பை; அத்ரவத
ஸ்தாபனம் சசய்தசங்கராச்சார்யதர ஷண்மத ஸ்தாபனமும்
சசய்ததாகஅவருரடய சரித்திரம் சசால்லுகிறது.
பக்தியின் சபருரமரய உைகத்துக்கு விளங்கக்காட்டிய
மஹான்களிதை ராமானுஜாசாரியார் ஒருவர்;
பக்தியாவதுசதய்வத்ரத நம்புதல்; குழந்ரத தாரய நம்புவது
தபாைவும்,பத்தினி கணவரன நம்புவது தபாைவும்,
பார்த்தசபாருரளக் கண்"நம்புவது தபாைவும், தான் தன்ரன
நம்புவது தபாைவும்சதய்வத்ரத நம்பதவண்டும். இரவிலும்
பகைிலும், இன்பத்திலும்துன்பத்திலும், சதாழிைிலும்
ஆட்டத்திலும், எப்தபாதும் இரடவிடாமல் சநஞ்சம்சதய்வ
அருரளப்பற்றி நிரனக்க தவண்டும்.தநாய் வந்தால், அதரனத்
தீர்க்கும்படி சதய்வத்ரதப் பணியதவண்டும். சசல்வம்
தவண்டுமானால், சதய்வத்தினிடம் தகட்கதவண்டும். கல்வி,
அறிவு, புகழ், ஆயுள் முதைிய எல்ைாமங்களங்கரளயும்
சதய்வத்தினிடம் உண்ரமயுடன் தகட்டால்அது சகாடுக்கும்.
சதய்வம் சகாடுக்காவிட்டாலும் அரத நம்பதவண்டும்.
தகட்டவுடதன சகாடுப்பது சதய்வத்திற்கு வழக்கமில்ரை. பக்தி
பக்குவமரடந்த பிறகுதான் தகட்ட வரம்உடதன கிரடக்கும்.
அதுவரர தாமஸங்கள் உண்டாகும். இதுகர்ம விதி. ''அடுத்து
முயன்றாலும் ஆகுநாளன்றி எடுத்தகருமங்கள் ஆகா''.
எனதவ,நாம் சதய்வத்தினிடம் தகட்ட பயன்ரககூடுவதற்கு
எத்தரன காைமான தபாதிலும்,
அரதரியப்படாமல்,சதய்வபக்திரயயும் அதனாலுண்டாகும்
ஊக்கத்ரதயும்முயற்சிரயயும் துரணயாகக் சகாண்டு
நடக்கதவண்டும். விதியின்முடிவுகரளத் சதய்வபக்தி
சவல்லும். இந்த உைகம் முழுரமக்கும்ஈசதன தரைவன்.
அவனும் பக்தர்களுக்கு வசப்பட்டவன். பக்தன்எது தகட்டாலும்
ரககூடும். நம்பு; தகள். ஓயாமல் சதாழில் சசய்துசகாண்டிரு.
பயனுக்கு அவசரப்படாதத. சதய்வம் நிச்சயமாக
வரம்சகாடுக்கும். சதய்வம் பிரஹ்ைாதரன
ஹிரண்யனிடமிருந்து காத்தது."முதரை வாயிைிருந்து
யாரனரய விடுவித்தது. பாஞ்சாைியின்மானத்ரதக்காத்தது.
சதய்வம் விக்கிரமாதித்யனுக்கும்,காளிதாஸனுக்கும், சிவாஜி
ராஜாவுக்கும், நிகரில்ைாத சவற்றியும் தீராதபுகழும் சகாடுத்தது.
இவ்விதமான சதய்வ பக்திரய ராமாநுஜர் மனிதருரடய
இஹபரவாழ்வுக்கு முதல் ஸ்தானமாகச்
சசான்னார்.ஆழ்வார்களுரடய பாட்டில் விடுதரை சயாளி
நிற்பதுகண்டு,அவற்ரற தவதம் தபால் கருததவண்டுசமன்று
தபாதரன சசய்தார்.

ஆழ்வார்களுரடய குைம் நானாவிதம்;அப்படியிருந்தும்


அவர்கரளக் தகாயிைில் ரவத்துப் பூரஜசசய்யைாசமன்று
ராமாநுஜர் நியமித்தார். முற்காைத்தில்பிராமணர் இதர
ஜாதியாரர இழிவாக ரவத்துக் சகடுத்தார்கசளன்றும்,
ஞானத்துக்குத் தகாதவசரன்று சசால்ைி
அடிரமப்படுத்தினார்கசளன்றும் சபாய்க்கரதகள் சசால்ைி
ஹிந்துதர்மத்ரத அழிக்க விரும்புகிற கிறிஸ்துவப்
பாதிரிகளும்அவ்விடத்து, சிஷ்யர்களும் ராமாநுஜாசாரியர்
பிராமணர்என்பரத அறிய மாட்டார் தபாலும். சூத்திரராகிய
திருக்கச்சிநம்பிரய ராமாநுஜர் குருவாகக்சகாண்டு
அவருரடயஉச்சிஷ்டத்ரத உண்ணத் திருவுளங் சகாண்டார்.
திருநாராயணபுரத்தில் பரறயர் ஒருசமயம் தகாயிலுக்குள்
வரைாசமன்றுஸ்ரீராமாநுஜர் நியமித்தருளிய முரற
இன்ரறக்கும் நடந்துவருகிறது.

இப்படிப்பட்ட மனுஷ்யர்களுரடய தர்மத்ரதஇக்காைத்தில்


வளரும்படி சசய்யதவண்டுசமன்ற தநாக்கத்துடன்ஸ்ரீ கண்ணன்
சசட்டியார் ஏற்படுத்தியிருக்கும் கைாசாரையில்,பிற
மதங்களும் உண்ரமசயன்ற சமரஸ ஞானத்ரத
ஊட்டத்தவறைாகாது. இந்த ஸமரஸ ஞானம் இல்ைாவிட்டால்
எந்தச்சித்தாந்தமும் நாளரடவில் சபாய்யாகவும்,
குருட்டுநம்பிக்ரகயாகவும், வண்
ீ அைங்காரமாகவும் முடிந்து
ஜனங்கரள "மிருகங்கரளப் தபாைாக்கிவிடும். தவத தர்மம்
ஒன்று. அதில்ராமாநுஜர் தர்மம் ஒரு கிரள. பாஷ்ய
விசாரரண நல்ைது.உண்ரமயான பக்திதய அமிர்தம். எல்ைா
உயிர்களிடத்திலும்நாராயணன் விளங்குவது கண்டு, அந்த
ஞானத்தாதை கைிரயசவன்று தர்ம ஸ்தாபனம்
சசய்வதற்குள்ள பயிற்சி தமற்படிகண்ணன் சசட்டியார்
கைாசாரையிலும், அதுதபான்று எல்ைாப் பாடசாரைகளிலும்
பிள்ரளகளுக்குக் கற்றுக்சகாடுத்தால், ததசம்மறுபடி
தமன்ரமயரடயும். இது ரககூடும் வண்ணம் பராசக்திஅருள்
சசய்க.
----------

உண்ரம - ரதரியம்

நமது முன்தனார்களும் அவர்கரளப் பின்பற்றிநாமுங்கூடப்


புண்ணிய பாரஷயாகக் சகாண்டாடி வரும்ஸம்ஸ்கிருத
பாரஷ மிகவும் அற்புதமானது. அரதத்சதய்வபாரஷ என்று
சசால்வது விரளயாட்டன்று. மற்றஸாதாரண
பாரஷகரளசயல்ைாம் மனித
பாரஷசயன்றுசசால்லுதவாமானால், இரவ அரனத்திலும்
சிறப்புரடயபாரஷக்குத் தனிப்சபயர் ஒன்று
தவண்டுமல்ைவா?அதன் சபாருட்தட அரதத் சதய்வ
பாரஷசயன்கிதறாம்.

அந்தப் பாரஷயில் ரதரியம் என்பததார்சசால்லுண்டு


தீரனுரடய இயற்ரக. ரதரியம். தீரன் என்றவார்த்ரதயின்
தாதுப் சபாருரளக் கவனிப்தபாமானால்"அறிவுரடயவன் என்ற
அர்த்தமாகும். துணிவுரடயவனுக்கும்அந்தப் பாரஷயிதை
அதுதவ சபயராக வழங்கப்படுகிறது.எனதவ 'ரதரியம்' என்ற
சசால் அறிவுரடரம சயன்றும்துணிவுரடரமசயன்றும்
இருவித அர்த்தங்கள் உரடயது.இங்ஙனம் இவ்விரண்டு
கருத்துக்களுக்கும் ஒதர சசால்ரைவழங்குவது அந்த
பாரஷயின் சபருரமக்குள்ள சின்னங்களிதை ஒன்றாகும்.
உைகத்தில் தவறு எந்தப் பாரஷயிலும்தமற்கூறிய இரண்டு
கருத்துக்கரளயும் தசர்த்துக் குறிப்பிடக்கூடிய ஒதர பதம்
கிரடயாது. எந்த நாட்டினரரக் காட்டிலும்அதிகமாக
யதார்த்தங்கரளப் பரிதசாதரன சசய்து பார்த்தமஹான்கள்
வழங்கிய பாரஷயாதைால், அந்தப் பாரஷயிதை இவ்விரண்டு
சபாருள்களுக்கும் ஒதர பதம் அரமக்கப்பட்டிருக்கிறது.

இதிைிருந்து சதரியக்கூடியது
யாசதன்றால்,துணிவுள்ளவரனதய அறிவுள்ளவசனன்பதாக
நமதுமுன்தனார்கள் மதிக்கிறார்கள். எடுத்ததற்சகல்ைாம்
அஞ்சும்இயல்புரடய தகாரழசயாருவன் தன்ரனப்
பைசாஸ்திரங்கள்கற்றவன் என்றும் அறிவாளிசயன்றும்
சசால்வானானால்,அவரன நம்பாதத! அவன் முகத்ரத
தநாக்கிக் காறியுமிழ்ந்துவிட்டு, அவனிடம் பின்வருமாறு சசால்:-
''?அப்பா, நீ ஏட்ரடத்துரளக்கும் ராமபாணப் பூச்சிரயப்தபால்,
பை நூல்கரளத் துரளத்துப் பார்த்து ஒரு தவரள
வாழ்நாரளவணாக்கி
ீ யிருக்கக்கூடும். ஆனால் அச்சம்
இருக்கும் வரர நீஅறிவாளியாகமாட்டாய். அஞ்சாரமக்கும்
அறிவுக்கும் நமதுமுன்தனார்கள் ஒதர சசால்ரை
உபதயாகப்படுத்தியிருக்கிறார்கள்.அரத நீ
தகள்விப்பட்டதில்ரை தபாலும்!'''

ஆம், அச்சதம மடரம. அச்சமில்ைாரமதய அறிவு.விபத்துக்கள்


வரும்தபாது நடுங்குபவன் மூடன். அவன்எத்தரன சாஸ்திரம்
படித்திருந்தாலும் மூடன்தான். விபத்துக்கள்வரும்தபாது, எவன்
உள்ளம் நடுங்காமல் துணிவுடன்"அவற்ரறசயல்ைாம் தபாக்க
முயற்சி சசய்கிறாதனா, அவதனஞானி. ''ஹரி: ஓம்'' என்று
எழுதத் சதரியாத தபாதிலும் அவன்ஞானிதான்.

சிவாஜி மஹாராஜா தமது


சசாந்தப்பிரயத்தனத்தினாலும்,துணிவாலும், புத்தி
கூர்ரமயாலும் அவுரங்கசீப்பின்சகாடுங்தகான்ரமரய அழித்து,
மகாராஷ்டிரம் ஏற்படுத்திதர்மஸ்தாபனம் சசய்தார். அவர்
ஏட்டுப்படிப்பில் ததர்ந்தவர்அல்ைர். இந்தக் காைத்தில்
இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்துப் பரீரக்ஷகள் ததறி 15
ரூபாரயக் சகாண்டு பிரழப்பதற்காகத் தமது தர்மத்ரதயும்
ஆத்மாரவயும் விரைப்படுத்தக் கூடிய மனிதர்கள், ஆயிரக்
கணக்கான சுவடிகள் படித்துக் கண்கரளக் சகடுத்துக்
சகாண்டிருக்கிறார்கள். சிவாஜிக்கு மகாராட்டிர ராஜ்யம்
ைாபம்.இவ்விருவரிதை யார்சிறந்தவர்,இவ்விருவரிதை யார்
அறிஞர்?

பாரதவாசிகளாகிய நாம் இப்தபாது


புனருத்தாரணம்சபறுவதற்குக் கல்வி தவண்டும் என்று சிைர்
சசால்லுகிறார்கள்.நாம் 'துணிவு தவண்டும்' என்கிதறாம்.
துணிதவ தாய்; அதிைிருந்துதான் கல்வி முதைிய மற்சறல்ைா
நன்ரமகளும் பிறக்கின்றன.

-------------

உண்ரம - உயிரின் ஒலி

சிை தினங்களுக்கு முன்பு கல்கத்தாவில் ஸ்ரீ ஜகதீசசந்திரவஸு,


தமது ''வஸு மந்திரம்'' என்ற கூடத்ரதப்பாரதமாதாவுக்குச்
சமர்ப்பணம் சசய்ரகயில், ''உயிரின் ஒைி''என்ற மகுடமிட்டு
ஒரு பிரசங்கம் சசய்தார்.

அவருரடய சகாள்ரக எப்படிசயன்றால்:- நாம்ஜடபதார்த்தமாக


நிரனக்கும் உதைாகாதிகளில் உயிர்நிரறந்திருக்கிறது.
ஐந்துக்கரளப் தபாைதவ
விருக்ஷாதிகளுக்கும்உணர்ச்சியிருக்கிறது. ஆகதவ, மண், சசடி,
ஐந்து, மனுஷ்யன்அத்தரனக்குள்ளும் ஒதர விதமான
ப்ராணசக்தியிருக்கிறது. 'இந்தஉைகதம உயிர்க்கடல்ய என்பது
அவரது சித்தாந்தம். அவர் பைநுட்பமான கருவிகள்
சசய்திருக்கிறார். ஹிந்து ததசத்துத்சதாழிைாளிகரளக்
சகாண்டு அந்த ஸூக்ஷ்மக் கருவிகரளஎல்ைாம் சசய்து
சகாண்டார். அந்தக்கருவிகளின் தநர்த்திரயப்பார்த்து
ஐதராப்பிய சாஸ்திரிகளும்
யந்திரிகளும்"ஆச்சரியப்படுகிறார்கள். அந்தக் கருவிகளின்
உதவியால், ஒருபூண்டின் ரகயில் ஒரு ஊசி எழுதுதகால்
சகாடுக்கிறார். ஒருபுரகபட்ட கண்ணாடியின் தமல் அந்த ஊசி
எழுதுகிறது;அதாவது,தகாடுகள் கீ றுகிறது. அந்தக்
தகாடுகளினால் தமற்படி சசடியின்உள்ள நிரைரய, அதன்
நாடியின் அரசவு சதரிவிக்கிறது.

சசடிக்கு விஷத்ரதக் சகாடுத்தால் மூர்ச்ரசதபாடுகிறது.மறுபடி,


சதளிய மருந்து சகாடுத்தால் சதளிகிறது.
மதுபானம்சசய்வித்தால் உண்டாட்டுக் தகளிகள் நடத்துகிறது.
சசடியின்சந்ததாஷம், தசார்வு, வளர்ச்சி, சாவு ஆகிய
எல்ைாநிரைரமகரளயும் கண்ணாடியிதை கீ றிக்
காட்டுவரதப்பார்க்கும்தபாது ''சசடியின் நாடியுணர்ச்சிகளுக்கும்
இதரமனுஷ்யமிருகாதி ஐந்துக்களின் நாடியுணர்ச்சிகளுக்கும்
தபதமில்ரை''என்பது ருஜுவாகிறது.

இவ்விதமான அற்புதப் பரீரக்ஷகளினால்


உைகத்தின்உயிசராைிரய நமக்குத் சதரியும்படி சசய்த
மஹானாகிய தமற்படிஜகதீச சந்திரவஸு நம்முரடய ஹிந்து
மதத்தில் ஆழ்ந்தபக்தியுரடயவர் என்பது சசால்ைாமதை
விளங்கும். ஹிந்துக்களின்தமன்ரமரயப்பற்றி அவர் வார்த்ரத
சசால்லும்தபாது, அந்தவார்த்ரதகளிதை மிகச்சிறந்தசதாரு
ஜீவநாதம் உண்டாகிறது. அந்தவார்த்ரதகரளப் படிக்கும்தபாதத
படிப்தபாரின் ஜீவசக்திமிகுதிப்படுகிறது.

அவர் சசால்லுகிறார்:- 'ஸாதாரணக் கருவிகளால்மஹத்தான


காரியங்கரள நிரறதவற்றிய மஹான்களின்ஸந்ததியிதைநாம்
பிறந்திருக்கிதறாம். ஒருவன் ஒரு சபருங்காரியத்தில்
முழுதும்தன்ரன ஈடுபடுத்தினால், அரடத்திருந்த கதவுகள்
திறக்கும்.அஸாத்யமாகத் ததான்றுவது அவனுக்கு
ஸாத்யமாகும்; உண்ரம"ததடுவரததய சதாழிைாகக் சகாண்ட
ஒருவன் சிற்றின்பங்கரளவிரும்பைாகாது. ைாப
நஷ்டங்கரளயும் சவற்றி ததால்விகரளயும்ஒன்று தபாைக்
கருதி அவன் தனது ஜீவரன உண்ரமக்குரநதவத்யமாக
விடதவண்டும். பாரதததசம் இப்தபாது சவன்றுகாப்பாற்ற
தவண்டிய வஸ்து யாது? சிறியதும் வரம்புற்றதுமாகியஒரு
சபாருளினால் பாரதமாதா திருப்தியரடவாளா?
இவளுரடயஅற்புதமான பூர்வ சரித்திரத்ரதயும் பூர்வ
சாஸ்திரங்கரளயும்சசயல்கரளயும் தயாசிக்கும்தபாது, தாழ்ந்த
தரமுள்ளது சிைநாள்நிற்கிறதுமான பாைசமான்ரற இவள்
விரும்பமாட்டாசளன்பதுசதரியும்.

'இப்தபாது நம்முரடய கண்முன்தன இரண்டு


விதமானதர்மங்கள் காணப்படுகின்றன.

''முதைாவது, (ஐதராப்பியரரப் தபாை நாமும்)


படிப்பின்பரவுதைாலும், நகரத்தானுக்குரிய கடரமகரளயும்
சபாறுப்புகரளயும் நிரறதவற்றுவதாலும், ரகத்சதாழில்,
வியாபார சம்பந்தமான பைவிதமுயற்சிகளாலும், பாரதநாட்ரட
வைிரமயுரடய நாடாகச் சசய்யதவண்டும். இரவசயல்ைாம்
ததசக் கடரமயின் முக்கியாம்சங்கள்.இவற்ரறப்
புறக்கணித்தால் நமது ஜீவனுக்தக ஆபத்து
தநரிடும்,வாழ்க்ரகயிதை ஜயமும், அவனவன் தன் தன்
அவாரவத் திருப்திசசய்து சகாள்ளும் வழியும் தவண்டிப்
பாடுபட்டால், அதிைிருந்தததமற்கூறிய சைௌகிக தர்மத்திற்குத்
தூண்டுதல் உண்டாகும்.இரண்டாவது, ஆத்மதர்மம்.
க்ஷணமாயிருக்கும் இன்பங்கரளமாத்திரம் கருதாமல், மனுஷ்ய
வாழ்க்ரகயின் அத்யுந்நதமான"தநாக்கத்ரத நாடி
உரழத்தவர்கள். நமது நாட்டில் எக்காைத்திலும்மாறாமல்
இருந்து வருகிறார்கள்.'
ஆத்ம தர்மமாவது யாசதன்றால், ஸ்ரீ வஸுசசால்லுகிறார்:
'மனுஷ்ய ஜாதியின் பரம தக்ஷமத்திற்காக ஒருவன்தன்ரனத்
துறந்து விடுதல்' என்று. வந்தத மாதரம். இந்தத்தர்மத்ரத
எக்காைத்திலும் இரடவிடாமல் ஒரு சிைதரனும்
ஆதரவுசசய்து வந்தரமயாதைதான்-அஸ்ஸிரியா ததசத்திலும்
நீைநதிக்கரரயிலும் தரைதூக்கி நின்ற சபரிய ஜாதிகள்
அழிந்துதபாயின - நாம் அழியாமல் என்றும் இளரம
சகாண்டிருக்கிதறாம்.காை சவள்ளத்தில் வரும்
மாறுதல்களுக்சகல்ைாம் மாறாமல், தான்அவற்ரறத்
தனதாக்கிக்சகாண்டு வாழும் திறரம நமது
நாட்டிற்குஇருக்கிறது.

வந்தத மாதரம்.

இதுதவ உயிரின் ஒைி. ஹிந்துஸ்தானத்ரதவணங்குகிதறன்,


ஹிந்து தர்மத்ரதப் தபாற்றுகிதறன். தைாகநன்ரமக்காக
என்ரன மறந்து, என்ரன இரர சகாடுப்தபன்.

இதுதான் ஜீவசக்தியின் சாந்தி வசனம்.


தர்மம்ஐதராப்பியருக்குத் சதரியாது. அரத நாம்
ஐதராப்பியருக்குக்கற்றுக்சகாடுக்க தவண்டும். அவர்களுரடய
முயற்சிகரள நாம்"கற்றுக்சகாண்டு, பிறகுதான் அவர்களுக்கு
நாம்உபாத்யாயராகைாம்.

ஐதராப்பாவின் சதாழில் நுட்பங்கரள நாம் பயிற்சிசசய்தல்


எளிசதன்பது ஸ்ரீமான் வஸுவின் சரிரதயிதை நன்குவிளங்கும்.
நம்முரடய சாந்தி தர்மத்ரத ஐதராப்பியர்
சதரிந்துசகாள்வதால், அவர்களுக்கு விரளயக்கூடிய
நன்ரமதயா மிகமிகப் சபரியது.

ஸ்ரீ்ீமான் ஜகதீச சந்திர வஸு சசால்லுகிறார்:- 'தன்ரன


அடக்கியாளும் சக்தியில்ைாரமயால் மனுஷ்யநாகரிகமானது
தசதப் படுகுழியின் கரரயில் நடுங்கிக் சகாண்டுநிற்கிறது.
ஸர்வ நாசத்திதை சகாண்டு தசர்ப்பதாகிய இந்த சவறிசகாண்ட
தவகத்திைிருந்து மனிதரனக் காப்பாற்ற மற்சறாருதர்மம்
தவண்டும்.' அதாவது, நம்முரடய ஹிந்து தர்மம்.ஏசனன்றால்,
'ஆத்மத்யாகம் தனக்குத் தனக்சகன்ற
அவாவினால்உண்டாகாது. எல்ைாச் சிறுரமகரளயும் அழித்துப்
பிறர்நஷ்டசமல்ைாம் தனக்கு ைாபசமன்று கருதும்
அஞ்ஞானத்ரத"தவரறுப்பதால் விரளயும்' என்கிறார்.

முன்சனாரு முரற சிை வருஷங்களுக்கு முன்புஜகதீசசந்திரர்


சசால்ைிய வாக்கிய சமான்ரறயும் இங்கு
சமாழிசபயர்த்துக்காட்டுதல் சபாருந்தும். ைண்டன் நகரத்தில்
'ராயல்சஸாரஸடி'என்ற சபரிய சாஸ்திர சங்கத்தார் முன்பு
சசய்தப்ரசங்க சமான்றிதை அவர் சசான்னார்:- 'ஸ்வைி
கீ தங்களின்தபசாத ஸாக்ஷ்யத்ரத நான் பார்த்ததன். எல்ைாப்
சபாருரளயும்தன்னுள்தள சகாண்ட ஏகவஸ்துவின் கரை
ஒன்ரற அங்குக்கண்தடன். ஒளியின் சிறு திரரகளுக்கிரடதய
தத்தளிக்கிறதுரும்பும், பூமியின் தமதை சபாதிந்து கிடக்கும்
உயிர்களும்,நமது தரைதமதை சுடர் வசும்
ீ ஞாயிறும் -
எல்ைாம் ஒன்று.இரதக் கண்ட சபாழுதத, மூவாயிர
வருஷங்களுக்கு முன்புஎன் முன்தனார் கங்ரகக் கரரயில்
முழங்கின வாக்கியத்திற்குச்சற்தற சபாருள் விளங்கைாயிற்று.
''இந்த ஜகத்தின் தபதரூபங்களில் ஒன்று, காண்பார் எவதரா
அவதர உண்ரமகாண்பார்.'' பிறர் அல்ைர், பிறர் அல்ைர்;
இதுதான் ஜீவஒைி.வாயுபகவானுரடய ஸ்ரீ முக வாக்யம்.
எல்ைாவற்றிலும் ஓருயிதரஅரசகிறது. அரத அறிந்தால்
பயமில்ரை; பயம் தீர்ந்தால்சாவில்ரை.அமிர்தம் ஸதா.'

---------

உண்ரம - புனர்ஜன்மம் (1)


புனர் ஜன்மம் உண்டு.

மதுரரயிதை ஒரு சாஸ்திரியார் தநற்று மாரை


இறந்துதபானதாக ரவத்துக் சகாள்ளுதவாம். அவர்
திரும்பவும்பிறப்பாரா ?சதரு வழியாக ஒருவன் நடந்து
தபாகும்தபாது காைிதைஒரு சிற்சறறும்பு மிதிபட்டு இறந்து
தபாவதாக ரவத்துக்சகாள்ளுதவாம். அது திரும்பவும்
பிறக்குமா? இரதசயல்ைாம்பற்றிச் சாஸ்திரங்கள் மிகவும்
விஸ்தாரமாகப் தபசியிருக்கின்றன.அவற்றிதை
படித்துக்சகாள்ளைாம். ஆனால், நான் இப்தபாது சசால்ைவந்த
கரத இதுவன்று. நான் சசால்ை வந்த
விஷயம்ஹிந்துஸ்தானத்தின் புனர்ஜன்மம்.

'ஹிந்து ஸ்தானம்' என்பது ஹிந்துக்களின் ஸ்தானம். இதுநமது


ததசத்திற்கும், ததசத்திலுள்ள ஜனக் கூட்டத்திற்கும் சபயர்.இந்த
ஜனக்கூட்டத்திற்கு 'பாரத ஜாதி' என்று சபயர்
சசால்வதுண்டு.
-----------

உண்ரம - பாைத ஜாதி

பாரதம், பரதன் நிரைநாட்டியது. இந்தப் பரதன்துஷ்யந்த


ராஜாவின் மகன். இமயமரை முதல் கன்யாகுமரிமுரன
வரரயிலுள்ள நமது நாட்ரட இவன் ஒன்றுதசர்த்துஅதன்மிரச
முதைாவது சக்ராதிபத்யம் ஏற்படுத்தியபடியால்,இந்த நாட்டிற்கு
'பாரத ததசம்' என்று சபயர் உண்டாயிற்று.கங்ரகயிதை வந்து
தசரும் வாய்க்கால்கசளல்ைம் கங்ரகயாகதவ மாறிவிடும்.
பாரத ததசத்தில் வந்துகுடிதயறித் தரைமுரற
தரைமுரறயாக இங்குவாழ்பவர்கசளல்ைாம் நமது ஜனக்
கூட்டத்ரதச்தசர்ந்தவராகின்றனர்.

கிருஸ்தவர்களாயினும், பார்ஸிகளாயினும்,"மகம்மதியராயினும்,
இங்கிருந்து வந்து எந்த இஷ்டசதய்வத்ரதக் சகாண்டாடிய
தபாதிலும், பாரத பூமியிதைபிறந்து வளர்ந்து இரததய
சரணாகக் சகாண்ட மனிதர்கரளசயல்ைாம் பாரத ஜாதியிதை
தசர்த்துக் கணக்கிட தவண்டும்.இது ஒதர ஜாதி பிரிக்க
முடியாதது; அழிவில்ைாதது.இதற்குஆதாரமும்
மூைபைமுமாவது யாசதனில், ஆர்ய ஸம்பத்து.அதாவது
ஆரியரின் அறிவும் அந்த அறிவின் பைன்களும்.
--------

உண்ரம - ஆர்ய ஸம்பத்து

ஸம்பத்து என்பது ஸம்ஸ்கிருதச் சசால். இதன்சபாருள்


சசல்வம் ஆனால் இங்கு சசல்வம் என்பதுதிரவியத்ரதயும்,
பூஸ்திதிரயயும், ஆடு மாடுகரளயும்மாத்திரதம
குறிப்பிடுவதன்று. (1) அறிவுச்சசல்வம், (2)ஒழுக்கச் சசல்வம், (3)
சபாருட்சசல்வம் ஆகியமூன்ரறயும் குறிப்பிடும். 'ஆர்ய
ஸம்பத்து' என்பதுஹிந்துக்களுரடய அறிவு வளர்ச்சி.

நமது தவதம், நமது சாஸ்திரம், நமதுஜனக்கட்டு, நமது


பாரஷகள், நமது கவிரத, நமது சிற்பம்,நமது ஸங்கீ தம், நமது
நாட்டியம், நமது சதாழில் முரறகள்,நமது தகாபுரங்கள், நமது
மண்டபங்கள், நமது குடிரசகள்-இரவ அரனத்துக்கும் சபாதுப்
சபயர்'ஆர்ய ஸம்பத்து.'காளிதாசன் சசய்த சாகுந்தை நாடகம்,
ஹிந்தி பாரக்ஷயிதைதுளஸீதாஸர் சசய்திருக்கும் ராமாயணம்,
கம்பராமாயணம்,"சிைப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள்
திருசமாழி - இரவயரனத்துக்கும் சபாதுப் சபயராவது
ஸம்பத்து.தஞ்சாவூர் தகாயில், திருமரை நாய்க்கர் மஹால்,
தியாரகயர்கீ ர்த்தனங்கள், எல்தைாராவிலுள்ள
குரகக்தகாயில்,ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரப
சாஸ்திரியின் புல்ைாங்குழல்- இரவயரனத்துக்கும் சபாதுப்
சபயர் ஆர்ய ஸம்பத்து.எனதவ, ஆர்யஸம்பத்தாவது ஹிந்துஸ்
தானத்தின் நாகரீகம்.இந்த ஸம்பத்ரதப் பாதுகாக்கும் வரரயில்
இந்த ஜாதிக்குஉயிருண்டு. இந்த ஸம்பத்திதை துருப்பிடிக்க
இடம்சகாடுத்தால், இந்த ஜாதிரயச் சசல் அரித்துவிடும்.

இந்த ஆர்ய ஸம்பத்ரத உைகம் உள்ளவரரஸம்ரக்ஷணம்


சசய்து, தமன்தமலும் ஒளியும் சிறப்பும்உண்டாகும்படி சசய்யுங்
கடரம, ததவர்களால் பாரதஜாதிக்கு ஏற்படுத்தப்பட்ட
கடரமயாகும்.
---------

உண்ரம - இரடயில் நமக்கு தநர்ந்த தகடு

இந்த ஆர்யஸம்பத்ரத நாம் பை நூற்றாண்டுகளாகஆதரித்துக்


சகாண்டு வந்ததாம். சசன்ற சிை நூற்றாண்டுகளாகஇதில்
துருப்பிடிக்க இடங் சகாடுத்து விட்தடாம். ததவர்கள்நமக்குக்
சகாடுத்த கடரமரயக் கர்வத்தாலும்,
தசாம்பைாலும்,சிறுரமயாலும் உல்ைங்கனம் சசய்யத்
சதாடங்கிதனாம்.ததவர்கள் 'இந்தப் பாரத ஜாதிரயக் சகாஞ்சம்
சசல் அரிக்கக்கடவது' என்று ஆசீர்வாதம் பண்ணினார்கள்.

மரைப் பாம்புக் கரத தகட்டிருக்கிறீர்கள் அல்ைவா?அதன்


வாைிதை தீப்பற்றி எரியுமாம். மரைப் பாம்பு
சுகமாகக்குறட்ரட விட்டுத் தூங்குமாம். சசல்ைரித்துக்
சகாண்டு தபானதுநமது ஸ்மரரணயிதை தட்டவில்ரை.
அத்தரன கர்வம்,"அத்தரன சகாழுப்பு, அத்தரன தசாம்பல்.

நமது கவிரதயிதை ஆனந்தம் குரறயத்சதாடங்கிற்று; ருசி


குரறந்தது. கரடுமுரடான கல்லும் கள்ளிமுள்ளும் தபான்ற
பாரத நமது கவிகளுக்கு நல்ை பாரதயாகத்ததான்றைாயிற்று.
கவிராயர் ''கண்'' என்பரத ''சக்கு'' என்றுசசால்ைத்
சதாடங்கினார். ரஸம் குரறந்தது;சக்ரக
அதிகப்பட்டது.உண்ரம குரறந்தது; பின்னல் திறரமகள்
அதிகப்பட்டன.

'சவியுறசதளிந்து தண்சணன்சறாழுக்கமும் தழுவிச் சான்தறார்


கவிசயனக் கிடந்த தகாதாவரியிரன வரர்
ீ கண்டார்'

என்று கம்பன் பாடியிருக்கின்றான்.

''சவி'' என்பது ஒளி; இது வடசசால்; கம்பன் காைத்தில்அதிக


வழக்கத்திைிருந்தது தபாலும். ''ஒளி சபாருந்துபடி
சதளிவுசகாண்டதாகித் தண்சணன்ற (குளிர்ந்த)
நரடயுரடயதாகி, தமதைார்"கவிரதரயப் தபாைக் கிடந்தது
தகாதாவரி நதி' என்று கம்பன்வர்ணரன சசய்கிறான். எனதவ,
கவிரதகளில் ஒளி, சதளிவு,குளிர்ந்த நரட மூன்றும்
இருக்கதவண்டுசமன்பது கம்பனுரடயமதமாகும். இதுதவ
நியாயமான சகாள்ரக.

தமலும், சநடுங்காைத்துக்கு முன்தன எழுதப்பட்டநூல்கள்


அக்காைத்துப் பாரஷரயத் தழுவினரவ. காைம்
மாறமாற,பாரஷ மாறிக்சகாண்டு தபாகிறது; பரழய பதங்கள்
மாறிப் புதியபதங்கள் உண்டாகின்றன. புைவர் அந்த அந்தக்
காைத்துஜனங்களுக்குத் சதளிவாகத் சதரியக்கூடிய
பதங்கரளதய வழங்கதவண்டும். அருரமயான
உள்ளக்காட்சிகரள எளிரம சகாண்டநரடயிதை எழுதுவது
நல்ை கவிரத. ஆனால் சசன்ற சிைநூற்றாண்டுகளாக,
புைவர்களும் சாமியார்களும் தசர்ந்து சவகுஸாதாரண
விஷயங்கரள அஸாதாரண அசைௌகிக அந்தகாரநரடயில்
எழுதுவதுதான் உயர்ந்த கல்வித் திறரம என்று
தீர்மானஞ்சசய்துசகாண்டார்கள்.
-----------

உண்ரம - இரடக்காலத்து ஸங்கீ தம்

பாரத ததசத்து ஸங்கீ தம் பூமியிலுள்ள எல்ைாத்ததசத்து


ஸங்கீ தத்ரதக் காட்டிலும் தமைானது. கவிரதரயப்தபாைதவ
ஸங்கீ தத்திலும் நவரஸங்களின் சதாழில் இருக்கதவண்டும்.
நவரஸங்கரளப்பற்றி இந்தப் பத்திரிரகயிதை*சுததசமித்திரன்
பத்திரிக்ரக தனியாக ஒரு வியாஸம் பின்எழுதப்படும். இன்ன
இன்ன ராகங்களிதை இன்ன இன்னசமயங்களில் இன்ன இன்ன
ரஸங்கள் ததான்றப் பாடதவண்டுசமன்று விதிகள் எல்ைாம்
பூர்வகாைத்து நூல்களிதைகாணப்படுகின்றன. கீ ர்த்தனத்திலுள்ள
சசாற்களின் அர்த்தமும்ராகத்தின் ஒளியும் ரஸத்திதை
ஒன்றுபட்டிருக்க தவண்டும்.தியாரகயர் காைம்வரர நமது
ததசத்து ஸங்கீ தம்ஒளியுடனிருந்தது. பிறகு இதிலும் இருள்
தசரத்சதாடங்கி"விட்டது. பாட்டிதை ரஸச் தசர்க்ரக
கிரடயாது.அப்படிதயதசர்த்தாலும் தசாக ரஸம் (கருணாரஸம்)
தான் தசர்ப்பார்கள். மற்றரவ மடிந்து தபாயின. பாட்டுக்
கிரசந்தபடி தாளம்''என்பது மாறிப் தபாய்'' தாளத்துக்கிரசந்தபடி
பாட்டாகிவிட்டது.''இன்பத்ரதக் காட்டிலும் கணக்தக பிரதானம்''
என்று முடிவுசசய்து சகாண்டார்கள். இன்பமும் கணக்கும்
தசர்ந்திருக்கதவண்டும். இன்பமில்ைாமல் கணக்கு
மாத்திரமிருந்தால், அதுபாட்டாகாது
-------------

உண்ரம - மறு பிறப்பு

இரடக் காைத்தத நமக்குச் தசர்ந்த தகட்டிற்குஸங்கீ தத்ரதயும்


கவிரதரயயும் திருஷ்டாந்தங் காட்டிதனாம்.ஆனால், இந்தக்
தகடு அரவ இரண்ரடயும் மாத்திரதமசதாட்டு நிற்கவில்ரை.
நமது சித்திரத் சதாழில், நமது சிற்பம்,நமது ஜனக்கட்சி, ஜன
நீதி, நமது சாஸ்திரம், தரை, கால் -எல்ைாவற்றிலும் இந்தக்
தகடு பாய்ந்து விட்டது. தநாய்முற்றிப்தபாயிருந்தது. பராசக்தி
நல்ை தவரளயில் நமக்குள்உயர்ந்த ரவத்தியர் பைரர
அனுப்பினாள். அவளுக்கும்நம்மீ து கிருரப வந்து விட்டது.
எனதவ, பிரழத்ததாம்ஆனாலும், இம்முரற பிரழத்தது
புனர்ஜன்மம். இந்தப் புனர்ஜன்மத்தின் குறிகரள
எல்ைாவற்றிலும் காண்கிதறாம். பாரதஜாதி புதிதாய் விட்டது.
தற்காைத்திதை பூமண்டைத்து மஹா"கவிகளில் நமது
ரவந்த்ரநாதர்
ீ ஒருவர் என்று உைகம் ஒப்புக்சகாள்ளுகிறது.
இதுவரர ஐதராப்பியப் பண்டிதர்கள் இயற்ரகநூல் (ப்ரகிருதி
சாஸ்திரம்) தமது விதசஷ உடரம என்றுகருதி வந்தார்கள்.
இப்தபாது நமது ஜகதீச சந்திர வஸு அந்தவழியில் நிகரற்ற
திறரம சபற்றவர் என்பரத தமல் நாட்டுவித்வான்களில்
ஒப்புக்சகாள்ளாதார் யாருமில்ரை. தமிழ்நாட்டிதை புதிய
கவிரதயும் சாஸ்திர ஒளியும் விரரவிதைததான்றும். உைகம்
பார்த்து வியப்பரடயும்.

சசத்துப் பிரழத்ததாம். ஆனால் உறுதியாக நல்ைவயிரம்


தபாதை பிரழத்து விட்தடாம். புதிய ஜன்மம் நமக்குமிகவும்
அழகான ஜன்மமாகும்படி ததவர்கள் அருள்புரிந்திருக்கிறார்கள்
அதன் சபாருட்டு அவர்கரள
இரடவிடாமல்வாழ்த்துகின்தறாம்.
----------

4. ஓம் சக்தி

4.1 ஜன வகுப்பு 4.2 வறுரமயின் பயன்


4.3 தீர்ப்பு 4.4 தயசு கிருஸ்துவின் வார்த்ரத
4.5 இஸ்ைாம் மார்க்கத்தின் மஹிரம 4.6 தைாக குரு
4.7 அடங்கி நட 4.8 புனர்ஜன்மம் (2)
4.9 உைக வாழ்க்ரகயின் பயன் 4.10 உரழப்பு
4.12 சகாள்ரகக்கும்
4.11 புராணங்கள்
சசய்ரகக்குமுள்ள தூரம்

ஓம் சக்தி - ஜன வகுப்பு

இனிதமல் யாதரனும் ஒரு மஹான் வந்து மனுஷ்யரனச்


சாகாமல் நூறாண்தடனும் பயமில்ைாது வாழக் கூடிய
மருந்தும் உபாயமும் உைகத்துக்குக் காண்பிக்கைாம்.
மனுஷ்யன் பாபத்ரத விட்டால் அமரத் தன்ரமரய
அரடயைாம்.'பாபத்திற்கு மரணம் சம்பளம்' என்று கிருஸ்துவ
தவதம் சசால்லுகிறது பாபத்ரத நீக்கி மனிதர் மரணத்ரத
சவல்ைக் கூடிய காைம் வரைாம்.

ஆனால், இப்தபாதுள்ள நிரைரமயில் மனிதன் இந்த


உைகத்தில் வாழ்வது சதமில்ரை. 'இன்ரறக்கிருப்பாரர
நாரளக்கிருப்பார், என்று எண்ணதவா திடமில்ரைதய' என்று
தாயுமானவர் சசான்னார்.

எங்கிருந்ததா வந்து இவ்வுைகத்தில் சிை நாள் வாழ்கிதறாம்.


சசத்த பிறகு நம்முரடய கதி என்ன ஆகுதமா?கடவுளுக்குத்
தான் சதரியும். மூன்தற முக்கால் நாழிரக உயிர் வாழ்வது,
சந்ததாஷத்துடன் இருந்துவிட்டுப் தபாகக் கூடாதா? அடடா!
இந்தப் பூமியில் மனித உயிருக்கு எத்தரன கஷ்டம், எத்தரன
பயம், எத்தரன இரடயூறு, எத்தரன சகாரை, எத்தரன
துதராகம், எத்தரன சபாய், எத்தரன சகாடுரம, எத்தரன
அநியாயம், ஐதயா பாவம்!

அடா, மனிதர்கதள; எத்தரன சாஸ்திரங்களுக்கும்,


ஆக்கிரனகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், நம் மனிதர்
உட்பட்டிருக்கவில்ரையா? ஒரு புதுக் கட்டுப்பாடு சசய்து
சகாள்தவாதம. அந்தக் கட்டுப்பாடு யாசதனில்:
'ஒருவர்க்சகாருவர் மனத்தாலும் தீங்கு நிரனப்பதில்ரை.
ஒருவர்க் சகாருவர் பயப்படல் இல்ரை.' மானிடதர இந்த
விரதம் எடுத்துக் சகாள்ளுங்கள். இது பிரழக்கும் வழி.
சதருவில் நடக்கும்தபாதத முன்பின் சதரியாத மனிதர்கூட
ஒருவர்க்சகாருவர் தகாபம் அல்ைது அவமதிப்பு அல்ைது
பயத்ததாடு பார்த்துக் சகாள்கிறார்கள். மனிதனுக்கு மனிதன்
இயற்ரகயில் விதராதம் என்ற நிரையில் உங்களுரடய
மூடத்தனமாக மனுஷ்ய நாகரீகம் வந்து தசர்ந்து இருக்கிறது.
இரத மாற்றி, அன்ரப மூைாதாரமாக்க தவண்டும்.

முதைாவது, சிைருக்குச் தசாறு மிதமிஞ்சியிருக்க, பைர்தின்னச்


தசாறில்ைாமல் மடியும் சகாடுரமரயத் தீர்த்துவிட தவண்டும்.
இது இைக்கம் ஒன்று. பூமியின் மீ துள்ள நன்சசய், புன்சசய்,
ததாப்பு, துரவு, சுரங்கம், நதி, அருவி, குப்ரப, சசத்ரத, தரர -
கடவுளுரடய சசாத்தில் நாம் தவைி கட்டக்கூடிய
பாகத்ரதசயல்ைாம் சிைர் தங்களுக்குச் சசாந்தசமன்று தவைி
கட்டிக் சகாண்டனர் பைருக்கு ஆகாசதம உரடரம. வாயு
ஆகாரம். இதற்கு மருந்து என்னசவன்றால் 'எல்தைாரும்
சமானம், அண்ணன் தம்பிதபாை' என்ற புத்தி உண்டாய்
ஏரழகள் வயிறு பசிக்காமல் சசல்வர்கள் காப்பாற்ற தவண்டும்.

அது முடியாவிட்டால், ஐதராப்பாவில் 'தசாஷைிஸ்ட்' கட்சியார்


சசால்வது தபாை நிைத்ரத ஸகைருக்கும் சபாதுசவன்று
ராஜ்யவிதி ஏற்பாடு சசய்து சகாள்ள தவண்டும்.

மனிதர் அத்தரன தபருக்கும் தபாதுமான ஆகாரம் பூமி ததவி


சகாடுக்கும். பூமிததவியின் பயரன தநதர ரகயாளத்
சதரியாமல் சபாறாரமயாலும், அறியாரமயாலும், தாறுமாறாக
விழல்படுத்தி, தசாறு ததடும் இடத்தில் தசாறு
ததடாமல்,ஒருவர்க் சகாருவர் சகால்ை வழி ததடி, பைர் வயிறு
வாடச் சிைர் வயிறு ஜீர்ண சக்தியில்ைாமல் தபாக, மனிதர்
பரிதாபமாகக் காக்ரகயிலும் கரடப்பட்ட வாழ்வு வாழ்ந்து
வதண
ீ நசித்துப் தபாகிதறாம். 'ஏரழகள் வருந்தினால்
நமக்சகன்ன?' என்றுநிரனப்பவர் பரமமூடர். பைர்
சசௌகரியப்படும் வரர சிைர் சசௌகரியம் அரடதல் இந்த
உைகத்தில் சாத்தியமில்ரை. சபாருளாளி நல்ை உடுப்புகள்
அணிந்து சகாண்டு சதருவில் உைாவப் தபாவரதயும்,
அவனுரடய கன்னத்தில் சரத உப்பியிருப்பரதயும்,
அவனுரடய ஏவைாட்களின் சதாரகயும் சிறுரமயும், தமற்படி
சபாருளாளி பிறரர அவமரியாரத சசய்வரதயும் கண்டு
மயங்கிப் தபாய் அவன் பரமானந்த நிரையிைிருப்பதாக ஏரழ
நிரனக்கிறான். அது தவறு. அவன் மனத்தில் ஒளிந்து கிடந்து
அவன் உயிருக்கு நரகதவதரன சசய்யும் துயரங்கரள ஏரழ
அறியமாட்டான். ஒரு வகுப்பின் மனம் மற்சறாரு வகுப்புக்குத்
சதரியாமலும் ஒருவனுரடய உள்ளம் மற்சறாருவனுக்குத்
சதரிய இடமில்ைாமலும், மனுஷ்ய நாகரீகம் அவ்வளவு
மூடத்தனமான நிரைக்கு வந்து தசர்ந்திருக்கிறது.
----------

ஓம் சக்தி - வறுரமயின் பயன்

ஏரழயின் அழுக்குத் துணிரயயும், அழுக்குடம்ரபயும்,


சிரரக்காத முகத்ரதயும் பார்த்துப் சபாருளாளியின்
குழந்ரதகள் தமற்படி ஏரழ தமது மனுஷ்ய பதவிக்குத்
தாழ்ந்த பன்றி, நாய், மாடு வகுப்ரபச் தசர்ந்தவன் என்று
நிரனக்கிறார்கள் ஐதராப்பாவில் ஏரழக்கும் சபாருளாளிக்கும்
விதராதம் முற்றிப்தபாய், உள் நாட்டுச் சண்ரடகள் தநரிட்டும்,
அப்படி தநரிடாதபடி தடுக்க தவண்டுசமன்ற தநாக்கத்துடன்
ஜனங்கரள ஒன்று தசர்க்கும் சபாருட்டாக சவளிநாடுகளின்
மீ து சிை ராஜாக்கள் தபார் சதாடங்க, கண்டங்களில் தபார்
பரவியும், பூமண்டைம் தூள் தூளாகிறது. கிழக்குத்
ததசங்களிலும், யுத்தமில்ைாமல் சமாதானத்துடன் இருக்கும்
இடங்களிலும் - திருஷ்டாந்தமாக நமது தமிழ் நாட்டுப்
பரறயர்கூட கண் விழித்துத் தாங்கள் மனிதர் என்பரதத்
சதரிந்துசகாண்டு மற்ற ஜாதியாருக்குத்தாங்கள் சமானசமன்று
சரப கூட்டித் தீர்மானம் சசய்கிறார்கள். மந்திரி
மாண்தடகுவிடம் முரறயிட்டார்கள். கிழக்குத் ததசங்களில்
சமாதான எல்ரைகளிதை கூட ஏரழகள் கண் திறந்து
சபாருளாளிகரள எதிர்க்கத் சதாடங்கியிருக்கிறார்கள்.

சுருங்கக் கூறுமிடத்து, தசாற்றுக்காக மனிதர் ஒருவர்க்சகாருவர்


சசய்து சகாள்ளும் அநியாயம், நாய்களும் பன்றிகளும் தமது
ஜாதிக்குள்தள சசய்யும் வழக்கமில்ரை என்பது உைகப்
பிரசித்தமான விஷயம். ஆங்கிை பாரஷயில் (Lord Byron - ைார்டு
ரபதரான்) என்ற மகா கவி ஒரு சமயத்தில் மனிதரர 'நாய்கள்'
என்று கூறினார். பிறகு, உண்ரமயில் மனிதரரக் காட்டிலும்
நாய் ஜாதி தமம்பட்ட தாரகயால் மனிதரர நாய்கதள என்று
சசால்ைியதிைிருந்து நாய் ஜாதிக்கு அவமரியாரத சசய்வதாக
ஏற்படுமாரகயால், அரத மாற்றி 'ஏ மனிததர' என்று
கூப்பிட்டார்.
---------

ஓம் சக்தி - தீர்ப்பு

அன்புதான் இதற்சகல்ைாம் தீர்ப்பு. எல்ைா மனிதருக்கும்,


ஆணுக்கும், சபண்ணுக்கும், குழந்ரதக்கும், சவள்ரளக்கும்,
மஞ்சளுக்கும், சசம்புக்கும், கருநிறத்துநீக்தராவருக்கும்
சகைருக்கும் உள்தள பரமாத்மா பரம புருஷனாகிய
நாராயணதன அந்தர்யாமியாக நின்று சவளித் சதாழில்கரள
நிகழ்த்துகிறான். ஆதைால் மானிடதர, சதகாதர உணர்ச்சிதய
தீர்ப்பு. சதகாதர உணர்ச்சிரயப்பற்றிக் கவிரதகள் பாடுவதும்,
நீதி நூல்கள் புகழ்வதும், வர்த்தமானப் பத்திரிரககள் கர்ஜரன
சசய்வதும் இவ்வுைகத்தில் சாதாரணமாக இருக்கிறது.
நரடயில், எந்தக் கண்டத்திலும் எந்த மூரையிலும் அந்த
முயற்சி காணப்படவில்ரை. அதுநரடக்கு வரதவண்டும்.
கண்ணில்ைாதவன் வான சாஸ்திரம் படிக்க முடியாது.
இன்பதமா அன்புைகத்ரதச் தசர்ந்த பதார்த்தம் ஆதைால்
அன்பில்ைாவிடின் இன்பமில்ரை. இன்பத்ரதத் ததடித்ததடி
எங்கும் எப்சபாழுதும் எதனினும் காணாமல் வருந்துகிற
மானிடதர, தகளுங்கள்.

அன்புண்டானால் இன்பமுண்டு என்பரதப் புத்தபகவான்


கண்டுபிடித்துச் சசான்னார். அந்த யுக்தியின் மகிரமரய தநதர
மனிதர் சதரிந்துசகாள்ளாமல், அவர் காட்டிய பயரன
அரடயாமதை இருந்து வருகிறார்கள். அன்பு, சகாள்ரகயில்
இருந்தால் தபாதாது; சசய்ரகயில் இருக்க தவண்டும்.
உன்னிடம் ஒரு தகாடி ரூபாய் இருந்தால் ததச நன்ரமக்காகக்
சகாடுத்துவிட்டு நீ ஏரழயாகிவிடத் துணிவாயானால், நீ உன்
ததசத்தின்மீ து அன்புரடயவனாகக் கருதப்படுவாய்.
உன்னுரடய குழந்ரத உயிரரக் காக்கும் சபாருட்டாகப்
புைியின் வாயில் நீ தபாய் முதைாவது
ரகயிடத்துணிவாயானால், நீ குழந்ரதயிடம்
அன்புரடயவனாகக் கருதப்படுவாய். பரறயனுக்கும் தபாஜனம்
சசய்வித்துப் பக்கத்தில் ரவத்துக்சகாண்டு சாப்பிட்டால், நீ
மனுஷ்யனிடம் அன்புரடயவனாக விளங்குவாய்.
---------

ஓம் சக்தி - தயசு கிருஸ்துவின் வார்த்ரத

தயசுவினிடம் ஒரு நாள் ஒரு மனிதன் வந்து "ஸ்வாமி எனக்கு


நித்ய வாழ்வு தவண்டும். அதற்கு உபாயம் என்ன?" என்று
தகட்டான்.

அதற்கு தயசு சசான்னார்:- "ஈசன் கட்டரளகள் பத்து.


அவற்றின்படி நட. விகபசாரம் பண்ணாதத, சசால்ைாதத,
திருடாதத, சபாய்ச்சாட்சி சசால்ைாதத, வஞ்சரன பண்ணாதத,
தாய் தந்ரதயரரப் தபாற்று" என்று. வந்த மனிதன்: "நான் இந்த
விதிகரள எல்ைாம் தவறாமல் நடத்தி வருகிதறன்" என்றான்.
அப்தபாது தயசு கிருஸ்து: "ஒரு குரற இன்னும்
உன்னிடத்திதை இருக்கிறது. வட்டுக்குப்தபாய்
ீ உன்னுரடய
சசாத்ரத எல்ைாம் விற்றுப் பணத்ரத ஏரழகளுக்குக்
சகாடுத்துவிடு. உனக்கு தமாக்ஷச் சசல்வம் உண்டாகும்.
சிலுரவரய (அதாவது தவள்வி விரதத்ரதக்) ரகக்சகாண்டு
என்னுடதன வா" என்றார்.

வந்த மனிதன் இந்த வார்த்ரதரயக் தகட்டு மிகவும்


துயரத்துடன் திரும்பிப்தபானான். அவன் சபரிய பணக்காரன்.
அவ்வளரவயும் ஏரழகளிடம் சகாடுத்து விட்டுச்
சிலுரவரயத் தூக்கிக்சகாண்டு தயசுவின் பின்தன தபாவதில்
அவன் மனத்திற்கு இன்பந்ததான்றவில்ரை. அப்தபாது தயசு
கிருஸ்து பக்கத்திைிருந்த தமது சீடரர தநாக்கிச்
"சசல்வமுரடயார் தமாக்ஷ ராஜ்யத்தில் புகுதல் மிகவும் அரிது"
என்றார். சீடசரல்ைாம் இரதக் தகட்டு வியப்சபய்தினர்
ஸஹஜந்தாதன?பணம் நிரம்ப ரவத்திருப்தபார் யார்? ராஜா,
மந்திரி, தஸனாதிபதி, வியாபாரி, ஜமீ ன்தார், தகாயிைதிகாரிகள்,
மடாதிகாரிகள் - இத்தரன தபருக்கும் தமாக்ஷம்
ஸந்ததஹசமன்று சசான்னால் தகட்தபாருக்கு
வியப்புண்டாவது ஸஹஜந்தாதன? குருக்கள் கூட
நரகத்துக்குத்தானா தபாகதவண்டும்? தயசுகிருஸ்து பின்னும்
சசால்லுகிறார்:-"மக்களிதை சசல்வமுரடதயார்
ஈசனுைகத்திற்குள்தள புகுதல் மிகவும் அரிது.
ஊசித்சதாரளயில் ஒட்டரக நுரழவரதக் காட்டிலும்,
சசல்வன் தமாக்ஷத்துக்குள் நுரழவது கடினம்" என்றார்.
அப்தபாது தபதுரு என்ற சீடன் சசான்னான்: "நாங்கள்
அரனத்ரதயும் விட்டு உம்முடன் வந்திருக்கிதறாம்" என்று.
அப்தபாது "என் சபாருட்டாகவும் தவதத்தின் சபாருட்டாகவும்
எவசனாருவன் வட்ரடதயனும்,
ீ உடன் பிறந்தாரரதயனும், தாய்
தந்ரதயரரதயனும் விட்டு வருகிறாதனா, அவனுக்கு
அரவயரனத்தும் நூறு பங்கு சபருகிவரும். இஹத்தில்
உடன்பிறந்தார், தாய்தந்ரதயர், சபண்டு பிள்ரளகள், பூமி-
எல்ைாம் திரும்பக் கிரடக்கும்; ஆனால் சகாடுரம
அனுபவிக்கதவண்டும். பரத்தில் நித்யவாழ்வு கிரடக்கும்;
ஆனால் இப்தபாது முதற்பட்டிருப்தபார் கரடப்படுவார்கள்"
என்று தயசு சசான்னார்.

தமற்படி கரதரய ஸ்ரீ காந்தி எடுத்துக் காட்டிச் சிை


தினங்களின் முன்பு பிரயாரகயிதை ஒரு அர்த்த சாஸ்திர
சரபயின் முன்பு சசய்த பிரசங்கத்தின் கருத்து
என்னசவன்றால்:- 'ஐதராப்பியர் சசல்வம் ததடுவரததய ஒரு
சபரிய தர்மமாக நிரனத்துவிட்டார்கள். அப்படி
நிரனத்தபடியால், அவர்களுக்குப்பைவித அசஸௌகர்யங்கள்
தநரிட்டன. நாம் சசல்வத்ரதப் சபரிதாக ரவக்கக் கூடாது'
என்பததயாம்.

ஸ்ரீ மான் காந்தி சசால்லுகிறார்:

இது சகாண்தட முற்காைத்திலும் பணந்ததடும் காரியங்களுக்கு


ஒரு வரம்பு ஏற்படுத்தினார்கள். சைௌகீ க ஆரசசயல்ைாம்
நிறுத்திவிடதவண்டுசமன்று நான் சசால்ை வில்ரை. சபாருள்
ததடுவரததய தநாக்கமாகக் சகாண்ட கூட்டசமான்று
நம்முள்தள இருக்கைாம். ஆனால் அந்த தநாக்கம் ஸர்வ
உந்நதமன்று.

தமற்குத் ததசத்தார் தங்களுரடய அபிவிருத்திரயப் பவுன்,


ஷில்ைிங், சபன்ஸ், கணக்குப் தபாட்டுப் பார்க்கிறார்கள்;
அசமரிக்காவின் சசல்வத்ரத அளசவரடயாக ரவத்துக்
சகாண்டிருக்கிறார்கள்.

"அங்தக எல்ைாத் ததசத்தாருக்கும் அசமரிக்காரவக் கண்டால்


சபாறாரம. நமது ததசத்தில் சிைர் அசமரிக்காரவப்தபாை
நாமும் சசல்வந் ததடுவதத சரிசயன்றும், ஆனால் அந்தமாதிரி
நாம் தவரைசசய்ய தவண்டாசமன்றும் சசால்லுகிறார்கள்.
இந்த முயற்சி ஈதடறாது. ஒரு மனிதன் ஏக காைத்தில்
உத்தமம், மத்திமம், அதமம் என்று மூன்று நிரைரமயிலும்
இருக்க முடியாது....யந்திரசாரை, ஆரை இவற்றால் என்ஜின்
புரகதயறிய நாட்டிதை ததவர்கள் இரார் நவன
ீ யந்திர
தந்திரங்களினாலும் அவற்றால் விரளயும் சசல்வத்தினாலும்
இன்ப முண்டாகா."

இங்ஙனம் ஸ்ரீமான் காந்தி தயசுநாதரர மாத்திரதம யல்ைாமல்


முஹம்மது, நானக், கபீர், ரசதன்யர், சங்கராசார்யார், தயாநந்தர்,
ராமகிருஷ்ணர் தபான்ற ஞானிகரள எல்ைாம் காட்டி,
இவ்வரனவரும் வறுரமரய விரதமாகக் சகாண்டு தமன்ரம
சபற்றரதயும், உைகத்துக்கு நல்ை வழி காட்டியரதயும்
ஞாபகப் படுத்துகிறார். ஆதைால் வறுரம விரததம உயர்வு
என்கிறாரா? ஒதரஅடியாக அப்படியும் சசால்ைவில்ரை.
"சபான்ரனக் காட்டிலும்" அதிக உண்ரம காட்டதவண்டும்;
அதிகாரத்ரதக் காட்டிலும் அதிக தீரம், சுயநைத்ரதக் காட்டிலும்
அதிக ஈரக இரவ தவண்டும். நமது வடுகரளயும்,

அரண்மரனகரளயும் தகாவில்கரளயும் பணக்தகாைம்
குரறவாகவும் குணக்தகாைம் அதிகமாகவும்
விளங்கச்சசய்தவாமானால், நம்மிடத்தில் பாரமான
ரசன்யமில்ைாமதை எதிர்த்து வரும் தசரனக் கூட்டங்கரளத்
தடுக்கைாம்" என்று ஸ்ரீமான் காந்தி சசால்ைிவருவதில் எனக்குப்
சபரும்பாலும் உண்ரம இருப்பதாகதவ ததான்றுகிறது.
சதய்வமில்ரை என்று எந்தத் தவறு சசய்தாவது பணந்
ததடுதவார் பணத்ரததய சதய்வசமன்று சகாண்தடார்.
இவ்வினத்தார் எல்ைாத் ததசங்களிலும் இருக்கிறார்கள்.
இவர்கள் மனத்திதை தம்ரம தமதாவிகளாக
நிரனத்திருக்கிறார்கள். இவர்களுரடய தமதாவித் தனம்
மடத்தனம். 'சதய்வத்ரத நம்பி, எப்தபாதும் உண்ரம சசால்ை
தவண்டும்; பயப்படக்கூடாது. எது நியாயசமன்று
ததான்றுகிறததா, அரத அச்சமில்ைாமல் சசய்து முடிக்க
தவண்டும்'என்று காந்தி சசால்வரத நான் தவதவாக்காக
ஒப்புக் சகாள்ளுகிதறன். சதய்வத்தின் 'அருள் சபற்றால் மற்றச்
சசல்வங்கசளல்ைாம் கூடி வரும்' என்று தயசுகிருஸ்து
சசால்ைியரதக் காந்தி எடுத்துக் காட்டுகிறார். அதுவும்
தவதவாக்கியமாம். ஆனால் அவர் சசால்வது துறவு சநறி. அது
சிைருக்குச் சிை காைங்களில் பயன்படைாம். இக்காைத்தில்
பைருக்கு அது தீரம உண்டாக்கும். சதய்வத்ரத எதிர்த்துச்
சசல்வம் ததடுதல் தீரம என்பரத நான்
ஒப்புக்சகாள்ளுகிதறன். ஆனால் சதய்வத்ரத நம்பி உடதன
சசல்வம் தசர்க்க தவண்டும். இது என்னுரடய சகாள்ரக.
எனக்குத் சதரிந்தவரர, ருக்தவதம் இது தபாைதவ
சசால்லுகிறது.
--------

ஓம் சக்தி - இஸ்லாம் மார்க்கத்தின் மஹிரம

[20-6-20, ஞாயிற்றுக்கிழரம மாரையில், சபாட்டல் புதூரிதை


சதற்குப் புது மரனத் சதருவில், எல்ைா வரககளிலும்
சபருரம சபாருந்திய ஒரு முஸ்லீம் ஸரபயின்முன்தன,
"இஸ்ைாம் மார்க்கத்தின் மஹிரம" என்ற விஷயத்ரதக்
குறித்து ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி சசய்த பிரசங்கத்தின்
ஸாரம்.]

இன்று மாரை எடுத்துக்சகாண்ட விஷயத்ரதப் பற்றிப் தபசு


முன்பு, நான் அல்ைாவின் மீ து பாடிக்சகாணர்ந்திருக்கும் தமிழ்ப்
பாட்ரட இங்கு வாசித்துக் காட்ட அனுமதி தரும்படி
தவண்டுகிதறன். ஏற்சகனதவ அரபி பாரஷயில் 'பாத்திஹா'
(ஜபம்) ஓதி முடிந்து விட்டது. அதற்கு அனுஸரரணயாக
இந்தத் தமிழ்ப் பாட்ரடப் பாடுகிதறன்:

பல்ைவி

அல்ைா, அல்ைா, அல்ைா!

சரணங்கள்

1. பல்ைாயிரம் பல்ைாயிரம் தகாடி தகாடி யண்டங்கள்


எல்ைாத் திரசயிலுதமா சரல்ரை சவளி வானிதை
நில்ைாது சுழன்தறாட நியமஞ் சசய்தருள் நாயகன்,
சசால்ைாலு மனத்தாலுந் சதாடசராணாதசபருஞ்தஜாதி
(அல்ைா, அல்ைா, அல்ைா!)
2. கல்ைாதவராயினும் உண்ரம சசால்ைாதவராயினும்
சபால்ைாதவ ராயினும் தவமில்ைாதவ ராயினும்
நல்ைாரர நீதியின்படி நில்ைாதவ ராயினும்
எல்தைாரும் வந்ததத்துமளவில்யமபயங் சகடச்சசய்பவன்
(அல்ைா, அல்ைா, அல்ைா!)

எனக்கு முதல் முதல் இஸ்ைாம் மார்க்கத்திதை


அன்புண்டானதின் காரணம் பின்வருமாறு:-

பை வருஷங்களின் முன்பு நான் ஒரு ஆங்கிதைய பண்டிதர்


எழுதிய புஸ்தகசமான்ரறப் படித்துக் சகாண்டிருந்ததன்.அதில்
முஹம்மது நபியின் சரித்திரத்ரதக் குறித்த சிை
விஷயங்கள்காணப்பட்டன. அவற்ரறப் படித்துப் பார்த்ததபாது,
நான் அற்புதமுண்டாய்ப் பரவசமரடந்ததன்.

மக்கா நகரத்தில், பூஜாரிகளின் ஸரப கூடியிருக்கிறது.


பிரமாண்டமான ஸரப. நாட்டிலுள்ள பூஜாரிகள் அத்தரன
தபரும் தசர்ந்து கூடும் வருஷாந்தரக்கூட்டம் திருவிழாக்
காைத்ரத ஒட்டி நடந்தது; முஹம்மது நபி தமற்படி
பூஜாரிகளின் வம்சத்தில் பிறந்தவர். அரபி ததசத்து ஜனங்கள்
அந்தக் காைத்தில் விக்ரஹாராதரனயிலும் பை ததவ
உபாஸரனயிலும் தற்காைத்தில் தணிந்த ஜாதி ஹிந்துக்கள்
எத்தரன மூழ்கிக் கிடக்கிறார்கதளா, அத்தரன மூழ்கிக்
கிடந்தார்கள். அவர்களிரடதய முஹம்மது நபியின்
குடும்பத்தாரதகாவிற் குருக்கரளயும் பட்டர்கரளயும்
ஒத்திருந்தனர். இவர்களுரடய ரவதிகக் தகாஷ்டியின்
ஸரபக்கு நடுதவ முஹம்மது நபி எழுந்து நின்று
சசால்லுகிறார்:- நான் அல்ைாரவ தநதர பார்த்திருக்கிதறன்.
அவர் என்ரனத் தமது முக்கிய பக்தராகவும் பிரதிநிதியாகவும்
நியமனம் சசய்திருக்கிறார். நீங்கள் இனிதமல் அவரரத்
சதாழுங்கள். அவரர மாத்திரம் சதாழுதால் தபாதும். கடவுள்
ஒருவர்தான் இருக்கிறார். பை ஈசுவரர் இல்ரை. ஈசரனத்
தவிர ஈசன் தவறில்ரை. ைா இைாஹா இல் அல்ைா.
அல்ைாரவத் தவிர தவறு அல்ைா கிரடயாது. (அரபி
பாரஷயில் அல்ைா என்ற பதத்திற்குக் கடவுள் என்று
அர்த்தம்.)அவர் நம்ரமப்தபாை ததாலுடம்பும் ரககால் முதைிய
உறுப்புக்களு முரடயவரல்ைர். அவரரச் சிரைகள் ரவத்துத்
சதாழுவதிலும் அவருக்கு உங்களுரடய ஆகாரங்கரள
ரநதவத்தியம் பண்ணுவதிலும் பயனில்ரை. அவர்
எல்ைாவற்ரறயும் பரடத்து எல்ைாவற்ரறயும் இயக்கிக்காத்து
எல்ைாவற்ரறயும் வடிவுமாற்றிக் சகாண்டிருக்கிறார். அவர்
எல்ைாவற்ரறயும் தம்முரடய உடம்புகளாகவும் தம்முரடய
ரூபங்களாகவு முரடயவர். அறிவு வடிவமாக நிற்பவர். அருள்
வடிவமாக நிற்பவர். அவரர மனமாகிய தகாயிைில் நிறுத்தி,
வரியம்
ீ பக்தி என்ற பூக்களால் அர்ச்சிப்பததசரியான பூரஜ.
இரடவிடாமல் அரசயாமல் அவரிடம் தீராதமாறாத பக்தி
சசலுத்துங்கள். அவ்விதமான பக்தி "இஸ்ைாம்"என்று
சசால்ைப்படும். இந்த இஸ்ைாரமத் தரித்திருப்தபார்
நித்தியானந்த வாழ்க்ரகயாகிய முக்தி வாழ்க்ரகரய
எய்துவார்கள்.ஆதைால், நீங்கள் இந்தப் புராதனக்
கிரிரயகரளயும் சகாள்ரககரளயும் விட்டுவிட்டு என்
மதத்தில் தசர்ந்து அல்ைாவின் திருவடி நிழரை அரடந்து
வாழ முற்பட்டு வாருங்கள்" என்று முஹம்மது நபி யாண்டவர்
திருவாய் மைர்ந்தருளினார்.

இரதக் தகட்ட மாத்திரத்தில் அங்கிருந்த சபருச்சாளிக்


குருக்கசளல்தைாரும் தங்கள் சிஷ்யர் ஸஹிதமாக முஹம்மது
நபிரயப் பரிஹாஸம் பண்ணினார்கள். அந்தச் சமயத்தில்
முஹம்மது நபி (ஸல்ைல்ைாஹூ அரைஹிவஸல்ைம்)
அவர்களின் மருமகனாகிய அைி என்பவர் எழுந்து "மாமா,
உங்கள் சகாள்ரகரய யார் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும்
சரி, நான் நம்புகிதறன். ைா இைாஹா இல் அல்ைா முகம்மதூர்
ரஜூல் உல்ைா, அல்ைாரவத் தவிர தவறு கடவுளில்ரை.
அவருக்குச் சிறந்த நபி முஹம்மது" என்று பிரதிக்கிரன
சசய்து சகாடுத்தார். இது ஒரு சசய்தி.

இரண்டாவது சசய்தி, முஹம்மது நபிரயத் தமது


குமஸ்தாவாகப் பை வருஷம் ரவத்திருந்த பிறகு அவருக்கு
மாரையிட்டவராகிய கதீஜா பீவியம்ரம அவருரடய மதத்தில்
தசர்ந்து சகாண்டது. ஒருவன் தான் தநதர கடவுரளப்
பார்த்ததாகவும் அதனின்றும் சதய்வங்கள் தன்னிடத்தில்
விளங்குவதாகவும் சவளியூராரிடம் சசால்ைி, அவர்கரள
நம்பும்படி சசய்தல் எளிது. இரவு பகல் கூடதவ யிருந்து, நீ
தநாய் தவதரன சபாறுக்கமாட்டாமல் அழுவரதயும் இன்னும்
உன்னுரடய பைஹீனங்கள், அரதர்யங்கள், அச்சங்கள்,
அநீதிகள், குரூரங்கள், சபாறாரமகள், அதர்மங்கள், குரறகள்
எல்ைாவற்ரறயும் ஸஹிப்தபாராகிய உன் சுற்றத்தாரும்,
அத்யந்த நண்பர்களும், பக்கத்து வட்டாரும்
ீ உன்ரனக்
கடவுளின் அருளும் அம்சமும் அரடந்த மஹாசனன்று
நம்பதவண்டுமானால், நீ உண்ரமயிதைதய சதய்வத்ரதக்
கண்டால்தான் முடியும். மற்றபடி ஏமாற்றைினாலும்,
தவஷங்களாலும், நடிப்புகளாலும் இவர்கரள நம்பும்படி
சசய்தல் சாத்தியமில்ரை. இதுபற்றிதய,இங்கிலீஷில் "எந்த
மனிதனும், தன் சசாந்த ஊரில்"தீர்க்கதரிசியாக மாட்டான்"
என்சறாரு வசனம் சசால்லுகிறார்கள்.

முஹம்மது நபிரய முதல் முதல் அைியும், அரத காட்டிலும்


ஆச்சர்யந் ததான்றும்படி, கதீஜாபீவியும் கடவுளின் முக்கிய
பக்தசனன்றும், சதய்வ அருள் சபற்றவசரன்றும்
பூமண்டைத்தில் கடவுளுரடய பிரதிநிதியாக
அவதரித்தமஹாசனன்றும் அங்கீ காரம் சசய்து சகாண்டரதக்
கவனிக்குமிடத்தத, அவர் நிகரில்ைாத ஞானி சயன்பதும்
பக்தகுை சிதராமணி சயன்பதும் மிகத் சதளிவாக
விளங்குகின்றன.
மக்கத்தில் முஹம்மது நபிக்கு அதநகர் சீடராகச் தசர்ந்து
விட்டார்கள். அவருரடய மதம் நாளுக்கு நாள் பிரபைமாகத்
சதாடங்கிவிட்டது. இரதக் கண்டு பரழய
விக்ரஹாராதரனக்காரருக்குப் சபாறாரமயும்
அச்சமும்மிகுதிப்படைாயின. மக்கத்து அதிபதி,
நபியவர்கரளயும் அவருரடய முக்கிய நண்பர்கரளயும்
சீடரரயும் பிடித்துச் சிரறயிைிடும்படி, தன் தசவகரிடம்
கட்டரளயிட்டான். இந்தச் சசய்தி நபி ஆண்டவனுரடய
சசவிக்கு எட்டி விட்டது. இது 622 கி.பி. வருஷத்தில் நடந்தது.
அப்பால், சிை நண்பரின் தவண்டுதகாளுக்கும் அல்ைாவின்
உத்தரவுக்கும் இரணந்த முஹம்மது ஒதர ஒரு சீடருடன்
மதினாவுக்குப் புறப்பட்டார். தபாகிற வழியில் காடு;
இவ்விருவரும் தனிதய சசன்று சகாண்டிருந்தனர். இவர்கள்
ஊரர விட்டுத் தப்பிய சசய்தியறிந்து, மக்கத்து அதிபதி
இவர்களின் பின்தன ஒரு குதிரரப் பரடரய அனுப்பினான்.
இவ்விருவரும் காட்டுவழிதய தபாரகயில், பின்தன
குதிரரப்பரடவரும் சத்தம் இவர்களுரடய காதிற் பட்டது.
அங்சகாரு புதருக்குள்தள தபாய்ப் பதுங்கிக் சகாண்டார்கள்.
குதிரரப் பரடயின் பாத ஒைி மிகவும் சமீ பத்தில் தகட்டது.
அப்தபாது நபியுடன் இருந்த "சீடர்:- "ஐதயா, இனி என்ன
சசய்யப் தபாகிதறாம்? ஏது, நாம் தப்புவது கிரடயாது. நம்ரம
இவர்கள் பார்த்துதான் தபாடுவார்கள். மக்கத்திற்குப் தபானால்
நம்ரம சவட்டிக் சகால்வார்கதளா, தூக்குத்தான்
தபாடுவார்கதளா!" என்று சசால்ைிப் பைவாறு
பரிதபிக்கைானான். அப்தபாது முஹம்மது நபி (ஸல்ைல்ைா
ஹூ அரைஹி வஸல்ைம்) அவர் சசால்லுகிறார்:-

"தகளாய், நண்பதன; நான் இந்த உைகத்தில் அல்ைாவின்


காரியஸ்தனாக தவரை சசய்து வருகிதறன். அல்ைாவினால்
எனக்கு மானுஷ தைாகத்தில் நிரற தவற்றும்படி
விதிக்கப்பட்டிருக்கும் காரியங்கசளல்ைாம் நிரறதவறி முடியும்
வரர, என்ரனஉைகத்து மனனர்கசளல்தைாரும் ஒன்றுகூடிக்
சகால்ை விரும்பினாலும் எனக்சகாரு தீங்கும் வரமாட்டாது.
என் தரையில் ஆயிரம் இடிகள் தசர்ந்து விழுந்ததபாதிலும்
எனக்கு மரணம் தநரிடாது. அல்ைா ஸர்வ வல்ைரம
யுரடயவர். அவருரடய சக்திக்கு தமற்பட்ட சக்தி
இந்தஜகத்தில் தவறில்ரை. ஆதைால் எனக்குப் பயமில்ரை.
என்னுடன் இருப்பதனால் உனக்கும் ஆபத்து வராது.
நீயும்பயப்பட தவண்டிய அவசியமில்ரை" என்றார்.

அப்பால் அந்தக் குதிரரப் பரட அவர்கரளப் பாராமதை


தபாய்விட்டது.

இந்தச் சமாசாரத்ரத நான் வாசித்துப் பார்த்தவுடதன என்


மனதில் முஹம்மது நபியிடமிருந்த மதிப்பு ஆயிரம் மடங்கு
மிகுதியாயிற்று ஸாதாரண காைங்களில் ரதர்யத்துடனிருப்பது
ஸுைபம். ஆபத்து தநதர தரைரய தநாக்கிவரும்தபாது
"கடவுள் துரண சசய்வார். எனக்குப் பயமில்ரை" என்று
மனதுடன் சசால்தவான் உண்ரமயான சதய்வ பக்தன். சதய்வ
பக்தி ஒன்ரறத் தவிர தவசறந்த சக்தியும் மனிதக் குண்டின்
முன்தன ரதர்யம் சகாடுக்காது. சீறி வரும் பாம்ரப தநாக்கி
அஞ்சாமல் நரகக்கவல்ை தீரர் கடவுளின் கருரண
சபற்தறாதரயாவர். மற்றப்படி தவசறந்த பைமும் அவ்விதமான
ரதர்யத்ரதத் தராது. "பாம்சபன்றால் பரடயும் நடுங்கும்."
இன்னும், மதீனாவுக்கு நபி சசன்ற பிறகு இதுவரர பை
தடரவகளில் மக்கத்தாரின் சகாதரஷ் பரடகள் எதிர்த்து
வந்தன. முஹம்மது நபியிடம் தசர்ந்தவர்கள் தக்க ரஸன்யப்
பயிற்சி சபறவில்ரை. பயிற்சி சபற்று வந்த பரடகரளப்
பயிற்சியற்ற மனிதர்கரளத் துரணக்சகாண்டு முஹம்மது நபி
சவன்றார். 'கைங்காத சநஞ்சுரடய ஞான தீரமும் அழியாத
நம்பிக்ரகயும்' அவரிடத்தத யிருந்தன. ஆதைால் அவருக்கு

எடுத்த காரியம் யாவினும் சவற்றி


எங்கும் சவற்றி எதனிலும் சவற்றி
விடுத்தவாய் சமாழிக் சகங்கணும் சவற்றி
தவண்டும் முன்னர் அருளினர் அல்ைா.

இரடயிரடதய நான் என் மனத்திற்குள் முஹம்மது நபி


(ஸல்ைல்ைாஹூ அரைஹி வஸல்ைம்) அவர்கரளப்பற்றிச்
சித்திரம் தபாட்டுப் பார்ப்பது வழக்கம். நடுப்பாரைவனத்தில்,
நள்ளிரவிதை தனி மணல் சவளியிதை, ஒட்டரகயின் மீ து
தனியாக ஏறிக்சகாண்டு தபாகிறார். அல்ைது, அங்சகாரு
குன்றின் தமல் ஏறி நிற்கிறார். தகள்வியாலும், சநடுங்காைத்துப்
பக்தியாலும், நிகரற்ற அன்பினாலும், ஞானத்தினாலும்
பக்குவப்பட்ட இவருரடய ஹ்ருதயம் அப்படிப்பட்ட இடத்தில்
அல்ைாரவ நாடுகிறது. தவறு நிரனப்புக்கு இடமில்ரை.

அப்தபாது அங்கு ஞானசவாளி வசிற்று;


ீ நபி அல்ைாரவக்
கண்டார். சுகப் பிரம்ம ரிஷிக்கு தநர்ந்த அனுபவம் முஹம்மது
நபிக்கு எய்திற்று.

அங்கதம நின் வடிவமான சுகர் கூப்பிட நீ எங்கும் ஏன் ஏன்


என்ற சதன்ன, பராபரதம என்று தாயுமானவர் பாடியிருக்கிறார்.

இந்தக் கரத எப்படிசயன்றால், சுகப் பிரம்ம ரிஷிகாட்டு


வழியாகப் தபாய்க் சகாண்டிருக்ரகயில் கடவுரளப் பார்க்க
தவண்டுசமன்ற தாகதமலீட்டால், "கடவுதள கடவுதள" என்று
தறிக்சகாண்டு தபானாராம். அப்தபாது காட்டிைிருந்த கல், மண்,
மணல், நீர், புல், சசடி, மரம், இரை, பூ, காய், காற்று, ஜந்துக்கள்
எல்ைாவற்றினின்றும்,"ஏன், ஏன்" என்ற மறுசமாழி
உண்டாயிற்று. அதாவது, கடவுள் ஞானமயமாய் எல்ைாப்
சபாருள்களிலும் நிரம்பிக் கிடப்பரதச் சுக முனிவர் கண்டார்
என்பது இக்கரதயின் சபாருள். முஹம்மது நபி மஹா
ஸுந்தர புருஷர், மஹா சூரர், மஹா ஞானி, மஹா பண்டிதர்,
மஹா பக்தர், மஹா சைௌகீ க தந்திரி, வியாபாரமானாலும்,
யுத்தமானாலும் முஹம்மது நபிகவனித்தால், அந்த
விஷயத்தில் சவற்றி மிகவும் உறுதி. ஆதைால் அவர் மிகவும்
அபிமானிக்கப்பட்டார்.

எனினும், புதிய மதசமான்று சகாண்டு வந்ததினின்றும் அவர்


சுற்றத்தாரும் அத்யந்த நண்பர்களும் பரகரம
சசலுத்தைாயினர். ஆனால், நபி சபாருட்டாக்கவில்ரை
முஹம்மது நபி (ஸல்ைல்ைாஹூ அரைஹி வஸல்ைம்)
அவர்கள், உைகத்தின் சபாது நன்ரமக்கும் தர்மத்திற்கும்
நீதிக்கும் ஸத்தியத்திற்கும் அல்ைாவிற்கும்முன்தன,
தம்முரடய சசாந்த ஸுகங்கரளயும், சஸௌகர்யங்கரளயும்,
வாழ்ரவயும், சசல்வத்ரதயும், அதனால் விரளயும்
சபருரமகரளயும், இன்பங்கரளயும், ரக்ஷரணகரளயும்,
உயிரின் பாதுகாப்ரபயுங்கூடச் சிறிய சபாருளாகக் கருதினர்.

இவரிடத்தில் இத்தரன உறுதியான பக்தியிருப்பரததநாக்கிதய,


அல்ைா இவரரத் தமக்கு மிகவும் பிரியமான நபியாகத்
சதரிந்சதடுத்தார். இங்கு ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி
முஹம்மது நம்பியவர்களின் சரித்திரத்ரதச் சுருக்கமாக
எடுத்துரரத்தார். ஆனால் ரவண ஸமுத்திரத்திதை இஸ்ைாம்
மதத்தின் மஹிரமரயக் குறித்துச் சசய்த
உபன்யாஸத்தில்,அவ்விஷயம் சசால்ைப்பட்டு ஏற்கனதவ
மித்திரனில் சவளிப்பட்டு இருப்பதால், இங்கு மீ ண்டும் ப்ரசுரம்
சசய்யவில்ரை.

அரபியா ததசத்தில் மக்கா நகரத்தில் அப்துல்ைா என்ற


மஹானுக்கு அவருரடய தர்ம பத்தினியாகிய ஆமீ னாவுக்கும்
குமாரராக கி.பி. 570-ஆம் ஆண்டில் நமது நபி ஜனித்தார்.
புஸ்தகப் படிப்புக் கிரடயாது. தகள்வியால் மஹா
பண்டிதரானார்: ஸஹவாஸத்தால் உயர்ந்த ஞானியானார்;
நிகரில்ைாதபக்தியால் அரசனும், கலீபும் தீர்க்க தரிசியுமானார்.
மக்கத்தில் சபருஞ் சசல்வியாகிய கதீஜா பீவிரயயும், தவறு
எட்டு ஸ்திரீகரளயும் மணம் புரிந்தார். தம்முரடய ஒன்பது
பத்தினிகளிதை அபூபக்கரின் குமாரியான பீவிரயப்
பிரதானநாயகியாகக் சகாண்டிருந்தார். நாற்பதாம் ஆண்டில்
தம்ரம ஈசன் நபியாக்கிவிட்டதாக உைகத்துக்குத் சதரிவித்தார்.
கி.பி.632-இல் இந்தமண்ணுைரக விட்டு முஹம்மது நபி
வானுைகம் புகுந்தார்.

மக்கத்ரத விட்டு, இளரமயிதைதய இவர் வியாபாரத்துக்காக


சவளி நாடுகளில் ஸஞ்சரிக்கும்படி தநர்ந்த ஸமயங்களில், யூத
கிருஸ்தவபண்டிதர்கரளக் கண்டு அவர்களுரடய மதக்
சகாள்ரகரயப்பற்றி விசாரரண சசய்வது வழக்கம்.
அதனின்றும் விக்ர ஹாராதரன விஷயத்திலும் பை ததவர்
வணக்கத்திலும் இவருக்குப் பற்றுதைில்ைாமற் தபாக தஹது
உண்டாயிற்று. ஏதகசுவர மதத்ரதக் ரகக்சகாண்டார்.
யூதருக்கும் கிருஸ்தவருக்கும் சபாதுவாகிய "பரழய ஏற்பாடு"
என்ற ரபபிைின் பூர்வ பாகத்ரத இவர் உண்ரமயாகதவ
அங்கீ காரம் சசய்து சகாண்டார். கிருஸ்தவ நாதரரயும் இவர்
ஒரு சிறந்த நபியாகக் சகாண்டார்; கடவுளின்அவதாரமாக
ஒப்புக்சகாள்ளவில்ரை. விக்ரஹங்களிடத்தத கடவுரளக்
காட்டி வணங்குதல் சபாருந்தாத கார்யசமன்று யூதருக்கும்
கிருஸ்தவருக்கு ம் ததான்றியது தபாைதவ, ஒரு மனிதன் பக்தி
ஞானங்களில் எவ்வளவு சிறப்சபய்திய தபாதிலும்,அவன்
கடவுரள தநருக்கு தநதர கண்டறிந்த வரரயிலும், அதுபற்றி
அவரன மிக உயர்ந்த பக்தசனன்றும் முக்தசனன்றும்
தபாற்றைாதமயல்ைாது, மனித வடிவத்தில் ஸாக்ஷாத்
கடவுரளதய சார்த்துதல் சபாருந்தாசதன்று முஹம்மது நபி
எண்ணினார் தபாலும். இந்த அம்சத்தில் என்னுரடய சசாந்தக்
கருத்துப் பின்வருமாறு:-

இந்த உைகம் முக்காைத்திலும் உள்ளது; இது அரசகிறது;


அண்டங்களாக இருந்து சுழன்தறாடுகிறது; காற்றாகத் ததான்றி
விரரகின்றது; மனமாக நின்று சைிக்கிறது; ஸ்தூை
அணுக்களும் ஸுக்ஷ்ம அணுக்களும் ஸதா மஹா
தவகத்துடன்,மஹா மஹா மஹா மஹா தவகத்துடன்,
இயங்கிய வண்ணமாகதவஇருக்கின்றன. இந்த
உைகத்திைிருந்துசகாண்டு இதரன அரசக்கிற சக்திரயதய
கடவுசளன்கிதறாம். எல்ைாம் அவன். உைகத்தின்
சசயல்கசளல்ைாம் கடவுளுரடய சசயல்கள்.

அவனுரடய நிஜ வடிவம், அதாவது, பூர்வ வடிவம்யாது?


ரசதன்யம் அல்ைது சுத்தமான அறிதவ கடவுளின் மூைரூபம்.
மனிதருரடய ஸாதாரணச் சசயல்கள் யாவுதம கடவுளின்
சசய்ரககதள யன்றி தவறில்ரை. எனினும், ஜகத்தில் ஞான
மயமான கடவுள் எங்கும் நிரம்பிக் கிடப்பரத தநதர ஒருவன்
கண்ட பிறகு, அந்த மனிதனுரடய சசயல்களிற் பை, கடவுளின்
தநரான கட்டரளயின்படி சசய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட
நிரைரமரய எய்தின மனிதரன நபி அல்ைது தீர்க்கதரிசி
என்கிதறாம். அப்பால் அல்ைா, எப்தபாதுதம ஒருவனுரடய
ஹ்ருதயத்தில் அந்தக் கரணத்துக்கு நன்றாக
விளங்கும்வண்ணம் குடி புகுந்து, கற்றறிந்தவனுரடய அறிவு
முழுவரதயும் தாம் விரை சகாடுத்து வாங்கிய கருவி
தபாதை ஆக்கி சகாண்டு,புறச் சசயல்களும் உைகத்தாருக்கு
வழிகாட்டிகளாகும்படி பரிபூர்ணரசதன்ய நிரையிதை
நடத்திக்சகாண்டு வரத்திருவுளம் பற்றுவாராயின், அப்படிப்பட்ட
மனிதரனக் கடவுளின் அவதாரசமன்று சசால்ைைாம். ஆனால்,
கிருஸ்துநாதர் இந்நிரை அரடந்ததாக முஹம்மது நபி
நம்பவில்ரை தபாலும். இது நிற்க.

இஸ்ைாம் மார்க்கத்தின் முதைாவது கலீபாவாக முஹம்மது


நபி அரசாண்டார். அவருக்குப்பின் அபுபகர் அந்த ஸ்தானத்ரத
ஐந்து வருஷம் வகித்தார். அப்பால் ஏழு வருஷம் உமர்
கலீபாவாக ஆண்டார். அந்தக் காைத்திற்குப் பின்பு,
முஸல்மான்களிதை, ஷியா, ஸுந்தி என்ற இரண்டு பிரிவுகள்
உண்டாயின. குரான் இஸ்ைாம் மார்க்கத்திற்கு தவதம். இரத
முஹம்மது நபி தம்முரடய வாக்காகச் சசால்ைவில்ரை.
கடவுளுரடய வாக்கு, ததவதூதரின் மூைமாகத் தமக்கு
எட்டியசதன்றும், தாம் அரத ஒரு கருவிதபாதை நின்று
உைகத்தாருக்கு சவளியிடுவதாகவும் சசான்னார்.
-------------

ஓம் சக்தி - தலாக குரு

சசன்ற ஜூன் மாதம் பன்னிரண்டாம் தததி ஜப்பான்


ராஜதானியாகிய தடாக்கிதயா நகரத்தில் ஸாம்ராஜ்ய ஸர்வ
கைா சங்கத்தாரின் முன்பு ரவந்திர
ீ நாதர் சசய்த பிரசங்கம்
பூமண்டைத்தின் சரித்திரத்திதை ஒரு புதிய சநறிரயக்
காட்டுவது. விதவகாநந்தர் சசய்துவிட்டுப் தபான சதாழிரை
வளர்ப்தபாரில் ரவந்திரர்
ீ ஒருவர்.

விதவகாநந்தர் ஆத்மாவின் பயிற்சிரய மாத்திரம் காட்டினார்.


ரவந்திரர்,
ீ 'உைக வாழ்க்ரகயும், உண்ரமயான கவிரதயும்,
ஆத்ம ஞானமும் ஒதர தர்மத்தில்நிற்பன' என்பரத சவளி
நாடுகளுக்குச் சசால்லும் சபாருட்டாகப் பாரத மாதாவினால்
அனுப்பப்பட்டிருக்கிறார்.

'பாரத ததசதம தைாக குரு' என்ற சசய்தி ஏற்சகனதவ பை


ஜப்பானியப் பண்டிதருக்குத் சதரியும். எனினும், நம்மவர்
ஒருவர் தநதர தபாய் அந்த ஸ்தானத்ரத நிரை நிறுத்துவதற்கு
இதுவரர அவகாசப்படாமைிருந்தது. வங்காளத்து மஹா
கவியாகிய ரவந்திரநாத்
ீ தாகூர் தபாய் அந்தக் குரறரயத்
தீர்த்து ரவத்தார். இந்தத் சதாழிலுக்கு அவர் மிகவும்
தகுதியுரடயவர் அவருரடய கவிரதயின் கீ ர்த்தி பூமண்டை
முழுதும் ஏற்சகனதவ பரவி யிருக்கிறது. உைகத்து மஹா
கவிகளின் சதாரகயில் அவரரச் தசர்த்தாய்விட்டது
'கீ தாஞ்சைி' முதைாவதாக, அவர் இங்கிலீஷ் பாரஷயில்
சமாழிசபயர்த்து சவளியிட்டிருக்கும் நூல்கள் மிகவும் சிறியன;
பார காவியங்களல்ை, சபரிய நாடகங்களல்ை; தனிப் பாடல்கள்
சிை காண்பித்தார். உைகம் வியப்பரடந்தது. நல்வயிர மணிகள்
பத்துப் பன்னிரண்டு விற்றால், ைக்ஷக்கணக்கான பணம் தசர்ந்து
விடாததா? சதய்வகக்
ீ கரதயிதைபத்துப் பக்கம் காட்டினால்
உைகத்துப் புைவசரல்ைாம் வசப்படமாட்டாதரா?

தகாதபா நகரத்தில் உதயதனா என்றததார்


பூஞ்தசாரையிருக்கிறது. அதனிரடதய அழகான சபௌத்தக்
தகாயில் ஒன்று இருக்கிறது. அந்தச் தசாரையிதை குளிர்ந்த
மரங்களின் நிழைில் பை ஜப்பானிய வித்வான்கள் கூடி
அவருக்குநல்வரவுப் பத்திரிரக படித்தார்கள். ஜப்பானிய
ஸாம்ராஜ்யத்தில் முதல் மந்திரியாகிய ஒகூமாப் பிரபு
என்பவரும், வியாபார மந்திரியாகிய ஸ்ரீமான் தகாதனாவும்,
கல்வி மந்திரியாகிய பண்டித தகாத்தாவும் தவறு பை சபரிய
கார்யஸ்தர்களும் அந்தச் சரபக்கு வந்திருந்தார்கள். நல்வரவுப்
பத்திரிரக வாசித்து முடிந்தவுடதன, ரவந்திரநாதர்
ீ பின்வருமாறு
வங்காளி பாரஷயில் தபசைானார்:-"எனக்கு ஜப்பானிய பாரஷ
சதரியாது. இங்கலீஷ் சதரியும்; ஆனால்அது உங்களுரடய
பாரஷயன்று. உங்களிடம் அந்தப் பாரஷ தபச எனக்கு
ஸம்மதமில்ரை. தமலும், எனக்தக அது இரவல்
பாரஷ;ஆனபடியால் ஸரளமாக வராது. ஆதைால்,
வங்காளியிதை உங்களிடம் தபசுகிதறன்" என்றார். பண்டித
கிமுரா என்ற ஜப்பானிய வித்வாசனாருவர் வங்கத்து சமாழி
சதரிந்தவராதைால் ரவந்திர
ீ நதரின் வார்த்ரதகரளச்
சரபயாருக்கு ஜப்பானிய பாரஷயில்சமாழிசபயர்த்துச்
சசான்னார்.

பின்பு, ரவந்திர
ீ நாதர் தபசுகிறார்:- "தகாதபா நகரத்தில் வந்து
இறங்கியவுடதன எனக்கு ஜப்பான் விஷயத்தில்
அதிருப்தியுண்டாகி விட்டது. எரதப் பார்த்தாலும் தமற்குத்
ததசங்களின் மாதிரியாகதவயிருக்கிரது. ஜப்பானியர் தமது
ஸ்வயமான தர்ம ஸம்பத்ரத இழந்துவிடைாகாது" என்றார்.
இந்தக் கருத்தின் விவரத்ரதப் பின்தன நாம் படிக்கப் தபாகிற
தடாக்கிதயா ஸர்வ கைா ஸங்க உபந்யாஸத்திதை
விஸ்தாரமாகக் காணைாம். அப்தபாது மஹா தமதாவியாகிய
முதல் மந்திரி ஒகூமா எழுந்திருந்து ரவந்திரருக்கு
ீ நன்றி
கூறினார். ஸ்ரீமான் ஒகூமா கூறியது:- "எனக்கு இங்கிலீஷ் தநதர
சதரியாது இவர் வங்காளி பாரஷ தபசியரத நான் இங்கிலீஷ்
என்று நிரனத்ததன். நல்ை தருணத்திதை இவர் நமது
ததசத்துக்கு வந்தார். நியாயமான எச்சரிக்ரக சகாடுத்தார்.
நமது ததசத்தின் சித்த நிரை இப்தபாது இரண்டுபட்ட
பாரதகளின் முன்பு வந்திருக்கிறது. நமதறிவு எந்த வழியிதை
திரும்புதல் தகும் என்பரத இப்தபாது நிச்சயிக்க தவண்டும்.
இத் தருணதில் நமக்கு நல்வழி காட்டும் சபாருட்டாக இந்த
மஹான் ததான்றினார்."

தடாக்கிதயா உபந்யாஸத்ரதப் பற்றி ஒரு தனிப்பகுதி எழுத


தவண்டும்.

"அதன் ஸாராம்சம்:- உறங்கின ஆசியாரவ ஜப்பான்


எழுப்பிவிட்டது. அதன் சபாருட்டு நாசமல்தைாருமஜப்பானுக்கு
நன்றி சசலுத்த தவண்டும். உறங்கும் பூமண்டைத்ரத, பாரத
நாடு தரைரமயாக ஆசியா எழுப்பிவிடப் தபாகிறது." இந்தக்
கருத்ரத ஜப்பானிய பண்டிதர் அந்நாட்டுப் பத்திரிரககளில்
அங்கீ காரம் சசய்துசகாண்டு மிகவும் அழகாக நன்றி
வார்த்ரதகள் சசால்ைியிருக்கிறார்கள்.

தடாக்கிதயா ஸாம்ராஜ்ய கைாசங்கத்தில் பாரத கவி ரவந்திரர்



சசய்த ஆச்சரியமான பிரசங்கத்திதை அவர் சசான்னதாவது:-
"முதைாவது, உங்களுக்கு நன்றி சசால்லுகிதறன். ஆசியா
கண்டத்தில் பிறந்த எல்ைா ஜனங்களும் உங்களுக்கு நன்றி
சசலுத்தக் கடன் பட்டிருக்கிதறாம். எல்ைாப் பந்தங்கரளக்
காட்டிலும் இழிவான பந்தம் உள்ளச் தசார்வு. இதனால்
கட்டுண்டவர் தம் நம்பிக்ரகயில்ைாதவர். தகட்டீர்களா, சிைர்
சசால்லுவரத:- "ஆசியாக் கண்டம் பழரமயிருளில் மூழ்கிக்
கிடக்கிறது; அதன் முகம் பின்தன முதுகுப் புறமாகத் திருப்பி
ரவக்கப்பட்டிருக்கிறது"என்று. இப்படி வார்த்ரத சசால்தவாரின்
தபச்ரச நாமும் நம்பிதனாம். சிைர் இரததய ஒரு
தற்புகழ்ச்சியாக்கி "அப்படித்தான்; நாங்கள் பழரமயிதை
தானிருப்தபாம். அதுதான் எங்களுக்குப் சபருரம" என்றார்கள்.

"விஷயங்கள் இந்த ஸ்திதியில் இருக்கும்சபாழுது


நாசமல்ைாம் ஒரு தமாஹ நித்திரரயில் வழ்ந்திருந்த

காைத்திதை, ஜப்பான் தனது கனவு நிரைரம நீங்கி எழுந்தது;
நடக்கத் சதாடங்கிற்று; பூதாகாரமான அடிசயடுத்து ரவத்தது;
நிகழ் காைத்ரதஅதன் முடிவிதை தபாய்ப் பற்றிக் சகாண்டது.
எல்தைாரும் தட்டி சயழுப்புண்தடாம்." பூமியின் தமதை, சிை
எல்ரைக்குள்ளிருக்கும் சிை ததசத்தாருக்கு மாத்திரம்
முன்தனற்றம் வசப்படாது' என்ற மாரய தபாய்விட்டது.
"ஆசியா கண்டத்தில் சபரிய ராஜ்யங்கள் ஸ்தாபனம்
சசய்திருக்கிதறாம். சபரிய சாஸ்திரம், கரை,காரியம் - எல்ைாம்
இங்தக தரழத்தன. உைகத்திலுள்ள சபரிய மதங்கசளல்ைாம்
இங்தக பிறந்தன. 'இந்த மனிதனுரடய சுபாவதம மதிச்
தசார்வும் வளர்ச்சிக் குரறயும் உண்டாகும்' என்று சந்ததகப்
படதவண்டாம். பை நூற்றாண்டு நாம் நாகரிக நாகரிக
விளக்ரகத் தூக்கி நிறுத்திதனாம். அப்தபாது தமற்குைகம்
இருளில் தூங்கிக் சகாண்டிருந்தது. நமக்குப் புத்தியுண்டு.
நம்முரடய புத்தி ஒரு நத்ரதப் பூச்சியில்ரை. நம்முரடய
கண் மாரைக் கண்ணில்ரை. "ஆசியா, ஜப்பானுக்குக்
சகாடுத்தது அந்தப் பயிற்சி, ஜப்பான் இக்காைத்திதை
புதியவளும் பரழயவளுமாக விளங்குகிறாள். குை
உரிரமயால் கீ ழ்த்திரசயில் நமது பரழய பயிற்சி
அவளுக்குக் கிரடத்திருக்கிறது. 'சமய்யான சசல்வமும்
சமய்யான வைிரமயும் தவண்டுமானால், ஆத்மாவுக்குள்தள
தநாக்கத்ரதச் சசலுத்த தவண்டும், என்று கற்பித்த பயிற்சி,
ஆபத்து வரும்தபாது பிரார்த்தரன தவறாதபடி காப்பாற்றும்
பயிற்சி, மரணத்ரத இகழச் சசால்ைிய பயிற்சி, உடன் வாழும்
மனிதனுக்கு நாம் எண்ணற்ற கடரமகள் சசலுத்த தவண்டும்
என்று சதளிவித்த பயிற்சி, 'கண்ட வஸ்துக்களிதை, அகண்ட
வஸ்துரவப் பார், என்று காட்டிய பயிற்சி. 'இவ்வுைகம் ஒரு
மூடயந்திரமன்று. இதற்குள்தளதய சதய்வ மிருக்கிறது; இது
யததச்ரசயாக நிற்பதன்று; கண்ணுக்சகட்டாத சதாரையில்
வானத்திைிருக்கவில்ரை; இங்தக இருக்கிறது அந்தத் சதய்வம்.'
இந்த ஞானத்ரத உயர்த்திய பயிற்சி: அநாதியாகிய கிழக்குத்
திரசயில் புதிய ஜப்பான் தாமரரப் பூரவப் தபால் எளிது
ததான்றி விட்டாள். பரழய மூடா சாரங்கரள ஜப்பான் உதறித்
தள்ளி விட்டாள்; தசாம்பர் மனதிதை ததான்றிய வண்

சபாய்கரள மறந்து விட்டாள். நவன
ீ நாகரிகப்
சபாறுப்புக்கரளத் தீவிரமாகவும் தகுதியாகவும் தரித்து
வருகிறாள்.

ஜப்பான் இக்காைத்திதை புதியவளும் பரழயவளுமாக


விளங்குகிறாள். குை உரிரமயால் கீ ழ்த்திரசயில் நமது
பரழய பயிற்சி அவளுக்குக்கிரடத்திருக்கிறது. 'சமய்யான
சசல்வமும் சமய்யான வைிரமயும் தவண்டுமானால்,
ஆத்மாவுக்குள்தள தநாக்கத்ரதச் சசலுத்த தவண்டும், என்று
கற்பித்த பயிற்சிஆபத்து வரும்தபாது பிரார்த்தரன தவறாதபடி
காப்பாற்றும் பயிற்சி, மரணத்ரத இகழச் சசால்ைிய பயிற்சி,
உடன் வாழும் மனிதனுக்கு நாம் எண்ணற்ற கடரமகள்
சசலுத்ததவண்டும் என்று சதளிவித்த பயிற்சி, 'கண்ட
வஸ்துக்களிதை, அகண்ட வஸ்துரவப் பார், என்று காட்டிய
பயிற்சி'இவ்வுைகம் ஒரு மூட யந்திரமன்று. இதற்குள்தளதய
சதய்வ மிருக்கிறது; இது யததச்ரசயாக
நிற்பதன்று;கண்ணுக்சகட்டாத சதாரையில்
வானத்திைிருக்கவில்ரை; இங்தக இருக்கிறது அந்தத் சதய்வம்.'
இந்த ஞானத்ரதஉயர்த்திய பயிற்சி: அநாதியாகிய கிழக்குத்
திரசயில் புதியஜப்பான் தாமரரப் பூரவப் தபால் எளிது
ததான்றி விட்டாள்.பரழய மூடா சாரங்கரள ஜப்பான் உதறித்
தள்ளி விட்டாள்; தசாம்பர் மனதிதை ததான்றிய வண்

சபாய்கரள மறந்து விட்டாள். நவன
ீ நாகரிகப்
சபாறுப்புக்கரளத் தீவிரமாகவும் தகுதியாகவும் தரித்து
வருகிறாள்.

"ஜப்பான், ஆசியாவுக்குத் ரதரியம் சகாடுத்தது.உள்தள உயிர்


இருக்கிறது. நமக்குள் வைிரம யிருக்கிறது.தமல் ததால்தான்
காய்ந்து தபாயிருக்கிறது. அரதக் கழற்றிசயறிந்து விட்டு
அதற்கு அப்பால் ஓடுகிற காை நதியிதைமுழுகி ஸ்நானத்ரதப்
பண்ணி சயழதவண்டும். தற்காைத்துக்குப் பயந்து,
முற்காைத்திதை தபாய்த் தரைரய நுரழத்துக்
சகாள்ளுதவான் உயிருந்த தபாதிலும்
சசத்தவனுக்குஸமானதம." இது ஜப்பான் சசால்ைிக் சகாடுத்த
விஷயம். பரழய விரதயிதை உயிர் ஸத்து நீங்கவில்ரை.
புதிய காைமாகிய வயைிதைதய நடதவண்டும். இது ஜப்பான்
சசால்ைிக் சகாடுத்த விஷயம். ஜப்பான் பிறரரப் தபால்
சவளியபிநயம் காட்டி இந்தப் சபரிய ஸ்தானத்ரத
அரடயவில்ரை. பிறரரப் பார்த்து நாமும்
அவர்கரளப்தபால்ஆகதவண்டுசமன்று பாவரனகள்
காட்டினால், வைிரமயுண்டாகாது. பிறரிடம் சாஸ்திர ஞானம்
வாங்கிக் சகாள்ளுதல் சவளியபிநயம் அன்று. பிறர் கல்விரய
நாம் வாங்கைாம்;தகாணல்கரள வாங்கக்கூடாது.
ததசத்தாருக்சகன்று பிரிவுபட்டதனித்தனிக் குணங்கள்
பைவுண்டு. எல்ைாத் ததசத்தாருக்கும்சபாதுவான மானுஷீக
குணங்கள் பைவுண்டு. பிறரிடம் ஒன்ரறவாங்கிக்சகாள்ளும்
தபாது, ஸாவதானமாக வாங்கிக்சகாள்ளதவண்டும்."
ரவந்திர
ீ கவியின் உபந்யாஸத்ரத ஜப்பான் ததசத்தார் மிகவும்
பக்தியுடன் சகாண்டாடுகிறார்கள். பத்திரிரககள் உயர்ந்த
புகழ்ச்சி தபசுகின்றன. நல்ை காரியம் சசய்தார். இப்படிதய
இங்கிைாந்து முதைிய எல்ைாத் ததசங்களிலும் தபாய், பாரத
ததசத்தின் அறிவு மஹிரமரய மற்சறாரு முரற விளக்கி
வரும்படி புறப்பட்டிருக்கிறார் தபாலும். 'தடாக்கிதயா மானிச்சி'
என்ற ஜப்பானியப் பத்திரிரகசசால்லுகிறது:- "அறிவில் ஜப்பான்
பாரத ததசத்திற்குக் கடன்பட்டிருக்கிறது. ஜப்பான் நாகரீகம்
சபறாதிருந்த காைத்தில்,பாரதததசம் அதில் உயர்ந்திருந்தது.
பாரத ஞானம் பூ மண்டைமமுழுவரதயும் தீண்டியிருக்கின்றது.
'ப்ைாத்ததா'வுக்கு உபததசம்பாரதததசத்திைிருந்து கிரடத்தது.
ஸ்தவதன் தபார்க் ஸாபன் தஹாவர் என்ற பிற்காைத்து
ஞானிகளும் பாரத ததசத்தின் அறிவுக்கு வசப்பட்டார். பாரத
நாகரீகம் நமக்குச் சீனா, சகாரியா வழியாக வந்தது. நாம்
இந்தியாவின் கடரனத் திரும்பக் சகாடுக்க தவண்டும். ரவந்திர

நாதரர நாம் மிகவும்சகௌரவப் படுத்த தவண்டும்."

"தயார்த்ரர" என்ற ஜப்பானியப் பத்திரிரக சசால்லுகிறது:-


"உைக வாழ்க்ரகயும் கவிரதயும் சுதி தசர்ந்து நிற்க
தவண்டும்" என்பது ரவந்திரர்
ீ சகாள்ரக. ஜப்பான் பாரத
நாட்டுக்கு மிகவும் அறிவுக் கடன் பட்டிருக்கிறது.

இவ்வாறு ரவந்திரருரடய
ீ தபச்சு வரும்தபாது, ஜப்பானியப்
பத்திரிரககள் தமது நாடு பாரத பூமிக்கு அறிவுக்கடன்
பட்டிருப்பரத நிரனத்துக் சகாள்ளுகின்றன. ரவந்திரருரடய

கீ ர்த்தி உைகத்தில் அதிகமாகப் பரவி ஏறக்குரறய நான்கு
வருஷங்களாகவில்ரை. இந் நான்கு வருஷங்களுக்குள்,
ஜப்பான் ததசத்தில் ஸம்ஸ்கிருத இைக்கண புஸ்தகங்கள்
எப்தபாரதக்காட்டிலும் அதிகமாக விரையாகின்றனவாம்.
'பாரத ததசதம தைாக குரு' என்பரதஉைகத்தார் அங்கீ காரம்
சசய்வார்கள். நாம் தபாய் நிரனப்பூட்ட தவண்டும்.
பாரத பூமி உைகத்தாருக்கு எந்த விதமான ஞானத்ரதக்
சகாடுத்துப் புகரழக் சகாள்ளுசமன்பரத விளக்குவதற்கு
முன்பாக, சாஸ்திர (ஸயின்ஸ்) வார்த்ரதஓரிரண்டு சசால்ைி
முடித்து விடுகிதறன் 'சசடியின் நாடி மண்டைம் மனிதனுரடய
நாடி மண்டைத்ரதப் தபாைதவ உணர்ச்சித் சதாழில் சசய்கிறது'
என்பரத உைகத்தில் சாஸ்திர நிரூபணத்தால் ஸ்தாபனம்
சசய்தவர் நமது ஜகதீச சந்திர வஸூ. உதைாகங்களிலும், இவர்
பை புதிய தசாதரனகள் சசய்திருக்கிறார். ஒளி நூைில்
மஹாவித்வான்.தந்தியில்ைாத தூரபாரஷக் கருவிரய
'மார்க்தகானி' பண்டிதர்உைகத்துக்கு வழக்கப்படுத்து முன்தப,
ஜகதீச சந்திரர் அந்த விஷயத்ரதப்பற்றித்துல்ய ஆராய்ச்சிகள்
சசய்து முடித்திருந்தார் சசடிகளுரடய ப்ராணனில்
நாடியுணர்ச்சி சயங்ஙனசமல்ைாம் சதாழில் சசய்கிறது
என்பரதக் கண்டுபிடித்ததத, இவர் மனிதசாஸ்திரத்துக்கு
இதுவரர சசய்திருக்கும் உபகாரங்களில் சபரிது.இப்தபாது சிை
வருஷங்களாக ஐதராப்பாவிலும் அசமரிக்காவிலுமுள்ள
பண்டிதக் கூட்டத்தார் ஜகதீச வஸுவினிடம்மிகுந்த மதிப்புப்
பாராட்டி வருகின்றனர்; நல்ை புகழ்ச்சி கூறுகின்றனர். நவன

சாஸ்திர ஆராய்ச்சிக்கு மிகவும் நுட்பமானகருவிகள் தவண்டும்.
ஜகதீச வஸூவின் ஆராய்ச்சிக் கருவிகள்கல்கத்தாவில் நமது
ததசத் சதாழிைாளிகளாதை சசய்யப்படுவன.ஐதராப்பிய ராஜ
தானிகளிதை இத்தரன தநர்த்தியாக அந்தக் கருவிகரளச்
சசய்யத்தக்க சதாழிைாளிகள் இல்ரை. ஆரகயால்அங்குள்ள
பண்டிதர்கள் புதிய வழியில் சசடியாராச்சிக்கு
தவண்டியகருவிகரளசயல்ைாம் கல்கத்தாவிைிருந்து
வரவரழத்துக் சகாள்கிறார்கள்.

சாஸ்திரம் சபரிது, சாஸ்திரம் வைியது. அஷ்ட


மஹாசித்திகளும் சாஸ்திரத்தினால் ஒருதவரள மனிதனுக்கு
வசப்படைாம். பூர்வ காைத்தில் பைவரகக் கணித
சாஸ்திரங்களும்இயற்ரக நூைகளும் பாரத நாட்டிதைதான்
பிறந்த பின்பு உைகத்திைபரவியிருப்பதாகச் சரித்திர
ஆராய்ச்சியிதை சதரிகிறது. இப்தபாது"ஸயின்ஸ்" பயிற்சியில்
இவ்வளவு தீவிரமாக தமன்ரம சபற்று வருகிதறாம்; காைக்
கிரமத்தில் தரைரம சபறுதவாம்.

இனிதமல், கரதரயச் சுருக்கிவிடதவண்டும்; வருங்காைத்தில்


உைகத்துக்குப் பாரத ததசம் என்ன பாடம் கற்பிக்கும்? எதனால்
இந்நாடு 'தைாக குரு' ஆகும்?உைகத்திற்கு நாம் கற்றுக்
சகாடுக்கப் தபாவது கர்மதயாகம்.கடரமரயச் சசய்து,
தவறாதபடி சசய்து, இன்பத்ததாடிருக்கவழி எப்படி? தயாகதம
வழி. "தயாகமாவது சசய்ரகத் திறரம" என்று பகவான்
கீ ரதயிதை சசால்கிறார். பூமண்டைத்திற்கு தயாகம்
நாட்டுதவாம்.

சசன்ரனக் கிருஸ்துவ கைாசாரையில் டாக்டர்மில்ைர்


என்சறாரு பாதிரி யிருந்தார். அவர் நல்ை "புத்திசாைிஎன்று
சபயசரடுத்தவர். அவர் ஹிந்து மதத்ரதப் பற்றிப் தபசும்தபாது,
கடவுளின் அந்தர்யாமித் தன்ரமரய மற்சறல்ைாமதங்கரளக்
காட்டிலும் ஹிந்து மதத்திதைதான் சதளிவாகக் காட்டி
யிருக்கிறார்கசளன்று சசால்ைியிருக்கிறார். சாதாரணப் பாதிரி.
சகாஞ்சம் புத்திசாைியாரகயால் இரதத் சதரிந்துசகாண்டார்.
கடவுள் சர்வாந்தர்யாமி என்பது எல்ைா மதங்களிலுமுண்டு.
ஆனால் இங்தகதான் அரதத் சதளிவாகச் சசால்லுகிதறாம்.
பிற மதங்களில் சதளிவில்ரை.

'அந்தர்யாமி ' 'உள்தள சசல்தவான்.' 'உள்தள நிற்தபான்.' 'உள்தள


சசல்தவான்' என்பது தாதுப் சபாருள்.'உள்தள நிற்தபான்' என்பது
வழக்கப் சபாருள். "சதய்வம் எதற்குள்தளயும் நிற்கிறது" என்று
சாதாரணமாக எல்தைாரும் சசால்லுகிறார்கள். இதன்
அர்த்தத்ரதஅவர்கள் நன்றாக மதியினாதை பற்றிக்
சகாள்ளவில்ரை. "தூணிலும் இருப்பான், துரும்பிலும்
இருப்பான்." ஆம், அதன் சபாருள் முழுரதயுங்
கண்டாயா?சாத்தன் எழுதுகிறான், சகாற்றன் எழுதச்
சசால்லுகிறான். "எழுதுதவான், எழுதுவிப்தபான் - இரண்டும்
சதய்வம். பன்றிசாகிறது; பன்றியாக இருந்து சாவது சதய்வம்.
எதனிலும்உள்தள நிரம்பிக்கிடக்கிறது' என்றால்,
சசய்ரகசயல்ைாம் அதனுரடயது என்று அர்த்தம்.

"இயற்ரகயின் குணங்களால் சசய்ரகசயல்ைாம் நடப்பன.


அகங்காரம் சகாண்ட மூடன் 'நான் சசய்கிதறன்' என்று
நிரனத்துக் சகாள்ளுகிறான்" என்று பகவத் கீ ரதயிதை
பகவான் சசால்லுகிறான். சசய்ரககள் எல்ைாம் பரமாத்மாவின்
சசய்ரககள். 'அவனன்றி ஓர் அணுவும் அரசயாது.' 'என்
சசயைாவது யாசதான்றுமில்ரை.'

நமக்குப் சபாறுப்பில்ரை, சதால்ரை யில்ரை,


சசய்ரகயில்ரை; கடரம மாத்திரம் உண்டு.

'கடரமயில் உனக்கு அதிகாரம், பயனிதை இல்ரை,என்பது


கீ ரத. 'சசய்ரகயில்ைாது நீங்கிவிடுவது' என்றால்
தசாம்தபறியாய் விடுதல் என்று அர்த்தமில்ரை. பகவத் கீ ரத
மூன்றாம் அத்தியாயத்ரத ஒவ்சவாரு ஆர்யனும் தினம்
மூன்று தவரள வாசிக்க தவண்டும்.

முதைாவது விஷயம்:- ஒருவிதமான சசய்ரகயுமில்ைாமல்


சும்மாயிருப்பது இவ்வுைகத்தில் எப்சபாழுதும் சாத்தியப்படாது.
நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உன்ரன எப்தபாதும்
பிரகிருதி சசய்ரகயிதைபுகுத்தி ஆட்டிக் சகாண்டிருக்கிறாள்.
உன்னிஷ்டப்படி சயல்ைாம் நடக்கவில்ரை, நீ இஷ்டப்படுவதத
மரழ சபய்வரதப்தபால் இயற்ரகயிதைதய விரளயும்
சசய்ரக.சித்ததம ஜடம்.'

இரண்டாவது விஷயம்:- 'நான் பிரிவில்ரை என்று கண்டு,


சதய்வதம உள்ளதாரகயால் அதற்குச் தசவகமாக "உைகத்
சதாழில்கரளப் பிரழயில்ைாமல் சசய்து சகாண்டு
வரதவண்டும். கடரமரயத் தவிருதவான் விடுதரை
சபற்றவன் அன்று. விடுதரையின் தரைதமதை ஒரு கடரம
நிற்கிறது. சதய்வத்துக்தக கடரமயுண்டு. பகவான்
கர்மதயாகி.ஸந்யாஸம் அவசியமில்ரை. சபண்டு பிள்ரளகள்
சபாய்யில்ரை.மற்ற மனிதர்கள் மண் கட்டிகள் அல்ைர்.
அவர்களுக்கு நாம் சசலுத்த தவண்டிய கடரமகள் உண்டு."

'கடரம சசய்யாதவன் வயிறு பிரழப்பதத நடக்காது'என்று


கிருஷ்ணன் அழுத்திச் சசால்கிறார்.

'இவ்வுைகத்துச் சசய்ரககளுக்கு நாம் சபாறுப்பில்ரை'என்று


எல்ைாச் சசயல்கரளயும் ஈசனுக்கு அர்ப்பணம்
சசய்துவிட்தடார். தசாம்தபறிகளாய்ப் பிறருக்கு எவ்விதப்
பயனும்இல்ைாமல் சவறுதம பிறர் தபாடும் தண்டச் தசாறு
தின்று சகாண்டிருக்கும் துறவு நிரையிதை தபாய்ச்தசரும்படி
தநரிடும்'என்று சிை புத்திமான்கள் பயப்படுகிறார்கள். 'அப்படிப்
பயப்படஇடம் இல்ரை' என்பரத வற்புறுத்திக் காட்டும்
சபாருட்டாகதவ,நான் இந்த வார்த்ரதரய இத்தரன
விஸ்தாரப் படுத்துகிதறன்.

'சதய்வதம துரண' என்று இருப்தபார் ஓயாமல் சதாழில்


சசய்து சகாண்டிருப்பார்கள். சதய்வ பக்தி உண்ரமயானால்
பதராபகாரம் அங்தக யிருக்கும். பதராபகாரமஇல்ைாத இடத்தில்,
"சதய்வபக்தி தவஷத்ரதத் தவிர தவசறான்றுமில்ரை.
ஆங்கிதையர், பிசரஞ்சியர், ருஷியர், சபல்ஜியர், சசர்வியர்,
யுரனசடட் ஸ்தடட்ஸ்காரர், இத்தாைியர்,ஜப்பானியர்,
மாண்டிநீக்தராவர், அல்பானியர், தபார்ச்சுதகசியர்,ருமானியர்,
க்யூபா நாட்டார், பனாமர், கிதரக்கர், சீய நாட்டார்ஆகிய பதினாறு
ததசத்தாரும் ஜர்மனிக்கும் அதனுடன் தசர்ந்தஆஸ்திரியா,
துருக்கி, பல்தகரியா ததசத்தாருக்கும் விதராதமாகபதபார்புரிந்து
வருகிறார்கள். தமன்தமலும் நம்முரடய தநசக்
கட்சியாருக்குத்தான் துரண தசருகிறதத ஒழிய,
சஜர்மனிக்குப்புதிய துரண கிரடயாது. தமற்கூறிய பதினாறு
ததசங்கரளத் தவிர, சீனா, ப்ரஜீல், சபாைிவியா, க்வாடிமாைா,
சஹாண்டூராஸ், நிகராகுவா, ைிப்ரியா, சஹய்தி,
ஸாண்தடாமிங்தகா முதைிய நாட்டார் தமற்படி
ஜர்மானியருடன் தூது சம்பந்தங்கரள நீக்கித்தமது
விதராதத்ரத உணர்த்தியிருக்கிறார்கள்.

இத்தரனக்கும் பயப்படாமல் அந்த மானங்சகட்ட


ஜர்மனிக்காரப் பயல்கள், தநசக்கட்சியாருரடய நியாயங்கரளக்
காட்டிலும் தங்களுரடய இரும்பு வைிரமதய சபரிய வைிரம
என்று எண்ணி, வண்
ீ இறுமாப்புக்சகாண்டு சண்ரட
நடத்திக்சகாண்டு வருகிறார்கள்.

'இன்ரறக்கானாலும், நாரளக்கானாலும்,
நாரளயன்ரறக்கானாலும், ஒரு மாசம் சசன்றாலும், ஒரு
வருஷம் சசன்றாலும், என்ரறக்கானாலும், ஜர்மனிரய
நம்மால்ததாற்கடிக்க முடியுமாதைால், ருஷ்யாவில்
தகான்ஸ்கிரய நீக்கி அதிகாரம் சபற்றிருக்கும் மாக்ஸிமிஸ்த்
கட்சியார் ஜர்மனியுடன் தனி சமாதானமும் தபசத்
சதாடங்கியிருப்பது சபரிய காரியமில்ரை.நாம், கரடசி ஆள்,
கரடசி ரூபாய் மிஞ்சும்வரர தபாரர நிறுத்தமாட்தடாம்' என்ற
ஒதர உறுதியுடன் மிஸ்டர் ைாயிட் ஜார்ஜ் முதைிய தநசக்
கட்சி மந்திரிகள் தபசுகிறார்கள்.

இதனிரடதய, 'தநசக் கட்சியார் இந்தப் தபாரர நடத்திவரும்


தநாக்கந்தான் யாததா?' என்று தகட்டால், 'ஒரு ஜாதியாரர
மற்சறாரு ஜாதியார் தம் இஷ்டப்படி அந்தந்தத் ததசத்தாரால்
ஆளப்பட தவண்டுசமன்ற சகாள்ரகரய நிரை நிறுத்தும்
சபாருட்டாகவும் சண்ரட தபாடுகிதறாம்' என்று தநசக்கட்சி
மந்திரிகளும் ப்ரசிசடன்ட்மார்களும், பத்திராதிபர்களும், சசன்ற
மூன்று வருஷங்களாகத் தினம் மூன்றுமுரற ஓதிக்
சகாண்டிருக்கிறார்கள்.

இந்த வார்த்ரதரயக் தகட்டவுடன் பாரத புத்திரராகிய ஹிந்து


முஹமதியர்கள் மிகுந்த மகிழ்ச்சி சகாண்டு, "சபாஷ்! தநசக்
கட்சியாருக்கும் நமக்கும் ஒதர தநாக்கம். நம்முரடய
ததசத்திை ஆங்கிதையர் தம் இஷ்டப்படி அரசு சசலுத்தும்
முரறரமரய மாற்ற தவண்டும் என்தற நாமும் முயற்சி
சசய்து வருகிதறாம். ஏற்கனதவ, இங்கிைாந்தும் நம்முரடய
சகாள்ரகரயததழுவி விட்டதாகச் சசால்லுகிறபடியால்,
இங்கிைாந்து கஷ்ட தரசயிைிருக்கும் இத்தருணத்தில் நாம்
இங்கிைாந்துக்கு இரடயூறுசசய்யாமல், இங்கிைாந்துக்கு
நம்மால் இயன்ற உதவி சசய்யதவண்டும்" என்று தீர்மானம்
சசய்து சகாண்டார்கள்.

பாரத ததசத்தாரில் ைட்ச ைட்சமான ஜனங்கள் இந்தப்தபாரில்


மடிந்து ஆங்கிதையருக்கு உதவி புரிந்ததாம்
தகாடானுதகாடிதிரவியத்ரதக் சகாடுத்து வருகிதறாம். இன்னும்
தசரனயில் ஆள் தசர்த்துக் சகாண்டிருக்கிதறாம். எனதவ, நாம்
வாய் திறந்து தகட்டால், இங்கிைாந்து நமக்கு இப்தபாது
சுயராஜ்யம் சகாடுக்கும்.நம்ரம ஏமாற்றாது. இந்தச் சமயத்தில்,
நாம் இத்தரன உதவி சசய்யும்தபாது, காங்கிரஸ் முஸ்லீம்
சரபயார் சசால்வரத நாம் சரி என்று நிரனக்கவில்ரை.
சண்ரட முடியுமுன்பாக இப்சபாழுததரகதமதை சுயராஜ்யம்
தவண்டும் என்றுநம்மவர் தகட்கதவண்டும்என்று நான்
சசால்லுகிதறன். சண்ரட முடிந்த பிறகு சுயராஜ்யம்
தபாதுசமன்று எதிர்பார்த்துக் சகாண்டிருந்தால், அது கிரடப்பது
அரிதாகும். இப்சபாழுதத ஏன் சகாடுக்கும்படி தகட்கக் கூடாது?
அயர்ைாந்து ததசத்தில் சண்ரட முடியு முன்பாகதவ
ஸ்வராஜ்யம் சகாடுப்பதற்குரிய முரறரமகரளப்பற்றி
ஆதைாசரன சசய்வதற்காக ஒரு சரப நடந்து வருகிறது.
அதில் ஸகை கட்சியாரும் தசர்ந்திருக்கிறார்கள். அதுதபாைதவ,
இந்தத் ததசத்திற்கும் ஒரு சரப ஏற்படுத்த தவண்டும்; அதில்
இங்கிலீஷ் பிரதிநிதிகள் பாதித்சதாரக, பாரதப் பிரதிநிதிகள்
பாதித்சதாரகயாக இருந்து நடத்ததவண்டும். அவ்விதமான
சரபரய மந்திரி மாண்தடகு இந்தத் ததசத்தில்
இருக்கும்தபாதத நியமிக்க தவண்டுசமன்று நம்மவர்
கிராமந்ததாறும் சரபகள் கூடி 'கூ! கூ!' என்று சபரிய சப்தம்
தபாடதவண்டும். திராவிடக் கட்சியார் என்றும், இஸ்ைாமியக்
கட்சியார் என்றும், யாதரா சிைர் சசய்யும் சபாய் தமளக்
கச்தசரிரய நாம் இகழ்ந்து நரகத்து, 'காங்கிரஸ் முஸ்லீம்
சங்கங்கதள ததசத்துக்குப் சபாது'என்பரத ஒதர
வார்த்ரதயாகஎங்கும் நிரைநிறுத்த தவண்டும். காங்கிரஸ்
முஸ்லீம் சரபகரள எதிர்த்து, நமக்கு சுயராஜ்யம்
தவண்டாசமன்று சசால்லும் ஸ்வததச விதராதிகரள அடக்கி
விட்டு, நாம் இப்தபாதத ஸ்வராஜ்யம் தகட்கும்படி நமது
பிரதிநிதிகளாகிய காங்கிரஸ்முஸ்லீம் சரபயாரரத்
தூண்டதவண்டும்.

மந்திரி மாண்தடகு சசன்ரனக்கு வந்திருப்பதால், இந்தச்சத்தம்


கிராமங்களில் இடிமுழக்கம் தபாதை நரடசபற்று
வரதவண்டும்.

ஜனங்கதள! உடதன சுயராஜ்ய ஸ்தாபன சரபரயக்


கூட்டும்படி இரரச்சல் தபாடுங்கள். அழுதபிள்ரள
பால்குடிக்கும்.
-----------

ஓம் சக்தி - அடங்கி நட

[வங்க பாரஷயில் ஸ்ரீமான் ஸர். ரவந்திரநாத்


ீ தாகூர்
அவர்களால் எழுதப்சபற்று, 'மாடர்ன் ரிவியூ' பத்திரிரக
ஆங்கிைத்தில் சமாழி சபயர்க்கப்பட்டு, அதனின்றும் ஸ்ரீமான் சி.
சுப்பிரமணிய பாரதியாரால் சமாழிசபயர்க்கப்பட்டது.]

மரழ சகாஞ்சம் தூற 'ஆரம்பித்தால், எங்கள்சந்நிலும்,


அதுதபாய் தசரும் சித்பூரி ரஸ்தாவிலும் நீர் சவள்ளமாய்
விடுகிறது. நான் தரை நரரத்த கிழவனாய்விட்தடன்.
சிறுபிராய முதல் இதுவரர, ஒரு முரறகூடத் தவறாமல்
வருஷந்ததாறும் இப்படி நடப்பரதப் பார்க்கும்தபாது, இவ்வுைக
வாழ்க்ரகயில் நீரில் பாதி, நிைத்தில் பாதிகுடியிருக்கும்
ஜந்துக்களுக்குள்ள தயாக்யரதத்தான் நமக்கும் இருக்கிறசதன்ற
எண்ணம் என் மனதில் அடிக்கடிஉதிப்பதுண்டு.

இங்ஙனம் அறுபது வருஷங்கள் ஆய்விட்டன.இதற்கிரடதய


உைகத்தில் நடந்த மாறுதல்கள் பை. கைியுகத்தின் குதிரரயாக
இருந்த நீராவிரய இப்தபாதுமின்சார சக்தி கண்டு நரகக்கிறது.
கண்ணுக் சகட்டாதிருந்ததுபரமாணு. இப்தபாது மனதுக்
சகட்டாதிருந்த சித்தாந்தம் உண்டாயிருக்கிறது. சாகப் தபாகிற
எறும்ரபப்தபால் மனிதன்சிறகு முரளத்துப் பறக்கிறான்.
'வானத்தில் இடம், உனக்கா எனக்கா?' என்று நீதிஸ்தைத்திற்கு
வியாஜ்யங்கள் விரரவாகவரக்கூடிய காைத்ரத வக்கீ ல்கள்
எதிர்பார்க்கிறார்கள். ஒதர நாள் இரவில் சீனர் எல்தைாரும்
'பன்றிக் குடுமி'ரய நறுக்கி எறிந்தனர். ஐந்நூறு வருஷத்
தாவுதரை ஜப்பான் ஐம்பது வருஷத்தில் தாவிவிட்டது.
ஆனால் இந்தச் சித்பூர்ரஸ்தாவில் மரழ சபய்தால் தசறு
உண்டாகாமற் சசய்ய வழியில்ரை அதன் ஸ்திதிக்கு மாறுதல்
இல்ரை. காங்கிரஸ்என்ற சபயர் உண்டாவதற்கு முன்பு நமது
ஜாதிப்பாட்டு எத்தரன தசாகமாயிருந்தததா, அத்தரன
தசாகமாகத்தான்இப்தபாது ஸ்வராஜ்யம் சநருங்கி வரும்
தருணத்திலும் இருக்கிறது.

குழந்ரதப் பிராயமுதைாகதவ நாம்பழகி விட்டபடியால்,


இசதல்ைாம் நமக்குஆச்சரியமாகத் ததான்றவில்ரை. ஆகதவ,
கவரைஏற்படவில்ரை. தண்ண ீர் தங்கி ஓயாமல்
சசப்பனிட்டட்ராமதண்டவாளத்தில் என்னுரடய வண்டிச்
சக்கரம் தபாகும்தபாது,எனக்கு மறதி சதளிந்து ஜனங்களின்
தபாக்குக்கும் நீதராட்டத்துக்கும் சண்ரட உண்டாய் அதிைிருந்து
அழுக்குத்தண்ண ீர் என்தமல் வந்து சதறிக்கும் சசய்தியிதை
புத்தி சசல்லுகிறது. 'இரத நாம் ஏன் சபாறுக்கிதறாம்?' என்று
சிறிதுகாைமாக எனக்சகாரு தயாசரன உண்டாய் வருகிறது,

இரதப் சபாறுக்க தவண்டுசமன்று கட்டாயமில்ரை.


சபாறுக்கக் கூடாசதன்று தீர்மானிப்பதால் அனுகூை முண்டு.
அதற்கு ஐதராப்பியர்கள் வாஸம் சசய்கிற'சசௌரிங்கி' ரஸ்தா
சாக்ஷி. அந்த ரஸ்தாவில் முக்கால் பங்குக்குதமதை ட்ராம்
தண்டவாளத்ரதப் தபாட்டு, அதில் முடிவில்ைாமல் 'யாரன
நரட'யில் சசப்பனிட்டுக் சகாண்டிருந்தால் அந்த வதியார்

ட்ராம்தவ அதிகாரிகளுக்குஊணுறக்கம் இல்ைாதபடி சசய்து
விடுவார்கள். நாதமா, கீ ழ்ப்படிதைாகிய குணதம வடிசவடுத்து
வந்திருப்பதால், எரதயும் திருத்த முடியுசமன்பரத நம்மால்
நம்பமுடியவில்ரை.இதனால் நமது கன்னத்தில் கண்ண ீர்ப்
சபருக்கும் நமது வதியில்
ீ ஜைதாரரப் சபருக்கும் தீர
இடமில்ரை. இது ஸாமான்ய விஷயமன்று. எதிலுதம 'நமக்கு
நாம் நாயகர்'என்ற எண்ணம் நமக்கு ஏற்படவில்ரை.

கண்ணாடி மூடிக்குள்தள தண்ண ீர் விட்டு அதில்வளர்க்கப்பட்ட


சபான்னிற மீ ன்கள், கண்ணாடிரயத் தண்ண ீர்என்று நிரனத்து
அதில் வந்து தமாதிக் சகாள்ளுமாம்; பிறகுசபரிய சதாட்டியில்
சகாண்டு தபாட்டாலும் தண்ண ீரரக் கண்ணாடி என்று
நிரனத்துப் பயந்து பரழய எல்ரைக்குள்தளசுற்றுமாம்.
'அதுதபாை, தரை உரடந்து தபாதமா, என்கிற பயம் நம்முரடய
எலும்புக்குள் ஊறிக்கிடக்கிறது. மஹாபாரதத்தில்,அபிமன்யு
பரகவரின் வ்யூகத்துக்குள் நுரழயக் கற்று, மீ ளுவரதக்
கற்காமல் மாண்டது தபாதை. நாமும் பிறவி முதல்கட்டுப்படக்
கற்று, அவிழ்க்கக் கல்ைாமல், நமக்கு தநரிடும்
சகைவிபரீதங்க்ளுக்கும் தரைகுனிகிதறாம்.

மனிதருக்கும், நூல்களுக்கும், திரசகளுக்கும்,எல்ரைகளுக்கும்,


கற்பரனத் தரடகளுக்கும் தரை குனிந்துபை தரை
முரறயாய் வழக்கமாய் விட்டப்படியால், எந்ததுரறயிலும்
நாமாக ஒன்று சசய்ய முடியும்' என்கிற உண்ரமநம் முகத்தின்
முன்தன நின்றாலும், கண்ணுக்குத் சதரியாமல் தபாகிறது.
ஐதராப்பிய மூக்குக்கண்ணாடி தபாட்டுக் சகாண்டாலும்நமக்குத்
சதளிவுண்டாக வில்ரை.

தனக்குத்தாதன நாயகனாயிருக்கும் உரிரமஎல்ைா மனித


உரிரமகளிலும் சபரிது. ஆனால் இந் நாட்டிதை இவ்வுரிரம,
நூல் வசனங்களாலும், பழசமாழிகளாலும், கிரிரய
சடங்குகளாலும் மறுக்கப் பட்டிருக்கிறது. இந்தத் ததசத்தில்
மனிதனுரடய புத்தி வழிதவறிப் தபாகாமைிருக்க,
கிரிரயகளாலும் சாஸ்திரங்களாலும் ரகரயயும் காரையும்
கட்டிப் தபாட்டிருக்கிறார்கள். அடிதகாணாமற் காக்குமாறு,
பாரதகரள அழித்து விட்டார்கள். சதய்வத்தின் சபயர்
சசால்ைி மனிதரன மனிதன் கீ ழ்ப்படுத்தி
அவமதிக்கும்படிசசய்து விட்டார்கள். இப்படிப்பட்ட ததசம்
அடிரமகரளச்சசய்வதற்கு நல்ை சதாழிற்சாரையாயிற்று.

ஸர்க்கார் அதிகாரிகளும் அப்படிதய சசால்லுகிறார்கள்:- "நீங்கள்


பிரழ சசய்யக் கூடும். ஆதைால் சுயசிந்ரதயும், சுய
காரியமும் உங்களுக்குத் தகாது"என்கிறார்கள். இங்ஙனம்,
மனுபராசராதிகளுரடய பல்ைவிரய இங்கிலீஷ்காரர்
பாடும்தபாது நமக்கு சசவி கூசுகிறது. இங்கிலீஷ்காரரிடம்
அவர்களுரடய சகாள்ரகக் கிணங்கப் பின்வரும் மறுசமாழி
சசால்லுகிதறாம்; 'பிரழ சசய்தால் சபரியஆபத்தில்ரை.
தனக்குத்தாதன நாயகனாயில்ைாதிருத்தல் சபரிய ஆபத்து.
நம்மிஷ்டப்படி இடறி நடந்து பழகினாசைாழிய நாம்
உண்ரமக்கு வந்து நிரைசபற முடியாது" என்கிதறாம்.
பின்னும் சசாலுகிதறாம்: நம்ரம ஆளுதவார் இப்தபாது
'ஜனாதிகாரம்' என்ற தமாட்டார் வண்டியில்
ஏறிப்தபாகிறார்கள்.ஆனால் இவர்களுரடய பரழய
பார்ைிசமண்ட் சரபயாகிய வண்டி இரவில் பயணந்
சதாடங்கிய காைத்தில் ஒரு வழக்கத்திைிருந்து மற்சறாரு
வழக்கத்திற்கு மாறினதபாது, அதன் இரரச்சல்
சவற்றித்ததர்தபாதை தகட்கவில்ரை. ஒரு தவரள ராஜாவின்
சார்பு; பின்பு தகாயிற் கக்ஷி; பின் ஜமீ ன்தார்கக்ஷி; பிறகு சாராயம்
வடிப்தபார் கக்ஷி; இங்ஙனம் கக்ஷி தபதமும், ைஞ்சம்
வாங்குதலும், கூச்சலும் சக்திஹீனமும் உரடயதாய், அந்த
வண்டி பக்கத்துக்குப் பக்கம் சரிந்து சரிந்துநடந்தது. ஒரு
காைத்தில் அந்தச் சரப 'சமம்பர்கள் கூட்டத்துக்குவராவிட்டால்
தண்டரன உண்சடன்று பயமுறுத்தி அரழக்க
"தநரிட்டதன்தறா? பிரழகரளக் குறித்துப் தபசுமிடத்தில்
'பார்ைிசமண்ட் சரபகளின் தாய்' என்று சசால்ைப்படும்
பிரிட்டிஷ் பார்ைிசமண்ட் சரப முன்பு அசமரிக்காவிலும்,
ஐர்ைாந்திலும் சசய்த பிரழகள் முதைாக, தநற்று
'டார்டசனன்ஸ்,' 'சமசஸா-சபாட்தடமியா' விஷயமாக
எத்தரனதயா பிரழகள்சசய்யவில்ரையா? இந்தியாவில்
சசய்திருக்கும் பிரழகள் சகாஞ்சமா? தமலும் அசமரிக்கா
ராஜ்யத்தில் சபாருளாளிகள்நுரழந்து சசய்யும் அக்கிரமங்கள்
சகாஞ்சமில்ரை. 'த்சரய்புஸ்'என்றவர்தமல் ஏற்பட்ட
விசாரரணயிதை, பிரான்ஸ் ததசத்து ராணுவ ஊழல்கல்
சவளிப்பட்டன. ஆயினும், "ஸ்வராஜ்யசமன்கிற ஜீவநதியானது
எந்த தவகத்தால் பிரழயாகிறகுழியிற் தபாய்விழுகிறததா
அதத தவகத்தால் அங்கிருந்து கிளம்பித் தனக்தகற்படும்
இடறுகரளத் தாதன நீக்கிக்சகாள்ளும்'என்ற விஷயத்திலும்
அத்ததசங்களிதையுள்ள ஜனங்கள் சந்ததகப்படவில்ரை."

நாம் வற்புறுத்தி தமலும் சசால்ைத்தக்கசதான்றுண்டு:


ஸ்வராஜ்யத்திைிருந்து ஸாமார்த்தியமும்,பாரபுத்தியும்
உண்டாவதுடன் உயிருக்தக அதிகபை முண்டாகும். ஒரு
கிராமம் அல்ைது வகுப்பின் எல்ரைக்குள் புத்திரயக்
கட்டுப்படுத்தியிருப்தபார் அங்ஙனம் இல்ைாமல் சபரிய ராஜ்ய
சிந்தரனயும் அதற்குத் தக்க சசய்ரகயும் சபறுவாரானால்,
மானுஷீகத்ரதப் பற்றி அவர்களுக்கு விரிந்த
உணர்ச்சியுண்டாகிறது. இந்த சஸௌகரியம் இல்ைாரமயால்
இந்நாட்டில் ஒவ்சவாருவனும் அரர மனிதனாகதவ
யிருக்கிறான். அவனுரடய தயாசரனகளும்,
சக்திகளும்,ஆரசகளும், முயற்சிகளும் அற்பமாகதவ
யிருக்கின்றன.இங்ஙனம் வைிய வந்திருக்கும் உள்ளச் சிறுரம
உயிர்ச்தசதத்திலும் சபரிய தகடாகும். ஆதைால் தவறுதல்
தநரிடக்கூடும் என்பரதப் சபாருட்டாக்காமல் நாம் சுயராஜ்யம்
சபறக்கடதவாம். பாரதயில் இடறுதல்கரள மாத்திரம் கருதி,
எங்கள் முன்தனற்றத்ரதத் தடுக்கைாகாது. இதுதவ
உண்ரமயான உத்திரம்."

இந்த மறுசமாழிரய ஒருவன்


அதிகாரிகளிடம்தசார்வில்ைாமல், மீ ட்டுமீ ட்டும் சசால்ைித்
சதால்ரைப்படுத்தினாை அவரன அதிகாரிகள் 'பந்ததாபஸ்த்'
பண்ணிரவக்கிறார்கள். ஆனால் அவனுக்கு ஸ்வததசத்தாரின்
மதிப்புஉண்டாகிறது. ஆயின் இதத மாதிரி ஜவாப்ரப
ஜாதிப்புதராஹிதரிடம் சசால்ைப்தபாய், "ஐயதர, இது
கைியுகசமன்றும், மனிதனுரடய எளிய புத்திரயச்
சுதயச்ரசப்படி விட்டால் சகட்டுப்தபாகும் என்றும், ஆதைால்
மூரளரய உரழப்பதிலும், தரைரயச்சாஸ்திரங்களுக்கு
வணங்குததை சிறந்தசதன்றும் சசால்ைிகிறீர்.இந்த அவமான
வார்த்ரதக்கு நாங்கள் அடங்கமாட்தடாம்" என்று சசான்னால்,
அவர்களுரடய கண் சிவந்துதபாய் உடதன ஜாதிரயவிட்டுத்
தள்ளும் படி உத்தரவு தபாடுகிறார்கள். ராஜாங்க
விஷயமானால் வானத்தில் பறக்கும்படியாகவும், ஜாதி
யாசாரமானால் கட்ரடயில் காரைக்கட்டிப்தபாடும்படியாகவும்
இவர்கள் விரும்புகின்றனர். வைப்புறம் திருப்பவும் இடப்புறம்
திருப்பவும் ததாணியிதை சுக்கான்ஒன்றுதான் உண்டு. அது
தபாதை, மனிதன் ராஜ்ய விஷயத்திலும் ஜாதியாசார
விஷயத்திலும் இரண்டிலும் உண்ரம நிரைசபற
தவண்டுமானால், அதற்கு ஒதர வழிதான் உண்டு. இந்த
விதியின் அனுசரரணயிதைதான் சித்பூர்ரஸ்தாவுக்கும்
சசௌரிங்கி ரஸ்தாவிற்கும் உள்ள தபதம் ததான்றுகிறது.
"எல்ைாம் அதிகாரி ரகயில் இருக்கிறது. நம்முரடய
ரகரயக்கட்டிக்சகாண்டு நடப்பதத சரி" என்கிறதுசித்பூர் ரஸ்தா.
சசௌரிங்கி "ரஸ்தாதவா, "எமது ரகக்குள் காரியங்கள் அடங்கி
நடக்காவிட்டால், நமக்கு ரகயிருந்து பயன் என்ன?" என்று
தகட்கிறது. தனது ரகக்கும் சதய்வத்தின் ரகக்கும் சம்பந்தம்
உண்சடன்று சதரிந்துசகாண்டபடியால், 'சசௌரிங்கி' உைக
முழுரதயும் வசப்படுத்திக்சகாண்டது. இந்த நம்பிக்ரகரய
இழந்துவிட்டபடியால் 'சித்பூர்'உைகத்ரத இழந்துவிட்டது;
அரரக் கண் மூடிமவுனியாய், நிஷ்ரடயின்பங்கரள நாடுகிறது.

கண்ரண மூடிக்சகாண்டால் ஒழிய, நம்முரடய அற்புதமான


ஆசாரங்கரளத் தவறாமல் அனுசரிப்பது ஸாத்யமில்ரை.
கண்ரணத் திறந்தாதைா, உைக முழுரதயும் ஆளுகிற
சபாதுவான தைாகவிதி நமக்குத் சதன்படாமல் இராது. ஒரு
கூட்டத்தாதரனும், ஒரு மனிததனனும், இந்த விதிரய
வசப்படுத்தினால், அதிைிருந்து அதிகாரம், சசல்வம்,விடுதரை
என்ற பரிசுகள் கிரடக்கும். இந்த விதிரயஉறுதியான
அஸ்திவாரமாகக் சகாண்டு ஐதராப்பிய நவனநாகரீகம்
ீ நிரை
சபற்றிருக்கிறது இதில் நம்பிக்ரக யிருப்பதனால், அது சபரிய
விடுதரை சபற்று நிற்கிறது.நாதமா ரகரயப்
பிரசந்துசகாண்டு, யஜமான் ஆக்கிரனக்குக் காத்திருக்கிதறாம்.
வட்டிதை
ீ மூத்தவன், தபாலீஸ், தரையாரி, தகாயில் குருக்கள்
முதைியவர்களில்ஏததனும் ஒன்ரறப் பூரஜபண்ணி
நம்முரடய சசாந்த தயாசரனரயயும், சசாந்தச் சசய்ரகயின்
திறரமரயயும்ஆயிரம் தூளாக உரடத்து நான்கு பக்கத்துக்
காற்றிலுமவசி
ீ எறிந்து விடுகிதறாம்.

இதற்சகாரு காதைஜ் மாணாக்கன், "நாங்கள்இந்தக் கரதரய


எல்ைாம் நம்புவது கிரடயாது. ரவசூரிக்குப்பால் குத்திக்
சகாள்ளுகிதறாம். தபதிக்கு உப்புக் சகாடுக்கிதறாமவிஷ ஜ்வரம்,
சகாசு வாயில் சுமந்து வரும் கண்ணுக்குத் சதரியாத
பூச்சியால் உண்டாவரத அறிதவாம். இவற்ரற எல்ைாம்
சதய்வங்களின் கூட்டத்திற் தசர்க்கவில்ரை"
என்றுசசால்ைக்கூடும். சகாள்ரக மாறக்கூடும். ஆனால் நாம்
நமக்குநாயகராகாமல், புறத்தத ஓரதிகாரத்ரத எப்தபாதும்
குருட்டுத்தனமாக நம்பித் சதாங்கும் குணம் நம்முரடய
ஊக்கத்ரத தவரறுக்கிறது. இப்படி எங்கும் சூழ்ந்த பயமானது
நம் அறிரவயும் உள்ளத்ரதயும் வசப்படுத்தி யிருப்பதால்,
நமதுமனம் தகாரழப்பட்டிருக்கிறது. இதன் காரணம்
என்னசவன்றால்,உைக முழுதும் தழுவிய மாற்சறாணாத
ஸ்ர்வவிதிரய நாம் நம்புவதில்ரை. ஐயப்படுதலும், 'எது
வந்துவிடுதமா, நாம் எப்படிஒன்ரறத் துணிவாகச் சசய்யைாம்'
என்று திரகப்பதும் பயத்தின்குணங்களாகும். நமது
ராஜாங்கத்தாரிடத்திதை கூட இந்தக் குணம் சிை சமயங்களில்
காணப்படுகிறது. ராஜாங்க யந்திரத்திதைஎப்தபாததனும் ஓட்ரட
யுண்டாகி. அதன் வழிதய பயம் நுரழந்து அதனால் அவர்கள்
தமக்கினியவாகிய ஸ்வதர்மங்கரளமறந்து தம் ஆட்சிரய
உறுதியாகத் தாங்கும் தவர்க் சகாள்ரகரயக் தகாடரியால்
சவட்டுகிறார்கள். அப்தபாது தர்மமும் நீதியும் ஒதுங்கிப் தபாய்,
சகௌரவத்ரதக் காப்பாற்றதவண்டுசமன்கிற எண்ணம் முன்தன
நிற்கிறது. சதய்வ விதிரயமீ றி அழுரகக் கண்ண ீரர
அந்தமான் தீவில் மரறத்துவிட்டால்கசப்பு இனிப்பாய்விடும்
என்று நிரனக்கிறார்கள். 'ஸகை தராகாநிவாரணி' என்று தான்
ஒரு மருந்ரதப் பாவரன சசய்துசகாண்டு, உைகப் சபாது
விதிரயச் சிைர் உல்ைங்கனம் சசய்வதற்கு இஃசதாரு
திருஷ்டாந்தம். இதற்சகல்ைாம். உட்காரணம் அற்பத்தனமான
"பயமும் தன்னைம் தவண்டலும்;அல்ைது, அற்பத்தனமான
சூதினால் தநர் வழிரய விட்டு விைகமுயலுதல். இங்ஙனம்
நாம் எண்ணத் சதாரையாத அதிகாரிகளுக்கு, பூரஜ
ரநதவத்தியம் பண்ணி குருட்டு அச்சத்தால், மானுஷீக
உரிரமகரளப் புறக்கணிக்கிதறாம். சபௌதிகசாஸ்திரத்திலும்
ராஜ்ய சாஸ்திரத்திலும் நாம் எத்தரன உயர்வாகப் பரீரக்ஷ
ததறிய தபாதிலும், பிறர் உத்திரவுக்குக் காத்திருப்பதாகிய
ஊறின வழக்கத்ரத நம்மால் விட முடியவில்ரை.தற்காை
வழிரய அனுசரித்து நாம் ஜனாதிகார சரபகள் ஏற்படுத்தினால்
அவற்றிலும் எவனாவது ஒருவன் நாயகனாகி மற்றவர்கரள
தமய்க்கும் தன்ரம உண்டாகிறது. இதன் காரணம்யாசதனில்,
சபாது ஜனங்கள் தன்ரன மறந்திருத்தல்,
தூங்குதல்,உண்ணுதல், குடித்தல், கைியாணம் பண்ணுதல்,
பாரடதயறுதைமுதைிய ஸகை காரியங்கரளயும் பிறருரடய
ஆரணப்படிதயசசய்து வழக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிராமணன் ஒருவன் குடத்தில் சகாண்டுவரும்ஜைம் அழுக்காக


இருப்பதால் குடிக்கத்தகாசதன்றும், சண்டாளன்ஒருவன்
சுத்தமாகக் காய்ச்சி வடிகட்டிக் சகாண்டு வந்த நீர் சுத்தமாக
இருப்பதால் குடிக்கத் தகும் என்றும் நான் சசான்னால்,சவறுதம
குயுக்தி தபசுகிறான் என்று சசால்ைி என்ரனக் கண்டிப்பார்கள்.
ஏசனனில், எனது சகாள்ரக 'யஜமான் உத்தர'வுடன்
ஒட்டவில்ரை.

'ஒட்டாவிட்டால் என்ன குடிசகட்டுப் தபாயிற்று?''என்று நான்


தகட்டால் உடதன என்ரன ஜாதியிைிருந்து தள்ளிவிடுவார்கள்.
என்ரன விருந்துக்குக் கூப்பிடமாட்டார்கள். நான்
சசத்துப்தபானால், சாவுக் கிரிரயகளுக்குக் கூட வரமாட்டார்கள்.

இப்படி உைக வாழ்க்ரகயின் ஒவ்சவாரு அம்சத்திலும்


குரூரமான சகாடுங்தகான்ரம நடப்பதனால் ஜனங்களுக்கு
நன்ரமசயன்று நம்புதவார் ராஜாங்கத்தில் கூசாமல் பரிபூர்ண
விடுதரை தகட்பது மிகுந்த வியப்புக் கிடமாகிறது. முன்பு,
நமது ததசத்திதை, உபநிஷத்துக்காரர் சதய்வத்தின் விதிரயக்
குறித்துப் தபசும்தபாது சசால்லுகிறார்;'சதய்வத்தின் விதிரய
மாற்ற முடியாது. அது எங்கும் எப்தபாதும் இரசயும்' என்று.
இரத நமது முன்தனார் கண்டிருந்தனர். அந்த விதி
நித்யமானது, க்ஷணிகம் அன்று. ஆதைால் அரத நாம்
அறிந்துசகாண்டு சசய்ரகயில் பயன்படுத்தவில்ரை.
எத்தரனக் சகத்தரன அவ்விதிரய நாம் ஸ்வகரிக்கிதறாதமா,

அத்தரனக்கத்தரன நமது பாரதயில் உள்ள தரடகள்
விைகும். இந்த விதியின் ஞானதம இயற்ரகநூல் (ஸயின்ஸ்)
என்று சசால்ைப்படும். இந்த 'ஸயின்ஸ்' வைிரமயாைன்தறா
ஐதராப்பா தற்காைத்தில், "பூமியில் விஷக்காய்ச்சல் இல்ைாமல்
சசய்து விடுதவன். மனிதரின் வடுகளில்
ீ தசாற்றுப்பஞ்சமும்
கல்விப்பஞ்சமும் இல்ைாமல் சசய்துவிடுதவன். ராஜ்யத்தின்
சபாதுநன்ரமக்கும் மனுஷ்யனுரடய ஸ்வதந்திரத்திற்கும்
முரண்படாமல் சசய்தவன்" என்று துணிவுடன் கூறுகிறது.

'அறியாரமயால் கட்டும், அறிவினால் விடுதரையும் ரககூடும்'


என்பரத முன்தனார் அறிவார். சபாய் எது? தன்ரன
ஸர்வத்திைிருந்து பிரிவாகக் காணுதல்.உைகமும் தானும்
ஒன்சறனக் காண்பதத உண்ரமயறிவு. 'இத்தரன சபரிய
உண்ரமரய அக்காைத்தில் எப்படிக் கண்டுபிடித்தார்கள்'
என்பரத இப்தபாது நிரனக்க வியப்புண்டாகிறது.பிறகு அரண்ய
ரிஷிகளின் காைம் மாறி, சபௌத்த சந்நியாசிகளின்காைம்
வந்தது. தமற்கூறிய மகத்தான ஞானத்ரத
உைகத்திைிருந்துபிரித்து 'உைகத்ரதத் துறப்பதத முக்தி' என்று
சசால்ைத் சதாடங்கி விட்டார்கள். இங்ஙனம் உண்ரமக்கும்
சபாய்க்கும் ஒப்பந்தமுண்டாய் இரடதய பாகச்சுவர்
தபாடப்பட்டது. ஆகதவ,இக்காைத்தில் ஜாதியாசாரங்களில்
எத்தரன அநாகரீகமும் மடரமயும் இருந்த தபாதிலும்,
உண்ரம கண்டவரின் சார்பிைிருந்து யாசதாரு ஆட்தசபமும்
பிறக்கவில்ரை. உண்ரமபபக்கத்தார் இதற்சகல்ைாம்
இடங்சகாடுத்தத தபசுகிறார்கள். மரத்தின் கீ ழ் இருந்து
சந்நியாசி சசால்லுகிறான்:- 'தன்னிடம்உைகத்ரதயும்
உைகத்தினிடம் தன்ரனயும் காண்பவதன உண்ரம காண்பான்'
என்று. அது தகட்ட சம்சாரி தன்னிடம்உள்ள சிறந்த
வஸ்துக்கரள சந்நியாசியின்
திருவட்டுக்குள்தளதபாட்டுவிடுகிறான்.
ீ ஆனால், சதய்வத்தின்
சபாது விதிக்குஅடங்கி நடப்தபாருரடய வட்டிற்கு
ீ வண்ணான்,
அம்பட்டன் தபாகக்கூடாசதன்று சம்சாரி விதி தபாடும்தபாது,
சந்நியாசிஅதரன மகமைர்ச்சியுடன் ஏற்றுத் தனது ருஷ்டி
மண்சாத்திஆசீர்வதிக்கிறான். இப்படித்தான் நமது ஜாதி வழக்தக
சகட்டுப்தபாயிற்று. உண்ரமக்குப் பரிந்து தபசுதவார் யாரும்
இல்ைாமதை தபாய்விட்டது. இதனால் பை நூற்றாண்டு தநர்ந்த
அவமானத்ரத-சயல்ைாம் நாம் சபாறுத்துக்சகாண்டு அழுது
சகாண்டிருக்கும்படி தநரிட்டது.

ஐதராப்பாவில் அப்படி இல்ரை. அங்தகஉண்ரமரய


மனதிற்குள் மரறக்காமல் வழக்கத்திற் காட்டுகிறார்கள்.
ஜனக்காட்டிலும் ராஜ்யத்திலும் ஏததனும்குற்றம்
சவளிப்பட்டால் அரதப் சபாதுஜனங்கள் உண்ரமவழக்கால்
தசாதித்துத் திருத்த வழியுண்டு. இதனால் கிரடக்கும் சக்தியும்
விடுதரையும் எல்ைாருக்கும் பயன்பட்டுநம்பிக்ரகரயயும்
ரதரியத்ரதயும் உண்டாக்குகின்றன. இந்தஉண்ரம மாயமந்திர
இருளில் மரறந்து கிடக்கவில்ரை.திறந்த சவளியில்,
எல்தைாரும் காணும்படி தானும் வளர்ந்துபிறரும் வளரும்படி
சசய்கிறது.

பை நூற்றாண்டு நாம் வாரய


மூடிக்சகாண்டுஅவமானப்பட்டசதல்ைாம் ஒன்றுதசர்ந்து
கரடசியில் அந்யராஜ்யமாகப் பரிணமித்தது. ரக எப்தபாதும்
உடம்பில் தநாயுள்ள இடத்ரதப் தபாய்த் தீண்டுவது தபாைதவ
நம்முரடயகருத்து முழுதும் நம்ரம ஆளும் தமற்குத்
திரசயாருரடயராஜ்ய சநறியில் சசல்லுகிறது. மற்றரத
எல்ைாம் மறந்து, 'எங்களுரடய இஷ்டத்ரதச் சற்தற கவனித்து
எங்களாட்சி நடக்கவிட தவண்டும். தவண்டினாலும்
தவண்டாவிடினும், புறத்திைிருந்து விதிநியமங்கள் எங்கள்
தரைதமல் சபாழியாதுஇருக்கதவண்டும். ராஜ்யபாரம்
முழுவதும் எங்களுக்குச் சுரமயாகாதபடி, சக்கரங்கள் தபாட்ட
யந்திரமாக்கி அரத உங்களுடன் நாங்களும் தசர்ந்து தள்ள
இடம் சகாடுக்க தவண்டும். சபாறுப்பில்ைாத அன்னியரின்
ஆட்சியிைிருந்து விடுதரைசபற தவண்டும் என்ற பிரார்த்தரன
இப்தபாதும் உைகத்தில் எல்ைாத் திரசகளிலும் எழுகிறது.
காைசக்தியின் தூண்டுதைால், இந்தப் பிரார்த்தரனயில்
நம்முரடய வாக்ரகயும்தசர்த்தது நன்றாயிற்று. அப்படியன்றி
இப்தபாதும் வழக்கம் தபாை'யஜமானன் 'உத்திரரவ' ஒப்புக்
சகாண்டு நடந்தால் அது நமக்குத்தீராத அவமானமாக
முடிந்திருக்கும். இதனால் நம்முள்உண்ரமயின் ஒரு கிரணம்
நுரழயக்கூடிய துரண "இன்னும் ஏததா மிஞ்சி இருப்பதாகத்
சதரிகிறது. நாம் பார்த்தது உண்ரமயின் கிரணம்
ஆனபடியாதை தான், நம்ரமயரசயாதபடிபைிமிருகம் தபாை
கட்டிப்தபாட்டிருந்த வண்தற்புகழ்ச்சிரய
ீ நான்நம்பிக்ரகயுடன்
பழிக்கின்தறன். ராஜாங்கத்தாரர தநாக்கி 'ஸாம்ராஜ்ய
சரபகளில் எங்களுக்கு ஸ்தானம் தவண்டும்' என்றுதகட்பதும்,
ஜனங்கரள தநாக்கி, 'ஜாதியாசாரங்களிலும்
சசாந்தக்காரியங்களிலும்கூட எஜமான் தபாட்ட தகாட்ரட மீ றி
நடக்காதத'என்று சசால்வதும் ஒதரவித கர்வத்தால்
உண்டாவது விதனாதமன்தறா?

இதற்குப் சபயர் 'ஸனாதன தர்ம புனர் உத்தாரணம்


என்கிதறாம். ஸனாதன கக்ஷித் தரைவர் நாம் ஒரு கண்ணால்
உறங்கி மற்சறாரு கண்ணால் விழித்திருக்கும்படி அஸாத்ய
உத்தரவு தபாடுகிறார்கள்.

கடவுளுரடய தகாபமாகிய கழி நம் முதுகின்தமல்


அடிக்கும்தபாதும், ததசாபிமானத்தால் மனம் புண்ணாகி,"மூங்கிற்
காடுகரள எல்ைாம் சவட்டிப் தபாடுதவாம்"
என்றுகூவைாதனாம். நாம் எத்தரன சவட்டினாலும்
மூங்கிற்காடு உைகத்தில் மிஞ்சி இருக்கத்தான் சசய்யும்.
காசடன்ன சசய்யும்?குற்றம் நமது. அது யாசதனில்:- நாம்
உண்ரமரயவிட அதிகாரம்தமல் என்று மதிக்கிதறாம்.
கண்ரணக் காட்டிலும் ததால் முகப்படாம் தமல்' என்று
நிரனக்கிதறாம். நாம் இந்தக் குணத்ரத நீக்கும் வரர,
ஏததனும் ஒரு காட்டில் நம்ரம அடிக்க யாததனும் ஒரு கழி
மிஞ்சி இருக்கத்தான் சசய்யும். ஐதராப்பாவிலும் முன்ஒரு
காைத்தில் எல்ைா விவகாரங்களிலும் பாதிரிகளுரடய
அதிகாரம் மூர்த்தன்யமாய் நடந்தது. எங்கும் வசி
ீ இருந்த
பாதிரிவரைரய அறுத்தபிறகுதான், ஐதராப்பிய ஜனங்கள்
ஸ்வராஜ்யப்பாரதயிதை கால் ரவக்க இடம் உண்டாயிற்று.
இங்கிைாந்து மாத்திரம் தீவானபடியாலும் தகாயிைின்
ராஜதானியாகிய தராமாபுரியிைிருந்து மிகத் தூரம்
ஆனபடியாலும் பிரழத்தது. இங்கிைாந்திலும் தகாயில் (சர்ச்)
அதிகாரம் முற்றிலும் நசித்து விடவில்ரை. 'இங்கிலீஷ்
தகாயில்' பாட்டிரயப் தபால் முன் நடத்திய ஸர்வாதிகாரம்
நீங்கி இப்தபாது இரக்கத்தால் அதுவும்இருந்து தபாகட்டுசமன்று
விடப்பட்டிருக்கிறது.

இங்ஙனம் 'மாமூல் கிழவி'ரய இங்கிைாந்து ததசத்தார்


அரசத்தது தபாைதவ, ஸ்சபயின் ததசத்தார்
சசய்யக்கூடவில்ரை. முன்சனாரு காைத்தில் ஸ்சபயின்
ததசத்தார் பாடுமிகவும் சகாண்டாட்டமாக இருந்தது. அந்த
அநுகூைத்ரத அவர்கள் ஏன் இழந்தார்? 'மாமூல் கிழவி'க்கு
மணியம் சகாடுத்தரமயாதைதான். ஸ்சபயின் ததசத்து பிைிப்
ராஜா இங்கிைாந்தின் மீ து சண்ரட சதாடுத்த காைத்தில்,
ஸ்சபயின்ததசத்துக் கப்பற் பரட விவகாரங்களும் தகாயில்
விவகாரங்கரளப்தபாைதவ வைிய தரளகளுக்கு
உட்பட்டிருந்தரம சவளியாயிற்று.இங்கிலீஷ் கப்பற் பரடதயா
மிகச் சிறந்த தசனாதிபதிகளின் கீ தழ,தான் மிதக்கும்
கடைரைகள் எப்படி விடுதரைசகாண்டு வசும்
ீ காற்றுக்கு
ஒத்துச் சசால்லுதமா அதுதபாை தானும் சசன்றது. ஸ்பானியக்
கப்பற்பரடயில் ஜாதிமரபுப்படி அதிகாரம் வகுத்திருந்தது. அது
அரசயாத மாமூைின் இரும்புப்பிடியினின்றுவிைக
வழியில்ைாமல் தபாயிற்று. இங்ஙனம் ஐதராப்பாவில்
தகாயிற்கட்டுக்குக் குருட்டுத்தனமாகக் கீ ழ்ப்பட்டிருந்த
தரளரயசவட்டித் தன் மதிப்ரபக் காக்கக் கற்ற ஜாதியாதர
தரைதூக்குவது இயல்பாயிற்று. ருஷ்யாவில் அவ்வாறு
சசய்யாத படியால், அங்தக உத்திதயாகஸ்தர் காடாகப் பரந்து,
ஜனங்கள்மிகச் சிறிய சர்க்கார் அதிகாரிக்கும் மிகவும்
அற்பமான பழஞ்சாஸ்திரக் கட்டரளக்கும் முழந்தாள் படியிட்டு
ஆண்ரம இழந்துதபாகின்றனர்.

ஸமயம் (மதம்) தவறு; குருக்கள் 1கட்டுப்பாடு தவறு என்பரத


மறக்கைாகாது. அரவ ஒன்றுக்சகான்று தீயும் சாம்பரும்
தபாைாம். மதத்ரத மீ றி, கட்டுப்பாடு சசால்லும் தபாது நதிரய
மணல் மூடுவது தபால் ஆகிறது. அங்கு நீர்சகட்டுப்
பாரைவனம் தபால் ததான்றும். 'இந்த நிரைரயக் கண்டு
மகிழ்ச்சி அரடதவார் மிகக் தகடு சகட்டவர்கள்'
என்பதுசவளிப்பரட.

ஒருவன் மற்சறாருவரனக் கஷ்டப்படுத்தினால்,இருவருக்கும்


சகடுதி என்று (சமயம்) மதம் சசால்லுகிறது.

மகள் விதரவயாகிப் பட்டினி கிடக்கும்தபாது'இன்ன திதியில்


அவளுக்குத் தாகத்துக்கு ஜைம் சகாடுத்தாைசபற்தறார்களுக்குப்
பாவம்' என்று குருக்களின் கட்டுப்பாடுசசால்லுகிறது.
'பச்சாத்தாபத்தாலும் ஒருவன் பாபத்ரதக் கழுவைாம்' என்று
ஸமயம் சசால்லுகிறது. 'கிரகணத்தன்று ஒருவன் இன்ன நீரில்
முழுகினால்தான் பாவம் தீர்வதுடன் பதினான்கு தரைமுரற
பிதிர்கள் சசய்த பாவமும் தீரும்' என்று கட்டுப்பாடு
சசால்லுகிறது. 'மரைகரளயும் கடல்கரளயும் கடந்து தபாய்,
இவ்வழகிய உைகத்தின் வியப்புகரளக் கண்டு
களிக்கதவண்டும்' என்று ஸமயம் சசால்லுகிறது'கடரைக்
கடந்தவன் மண்ணிற் புரண்டு பிராயச்சித்தம் பண்ணதவண்டும்'
என்று கட்டுப்பாடு சசால்லுகிறது. 'எக்குடிப் பிறந்தாலும்,
உண்ரமயுரடயவன் சதாழத்தக்கவன்' என்று ஸமயம்
சசால்லுகிறது. 'பிராமணனாகப் பிறந்தவன் அதயாக்கியனாக
இருந்த தபாதிலும் அவன் பாத தூரள, பிறர்சிரத்தில்
தரிக்கைாம்' என்று கட்டுப்பாடு சசால்லுகிறது.
சுருக்கிச்சசான்னால், ஸமயம் விடுதரை தபாதிக்கிறது;
குருக்கள்கட்டுப்பாடு அடிரம நிரைரயப் புகழ்ந்து கீ ர்த்தனம்
பாடுகிறது.

பக்தி குருட்டுப் பக்தியாக இருந்தாலும்


அதிசைாருசவளியழகுண்டு. இவ்வழரக நமது நாட்டில்
யாத்திரர சசய்யும்அன்னியர் சிைர் கண்டு சமச்சுகிறார்கள்.
சித்திரக்காரன் ஒருவன் இடிந்த வட்டின்
ீ புராதன அழகுகரளப்
பார்த்து மயங்கி, 'அதில்குடி இருக்க தயாக்யரத இல்ரை'
என்பரத மறந்துவிடுவது தபாதை கங்கா ஸ்நானத்துக்குத்
திருவிழாக் காைத்தில் பாரிஸால்நகரத்திைிருந்து ஆயிரக்
கணக்கான யாத்திரரக்காரர் - சபரும்பகுதி ஸ்திரீகள் -
வருவரதப் பார்த்திருக்கிதறன். அடடா! புரகத்
ததாணியிைிருந்து புரக வண்டிக்கும் புரகவண்டியிைிருந்து
புரகத்ததாணிக்கும் மாறுகிற கூட்டங்களிை எல்ைாம் அவர்கள்
படும் கஷ்டத்துக்கும் அவமானத்துக்கும் ஓய்வில்ரை.
அவர்களுரடய பரிதாபத்துக்கிடமான சபாறுரமயிலும்
ஒருவித அழகு இருக்கத்தான் சசய்கிறது.அவர்களுரடய
துயரங்கள் எப்தபாதும் அழகு சபறுகின்றன.வண்
ீ கிரிரய
சடங்குகளுக்கு இரடதய அவர்கள் வளர்க்கும்பிள்ரளகள்
இவ்வுைக இன்பங்களுக்குப் பல்ரைக் காட்டியிருந்துபரதைாக
நிழல்கரளக் கண்டு நடுங்குகிறார்கள். தாம் நடக்கும்பாரதயில்
வரளவுததாறும் தாதம தரடகள் கட்டுவது அவர்களுரடய
வாழ்க்ரகயின் ஒதர சதாழிைாகக் காணப்படுகிறது. அத்தரட
உயர்வரததய அபிவிருத்தி என்று கருதுகிறார்கள்.

இப்படி அவர்கள் தண்டரன அரடயுமகாரணம் யாசதனில்,


ஈசனால் மனிதனுக்குக் கிரடத்ததபறுகளில் சிறந்ததபறாகிய
தியாக சக்திரய இவர்கள் துர்விநிதயாகம் சசய்கிறார்கள்.
கணக்குக் காட்டும் காைம்வரும்தபாது இவர்களால் நஷ்டக்
கணக்குத்தான் காட்டமுடியும். இன்னும் ஓர் இடத்தில்
ைக்ஷக்கணக்கான ஜனங்கள், ஆணும் சபண்ணுமாக ஸ்தை
தரிசனம் சசய்து புண்ணியம்ததடப்தபாயினர். பாரததயாரத்தில்
ஒருவன் சாகக் கிடந்தான்.அவனுரடய ஜாதி இன்னசதன்று
சதரியாத காரணத்தால்,அவனுக்கு யாரும் தாகத்துக்கு ஜைம்
சகாடுப்பாரில்ரை.சபருஞ் சசைவு சசய்து புண்ணியம்
ததடப்தபாகும்இவர்களுரடய குருட்டுப் பக்தி எத்தரன
அழகாகத் ததான்றியதபாதிலும் இவருரடய காருண்யம்
எத்தரன பயங்கரமானதுபார்த்தீர்களா! ஒரு தண்ண ீரில்
அரனவரும் தசர்ந்து விழும்படிதூண்டுகிற குருட்டுத்
தன்ரமதான், இனம் சதரியாத மனிதர்கஷ்டப்படும் தபாதும்
இரக்க முண்டாகாமல் சசய்துவிடுகிறது.தான் சகாடுத்த சிறந்த
வரத்ரத இவர்கள் இங்ஙனம் துர்விநிதயாகம் சசய்வதில்
ஈசனுக்குத் திருப்தியில்ரை.

படிப்பு, பக்தி, ஒழுக்கம் மூன்றும் இல்ைாத


தகாயிற்குருக்களுரடய காைில், ஸ்திரீகள் பணத்ரதக்
சகாட்டுவரத நான் பார்த்திருக்கிதறன். இங்ஙனம்
சசய்யும்வன்ரமயால் இவர்கள் உண்ரமக்கும் கருரணக்கும்
அருதக ஓர் அடியளதவனும் சநருங்கி வந்தனரா? இல்ரை.

இங்கு ஓராதக்ஷபம் சசால்ைைாம்:- "குருபுண்ணிய ஆத்மா


என்று நம்பித்தாதன பணம் சகாடுத்தார்கள்.இந்த நம்பிக்ரக
அவர்களுக்கில்ைாவிட்டால் தமற்படிபணத்ரதச் சசைவின்றி
ரவத்திருப்பார்கள். அல்ைது சசாந்தச்சசைவுக்குச்
சசைவிட்டிருப்பார்கள். குருவின் ரகயில் சகாடுத்தது
விதசஷந்தாதன?" என்று தகட்கைாம். தனக்காகச்சசைவிட்டால்
பணத்தின் பயனாவது கண்டிருப்பார்கள். சதய்வ பக்தியினால்
சசய்ததாசமன்ற சபாய்மயக்கத்துக்கு அடிரமப்பட்டிருக்க
மாட்டார்கள்.

சவளிதய ஒரு நாயகனுரடய ஆக்கிரனக்குஅஞ்சித்தன்


உயிரர இழக்கத் துணிபவன் தனக்குத்தாதன
நாயகனாகும்தபாது, தர்மத்துக்காக உயிர் சகாடுக்காமல்
தபாகிறான்.

இங்ஙனம் நமது கிராமங்களில், ஆதராக்கியம்,கல்வி, உயிரின்பம்


யாவும் வற்றிப் தபாய்விட்டன. 'கிராமத்தார் தம்முரடய
சக்திகரளத் தாம் அறியும்படி சசய்தாசைாழிய அவர்கரளக்
காப்பாற்ற தவறு வழியில்ரை'என்று கருதி நான் ஒரு
கிராமத்தில் பிரயத்தனம் சசய்ததன்.அந்தக் கிராமத்தில் ஒரு
பக்கத்துக்கு ஜைம் ஒரு துளிக்கூடக்கிரடயாது. தீ
பிடித்சதரிந்தது. தழல் வசி
ீ எரிரகயிதை, கிராமத்தார்
கூடியழுவரத சயாழிய தவசறான்றும் சசய்யமாட்டாமற்
தபாயினர். நான் அவர்களிடம் சசான்தனன்:- "நீங்கள் பிரயாரச
சகாண்டு கிணறு ததாண்ட இணங்கினால்கல் சுண்ணாம்புக்
கிரயம் நான் சகாடுக்கிதறன்" என்தறன்.கஷ்டத்தில் பாதி
அவர்களுரடயதாகவும் புண்ணியம்முழுவரதயும் நான்
சகாள்ரளயிட விரும்பிய தந்திரத்ரதசமச்சித் தங்களால்
முடியாசதன்று சசால்ைிவிட்டார்கள். அந்தக்கிணறு இன்னும்
ததாண்டியாகவில்ரை. தண்ண ீர்ப் பஞ்சம் இங்தக
தீராமதைதான் இருக்கிறது. அக்நி உத்ஸவம் அடிக்கடிநடந்து
வருகிறது.

ஆகதவ நமது கிராமக் கஷ்டங்கள்தீராமல் இருப்பதன் காரணம்


யாசதனில், ஒரு காரியம்சசய்வதற்கு தமாக்ஷ புண்ணியத்ரத
விரும்பிச் சசய்தாசைாழிய தவறு வழியில்ரை. ஆகதவ,
ஒவ்சவாருகுரறயும் சதய்வந்தாதன வந்து தீர்க்க தவண்டும்;
அல்ைதுதமாக்ஷத்ரத தவண்டி யாராவது சசய்தாலுண்டு.
மற்றபடிதாகத்துக்கு ஜைம் இல்ைாமல் சசத்தாலும்
சாவார்கதளயன்றி,கிராமத்தார் தாமாக ஒருகிணறு ததாண்டிக்
சகாள்ளமாட்டார்கள்.இதற்குக் கிராமத்தாரரக் குரற கூறுவதிற்
பயனில்ரை. 'மாமூல் கிழவி' அபினி சகாடுத்து அவர்கரளப்
பாதிததூக்கத்தில் ரவத்திருக்கிறாள். ஆனால், படித்த
பிள்ரளகள்அந்தக் கிழவியின் ஸ்துதிரயப் பாடக்
தகட்கும்தபாது, எனக்குஆச்சர்ய மிகுதியால் தபசமுடியாமல்
தபாகிறது. "ஆஹா; இந்தககிழவி எத்தரன நல்ை மருத்துவச்சி;
இவள் ரகக்குள் நமதுததசம் இருப்பது மஹிரமயன்தறா!
இவள் மடியிைிருந்தபடிதயநமக்கு ஸ்வராஜ்யச் சசங்தகாலும்
கிரடத்து விட்டால், எத்தரனநன்றாக இருக்கும்!" என்கிறார்கள்.

பட்டினி, சதாத்து வியாதி, பஞ்சம், - இரவ தரைதூக்கி


ஆடுகின்றன. நம்ரமப் புைியும் திருடரும் அடிக்காமற்காத்துத்
துப்பாக்கி ரவத்துக் சகாள்ளும்படி ராஜாங்கத்தார்அனுமதி
சகாடுக்காமல் இருப்பது தபாைதவ, தமற்கூறியதுன்பங்கரளத்
தடுப்பதற்குரிய உபாயங்கரளத் ததடசவாட்டாமல்
ஜாதியாசாரத் தரைவர் தடுக்கிறார்கள் ஆனால் இவர்கள்
நம்மிரடதய 'தற்காப்புக்கு நீங்கள் கருவிகள்ததடைாதம. நீங்கள்
ஸயின்ஸ் படித்து அரதத் தற்காப்புக்குஉபதயாகப்படுத்தக்
கூடாசதன்று யாவரும் தடுப்பாரில்ரைதய"என்று கூறைாம்.
உண்ரமதான்.

'தற்காப்புக்குரிய ஆயுதங்கள் நமக்குக் கிரடக்கசவாட்டாமல்


சசய்துவிட்டார்கள் எனில் அதிசதயாக்தியாகும்.ஆனால்
அவற்றில் பயிற்சி சபற இடமில்ைாமல் சசய்வதற்குதவண்டிய
முன் ஜாக்கிரரத எத்தரன உண்தடா அத்தரனயும்பண்ணி
ரவத்திருக்கிறார்கள். நமது ததசத்தார் ஒரு
பக்கம்,இராஜாங்கத்தார் ஒரு பக்கமாக, நம்ரமச் சூழ
ஏற்படுத்திஇருக்கும் எண்ணற்ற விதிகரளக் கடக்கக்
கூடாசதன்றபயத்தினால் நாம் சக்தி இழந்து, நம்மிடம் துப்பாக்கி
இருந்தால்,திருடரால் ஏற்படும் விபத்ரதக் காட்டிலும்
துப்பாக்கியால்அதிக விபத்து நமக்தக உண்டாகும் தபால்
இருக்கிறது.

இந்தக் கஷ்ட தரசயில் நாம் இருப்பதற்கு அன்னியர்


அரசாட்சிதய காரணம் என்றுசசால்லும் கக்ஷிரய இப்தபாது
ஆராய்ச்சி சசய்தவாம்.பிரிட்டிஷ் ராஜ்யத்தின் தவர்க்சகாள்ரக
யாசதனில் 'ஜனங்கள்ஆட்சியில் கைக்க தவண்டும்'
என்பததயாம். அன்னியர் யாரும்சபாறுப்பின்றி அரசு சசய்யும்
முரறரமரய அக்சகாள்ரககண்டிக்கிறது. நம்மிடம் இந்த
விஷயத்ரத அவர்கள் மரறக்கவில்ரை. ஸர்க்கார்
பள்ளிக்கூடங்களில் இரத நமக்குப்பஹிரங்கமாகக் கற்றுக்
சகாடுக்கிறார்கள். இரதப்பரீரக்ஷக்கு உருப்தபாடுகிதறாம்.
இந்த அறிரவ இனி நம்மிடமிருந்து பறிக்கஇடமில்ரை.
நம்முரடய காங்கிரஸ் சரபகளும் சங்கங்களும் இந்தக்
சகாள்ரகரய ஆதாரமாக உரடயன. ஐதராப்பிய ஸயின்ஸ்
தன் இயற்ரகயாதைதய எல்ைாருக்கும் கிரடக்கத்தக்கதாக
இருப்பதுதபால், தமற்படி பிரிட்டிஷ் ராஜ்யக் சகாள்ரகயும் தன்
இயற்ரகயாதைதய பாரத ததசத்துஜனங்களின் அங்கீ காரத்ரத
தவண்டுகிறது. ஹிந்து ததசத்துப்பிள்ரளகளுக்கு ஐதராப்பிய
ஸயின்ஸ் கற்றுக் சகாடுக்கக்கூடாசதன்று சசால்லும்
ஆங்கிதையர், ஒன்று, அல்ைது பத்து,அல்ைது ஐந்நூறுதபர்
இருக்கக்கூடும். ஆனால், அந்த ஸயின்ஸ் (சாஸ்திரதமா)
பிறப்பிடத்ரதயும் நிறத்ரதயும் சபாருட்டாக்காமல்
எல்தைாரும் வந்து தன்ரனப் படித்துப்பயன் சபறும்படி
கூவியரழத்து, அவ்வாங்கிதையரர அவமானப்படுத்தும்.
அதுதபால், ஐந்நூறு அல்ைது ஐயாயிரம்ஆங்கிதையர்
பிரசங்கங்களிலும் பத்திரிரககளிலும் ஹிந்துததசத்தார்
ஸ்வராஜ்யம் சபறுவரதத் தடுக்க தவண்டுசமன்று
உபந்நியஸித்தாலும், பிரிட்டிஷ் ராஜ்ய சகாள்ரகயானது
பிறப்பிடத்ரதயும் நிறத்ரதயும் சபாருட்டாக்காமல்
எல்தைாரும்தன் பக்கம் தசரும்படி கூவி இவ்
வாயிரக்கணக்கான ஆங்கிதையர் சசால்லும் வார்த்ரதரய
இகழ்ச்சிக்கு இடமாக்குகிறது. 'பிரிட்டிஷ் சகாள்ரககள் நம்
தபால்வார்க்குததகுதியில்ரை' என்ற அநாகரீகமான மறுசமாழி
சசால்ைக்கூடும்.பிரம்ம ஞானமும் விரிந்த வாழ்வும்
சூத்திரனுக்குக் கிரடயாசதன்று முன்பு பிராமணர்
விதிதபாட்டது தபாதைதான்.

ஆனால், பிராமணன் தனது ஸ்தானத்ரதமுன் ஜாக்கிரரதயதை


சகட்டிப்படுத்திக் சகாண்டான். புறத்ரதஒடுக்கு முன்பு
ஜனங்களின் அறிரவ ஒடுக்கி விட்டான். அறிவின்தவர்கரளச்
சூத்திரனிடமிருந்து பறித்து விட்டபடியால் இவன் ஸ்வதந்தர
கார்யம் சசய்ய ஸாத்தியப்படவில்ரை. பிறகுசூத்திரனுரடய
தரை பிராமணனுரடய பாததூளியிதைஈடுபட்டிருப்பரத
ஸாவதானமாகக் காக்க தவறு சிரமம் தவண்டியதில்ரை
ஆயிற்று. ஆனால் நம்முரடய பிரிட்டிஷ் ராஜாங்கத்தார்
விடுதரைக்கு வழிகாட்டும் அறிவுக்கதரவ
முற்றிலும்அரடத்துவிடவில்ரை. அதிகாரிகளுக்குப்
பச்சாத்தாபம் உண்டாய்,இங்சகாரு கதரவ அங்சகாரு கதரவ
அரடப்பதாகிய முயற்சிரயமிகத் தாமஸமாகக் ரகக்
சகாண்டிருக்கிறார்கள். இருந்தாலும்,'சுகத்ரத உத்ததசித்துத்
தர்மத்ரதக் ரகவிடுதல் ஆத்ம சக்திக்குவழியில்ரை' என்பரத
அவர்களாதை கூட மறக்கைாவதில்ரை.
பிரிட்டிஷாருரடய உட்குணத்தில் நம்ஸ்வதந்திரங்கள் புரதந்து
கிடக்கின்றன. இந்த ஸந்ததாஷகரமான உண்ரமரய நமது
முழுவைிரமயுடன்புத்தியில் நிறுத்திக் சகாண்தடாமானால்,
அது நிரறதவறுவதற்காக, நாம் கஷ்ட நஷ்டங்களுக்கு
உட்படுதல்எளிதாகும். பரழய சாத்திரப்படி "அடங்கி
நடப்பரத"க்ரகப்பிடித்ததாதமானால், நமக்கு மகத்தான
ஆசாபங்கம் தநரிடும். இரண்டு வரககளில் ஏற்கனதவ இது
சவளிப்பட்டுநிற்கிறது. ரஹஸ்யக் கூட்டத்தாரின் சகாடுஞ்
சசயல்கள் ஒருவரக, நம்முரடய கூட்டத்து ராஜ தந்திரிகள்
தர்க்கம் பண்ணுகிற வியர்த்தம் மற்சறாரு வரக. "இந்த
ரவஸ்ராய்நல்ைவரா? அந்த ரவஸ்ராய் நல்ைவரா? 'மார்ைி'
வந்தால்நமக்கு நிரறயச் சீர்திருத்தம் கிரடக்குமா
கிரடக்காதா?வட்டுப்
ீ பூரன காட்டுக்குப் தபானால், காட்டுப்
பூரனதபாதைகாட்டுத் தனமாய் விடுமா, ஆய்விடாதா?"

இருந்த தபாதினும், நாம் மானுஷ்ய ஜாதியினிடம்அவநம்பிக்ரக


சகாள்ளக்கூடாது. பிரிட்டிஷ் ராஜ்யத்தின்அதன் வைிரம ஒன்று
மாத்திரதம சபரிதன்று. அதன் அஸ்திவாரக் சகாள்ரககள்
அதனிலும் சபரியன என்பரதநாம் மனதார
ஒப்புக்சகாள்ளுகிதறாம். அடிக்கடி இதற்குவிதராதமாக
நடக்கக்கூடும். 'தைாபம், அதிகார விருப்பம்,தகாபம், பயம், கர்வம்,
இரவ எல்ைாம் சதாழில் சசய்வரதநாம் பார்க்கைாம்' என்பது
சமய்தான். மஹிரமயும், தீரமும்,விரதமும், பக்தி
விசுவாசங்களும் உரடயவராகிய ராஜ ஜாதியாரிடத்தில் உள்ள
நல்ை அம்சங்களுடன் நாம் ஒட்டைாம்.அங்தக சத்துருக்கள்
நம்ரம எங்ஙனம் தாக்கிய தபாதிலும்,நாம் சவற்றி சபறுதவாம்.
நிரனத்த சபாழுசதல்ைாம், புற சவற்றி கிரடக்காவிடினும்,
அகசவற்றி நிச்சயம். நாம்அற்பர்களாய்ப் பயம்
சகாண்டிருந்தால், நம்ரம ஆளுதவாரின்சபரிய
சகாள்ரககரளசயல்ைாம் நமது மட்டம் ஆக்கிவிடுதவாம்.
அவர்களுரடய சகட்ட குணங்கதள தரை
தூக்கஇடங்சகாடுப்தபாம். பிராமணன் தன்ரனக் கீ ழ் ஜாதி
என்பரதச்சூத்திரன் எப்சபாழுது ஒப்புக்சகாண்டாதனா,
அப்சபாழுதுபிராமணனுக்குப் பள்ளம் ததாண்டியாய் விட்டது.
எளியவன்வைியவனுக்குச் சசய்யும் தீரம, வைியவன்
எளியவனுக்குச்சசய்யும் பரகரமக்கு நிகராகக்கூடும்.
ஒருமுரற ஒரு உயர்ந்தஸர்க்கார் உத்திதயாகஸ்தர் என்னிடம்,
"தபாலீஸ் சகாடுரமரயப்பற்றி எப்தபாதும் முரறயிடுகிறீர்.
என் மட்டில், நீங்கள்சசால்வரத நம்பக்கூடாசதன்ற
எண்ணமில்ரை. ஆனால்,சபயர்வழி, விஷயம் எல்ைாம்
சகாண்டுவந்து ருஜுப்படுத்தும்"என்றார். உண்ரமதான். எல்ைா
அநியாயங்கரளயும் பஹிரங்கமாகத் தூற்றி, உைகறிய மீ ட்டும்
மீ ட்டும் முரறயிடத்தக்க ரதரியவான்கள் சிைதரனும் நமது
ததசத்துக்குதவண்டும். ஆனால் அற்பப் தபாலீஸ் தசவகனாக
இருந்ததபாதிலும் அவன் பின்தன பூதாகாரமான
ராஜ்யாதிகாரம்ஒன்றிருக்கிறது. அவன் தமல் குற்றஞ் சாராதபடி
காப்பாற்றுவற்காகப் சபாதுப் பணத்திைிருந்து ஆயிரக்
கணக்காகச் சசைவு "சசய்யக் கூடுசமன்ற பீதிரய
மறுக்கமுடியாது. நம்ரமநசுக்கினால் சபாறுத்துக்
சகாண்டிருப்பதத நம் உடம்புக்கு நல்ை சதன்று சிை
அதிகாரிகள் சசால்வது நல்ை மாதிரிதாதன?இல்ைாவிட்டால்
அதிகாரிகளுரடய "ப்சரஸ்டிஜ்" (சகௌரவம்)குரறந்து
தபாகாததா? "ப்சரஸ்டிஜ்" நம்ரமப் பயமுறுத்தினபழம்
பூச்சாண்டி; எப்சபாழுதும் நம்முரடய சசவிரயப் பிடித்துக்
சகாண்டிருக்கும் நாயகன்; தபஹிைா காவியத்திற்குரியமாநஸா
கவி சங்கனுரடய சண்டி; அதன் பூரசக்குப் தபாரகயில் தர்ம
நியாயங்கரள அவமதித்து இடறிக் சகாண்டுதபாகதவண்டும்;
இல்ைாவிட்டால் அது நம்ரம இடறும். எனதவ, "ப்சரஸ்டிஜ்"
ததவரதகளுக்கு நமஸ்காரம் தபாடு.

யா ததவி ராஜ்யசாஸதன
'ப்சரஸ்டிஜ்' ரூதபண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்ரய நமஸ்தஸ்ரய
நமஸ்தஸ்ரய நதமா நம:

ஆனால் இது சவறும் அவித்ரத; மாரயதவிர தவசறான்றும்


இல்ரை. நம்முரடய புறக் கண்ணுக்குத்ததான்றிய தபாதிலும்
நாம் அரத நம்பக்கூடாது. உண்ரமஅதன் பின்தன நிற்கிறது.
அது யாசதனில் "நம்முரடயஆட்சி, நம்முரடய விவகாரம்"
இந்த உண்ரமயிதைதான்பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு வைிரம
உண்டாகிறது. இதுதவ நமக்குப்பைம். பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு
வைிரம உண்டாகிறது. இதுதவநமக்குப் பைம். பிரிட்டிஷ்
சகாள்ரககரள நாம் ரதரியமாக நம்பாவிட்டால், தபாலீஸ்
நம்ரம நசுக்கிக் சகாண்தடதான் இருக்கும். மாஜிஸ்ட்தரட்டால்
நம்ரமக் காகவும் முடியாது; "ப்சரஸ்டிஜ் ததவரத மனுஷ்ய
பைிதகட்டுக் சகாண்தட இருக்கும். இங்கு சிைர்:- "பைத்ரதக்
காட்டிலும் தர்மம் சபரிதன்று; பரமார்த்திகமாகப் தபசைாதம
சயாழிய, நரடயில்சவளியிட்டால் ஆபத்து வரும்" என்று கூறி
ஆதக்ஷபிக்கைாம்ஸங்கடம் வரக்கூடும். இருந்தாலும், நாம்
நம்பிக்ரகப்படி சசய்யதவண்டும். 'ஸ்வததசத்தாதர "ைஞ்சம்
வாங்கிக் சகாண்டும், பயந்தும் உமக்கு விதராதமாக ஸாக்ஷி
சசால்வார்கதள" என்றுசசால்ைக்கூடும். இருந்தாலும், உண்ரம
சயன்று கண்டு சகாண்டரத சவளியிட்டுச் சசால்ை தவண்டும்.
ஸ்வததசத்தாதரஉம்ரம மறந்து நின்று தரையில்
அடிப்பார்கதள. ைஞ்சத்ரதயும்ஸ்திரயயும் தவண்டிச்
சசய்யைாம்; எனினும், நாம் உண்ரமரய நம்பதவண்டும்.
"அவ்வளவு தூரம் நம்பைாமா?"சரியாக, அவ்வளவு நம்பியாக
தவண்டும்; துளி குரறந்தாலும்தபாதாது.

ராஜாங்கத்தாரிடம் சபரிய விஷயங்கள்


தகட்கிதறாம்.ஜனங்களுக்குப் சபரிய வரங்கள் தரதவண்டும்.
இல்ைாவிட்டால்ராஜாங்கத்தாரிடம் சசய்யும் பிரார்த்தரன
பயன்படாது.
'எல்தைாருதம வரர்
ீ அல்ைர்; பயந்தவர்கள் உைகத்தில் உண்டு'
என்பரத நான் அறிதவன். இருந்தாலும்,எல்ைாத்
ததசங்களிலும், எல்ைாக் காைங்களிலும் சிைர் தமதுஜாதியின்
இயற்ரகப் பிரதிநிதிகளாகப் பிறந்து ததசத்தின் கஷ்டங்கரளத்
தாம் சபாறுக்கிறார்கள். எதிர்ப்ரப எல்ைாம் சவட்டிப் பாரத
தபாட்டு, மற்றவர்பின் வருவரத எளிதாக்குகிறார்கள்; மனுஷ்ய
ஜாதிகளின் சவளிநரடகளில் எத்தரன விபரீதங்கள்
இருப்பினும், அவற்ரறப் சபாருட்டாக்காமல் அதனிடம்
நம்பிக்ரக சசலுத்துகிறார்கள்;நிஜாந்தகாரத்தினிரடதய கண்
விழித்து உதயம் வருசமன்றுகாத்திருக்கிறார்கள்.
தகாரழகளின் பயத்ரத நரகத்து,

ஸ்வல்ப மப்யஸ்ய தர்மஸ்ய


த்ராயதத மஹததா பயாத்

அதாவது, "இந்தத் தர்மத்தில் சிறிதளவுசபரிய பயத்தினினுறும்


காப்பாற்றுகிறது" என்ற, வாக்யத்ரத உரரக்கிறார்கள்.
ராஜ்யத்தில் உண்ரம அம்சம்உண்டானால் அரத
வணங்குதவாம்; பாபத்ரத வணங்தகாம், பயத்ரத வணங்தகாம்.

ஒருவனுரடய குழந்ரதக்கு உடம்பு சசாஸ்தமில்ரை;


ஐதராப்பிய டாக்டருக்கு சபரிய சதாரகசகாடுத்து
வரவரழத்தான்; டாக்டரும் நாட்டு மந்திரவாதிரயப் தபாை
உச்சாடனங்கள் சசய்யத் சதாடங்கினான்; "சிகிச்ரச சசய்யும்;
இந்தக் காரியத்துக்கு உம்ரம அரழக்கவில்ரை" என்று இவன்
சசான்னான்;டாக்டர் தகாபத்துடன், 'உனக்சகன்ன சதரியும்?
நான்ரவத்தியன்; நான் எது சசய்தாலும் அதுதவ ரவத்தியம்'
என்றான். அப்தபாது இவன் 'உன்ரனக் காட்டிலும் உன்
சதாழிதை சபரிது. நான் பணம் சகாடுத்தது சதாழிரைக்கருதி,
என்கிறான். டாக்டர் இவரன அடித்துக் கீ தழ தள்ளிபபணத்ரத
இடுப்பில் சசாருகிக் சகாண்டு"தபாவதாக பாவரனசசய்து
சகாள்தவாம். அவன் வண்டி சவாரி சசய்துசகாண்டுவட்டுக்குப்

தபாரகயில் அவன் மனதம அவரனச் சீசயன்றுசசால்ைாதா?
அதுதபாை, இப்தபாது பிரிட்டிஷ் அதிகாரிகளின்உத்தரவுகளுக்கு
உட்படாமல், பிரிட்டிஷ் ஜாதியின் ராஜ்யக்சகாள்ரககரள நான்
அங்கீ காரம் சசய்வரத உத்ததசித்துஒருதவரள இன்று
என்ரன அதிகாரிகள் கஷ்டப்படுத்தைாகும்;ஆனாலும், எனக்கு
நாரள சவற்றியுண்டாகும்.

நூற்ரறம்பது வருஷம் பிரிட்டிஷ் ஆட்சி நடந்தபிறகு, இன்று


சசன்ரன மாகாணத்தாரின் கஷ்டங்களுக்கு வங்காளத்தார்
இரக்கப்படக் கூடாசதன்று கட்டரள தபாடுகிறார்கள். பிரிட்டிஷ்
ராஜ்யத்தின் முதைாவது நன்ரம என்னசவன்றால், 'அதனால்
பம்பாயும், சசன்ரனப் பட்டணமும், வங்காளமும், பஞ்சாபும்
ஐக்கியப்பட்டு வருகின்றன,என்று சசால்ைக் தகள்வியுண்டு.
தமற்குக் கண்டத்தில் பிரிட்டிஷார் சபல்ஜியத்துக்காகவும்
பிரான்ஸுக்காகவும் இரத்தத்ரத சிந்தி யமரன எதிர்க்கிறார்கள்
என்றும் வதந்தி.அதத மூச்சிதை சசன்ரனப்பட்டணத்தாரின்
சுகதுக்கங்கரளவங்காளத்தார் கவனிக்கக் கூடாசதன்று
சசால்ைைாமா? அரதஎத்தரன உரக்கக் கூறிய தபாதிலும்,
மனதிற்குள்தள சவட்கம்உண்டாகாததா?

அதிகாரிகளின் ரஹஸ்ய ைஜ்ரஜக்கும் நம்முரடயபஹிரங்க


உல்ைங்கனத்துக்கும் இரடதய ஒரு பாைம் தபாடதவண்டும்.
இங்கிலீஷ்காரர் இந்தியாவிற்கு சகாடுத்த
வாக்கினால்கட்டுப்பட்டிருக்கிறார்கள். ஐதராப்பிய நாகரீகத்தின்
பிரதிநிதியாகியஇங்கிைாந்து இந்தியாவிற்கு வந்தது
பிரதிநிதியாகிய இங்கிைாந்துசகாடுத்த வாக்குறுதிதய தமற்படி
ஐதராப்பிய நாகரீகத்தின் ஞானமந்திரம். இதுதவ
அவர்களுரடய ராஜ்யத்துக்கு பைம்.
இரதமஹிரமப்படுத்துதவாம். 'இந்தியாரவ நசுக்கும்
சபாருட்டுஆங்கிதையர் இங்கு வரவில்ரை' என்பரத அவர்கள்
மறக்கநாம் இடங்சகாடுக்கமாட்தடாம்.
ஏததனும் ஒரு சபரிய ஜாதியாருக்குசபரிய அனுபூதி
உண்டாயின், அது பிறர்க்கும்சகாடுக்கத்தக்கது, தைாபத்தினால்
தனக்தக நஷ்டம் உண்டாகும். ஸயன்ஸும் மனுஷ்ய
உரிரமகளும் ஐதராப்பாவின் அனுபவப் பயன். இந்தச்
சசல்வத்ரத நமக்குக் சகாடுக்கும் சபாருட்டாக சதய்வம்
இங்கிைாந்ரதநம்முரடய கரரகளில் சகாண்டுவந்து தசர்த்தது.
இந்தக்கடரமரய நிரறதவற்றும்படி அவர்கரள
வற்புறுத்துவதுநம்முரடய கடரம. ஒரு பாைார் தம்முரடய
கடரமரயச்சசய்யாவிட்டால், இருபாைாருக்கும் மறதியும்
வழ்ச்சியும்உண்டாகும்.

இங்கிலீஷ்காரர் தம்முரடய ததச


சரித்திரத்ரதத்திருஷ்டாந்தமாகக் காட்டி, "நாங்கள் சநடுங்காைம்
தபாராடிஉரழத்ததன் பயனாக மிகவும் தாமஸமாகதவ
எங்களுக்குஸ்வராஜ்யம் கிரடத்தது" என்று சசால்ைக்கூடும்.
இருக்கைாம்!வழிகாட்டுகிற ஜாதிக்குக் கஷ்டம். பின்தன
வருகிற ஜாதிக்குசுைபம். திருஷ்டாந்தமாக, அசமரிக்காவில்
வங்காளிமாணாக்கர்கள் தாதம யந்திரங்கள் சசய்கிறார்கள்.
அதற்காகஆதி காைத்தில் அடுப்புச் சட்டியிைிருந்து நீராவிக்
கருவிததான்றிய நாள் முதல் இன்று வரரயில் படிப்படியாக
வந்த நூறு ஆண்டு காைம் இவனும் படித்துக்சகாண்டு
வரவில்ரை.ஐதராப்பாவில் பைகாைம் வளர்ந்த பயிரர ஜப்பான்
ஒருக்ஷணத்தில் சகாண்டுதபாய் ரவத்து தநதர பயிரிட்டு
வருகிறது.ஸாமர்த்தியம் குரறசவன்றால், அதற்கு
விரரவாகதவ ஸ்வராஜ்யவழக்கத்ரதக்
ரகக்சகாள்ளதவண்டும். 'ஒருவனிடம் ஒரு திறரமஇல்ரை'
சயன்று நாம் முன்னதாகதவ தீர்மானம் சசய்தால்,அப்படிதய
இல்ைாமல் தபாகும். அவன் திறரம நம்முரடயகண்ணுக்குத்
சதரியாமதை தபாகும். நம்மவரர நாதம இகழ்ந்து,அவர்களிடம்
நம்ரம பிறப்பரத நாம் தடுத்து அவர்கரள உைகம்
இகழரவத்தால், அரதவிடப் சபரிய குற்றம் தவசறான்றும்
இல்ரை. சரித்திரத்தில் ஸூர்தயாதயமாகிறதபாதுகிழக்தக ஒளி
ஊர்ந்தூர்ந்து வராது; பாய்ந்து வரும். எட்டுத்திரசரயயும்
உடதன நிரம்பச் சசய்யும். 'உைகத்து ஜாதியார்அங்குைத்தின்
தமல் அங்குைமாக தமன்ரமக்கு நகர்ந்துதான்சசல்ைதவண்டும்'
என்று விதிதபாட்டால் எந்த ஜாதிக்கும்தமன்ரம தநரிடாது.
தகுதி உண்டான பின்புதான் விடுதரைரய விரும்பைாசமன்று
விதி தபாட்டால், எந்த ஜாதிக்கும் விடுதரைஉண்டாயிராது.

ஐதராப்பியர் தம்முள் ஜனாதிகாரம் உண்சடன்றுபுகழ்ச்சி


சசால்ைிக் சகாள்கிறார்கள். ஐதராப்பியர் அசமரிக்கர்சவளி
டம்பத்துக்குள் மரறந்துகிடக்கும் அழுகற்தசற்ரற
கீ றவிரும்பவில்ரை. இவர்களுக்குத் தரை அதிகாரமாக
ஒன்ரறநாட்டி, தமற்படி தசறு முழுதும் கழுவின பிறகுதான்,
ஜனாதிகாரம் நடத்தைாசமன்று விதி தபாட்டால் தசறும்
நீங்காது;நீங்குசமன்ற நம்பிக்ரகக்கும் இடமிராது.

இப்படி நமது ஜாதியாசாரங்களிலும்,தனி நாட்டங்களிலும்,


பிரழகள் இருக்கத்தான் சசய்கின்றன. அவற்ரற நான்
மரறக்க விரும்பினாலும்என்னால் முடியாது. எப்படிக்கும்
நம்ரம நாதம ஆளதவண்டும். ஒரு விளக்கு மங்கினரதக்
குறித்து,மற்சறாரு விளக்ரக ஏற்றாமல் தவிர்க்கவிடைாகாது.
மனுஷ்யஜாதி சமாத்தத்துக்தக சபரிய திருவிழா நடக்கிறது.
எல்ைாநாட்டு விளக்குகளும் எல்ைா விஷயங்களிலும் ஒதர
மாதிரியாக இருந்தாலும், ஊர்தகாைம் முன்தன சசல்லுகிறது.
நம்முரடய விளக்குச் சற்தற அவிந்தால் இங்கிைாந்தின்
விளக்கிதை சற்று பற்றரவத்துக் சகாள்ளைாகாததா?
இதற்தகன்தகாபம்? இதனால் பிரிட்டிஷ் ஒளி குரறயாது.
உைகத்தின்ஒளி அதிகப்படும்.

திருவிழாவில் சதய்வம் நம்ரமக் கூப்பிடுகிறது.பூசாரி தடுக்க


நாம் இடம் சகாடுக்கைாமா? சிறு பணக்காரர்வந்தால் பூசாரி
பல்ரைக் காட்டுவான். ஆஸ்திதரைியாவும்,கனடாவும் வந்தால்
எதிர்சகாண்டரழத்து நல்வரவு சசால்லுவான்.திருவிழாக்
கடவுளுக்குக் கண் குருடில்ரை. இப்படிப்பட்ட தவற்றுரமகரள
அவர் சபாறுக்க மாட்டார். உள்ளத்திதைபாவம் சவட்கமாக
வந்து சுடாவிட்டால், சவளிதய சதய்வதகாைமாக வந்து
சுடுகின்றது.

பிரிட்டிஷாரும் நாமும் கைந்து இக்காரியம்சசய்யதவண்டும்.


வங்காளிகளிடம் எனக்கு நம்பிக்ரகதான்.வாைிபர் கிழதவஷம்
தபாட்டுக்சகாண்டு கீ ழ்ப்பார்ரவ பார்க்கக்கூடாது.
ஆங்கிதையருக்குள் சிை மஹாத்மாக்கள்
ததான்றிஇங்கிைாந்தின் சரித்திரப் பயரன நாமும்
அனுபவிக்கும்படிதபசி சிை ஜனங்களிடம்
அவமானப்படுகிறார்கள்.

இந்தியாவிலும் பிறர் சினத்ரதயும் தமர் நரகப்ரபயுங்


கருதாமல், ததால்விக் கஞ்சாமல், ஆண்ரம காட்டும் ஆண்
மக்கள் தவண்டும்.

நமது ததசத்தின் குைசதய்வம், என்றும் விழித்திருக்கும்


நித்யததவன், நம்முரடய ஜீவன்
இப்சபாழுதுசவளியதிகாரிகளுக்குப் பயந்து குருட்டாசாரம்
என்ற தரளபூண்டு புழுதியில் கிடப்பரத நீக்கி, அதன் ஸஹஜ
நிராகாரநித்ய ஜயாமிர்த ரூபமான ஆத்ம ரூபத்தில் தசரும்படி
அந்தஈசன் கூறுகிறான்.

அடிதமல் அடியடித்து "ஆத்மா நம் வித்தி","தன்ரன அறி"


என்கிறான்.

காைத்துக்கு முந்திதய கிழவனாகி, குருட்டு நம்பிக்ரக என்ற


மூடச்சுரமயால் முதுகு வரளந்துதபாய்,தன்ரனத் தான்
நம்பாத தகாரழதய, தகள்!

நமக்குள்தள சில்ைரறச் சண்ரட, அற்பப்பரக, அற்பப்


சபாறாரமகளுக்சகல்ைாம் இதுவன்றுகாைம். கஞ்சிக்குப்
பிச்ரசக்காரர் சண்ரடயிடுவது தபாதை,சிறு தயவுகரள
விரும்பி நமக்குள்தள சண்ரடதபாடும்காைம் சசன்றது. இருட்டு
மூரைக்குள் உட்கார்ந்து சகாண்டு,நம்ரம 'நாதம மஹான்கள்'
என்று பாவரன சசய்வதில்பயனில்ரை. உைகத்தாரின்
சரபகளில் நம்முரடய கர்வம்சிறுரமப்படுகிறது. சக்திஹீனர்
தபாதை நாம் பிறரரக் குற்றங்கூறுதல் கூடாது. பை
நூற்றாண்டு சசய்த பாவம் சபருஞ்சுரமயாய், நமதாண்ரமரய
நசுக்கி நம் அறிரவ மயக்கி விட்டது. அவற்றின் சபருஞ்
சுரமரயத் தள்ளி எறிய ஒருசபரிய முயற்சி சசய்யக் காைம்
இதுதவயாம். நாம் முன்தனதபாகசவாட்டாமல் இந்தச் சுரம
பின்தன இழுக்கிறது. சசன்றரத வருவரத வசியவித்ரத
தபாை கைங்கச் சசய்கிறது. சசன்றகாைப் புழுதியுஞ் சருகும்
புதிய உதயத்ரதமரறக்கின்றன. நம்முரடய புதிய இளரமத்
சதாழிரை அரவ மூடுபனி தபாதை மரறக்கின்றன.
நிஷ்பிரதயாஜனம் என்ற அவமானத்திைிருந்து தப்ப
விரும்பினால், இந்தச்சுரமரயக் கூசாமல் வசி
ீ எறிந்துவிட
தவண்டும். மனுஷ்யஜாதி எப்தபாதும் முன்தன தநாக்கிச்
சசல்லுகிறது; எப்தபாதும்விழிப்புடன் புது நிைங்கரளத் ததடி
மரணத்ரத சவல்லுகிறது.ஜகத்தின் சபரிய சிற்பிக்கு வைக்ரக
தபான்றது. உண்ரமரயக்சகஞ்சி அறிவுச் சுடர் சகாளுத்திய
வதிவழிதய
ீ சசல்லும்சபாழுது, யுகத்துக்கு யுகம்
"சவற்றிசகாண்டு முன்தனறும்தபாது,உைகம் முழுவதும்.
எதிசராைி தகட்கத் தனி ஆரவாரம் உண்டாகிறது. இந்த
மனுஷ்ய ஜாதியுடன் நாம் ஸம நரடயாகச்சசல்ை
விரும்பினால். இந்த முதுகுச் சுரமரயக் கூச்சப்படாமல்வசி

எறிந்து விடதவண்டும்.

புறத்திைிருந்து நம்மீ து இரடவிடாமல் அவமானமும்கஷ்டமும்


பட்டுப்பட்டு தீண்டைாயிருப்பரதச் சுத்தி
பண்ணித்தீர்க்கதவண்டும். 'தானாக விரும்பித் தான் உரழத்தல்,
என்னும்தஹாமத்ரதச் சசய்து, சுத்தி பண்ணதவண்டும். அந்த
யாகத்தீயில் நம்முரடய பாவங்கள் சவந்துதபாம். அஞ்ஞானப்
புரகவிைகும். தசாம்பற்குணம் சாம்பாைாகும்.

சபரிய தீ ததவா! நீ தீரன், ததவன்; எம்மிடத்ததமஹத்தாயும்.


துக்கரஹிதமாயும், நாசரஹிதமாயும் நாயக மாயும்அமரமாயும்
உள்ள அம்சத்துக்கு நீ நாதன்,

அதரன உனது ராஜ ஸிம்ஹாஸனத்துக்கு வைக்ரகயாக


அரழக்கிறாய். நம்முரடய தசார்வும், அறியாரமயும்
பழியுற்று, நமதடிரமக்குணம் தண்டரனப்பட்டு நம்மினின்றும்
பிரிந்து சசல்க; நன்ரம விரளக.
------------

ஓம் சக்தி - புனர்ஜன்மம் (2)

பாப புண்ணியங்களுக்கு இணங்க மானிடரின் மர்மத்தினுரடய


பைனாக அடுத்த ஜன்மத்தில் உயர்ந்த பிறப்தபனும் தாழ்ந்த
பிறப்தபனும்கிரடக்கும் என்பது நமது ததசத்துப் சபாது
நம்பிக்ரக.பாவம் சசய்யும் ஒருவரன 'நீ அடுத்த ஜன்மம்
மிருகமாகப் பிறப்பாய்' என்றால் அவனுரடய
மனம்பரதக்கிறது. ஆனால், இந்த ஜன்மத்திதைதய
தாம்மிருகங்கரளப் தபாைிருப்பரதக் கவனிப்பது
கிரடயாது.ஒவ்சவாரு நிமிஷத்திதையும் ஒருவன் நிரனக்கும்
நிரனப்புகளும் சசய்யும் சசய்ரககளும் அவன்
பைவிதப்பிறவிகரள அரடவதற்குக் காரணமாகின்றன. இந்த
உைகத்திதைதய, இப்சபாழுதத, ஒதர சரீரத்திலுள்ள
ஒருவன்ஆயிரம் பிறவிகள் பிறந்து மடிகிறான். ஒவ்சவாரு
க்ஷணமும்ஒவ்சவாருவனும் பிறந்து பிறந்து பிறந்து
மடிகிறான்; ஒவ்சவாரு க்ஷணமும் ஒவ்சவாருவனும் பிறந்து
பிறந்துமாய்கிறான் என்று கூறத் தகும். மிருகங்கரளப்
தபான்றமனிதர்கரள நாம் பார்த்ததில்ரையா? நம்ரம
"நாம்கவனிக்குமிடத்து, எத்தரன விதமான மிருகங்களாயி
ருந்திருக்கிதறாம் என்பது சதரியும். வஞ்சரனயாலும்
சூத்திரத்தாலும் சமயத்திற் தகற்பப் பைவித கபடங்கள்
சசய்துஜீவிப்பவன் நரிதாதன? ஊக்கமில்ைாமல்
ஏததனுசமான்ரறநிரனத்துக் சகாண்டு மனஞ்தசார்ந்து
தரைகவிழ்ந்துஉட்கார்ந்திருப்பவன் ததவாங்கு. மரறந்திருந்து
பிறருக்குத்தீங்கு சசய்பவன் பாம்பு. தாமதத்திலும், புகழிலும்
விருப்பமில்ைாமல், அற்ப சுகத்திதை மூழ்கிக் கிடப்பவன்பன்றி.
சுயாதீனத்திதை இச்ரசயில்ைாமல் பிறர்களுக்குப்பிரியமாக
நடந்து சகாண்டு, அவர்கள் சகாடுத்தரத வாங்கிவயிறு
வளர்ப்பவன் நாய், கண்ட விஷயங்களிசைல்ைாம்திடீர் திடீர்
என்று தகாபமரடகிறவன் தவட்ரடநாய்.
காங்கிரஸ்சரபயிதையும் தசர்ந்து சகாண்டு, ஆங்கிதைய
அதிகாரிகளுக்கும் ஹிதமாக நடக்க தவண்டுசமன்ற
விருப்பமுரடய ''தமத்தா'' கட்சிரயச் தசர்ந்தவன்
சவௌவால்.அறிவுத் துணிவால் சபரும் சபாருள்கரளத் ததர்ந்து
சகாள்ளாமல் முன்தனார் சாஸ்திரங்கரளத் திரும்பத்
திரும்பவாயினால் சசால்ைிக் சகாண்டிருப்பவன்
கிளிப்பிள்ரள.பிறர் தன்ரன எவ்வளவு அவமதிப்பறாக
நடத்தியதபாதிலும்,அவன் அக்கிரமத்ரத நிறுத்த முயைாமல்
தமது மந்த குணத்தால் சபாறுத்துக் சகாண்டிருப்பவன் கழுரத.
வணமினுக்கு
ீ மினுக்கி டம்பம் பாராட்டுகின்றவன்
வான்தகாழி.கல்வியறிவில்ைாதவரன மிருகக் கூட்டத்திதையும்
தசர்க்கைாகாது. அவன் தூண். தான் சிரமப்படாமல்
பிறர்சசாத்ரத அபகரித்து உண்ணுபவன் கழுகு. ஓர் நவன

உண்ரம வரும்தபாது, அரத ஆவதைாடு அங்கீ கரித்துக்
சகாள்ளாமல் சவறுப்பரடகிறவன் (சவளிச்சத்ரதக்
சகாண்டுஅஞ்சும்) ஆந்ரத.

ஒவ்சவாரு நிமிஷமும் "சத்தியதம தபசித் தர்மத்ரத


ஆதரித்துப் பரமார்த்தத்ரத அறிய
முயலுகிறவதனமனிதசனன்றும் ததவசனன்றும்
சசால்வதற்குரியவனாவான். மிருக ஜன்மங்கரன நாம்
ஒவ்சவாருவரும் க்ஷணந்ததாறும்நீக்க முயைதவண்டும்.
---------

ஓம் சக்தி - உலக வாழ்க்ரகயின் பயன்

உைக வாழ்க்ரகயில் மானிடராலும் மற்ற உயிர்களாலும்


விரும்பப்படும் மிகச் சிறந்த பயன் யாது?எப்தபாதும் நீங்காத,
எப்தபாதும் மாறாத, எப்தபாதும்குரறயாத இன்பசமய்தி
வாழ்தல்.

இவ் வரகயான இன்பத்ரத எய்தும் சபாருட்டாகதவ மானிடர்


கல்வி கற்பதும், சபாருள் தசர்ப்பதும், தவங்கள் சசய்தலும்,
அரசாள்வதும், களவு சசய்தலும், சகாரை சசய்வதும், தபசுதலும்
சிரித்தலும், ஆடுதலும், பாடுதலும,் அழுதலும், உழுதலும் -
எல்ைாத்சதாழிலும் சசய்கிறார்கள். மனிதர் மட்டுதமயன்றி
மற்ற எல்ைாஉயிர்களும் தாம் சசய்யும் எல்ைாத்
சதாழில்கரளயும் தமற்கூறிய ஒதர தநாக்கத்ததாடுதான்
சசய்கின்றன.

ஆயினும், இதுவரர தமற்படி நித்யானந்த நிரைரயஎந்த


உயிரும் எய்தவில்ரைசயன்பது சதளிவு. உைகத்தில்
தவிர்க்கமுடியாத துக்கம் நிரறந்திருப்பதத, புத்தர் கண்டதாகக்
கூறப்படும்நான்கு உண்ரமகளில், முதைாவது. இங்ஙனம் தீராத
துன்பம்இருப்பதற்குக் காரணம் ஒவ்சவார் உயிரும்
தன்ரனதயனும் பிறஉயிர்கரளதயனும் பார்த்தும் கருதியும்
ஓயாமல் அருவருப்பும்பயமும் அரடகின்றன வாததையாம்.

இங்ஙனம் ஒவ்சவாரு உயிர்க்கும் தன்னிடத்தும்


பிறஉயிர்களிடத்தும் சபாருள்களிடத்தும் தீராத
சகிப்பின்ரமயும், பயமும், சவறுப்பும், கவரையும்
ஏற்படுவதற்குக் காரணம், அநாதி காைந் ததாட்டு
ஜீவர்களுக்குள்தள நிகழ்ந்துவரும் ஓயாததபாராட்டத்தாை
ஏற்பட்ட பழக்கந்தவிர தவசறான்றுமில்ரை.

எல்ைா வஸ்துக்களும் எல்ைாக் குணங்களும்ஒன்சறன்னும்


தவதாந்த ஞானத்தால் இந்த அஞ்ஞானப்பழக்கத்ரத
நீக்கதவண்டும். தமற்படி ஞானம், உைகம் ததான்றிய காை
முதைாக, எத்தரனதயா பண்டிதர்களின் மனத்திலும் கவிகளின்
மனத்திலும் உதித்திருக்கிறது; எத்தரனதயா தகாடிக்கணக்கான
பாமரர் மனத்துள் அரவஅழுத்தாமல், வாயினால் பிதற்றிக்
சகாண்டு வந்திருக்கிறார்கள்.

ஆயினும், பண்டிதர்களுக்கும் பாமரர்களுக்கும்ஒருங்தக அந்த


ஞானத்ரத நித்ய அநுபவத்தில் சகாண்டுவரமுடியாதபடி,
பரழய அஞ்ஞானம் தடுக்கிறது.

"அஞ்ஞானத்ரத சவன்றால், தீராத இன்பநிரைசயய்தி


வாழைாம், என்று சாஸ்திரம், யுக்தி, அநுபவம் -
மூன்றுபிரமாணங்களாலும் விளங்குகிறது. எனினும், அந்த
அஞ்ஞானப்பிசாரசயும் அதன் குட்டிகளாகிய காமம், குதராதம்,
தமாஹம்,தைாபம், மதம். மாத்ஸர்யம் என்ற ஆறு
யமதூதர்கரளயும் சவல்ை மனிதனுரடய சித்தம்
இடங்சகாடுக்கமாட்தடன் என்கிறது.நாரயக் குளிப்பாட்டி நல்ை
உணவளித்து நடு வட்டில்
ீ ரவத்தால்.அது மறுபடியும் அசுத்த
உணவு விரும்பி வாரைக் குரழத்துக்சகாண்டு ஓடத்தான்
சசய்கிறது. எத்தரன புதிய இன்பங்கரளக் காட்டியதபாதிலும்,
மனம் அவற்றில் நிரைசபறாமல், மீ ண்டும் ஏததனும் ஒரு
துன்பக் குழியிதை கண்ரணத் திறந்து சகாண்டுதபாய் விழுந்து
தத்தளிக்கத் சதாடங்குகிறது.

மனம் கைங்கிய மாத்திரத்தில் புத்தி கைங்கிப்தபாய்விடுகிறது.


ஆரகயால், புத்திரய நம்பி எவனும் மனத்ரதக்கைங்க
விடாதிருக்கக் கடவன். மனத்ரதக் கைங்க விடாமல்பயிற்சி
சசய்வதத எல்ைாவித தயாகங்களிலும் சிறந்த
தயாகமாகும்.மனம் தவறி ஒரு துன்பக் குழியில் தபாய்
விழுங்காைத்தில், புத்திசும்மா பார்த்துக்சகாண்டு நிற்கிறது. ஒரு
தவரள புத்தி தடுத்த தபாதிலும், அரத மனம்
கவனிப்பதில்ரை. புத்திரய மீ றி உழலும்சக்தி மனத்துக்கு
இருக்கிறது.

ஆதைால், மனம் துன்பத்தில் நழுவி விழத் சதாடங்கும்தபாது,


அரத உறுதி அல்ைது ரதர்யம் என்ற கடிவாளத்தால்
பிடித்துநிறுத்திப் பழகுவதத சரியான தயாகப் பயிற்சியாம்.
இந்தப் பயிற்சிஏற்படுத்திக்சகாள்ளுமாறு சிைர் உைகத்ரத
விட்டு நீங்கித் தனியிடங் களிைிருந்து கண்ரண
மூடிக்சகாண்டு பழகுகிறார்கள். தவறு சிைர் மூச்ரசப் பை
இடங்களில் கட்டியும் அவயவங்கரளப் பைவாறு திருப்பியும்
பழகுகிறார்கள். தனிதய இருந்து ஜபம் பண்ணிப் பார்க்கிறார்கள்.

இதிசைல்ைாம் இது தவகாது. உைகத்தாருடன் கூடி எல்ைா


வரககளிலும் மற்ற உைகத்தாரரப் தபாைதவ சதாழில்
சசய்துசகாண்டு உைக விவகாரங்கரள நடத்திய
வண்ணமாகதவ சஞ்சைத்துக்கு இடங் சகாடாதபடித் தன்
மனத்ரதக் கட்டக்கூடியதிறரமதய பயன் தரக்கூடியது. மற்ற
முயற்சிகசளல்ைாம் வண்.

நீதி, ஸமாதானம், ஸமத்துவம், அன்பு


இவற்றாதைதயஇவ்வுைகத்தில் தீராத ரதரியமும், அதனாதை
தீராத இன்பமும் எய்தைாம். தவறு வழியில்ரை.
-----------

ஓம் சக்தி - உரைப்பு

ராமகிருஷ்ணர் 'நீ யுண்டு, நீ யுண்டு,நீ யுண்டு, நானில்ரை,


நானில்ரை, நானில்ரை' என்று ஜபம் பண்ணினார். அவர்
தசாம்தபறியா? ஆஹா! ராமகிருஷ்ணர் விதவகானந்தரர
உண்டாக்கினார். விதவகானந்ததரா புதிய பாரத ததசத்ரத
உண்டாக்கினவர்களிைமுதல் வகுப்ரபச் தசர்ந்தவர்.

'உரழப்பு எப்தபாதும் உண்டு. சதய்வதம சரசணன்றிருப்பார்


உள்ளத்திதை தாபமில்ைாமல் உரழப்பவர்களஆனபடியால்,
அவர்களுரடய சசய்ரகக்கு வைிரம அதிகம்,தவகம் அதிகம்,
உயர்வு அதிகம், அழகு அதிகம், பயன் அதிகம்' என்பது
சசால்ைாமதை விளங்கும்.

உரழப்பு எப்தபாதுமுண்டு. சதய்வத்தின்


தரையிதைசுரமரயப் தபாட்டுவிட்டு, நாம் கவரை, பயன்
என்ற இரண்டுநாய்களுக்கும் உள்ளத்ரத இரரயாக்காமல்,
ஸந்ததாஷமாகப் பாட்டுப் பாடிக்சகாண்டு நிைத்ரத உழுவது
நல்ைது. அழுதுசகாண்தடஉழுதால் உழவுக்குக் சகடுதி;
மனத்துக்கு ஸந்ததாஷமில்ரை; மடத்தன்ரம தவிர
தவசறான்றுமில்ரை.

உரழப்பு எப்தபாதும் உண்டு. இதிதை நான் என்றபாரத்ரத


நீக்கிவிட்டு உரழத்தால், தவரை கிறுகிறுசவன்று
தவகமாகவும் பிரழயில்ைாமலும் நடக்கும். தன்ரனத் தூக்கித்
தரையிதை ரவத்துக் சகாண்டு தவரை சசய்தால் தவரை
குழம்பும்.

தன்ரன மறந்து, வித்ரதயின் இன்பத்திதை தன்


புத்திமுழுவரதயும் சசலுத்தி ஆடும் தாசி நன்றாக ஆடுவாள்.
நாம் அழதகா அழகில்ரைதயா? வகுப்பு சரியாயிருக்கிறததா
இல்ரைதயா? சநற்றிப் சபாட்டு தநதர விழுந்திருக்கிறததா
என்னதவா? பாதி ஆட்டத்தில் முன்சனாரு முரற வயிற்று
வைி வந்ததுதபால் வந்துவிடுதமா என்னதவா? என்று தன்
சித்தம் குழம்பிப் தபாயிருந்தால் ஆட்டம் தநதர வராது.
தன்ரன மறந்து சகை உைகிரனயும்
மன்னி நிதங்காக்கு மகாசக்தி - அன்ரன
அவதள துரணசயன் றரமசவய்தி சநஞ்சம்
துவளா திருத்தல் சுகம்.

சநஞ்சிற் கவரை நிதமும் பயிராக்கி


அஞ்சி உயிர் வாழ்தல் அறியாரம - தஞ்சசமன
ரவயசமைாங் காக்கு மகா சக்தி நல்ைருரள
ஐயமறப் பற்றல் அறிவு.

ரவயகத்துக் கில்ரை மனதம நினக்கு நைம்


சசய்யக் கருதி யிரவ சசப்புதவன் - சபாய்யில்ரை
எல்ைா மளிக்கும் இரற நரமயுங் காக்குசமனும்
சசால்ைால் அழியும் துயர்.

எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்


விண்ணிற் சுடர்கின்ற மீ ரன சயைாம் - பண்ணியததார்
சக்திதய நம்ரமச் சரமத்தது காண் நூறாண்டு
பக்தியுடன் வாழும்படிக்கு.
----------

ஓம் சக்தி - புைாணங்கள்

தவதக் சகாள்ரககரள எல்ைா ஜனங்களுக்கும் சதளிவாக


உணர்த்தும் சபாருட்டுமுன்தனார்களால் புராணங்கள்
ஏற்படுத்தப்பட்டன. 'நான்' 'எனது' என்ற அகந்ரதயாலும்
பிறருக்குப் பைவிதங்களிதை தீங்கிரழப்பதும், தமக்குத்தாதம
பைவிதமானஅச்சங்களும் தீங்குகளும் வருவித்துக்
சகாள்ளுதல் ஜீவர்களின் இயற்ரக. இந்த இழிவு சகாண்ட
இயற்ரகரயஞானத்தீயிதை தபாட்டுப் சபாசுக்கி விடுதல் தவத
ரிஷிகளால்ஏற்படுத்தப்பட்ட யக்ஞம் அல்ைது தவள்வியின்
கருத்து.
எல்ைாம் ஈசன் சசயல்; எல்ைாம் அவனுரடயரூபம். கம்ப
ராமாயணத்தில் ஹிரண்யனுக்கு ப்ரஹ்ைாதாழ்வான்
உபததசித்தருளியடி, அவன்

சாணிலு முளன்: மற்றாங்தகார் அணுவிரனச் சத


கூறிட்ட
தகாணிலும் உளன்; மாதமருக் குன்றிலும் உளன்:
இந்நின்ற
தூணிலும் உளன்: யான் சசான்ன சசால்ைிலும் உளன்.

அவரனத் தவிர தவறு சபாருதள கிரடயாது. 'அவனன்றி ஓர்


அணுவு மரசயாது' ஆதைால், இந்த உைக முழுவதும்பரிபூரண
அழகுரடயது; பரிபூரண மங்களத் தன்ரம யுரடயது.அந்தக்
கடவுள் ஸர்வ சக்தியுரடயவன். ஆதைால்
கீ ரதயிதைசசால்ைியபடி, எல்ைாப் சபாறுப்புக்கரளயும் அவன்
பாதங்களிதைசுமத்திவிட்டு, நாம் எப்தபாதும் கவரையின்றி
ஆனந்தத்துடன்வாழும்படியாக நம் மனத்ரதத் திருத்திக்
சகாள்ளக் கடதவாம்என்ற துணிதவ ஞானத் தீ என்று
சசால்ைப்படும். அது தவதாக்நி.

இங்ஙனம் நிச்சயிக்கப்பட்ட கடவுளிடத்தும், அவனுரடய


கரைகளாகிய எல்ைா ஜீவர்களிடத்தும், தீராத மாறாத அன்பு
சசலுத்துததை பக்தி என்று சசால்ைப்படும். இந்தப் பக்திதான்
முடிவான ஸாதனம். இதனால் ஈசன் நம்மிடத்ததகருரண
பூண்டு நமக்கு தமாக்ஷ ஸாம்ராஜ்யத்ரதக் சகாடுப்பான்.இது
அமிர்த பானம். இதுதான் நான்கு தவதங்களின் தீர்ப்பு.

இந்தக் கடவுரள முழுரமயாக தநாக்குமிடத்தத,தவதம்


அவனுக்கு "தத்" (அஃது) அதாவது பரப்ரஹ்மம் என்றசபயரும்,
"ஸத்" (உண்ரமப் சபாருள்) முதைிய சபயர்களும்சகாடுக்கிறது.

பரடத்தல், காத்தல், மாற்றுதல், அருள்


சசய்தல்,வைிரமயுரடரம, சதளிவுரடரம, ஒளியுரடரம,
எங்கும்,பரந்திருக்குந் தன்ரம, பைபடத் ததான்றுந்
தன்ரம,ஆனந்த இயல்பு முதைிய கடவுளின் எண்ணிறந்த
குணங்கரளயும்இயல்புகரளயும் பிரிவுபடுத்தி தநாக்குமிடத்தத,
தவதம் அந்தந்தக்குணங்களுக்கும் இயல்புகளுக்கும் தக்கபடி,
அவன் ஒருவனுக்தகபிரமன், விஷ்ணு, சிவன், இந்திரன், வாயு,
தஸாமன், ஸூர்யன்,வருணன், அக்நி, பகவான் முதைிய
பைதவறு நாமங்கரள வழங்குகிறது.

இந்த விஷயத்ரத ரிக் தவதம் "ஏகம் ஸத்"


என்றசதாடக்கமுரடய மந்திரத்தில் மிகவும் சதளிவாக
விளக்கிக்காட்டுகிறது.

எனதவ, தவதத்தின் வழி நூல்களாகியபுராணங்களில், இக்


கடவுரள உணர்வதற்கு ஸாதனாங்களாகிய தவம், பக்தி,
தயாகம் முதைியனவற்ரறஅனுஷ்டிக்கும் சநறிகளும், இந்த
வழிதய சசல்ை விரும்புதவானுக்கு இன்றியரமயாதனவாகிய
திடசித்தம், தநர்ரம, ஜீவகாருண்யம் முதைிய குணங்கரளப்
பழக்கப்படுத்திக் சகாள்ளும் சநறிகளும் இந்தக்
குணங்கள்ஏற்படாதபடி தடுக்கும் பயம், கர்வம், தகாபம், நிஷ்டூரம்
முதைிய அசுர குணங்கரள அறுக்கும் சநறிகளும் பை
திருஷ்டாந்தங்களாலும் சரித்திரங்களாலும் உவரமக்
கரதகளாலும் உபததசங்களாலும் விஸ்தாரமாகக்
காட்டப்பட்டிருக்கின்றன.

உபாஸரன புரிதவாரின் இயல்புகளுக்கும்


தவண்டுதல்களுக்கும் தக்கபடி, அப் புராணங்கள் பரமாத்மாவின்
முக்கியமான மூர்த்தி தபதங்கள் அதாவது குணதபதங்கரளச்
சிறப்பாகக் காட்டதவண்டி, சிை இடங்களில்அக்கினிரயயும், சிை
இடங்களில் இந்திரரனயும், இங்ஙனதமமற்ற மூர்த்திகரளயும்
முதன்ரமயாகக் கூறும் தவத வழிரயஅனுசரித்து,
புராணங்களும் சிை அக்கினிரய தமம்படுத்தியும்சிை
விஷ்ணுரவ தமம்படுத்தியும் சிை சிவரன
தமம்படுத்தியும்காட்டுகின்றன.

ஆயினும், காை நரடயிதை இப்புராணங்கரளமாத்திரதம


ஆதாரமாகக் சகாண்ட மததபதங்கள் நம்முரடயததசத்தில்
ஏற்பட்டுவிட்டன. தவதக் கல்வியும் தவத
ஞானமும்குன்றிப்தபாயின. தவத ஆராய்ச்சி ஒரு
வகுப்பினருக்தக விதசஷஉரிரமயாகக் சகாண்டாடப்பட்டது.
இதனால் சபாது ஜனங்களுக்குள்தள தவத ஆராய்ச்சி
சூன்யமாய் விட்டது. புராணங்களில் தவறு தவறு
மூர்த்திகளுக்கு ஆதிக்யம் சசால்ைப்பட்டிருப்பரத சயாட்டி, மத
தபதங்கள் கட்சி தபதங்களாகி முடிந்தன. இதனால் ரவதிக
மதமாகிய ஹிந்துமதம்பை பிரிவுகளுரடயதாய் விட்டது.
ஜனத்சதாரக, அவ்வக்காைத்துஅரசர்களின் சகாள்ரக-
இவற்றிற்குத் தக்கபடி ஹிந்து மத தபதங்களுக்கு தமன்ரமயும்
தாழ்வும் ஏற்படைாயின. சபயரளவில் எல்ைா மதங்களும்
தவதம் ஒன்ரறதய பிரமாணமாகப் தபசியதபாதிலும்,
நரடயிதை ஹிந்து மதஸ்தர்களதத்தம் புராணங்கரளதய
தரைரமயாகக் சகாண்டு அவற்றின்கருத்துக்குத் தக்கபடி
தவதத்ரத மாற்றிப் சபாருள் சசய்யைாயினர். தம் தம்
மூர்த்திகரள உயர்வாகக் கூறுவதின்உண்ரமப் சபாருரள
மறந்து இந்த மதஸ்தர்கள் மிகப் சபரியஅஞ்ஞானத்தில் ஆழ்ந்து
தவதத்திற் காட்டிய இந்த "மூர்த்திகரளஇழிவுபடுத்திப்
தபசைாயினர். இந்திரன், அக்கினி, வாயு வருணன்என்ற
மூர்த்திகதள தவதத்தில் முக்கியமானரவ. பின்னிட்டு
இந்தமூர்த்திகரள தாழ்ந்த ததவரதகளாக மதிக்கத் சதாடங்கி
விட்டார்கள். காைக் கிரமத்தில் ரவஷ்ணவம், ரசவம்,
சாக்தம்முதைிய சிை மதங்கதள நாட்டில் மிஞ்சி நின்றன.
எனதவ, தவதத்தில் முக்கிய மூர்த்திகளாகிய வாயு, வருணன்,
சூரியன்,இந்திரன் முதைியவர்கரளப் பிற்காைத்துப் புராணங்கள்
தூஷரண சசய்யத் சதாடங்கிவிட்டன. முற்பகல் சசய்தது
பிற்பகல் விரளயும். பின்னிட்டுச் ரசவ ரவஷ்ணவ
புராணங்களில் அவ்வக் காைத்து ராஜாக்கள்
ஜனங்களின்தகாட்பாடுகரள உயர்த்தும் சபாருட்டாக தமற்படி
கட்சி தபதங்கள் பஹிரங்க விதராதங்களாக முடிந்து, ரசவ
புராணங்களில் விஷ்ணு தூஷரணகளும், ரவஷ்ணவ
புராணங்களில் சிவ தூஷரணகளும் ஏராளமாகச்
தசர்க்கப்பட்டன. அதற்கிரசயதவ புதிய கரதகளும்
கற்பிக்கப்பட்டன.

எனதவ, இந்நூல்கள் சபரும்பாலும் நம்முரடய சதய்வத்


தன்ரமரயயும் ரவதிக மாண்ரபயும் இழந்து தபாய்,
சவட்கமற்ற அரவதிக தூஷரணகள் நிரம்பிக் கக்ஷிச்
சண்ரடகரள மிகுதியாகச்தசர்த்து ஜனங்களுக்குள்தள
பரகரமத் தீரய மூட்டிவிடைாயினர். இங்ஙனம் பரம
சத்தியமாகிய ஹிந்து மதம்சிரதவு சபற்றுப் தபாயிற்று.
ஹிந்து ஜாதியார் வழ்ச்சியரடந்தனர்.
ீ தவதம் ஒளி மரறந்து,
பிற்காைத்தில்தவதத்துக்கு நாம மாத்திரரயாக சகாடுக்கப்பட்ட
உயர்ரவக்கூட இந்தக் கக்ஷிக்காரர் சிைர் மறுக்கைாயினர்.
திருஷ்டாந்தமாகப் பிற்காைத்துச் ரசவர்களிதை சிைர்
தவதங்கரளக் காட்டிலும் சிவாகமங்கதள தமசைன்று
சசால்ைத்தரைப்பட்டார்கள். இங்ஙனம் ஏற்பட்ட புராணச்
சண்ரடகளுக்கு தவததம, காரணமாக இருந்தசதன்று
தவறாகக்கருதி ரவதிக ஞானிகதள சிைர் தவதத்ரதக் கர்ம
காண்டசமன்றும் உபநிஷத்ரத
ஞானகாண்டசமன்றும்சசால்ைைாயினர்.

வஸிஷ்டர் முதைியவர்கரளக் 'கர்மி'கசளன்றும்பிற்காைத்துப்


பண்டாரங்கரள 'ஞானி' கசளன்றும் ஜனங்கள்மதிக்கைாயினர்.
இந்த அைங்தகாைங்கசளல்ைாம் தீர்ந்து, ஹிந்துமதம் ஒருரம
நிரைசயய்தி, ஹிந்துக்கள் ஒற்றுரமயும் ரவதிகஞானமும்
எய்தி, தமம்பாடு சபற்று, பூமண்டைத்தின் ஆசார்யபதவிசகாண்டு
வாழதவண்டுமாயின், அதற்கு நாம் ரகயாள தவண்டிய
உபாயங்கள் பின்வருவன:-

(1) தவதம், உபநிஷத்துக்கள், புராணங்கள்-இவற்ரற


இக்காைத்தில் வழங்கும் ததச பாரஷகளில் சதளிவாக சமாழி
சபயர்க்கதவண்டும்.

(2) புராணங்களில் தத்தம் ததவர்கரள தமன்ரமப்படுத்தும்


அம்சங்கரளயும், தமற்படி சபாது தவதக் சகாள்ரககளாகிய
தவம், உபாஸரன, தயாகம் முதைியவற்ரறவிளக்கும்
அம்சங்கரளயும், உைகநீதி, பூர்வசரித்திரம் இவற்ரறவிளக்கும்
அம்சங்கரளயும் மாத்திரதம ப்ரமாணமாகக் சகாண்டு,இதர
ததவதூஷரண சசய்யும் அம்சங்கரள
ப்ரமாணமில்ைாதனசவன்று கழித்துவிட தவண்டும்.

(3) தவதத்தின் உண்ரமக் கருத்ரத உணர்ந்ததாரும்ஸமரஸ


ஞானிகளுமான பண்டிதர் மூைமாக நாடு முழுவதும்புஸ்தகம்,
பத்திரிரக, உபந்யாஸங்கள் முதைியவற்றால் பிரமாண்டமான
ப்ரசாரத் சதாழில் நடத்த தவண்டும். ஹிந்துக்கதள,பிளவுண்டு
மடியாதீர்கள்! தவதத்தின் சபாருரள உணர்ந்து தமம்பட்டு வாழ
வழி ததடுங்கள்!
-------------

ஓம் சக்தி - தகாள்ரகக்கும் தசய்ரகக்குமுள்ள தூைம்

ஒவ்சவாருவரும் ஒவ்சவாரு
சகாள்ரகரயஉரடயவராயிருக்கைாம். அதாவது, மற்ற
எல்ைாரரயும்விடஒரு நியாயம் அல்ைது ஒரு தர்மம் அல்ைது
ஒரு மதம்இவற்றில் ஒன்றில் ஒருவன் விதசஷ
மனப்பற்றுரடயவனாய்இருக்கைாம். இரவ ஒவ்சவான்றும்
ஸர்வ ஸம்மதமாய் நன்ரம பயக்கத் தக்கதாய்
இருக்கதவண்டும் என்பது அவசியமிரை. ஒரு சகாள்ரக
தீரமரய விரளயச் சசய்யினும் சசய்யும். ஆனால், ஒருவர்
ஒரு சகாள்ரகப்படிகருமங்கரளச் சசய்யும்சபாழுது அது
தனக்காகவது பிறருக்காகவது நன்ரம தருசமன்தற சசய்வார்.
ஒருவன்சகாடுங்தகால் அரசில் குடித்தனம் சசய்தால்
வயிற்றுக்குசதசாறில்ைாமலும் சர்க்கார் அதிகாரிகளின்
ஹிம்ரசயால் மானமிழந்தும் துன்பமரடய
தவண்டியிருக்கிறது; குடியானவனாயிருந்து பயிர்த்சதாழில்
சசய்யதவா அதநகதடங்கல்கள் இருக்கின்றன; பட்டத்தில் மரழ
சபய்யவில்ரை;அப்படி மரழ சபய்தாலும், உழ எருதுகள்
இல்ரை; உழுதாலும், விரதக்க வித்துக்களில்ரை; விரத
விரதத்தாலும்,கரளகரளச் சரியான காைத்தில் எடுத்துப் பயிர்
அடித்துக் காவல் காத்து மாசூரை அறுவரட சசய்து வடு

சகாண்டுவந்து தசர்த்து ஸூகிக்க ஐதவஜி இல்ரை; அப்படி
வடுசகாண்டு
ீ வந்து தசர்த்துப் பைரன அநுபவிக்கவும்
இடமில்ரை;ஏசனன்றால் சர்க்கார் தீர்ரவக்தக தானிய
தவசங்கரளக்களத்தில் விற்றுவிட தவண்டியிருக்கிறது.
ஆரகயால், உழுதுஉண்ணுவரதவிட தவறு என்ன சதாழில்
சசய்தாயினும்பிரழக்கைாசமன்று "சகாள்ரளக்கூட்டத்ததாடு
தசர்ந்து பிரயாணிகரள வழிப்பறி சசய்ததா, கன்னம்
ரவத்துத்திருடிதயா பிரழக்க ஆரம்பிக்கிறான். அவன்
சசய்யும்சதாழில் ஒரு சகாள்ரகயினடியாய்
உண்டானதாயினும், அதுஅவனுக்குத்தான் நன்ரம
தருதமயல்ைாது இதரர்களுக்குத்தீரமதய சசய்யும்.
இருந்தாலும், ஆபத் தர்மம் என்ற சகாள்ரகரய அவன்
அனுசரிக்கிறான் மரனவி மக்கள்உடுக்க உரடயின்றி, உண்ண
உணவின்றிப் பார்த்தவசரல்ைாம்பரிதாபங் சகாள்ளும்படியாய்,
ஒரு புருஷன் குடும்ப சவரக்ஷரன சசய்தால், அவன் மானம்
அழிந்து தபாகிறது.'பயிர்த் சதாழிைில் ஒன்றும் கிரடக்காது'
என்ற நிச்சயம் ஏற்பட்டு விட்டது. திருட்டுத் சதாழிைில்
ஏததனும் பசியாரஉண்ணக் கிரடக்கும் என்ற திண்ணம் உண்டு.
பிரயாணிகதளாஆங்கிதையர் ஆசீர்வாதத்தால்
நிராயுதபாணிகயாய் இருக்கிறார்கள். தபாலீஸ் என்ற உள்
நாட்டுக் காவற்காரதராசம்பளம் சசாற்பமானதாலும், அந்நியர்
அரசாட்சி தங்கள் தயவின்றி நடவாசதன்ற நம்பிக்ரகயாலும்,
தாங்கதள திருடத்தயாராயிருக்கிறார்கள். சகாள்ரளக்
கூட்டத்தாதராடு 'எக்கிரிசமண்டு' (உடன்படிக்ரக) சசய்து
சகாண்டு அவர்சகாள்ரளயில் ஒரு பங்கு சபற்றுக் காைத்ரதத்
தள்ளக் காத்துக் சகாண்டிருக்கிறார்கள். இத்தியாதி
சவுகரியங்களால்திருட்டுப் பிரழப்தப தமைானசதன்று ஒரு
குடியானவன்அரதக் ரகக் சகாள்ளுகிறான். ஆனால், அந்தத்
சதாழிைில்ஜீவஹிம்ரஸ சசய்தத நடக்க தவண்டியிருக்கிறது.
அப்படிச்சசய்வது பாபமாகும். அந்தப் பாபத்தால்
பாபத்திற்குரியதமாடசத் தரட தநரிடும் என்ற பயதமா,
சந்ததகதமாஅவனுக்கு உண்டாகிறது. அதற்கு ஈடாக அவன்
வழிப்பறிசசய்யுங்காைத்தில் ஒரு தருமத்ரத அனுசரிக்கிறான்.
அதாவது, சிை வகுப்பார்கரள அவன்
சதாடுவதில்ரை.ஏரழகள், துரணயின்றிச் சசல்லும் ஸ்திரீகள்
தநாயாளிகள்,தூர ஸ்தைங்களிைிருந்து வரும்
யாத்திரரக்காரர்கள் ஆகியஇவர்கரளயும் இவர்கரளப் தபான்ற
மற்றவர்கரளயும்ஹிம்ஸிப்பதில்ரை. அததாடு நில்ைாமல்,
தான் சகாள்ரளயடித்து ஈட்டிய சபாருளில் ஒரு பாகத்ரதக்
சகாண்டு தான தருமங்களும் சசய்கிறான். தன்ரனப் பகைில்
சகாள்ரளயடித்த "சாவுகாரரனயும், தைவாததவிசசய்யும்
நிஷ்கண்டகரனயும், ஏன் இரவிற் சகாள்ரளயடிக்கக்
கூடாசதன்று தன்ரனத்தாதன தகட்கிறான். 'குனிந்தால்
வரி,நிமிர்ந்தால் வரி, நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி, நிை
வரி,நீர் வரி, பாசி வரி, தராட்டு வரி, காட்டு வரி, வட்டு

வரி,தமாட்டு வரி, சகாடுக்கல் வரி, வாங்கல் வரி, வருமான
வரி,சதாழில் வரி, ததால்தகட்டு வரி, ரயில் வரி, சாக்கரட
வரி,சாராயக்கரட வரி, மாட்டு வரி, ஆட்டுவரி, நாய் வரி, பூரன
வரி, இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி, - இன்னும்எண்ண முடியாத
வரிகரளப் தபாட்டு, வடு
ீ வாசல், நிைம் கரர,ஆடு - மாடு, சட்டி
சபாட்டி இரவகரள ஜப்தி சசய்து ஏைங்கூறி
சகாள்ரளயடித்துப் தபாகும் சர்க்கார் பணத்ரதநாம் ஏன்
திரும்பக் சகாள்ரளயடிக்கப் படாது?' என்றதகள்வியும்
அவனுக்கு உண்டாகிறது. இவ்விதமாக ஆட்தசபரண
ஸமாதானங்களால் தம் மனதில் சகாள்ரளயடித்துப்
பிரழப்பதத நல்ைசதன்று ஒரு தீர்மானம் சசய்துசகாள்கிறான்.
இந்தத் தீர்மானம் அவன் பிறவிக் குணத்துக்குவிதராதமாய்
இருப்பினும், தர்ம சாஸ்திரத்திற்கு முற்றும் ஒவ்வாததாய்
இருப்பினும், காைசுபாவம் என்ற அவசியத்தால்ஆபத் தர்ம்மாக
அவன் சித்தத்தில் நிரைத்து விடுகிறது. இரதஒரு
சகாள்ரகயாக ரவத்துக்சகாண்டு அவன்
காரியங்கரளஆரம்பிக்கிறான். சிைர் இரத நல்ைசதன்று
சசால்லுவார்கள்.எவர் எரதச் சசால்ைினும், எவர் எரதச்
சசய்யினும், தான்சகாண்டதத சகாள்ரகசயன்று அவன்
காைத்ரதக் கழித்துவருகிறான். அவன் சகாள்ரகக்கும்
சசய்ரகக்கும் ஒற்றுரமஇருக்கிறது. இரண்டும்
ஒன்ரறசயான்று அடுத்துத் சதாடர்ந்ததவருகிறது. அவன்
மதனாதிடம் வாய்ந்த புருஷன் என்தற சசால்ைைாம்.

ஒரு சகாள்ரக என்பசதன்ன? இரதநாம் ஆராய்ந்து அறிவது


அவசியம். ஏசனனில், சகாள்ரகயின்றிக் காரியங்கரளச் சசய்து
திரியும் சிை மனிதர்கள் இருக்கிறார்கள். பகுத்தறியும் சக்தி
இல்ைாதஎவனுக்கும் சகாள்ரகசயன்று ஒன்று இருக்காது. ஒரு
சகாள்ரகரய யுரடயவன் பகுத்தறியும் சக்தி
உரடயவனாகதவ இருக்கதவண்டும். ஆனால், அவ்வறிவின்
துரணயால் ஒரு சகாள்ரகரய ஒப்புக்சகாண்டு
அதன்சாயைாகதவ தன் கருமங்கரளச் சசய்து
வருபவனல்ை.எத்தரனதயா ஜீவப்பிதரதங்கள், ஜீவியத்தின்
தநாக்கம்இன்னசதன்தற அறியாமல், தகவைம் இந்திரிய
பாரதகரளக்கழித்துக்சகாண்டு, உண்டு உடுத்தி, வாழ்ந்து
இறந்து தபாகின்றனர்.அவர்கசளல்ைாம் ஏததா நல்ைததா
சகட்டததா சகாள்ரககரளக் கரடப்பிடித்துக் கருமங்கரள
அவரவற்றிற்குரியபடி சசய்துஜீவிக்கும் மனிதர்களல்ை.
ஆரகயால் சகாள்ரக சயன்பசதன்ன?

ஒரு சகாள்ரகயாவது, 'பகுத்தறிவின்


துரணயால்சசய்யத்தக்கது இது, சசய்யத்தகாதது இது' என்று
ஒருவன்அறிந்து முன் பின் தயாசித்துத் தன் வாழ்நாளில்
நீடித்துச் சசய்ய மனத்தால் ஒப்புக்சகாள்ளும் கருமத்சதாடரின்
அஸ்திவாரமாகிய ஒரு கருத்தாம். நம்நாட்டில் இவ்வாறு
சகாள்ரககரளத் ததர்ந்து எடுத்துக்சகாள்ளும் சக்தி
வாய்ந்தமனிதர்கள் பைர் இருக்கிறார்கள். ஆனால்
சகாள்ரககரளஅவாதவாடு மனத்தால் கிரகித்தல் தவறு,
அவற்றின்படி நடத்தல் தவறு. யாததனும் ஒரு சகாள்ரகரய
ஒருவன் அங்கீ கரித்துக் சகாண்டு அதன்படி நடக்க
முடியாதவனாய் இருந்தால், அவனும் ஜீவப் பிதரதந்தான்.

இதிைிருந்து, 'சகாள்ரகயற்ற மானிடப்


பதர்கள்,சகாள்ரகயிருந்தும் அதன்படி நடக்கவியைாத மானிடப்
பதர்கள்'என்ற இரண்டு ஜாதிகள் உண்சடன்று ஏற்படுகிறது.
இவ்விரண்டுவகுப்பாரால் ஜன சமூகத்திற்கு அவ்வளவு
சகடுதல் தநரிடாது.அவர்கள் இருக்கும் வரர தசாற்றுகுக்
தகடாகவும் நிைத்திற்குப்பளுவாகவும் இருந்து தபாவார்கள்.

ஆனால், தாங்கள் வசிக்கும் நாட்டிற்குக் குடரைத்தின்னும்


அரிபூச்சுகள் தபாை ஒரு வகுப்பார் தரைசயடுததிருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் தரை நிரறய திவ்வியமானசகாள்ரககரள
அரடத்து ரவத்துக் சகாண்டிருக்கிறார்கள். அக்
சகாள்ரககரள விற்றும் ஜீவிக்கிறார்கள். சபாது
பீடங்களினின்றும் உைகறிய அவற்ரற
ஸாங்தகாபாங்கமாகப்தபாதிக்கிறார்கள். சபாது ஜனங்கள் அக்
சகாள்ரககரளக் தகட்டுப் 'இவ்வரிய கருத்துக்களுக்கு
ஆையமாகவிருக்கும் இவர்கள் "பூஜிரதரயயும்
ஏற்றுக்சகாண்டு சவறியரடகிறார்கள்.ஆனால் அவர்கரளப்
பின்சதாடர்ந்து அவர்களின் வட்டிற்குச்சசல்தவாமானால்,

அங்தக எலும்பும் ததாலும் குப்ரபயும்சகைவிதமான
அழுக்குகளும் நிரறந்து கிடக்கின்றன. இம்மஹான்களின்
சசய்ரககள் அவர் சகாண்ட சகாள்ரககளுக்குமுற்றிலும்
விதராதமாய் இருக்கின்றன. 'தட்டிச் சசால்ை
ஆள்இல்ைாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டம்' என்றபடி
தபசிவிட்டு,ஆபத்து வந்த காைத்தில் 'நான் சசான்னபடி நீங்கள்
சசய்யதவண்டும். நான் சசய்கிறபடி நீங்கள் சசய்யப்படாது'
என்றுஜனங்கரள ஏமாற்றுகிறார்கள். அதிலும் தகடாய்,
தங்களுரடயசகாள்ரககரள ஜாை வித்ரதக்காரன் தபால்
மாற்றிவிடுகிறார்கள்.

இம் மஹா பாதகர்களால் நம் ததசத்திறகுவிரளயும் தீரமகள்


கணக்கில் அடங்கா. ஏசனனில் இவர்கரளப் பார்த்து அதநகம்
அறிவில்ைாத மனிதர்கள்சசல்ைக் கூடாத மார்க்கங்களிற்
சசன்றுவிடுகிறார்கள். நமக்குசகாள்ரக தவண்டுதம யல்ைாது
ஆள் தவண்டியது அவசியமில்ரை. ஒருவன் தான்
பரறயரறயும் நல்ைததார் சகாள்ரகரய விட்டுவிட்டு விைகி
நடப்பானானால் அப்சபாழுது நாம் அவரனக் சகாண்டாடுவது
மதியீனம். அவரன எவ்வரகயாலும் நாம் இகழ்ச்சி சசய்தத
நடத்த தவண்டும். தான் குடிக்கும் காபிக்காகவும், தான்
தின்னும் தசாற்றிற்காகவும், தான் உடுத்தும் ஆரடக்காகவும்
ஒருவன்தன்னுரடய அருரமயான சகாள்ரககரளக்
ரகவிடுவானானால், அவரன மானிடரால் எந்த வகுப்பில் நாம்
தசர்க்கைாம்? அவனிலும் பதரான மனிதன் ஒருவன்
இருக்கமுடியாது. அவன்சம்பந்தப்பட்ட மட்டில், சகாள்ரகக்கும்
சசய்ரகக்கும் சவகுதூரம் உண்டு.

பாரத ததசத்தாராகிய நாம் சகைவிதமான சுதந்திரங்கரளயும்


இழந்து எங்தகதயா யிருந்துவந்த ஒரு சவள்ரள நிற
ஜாதியாருக்கு அடிரமப்பட்டிருக்கிதறாம். நாம்முப்பது தகாடி
ஜனங்கள். அவர்கள் இரண்டு ைக்ஷங்கூட இல்ரை.உைகத்ததார்
எல்தைாரும் இரத எங்கு எக்காைத்திலும் இல்ைாதஅற்புதம்
என்று நிரனக்கிறார்கள். இதனால் உைகத்திலுள்ள
மற்றஜாதியார்கள் நம்ரம (முப்பது தகாடி அல்ைது மூவாயிரம்
ைக்ஷம்ஜனங்கரளயும்) அடக்கி ஆளும் ஆங்கிதையர்கரள
மகாவரசூரர்கசளன்றும்,
ீ ஒப்பற்ற பைிஷ்டர்கசளன்றும் ஒப்புக்
சகாள்வதில்ரை. ஆனால் அதற்குப் பதிைாய், நம்மிடத்தில்
அவர்களுக்கு அவ்வளவுக்கவ்வளவு சவறுப்பும் மதிப்புக்
குரறவும் ஏற்பட்டு விடுகிறது. இந்தியன் எங்தக
தபானாலும்நிந்திக்கப் படுகிறான். யாரும் நம்மீ து காறித்
துப்புகிறார்கள்.உைகத்ததார 'இந்த இந்தியர் என்ற ஆடுகரள
ஆங்கிதையர்மட்டுமல்ை, தவதற எந்த ஜாதியாரும் இதைசாக
ஆளைாம்.என்று நம்பியிருக்கிறார்கள். அப்படியிருக்க, நாம்
மிகுந்த அந்தஸ்துக்கரளப் பாராட்டினால் அது ஒவ்வா
ஒழுக்கம். நாம்சுயாதீனம் அரடந்தபிறகு மீ ரச முறுக்கைாம்.
இப்சபாழுது வண்
ீ டம்பங்கரளச் சசய்தால் எல்தைாரும்
நரகப்பார்கள்.

நம்மில் ஒவ்சவாரு புருஷனும் ஒவ்சவாரு


ஸ்திரீயும்ஏற்றுக்சகாள்ள தவண்டிய சகாள்ரக ஒன்தறதான்
உண்டு. அதாவது, நம்முரடய அருரம நாட்டில் சுயாதீனத்ரத
நாட்டிப்பிறர் அஞ்சி மதிக்கும்படியாக நாம் ஜீவிக்கதவண்டியது.
இந்தக்சகாள்ரகப்படி நடக்க என்ன இரடயூறுகள் வந்தாலும்
இவற்ரறநாம் விைக்கிக் சகாண்டு தபாக தவண்டும். இந்தக்
சகாள்ரகரயக் கரடப்பிடித்து நடப்பதில் எவ்விதமான
சுகத்ரதயும், மரியாரதரயயும் அந்தஸ்ரதயும்
இச்சிக்கப்படாது. வடு,
ீ வாசல், மரன மக்கள், எல்தைாரரயும்
இழக்கும்படி தநர்ந்தாலும் இழந்தத தீரதவண்டும்.

சமய்வருத்தம் பாரார் பசிதநாக்கார் கண்துஞ்சார் எவ்வவர்


தீரமயு தமற் சகாள்ளார் - சசவ்வி அருரமயும் பாரார்
அவமதிப்பும் சகாள்வார் கருமதம கண்ணா யினார்,

என்ற மூதுரரக்கு இணங்கிதய நாம் நடக்க தவண்டும்.


இவ்வாறு நடக்க முடியாதவன் தான் தபடிசயன்று
ஒப்புக்சகாண்டு பின்னரடயதவண்டும். நானும் ஸ்வராஜ்யக்
சகாள்ரகயுள்ளவன் என்று முன்வந்து நிற்கதவண்டாம்.
சுதந்திரக் சகாள்ரகரய உரடயவன் தன்ஆத்மாரவத்
தவிர்த்து மற்ற எல்ைாவற்ரறயும்
இழந்துவிடச்சித்தமாயிருக்கதவண்டும், தஹா பரதா!
தசாம்பலுள்ளவனுக்கு எவ்விதக் சகாள்ரகயும் ஏற்காது
மரழசயன்றும், சவய்யிசைன்றும், காற்சறன்றும், பசிசயன்றும்,
தாகசமன்றும், நித்திரரசயன்றும் பாராட்டாதத, இந்தச் சரீரதம
அநித்தியம் "என்றால்,அரதசயாட்டிய அவஸ்ரதகள்
நித்தியமாகுமா? இந்திரியஅவஸ்ரதகளுக்கு அஞ்சியாவது
இந்திரிய சுகங்கரளக் தகாரியாவதுததசிய தர்மத்ரதக்
ரகவிடாதத. பிரம்மதம நித்தியம், சத்தியாமசஜயம். நீயும்
அடிரமத் தனத்திைிருந்து நீங்கதவண்டும். உன்னுரடய ஜய
தபரிரகரய அடித்துக் சகாண்டு உைகத்தில்எந்சதந்த பாகத்தில்
யார் யார் அடிரமப்பட்டிருக்கிறார்கதளா அவரவரர விடுவிக்க
தவண்டும். உன் சசயைால் பாரதமாதா முன்தபால்
உைகத்திற்குத் திைகமாய் ஜ்வைிக்க தவண்டும். இந்தக்
சகாள்ரககரளக் ரகவிடாதத. ரகவிடாதத, ரகவிடாதத.
முக்காலும்சசான்தனாம்.

வந்ததமாதரம்.
-------------

5. மாதர்

5.1 சபண் 5.2 தமிழ்நாட்டின் விழிப்பு


5.3 பதிவிரரத 5.4 சபண் விடுதரை (1)
5.6 சபண் விடுதரைக்குத் தமிழ்ப்
5.5 சபண் விடுதரை (2)
சபண்கள் சசய்யத்தக்கது யாது?
5.7 தமிழ் நாட்டு மாதருக்கு 5.8 தமிழ் நாட்டு நாகரீகம்
5.9 சபண்கள் ஸம்பாஷரணக் 5.10 'சியூ சீன்' என்ற சீனத்து
கூட்டம் ஸ்திரீயின் கரத
5.11 `சீயூ சீன்' என்ற சீனத்து
5.12 சபண் விடுதரை (3)
ஸ்திரீ சசய்த ப்ரஸங்கம்
5.13 திருவிளக்கு 5.14 சரயில்தவ ஸ்தானம்
5.15 முகமதிய ஸ்திரீகளின் 5.16 நவன
ீ ருஷ்யாவில் விவாக
நிரைரம விதிகள்
5.17 சதன் ஆப்பிரிக்காவில் 5.18 இந்தியாவில் விதரவகளின்
சபண்கள் விடுதரை பரிதாபகரமான நிரைரம
5.19 ஸ்ரீமான் காந்தி சசால்லும்
உபாயம்

மாதர் - தபண்

தவதபுரத்தில் தர்மவதியில்
ீ வாத்தியார் பிரமராயஅய்யர்
என்சறாரு பிராமணர் இருக்கிறார். இவர் சாக்தமதத்ரதச்
தசர்ந்தவர். ''சக்தி பூரஜ'' பண்ணுதவாரில் சிைர்மதுமாம்ஸ
தபாஜனம் சசய்கிறார்கள். இந்த வாத்தியார் அப்படியில்ரை.
இவர் ''சுத்த ரசவம்''. அதாவது ஆட்டுக்குட்டிரய மாம்ஸம்
தின்னும்படி சசய்தாலும் சசய்யைாம். இவர் வார்த்தியாரர
மாம்ஸம் தின்னம்படி சசய்ய முடியாது. இவர் இங்கிலீஷ்,
ப்சரஞ்சு என்ற இரண்டு பாரஷகளிலும் நல்ை
பாண்டித்யமுரடயவர். சகாஞ்சம் ஸமஸ்கிருதமும் சதரியும்.
பகவத்கீ ரத, வால்மீ கி ராமாயணம், குமாரஸம்பவம் மூன்று
நூலும் படித்திருக்கிறார். தவதாந்த விசாரரணயிதை நல்ை
பழக்கமுண்டு. கரத, காைதக்ஷபம், உபந்யாஸம் முதைியன
நடந்தால், தவறாமல் தகட்கப் தபாவார்.சபரும்பாலும் கரத
தகட்டுவிட்டு அதிருப்தியுடதன திரும்பிவருவார். வட்டுக்கு

வந்து உபந்யாஸிகளின் சகாள்ரககரள ஒரு மாதம்
சதாடர்ச்சியாக நண்பர்களுடதன தர்க்கிப்பார். ''ஹிந்துக்கள்
முற்காைத்தில் நல்ை தமதாவிகளாக இருந்தனர். இன்னும்
அதிசீக்கிரத்தில் தமைான நிரைரமக்கு வரப்தபாகிறார்கள்.
ஆனால், இந்தத் தததியில், பண்டிதர்களாக சவளிப்பட்டு
பிரஸங்கங்களும், கரதகளும், காைதக்ஷபங்களும் நடத்தும்
ஹிந்துக்களிதை நூற்றுக்குத் சதாண்ணூறு தபர் சரமயல்
தவரைக்குப் தபாக தவண்டியவர்கள். அரத விட்டு
உைகத்துக்கு ஞாதனாபததசம் பண்ணக் கிளம்பிவிட்டார்கள்.
இதுசபரிய சதால்ரை, உபத்திரவம், சதாந்திரவு, கஷ்டம்,
ஸங்கடம், ஹிம்ரஸ, தரைதநாவு. இந்தத் தததியில், ஹிந்து
ஜாதி முழுமூடமாக இருக்கிறது. நம்மவர்கள் மூரளக்குள்தள
கரரயான் பிடித்திருக்கிறது. எனக்கு ஹிந்துக்களின் புத்திரய
நிரனக்கும்தபாது வயிற்சறரிச்சல் சபாறுக்க முடியவில்ரை.
படதகானியா ததசத்தில் கூட சராசரி நூற்றுக்கு இத்தரன தபர்
மூடர்களாக இருப்பார்கசளன்று ததான்றவில்ரை? என்று
நானாவிதமாக நம் ததசத்தாரின் அறிவு நிரைரமரய
தூஷரண சசய்துசகாண்தடயிருப்பார்.

தமற்படி பிரமராய வாத்தியாருக்குத் தமிழிலும் சகாஞ்சம்


ஞானமுண்டு. ஐதராப்பியரின் சாஸ்திரங்களில் பைவற்ரறத்
தமிழில் எழுதியிருக்கிறார். சிை சமயங்களில் கவிரத கூட
எழுதுவார். இவருரடய கவிரத மிகவும்உயர்ந்ததுமில்ரை,
தாழ்ந்ததுமில்ரை; நடுத்தரமானது. இவருக்கு சங்கீ தத்தில்
நல்ை ஞானமுண்டு. ஆனால் பாடத் சதரியாது. சதாண்ரட
சரிப்படாது. தாளத்தில் மஹா நிபுணர். சபரியசபரிய
மிருதங்கக்காரசரல்ைாம் இவரரக் கண்டால் பயப்படுவார்கள்.

இவர் இந்தத் சதருவில் வார்த்ரத சசான்னால் மூன்றாவது


சதருவுக்குக் தகட்கும். பகைில் பள்ளிக்கூடத்துதவரை
முடிந்தவுடதன வட்டுக்கு
ீ வந்து, ஸாயங்காைம் ஆறு மணி
முதல் எட்டு மணிவரர தன் வட்டுத்திண்ரணயில்

சிதனகிதர்களுடன் தபசிக்சகாண்டு, அதாவது,கர்ஜரன சசய்து
சகாண்டிருப்பார். பிறகு சாப்பிடப் தபாவார். சாப்பிட்டுக்
ரகயைம்பிக் ரக ஈரம் உைர்வதற்கு முன்பு, மறுபடி
திண்ரணக்கு வந்து சப்தம் தபாடத் சதாடங்கிவிடுவார்.
இவருரடய வட்டுத்
ீ திண்ரணக்கு அக்கம் பக்கத்தார், 'இடிப்
பள்ளிக் கூடம்' என்று சபயர்"ரவத்திருக்கிறார்கள். அந்த
இடிப்பள்ளிக்கூடத்துக்கு வந்து மாரைததாறும் நாரைந்து
தபருக்குக் குரறயாமல் இவருரடய தபச்ரசக் தகட்டுக்
சகாண்டிருப்பார்கள். அந்த நாரைந்து தபருக்கும் இன்னும் காது
சசவிடாகாமைிருக்கும் விஷயம் அதனகருக்கு ஆச்சரியத்ரத
உண்டாக்குகிறது.

தமற்படி வாத்தியாருக்கும் எனக்கும் ஸ்தநகமுண்டு. நானும்


அடிக்கடி இடிப் பள்ளிக்கூடத்துக்குப் தபாய் தபச்சுக் தகட்கும்
வழக்கமுண்டு. ஹிந்துக்கள் பரம மூடர்கசளன்று அவர்
சசால்லும் வார்த்ரதரய மாத்திரம் நான் அங்கீ காரம்
சசய்துசகாள்வது கிரடயாது. மற்றபடி, அதநக விஷயங்களில்
அவருரடய அபிப்பிராயங்கள் எனக்கு நியாயமாகதவ
ததான்றும்.

நாைாநாள் ஞாயிற்றுக்கிழரம சாயங்காைம் மரழத் தூற்றைாக


இருந்தபடியால், நான் சவளிதய உைாவப்தபாகாமல், சபாழுது
தபாக்கும் சபாருட்டாக தமற்படி இடிப் பள்ளிக்கூடத்துக்குப்
தபாய்ச் தசர்ந்ததன். அங்தக வாத்தியார் கர்ஜரன
அட்டஹாஸமாக நடந்து சகாண்டிருந்தது.
தகட்டுக்சகாண்டிருந்தவர்களின் ''ஜாப்தா'' பின்வருமாறு:

(1) வராசாமி
ீ நாயக்கர். (இந்த நாயக்கர் ஆரனக்குட்டிரயப்
தபாைிருப்பார்; சர்க்கார் உத்திதயாகம்; முப்பத்துமூன்று வயது;
அதற்குள் சரியான வழுக்ரக; நல்ை வ்யவஹார
ஞானமுரடயவர்; வாய் தபசுவது கிரடயாது. தகாபம்
வரும்தபாது சகாஞ்சம் சபாடிசயடுத்து மூக்கில் தபாட்டுக்
சகாள்வார்).

(2) சகாங்கண பட்டர். (இவர் சபருமாள் தகாயில்பட்டர்;


ஏழரரயடி உயரம்; இவரர யார் தவண்டுமானாலும்
ரவயைாம்; தவஷ்டிரயப் பிடித்திழுக்கைாம். தமற்படி வராசாமி

நாயக்கர் இவருரடய தரையில் கால்மணி தநரத்திற்
சகாருதரம் குட்டுவார். இவருக்குக் தகாபம் வராது. இவருரடய
ஜாதகத்திதை தகாபத்துக்குரிய கிரகம் தசரவில்ரை சயன்று
தகள்வி).

(3) நாராயண சசட்டியார் (பணக்காரர். குள்ளம், வட்டிக்குக்


சகாடுக்கல் வாங்கல், இடிப்பள்ளிக்கூடம் -இந்த இரண்டு
சதாழிரையுந் தவிர, மூன்றாவது கார்யத்ரத இவர்
கவனிப்பதத கிரடயாது. வாரத்துக்சகாருமுரற சவள்ளிக்
கிழரமயன்று பிள்ரளயார் தகாவிலுக்குப் தபாவார். மற்றப் படி
வட்ரட
ீ விட்டு சவளிதயற மாட்டார். இவரர அந்தப்
புரச்சசட்டியாசரன்றும் சசால்லுவார்கள்.

(4) குருசாமி பாகவதர். (ஸங்கீ த வித்வான்; குழந்ரதகளுக்குப்


பாட்டு வாத்தியமும் சசால்ைிக்சகாடுப்பார். சாரீரம் கட்ரட.)

தமற்படி சரபயில் நானும் தபாய்ச் தசர்ந்ததன். பிரமராய


வாத்தியாருக்கு என்ரனக் கண்டவுடன் சகாஞ்சம் சந்ததாஷம்
ஏற்பட்டது.

'வாருங்கள், வாருங்கள், உங்களுக்கு ரஸப்படக்கூடிய


விஷயந்தான் தபசிக் சகாண்டிருக்கிதறாம்' என்றார்.

'அதாவது என்ன விஷயம்?' என்று தகட்தடன்.

'ஸ்திரீயுரடய தபச்சு' என்றார்.

'ஸ்திரீகரளப் பற்றின தபச்சா? சரிதான், தமதை உபந்யாஸம்


நடக்கட்டும்' என்தறன்.

வாத்தியார் கர்ஜரனரயத் சதாடங்கினார்:

'நான் சசான்ன விஷயத்ரதச் சுருக்கமாக ஸ்ரீபாரதியாரின்


புரன சபயர். ''சக்திதாஸ''ருக்கு மறுமுரற சசால்ைிக்
காட்டிவிட்டு தமதை சசான்னால் தான் அவருக்குத் சதாடர்ச்சி
சதரியும்' என்று சசால்ைி பூர்வ கரதரயசயடுத்தார்.

அந்த நிமிஷத்தில் வராசாமி


ீ நாயக்கர் ஒரு தரம்சபாடிதபாட்டுக்
சகாண்டு சகாங்கண பட்டர் தரையில் ஒருகுட்டுக் குட்டினார்.

'சில்ைரர விரளயாட்டு தவண்டாம். வாத்தியார் பிரசங்கம்


நடக்கட்டும்' என்தறன்.

வாத்தியார் கர்ஜரன சசய்யைானார்.

'இந்தியாவின் ஆண் பிள்ரளகளுக்குக்கூட வாக்குச் சீட்டுக்


கிரடயாது. அதாவது ஜனங்களுரடய இஷ்டப்படி ஆள்
நியமித்து ஜன சரபயாதை நடத்தும் அரசாட்சியுரிரம
ஹிந்துகளுக்குக் கிரடயாது. ஹிந்துக்களுக்குப் புத்தி சசாற்பம்.
நம்முரடய ததசத்தில் ஆண் பிள்ரளகளுக்குக் கிரடயாத
தமற்படி வாக்குச் சீட்டுச் சுதந்திரம் தவறு சிை ததசங்களிதை
சபண்களுக்கு உண்டு. அதாவது, அரசாட்சி இன்னபடிதான்
நடக்கதவண்டுசமன்று நியமிக்கும் பாத்தியரத அங்தக
ஸ்திரீகளுக்கும் உண்டு.

''ஆஸ்திதரைியா, ந்யூஸிைாந்து, சடன்மார்க், நார்தவ, யுரனசடட்


ஸ்தடட்ஸிதை பாதி, கானடா- இத்தரன
ததசங்களில்,சபண்களுக்கு வாக்குச் சீட்டு சகட்டியாகவுண்டு.
இங்கிைாந்திதைகூட அந்த அநுஷ்டானத்ரத ஏற்படுத்த
தவண்டுசமன்று பைர் மன்றாடுகிறார்கள். தபான மந்திரி
ஆஸ்க்வித் கூட அந்தக்கட்சிரய சநடுங்காைமாக எதிர்த்து
வந்து, ஸமீ பத்தில் அதற்கனுகூைமாகப் தபசுகிறாசரன்று
தகள்வி, இரத விடுங்கள்.

''துருக்கி ததசம் சதரியுமா ? அங்தக தநற்று வரர ஸ்திரீகரள


மூடிரவத்திருப்பது வழக்கம். கஸ்தூரி மாத்திரரகரள
டப்பியில் தபாட்டு ரவத்திருக்கிறார்கதளா இல்ரைதயா ?
அந்தமாதிரி; திறந்தால் வாசரன தபாய்விடும் என்று
நம்முரடய ததசத்திதைதய கூட அதநக ஜாதிக்காரர் அந்த
மாதிரிதாதன சசய்கிறார்கள். ஹிந்து ஸ்திரீ ஏறக்குரறய
அடிரம நிரைரமயிைிருக்கிறாள். நம்முரடய வடுகளில்

அரறக்குள் அரடத்து ரவப்பது கிரடயாது. அரறக்குள்தள
தான்இருந்தாசைன்ன, குடி சகட்டுப் தபாச்சுது? அடிரமரயத்
தண்ண ீர் சகாண்டுவர சதருவிதை விட்டால்தாசனன்ன?
அதுவும் கூடாசதன்று கதரவப் பூட்டிக் ரகதியாக
ரவத்திருந்தாசைன்ன? எந்த நிரைரமயிைிருந்தாலும் அடிரம
அடிரமதாதன ஸ்வாமி? மனுஷ்ய ஜீவனுக்கு இரண்டு வித
நிரைரமதான் உண்டு. எதுவும் தன்னிஷ்டப்படி சசய்து,
அதனால் ஏற்படக்கூடிய இன்ப நஷ்டங்களுக்குத் தான்
சபாறுப்பாளியாக இருப்பது ஒரு நிரைரம, அதுதான் சுதந்திரம்.
அப்படி இல்ைாமல், பிறர் இஷ்டப்படி தான் இஷ்டமிருந்தாலும்
இல்ைாவிட்டாலும் மீ றி நடக்கக்கூடாதபடி ட்டுப்பட்டிருத்தல்,
அடிரம நிரை. அந்த ஸ்திதியில் நம்முரடய"ஸ்திரீகரள
ரவத்திருக்கிதறாம். சும்மா சபாய்க்கரத சசால்வதில்
ரதயாஜனசமன்ன, ஸ்வாமி? நம்முரடய ஸ்திரீகள் அடிரமகள்.
திதை சந்ததகமில்ரை. ஹிந்துக்களுக்குள்தள புருஷர்களுக்தக
ரசாட்சியில் வாக்குச் சீட்டுக் கிரடயாது. அவர்களுக்குள்தள
ஸ்திரீகள் அடிரமகள். ஹிந்து ஸ்திரீகரளக் காட்டிலும்
இப்தபாது துருக்கி ஸ்திரீகள் நல்ை நிரைரமயில்
வந்திருக்கிறார்கள். மிஸ். எல்ைிஸன் என்சறாரு
இங்கிலீஷ்காரி ஒரு புஸ்தகம் தபாட்டு, தநற்றுத்தான் ஒரு
பத்திரிரகயில் அந்தப் புஸ்தகத்ரதப் பற்றி அபிப்பிராயம்
தபாட்டிருந்தது. அந்த அபிப்பிராயம் எழுதினவர் ஒரு
சிங்களத்துப் சபௌத்தர். அவர் சபயர் ஜினராஜதாஸர். அவர்
ஒரு இங்கிலீஷ்காரிரயக் கைியாணம்
பண்ணிக்சகாண்டிருக்கிறார். துருக்கி ஸ்திரீகள் படிப்பு, ராஜியப்
சபாறுப்பிதை ஊக்கம் முதைிய சகை அம்சங்களிதையும்
தபாதுமானபடி விருத்தியாய்க் சகாண்டுவருவதாக அந்த
இங்கிலீஷ் புத்தகத்தில் தபாட்டிருப்பதாக அந்த சபௌத்தர்
சசால்லுகிறார். ஐதயா, ராமா, ராகவா, தகசவா, விசுவாமித்ரா!-
நமக்கு ஸந்தியாவந்தனம் சகாஞ்சம் மறதி!'

இங்ஙனம், அவர் பிரசங்கத்தில் சகாஞ்சம் மூச்சுவாங்கும்


சபாருட்டாக, ஒருவிகட வார்த்ரத சசான்னவுடதன, அவருரடய
முக்கிய சிஷ்யராகிய சகாங்கணபட்டர் சகால்சைன்று
சிரித்தார். வராசாமி
ீ நாயக்கர் தமற்படி பட்டாசார்யாருரடய
தரையில் ஒருகுட்டுக்குட்டி ஒரு தரத்துக்குப் சபாடி
தபாட்டுக்சகாண்டார்.

வாத்தியார் மறுபடியும் தகாஷிக்கைானார்.

''ருதுவான பிறகு, சபண்ணுரடய இஷ்டப்படி கைியாணம்


சசய்யதவண்டும்; புருஷன் சகாடுரமரயச் சகிக்க
முடியாமைிருந்தால், ஸ்திரீ சட்டப்படி அவரன த்யாஜ்யம்
சசய்துவிடச் சட்டமும் இடம் சகாடுக்கதவண்டும் ;
ஊர்க்காரரும் தூஷரண சசய்யக்கூடாது. சபண் உரழத்துச்
சாப்பிட முடியாது. அந்த விஷயத்தில் ஐதராப்பிய ஸ்திரீ
ஸ்வதந்திர முயற்சிக்காரருரடய அபிப்பிராயத்திைிருந்து என்
அபிப்பிராயம் தபதப்படுகிறது. சபண்ரண ஸம்பாத்யம் பண்ணி
பிரழக்கவிடக்கூடாது. அவளுக்கு பிது ரார்ஜிதத்தில்
பாகமிருக்கதவண்டும். கைியாணம் சசய்து சகாண்டால்
புருஷனுரடய சசாத்து அவளுரடயதாகதவ
பாவிக்கதவண்டும். (சபண்டாட்டி ரகயில் காசு சகாடுக்கக்
கூடாசதன்று சசால்லுகிற மனுஷ்யர்களும் இருக்கத்தான்
சசய்கிறார்கள்.) சபண் அவளிஷ்டப்படி சஞ்சரிக்கைாம். தனி
இடங்களில் ஸ்திரீகரளக் கண்டால் மரியாரத சசய்து
வணங்கதவண்டும். அப்படி எந்தப் புருஷன் மரியாரத
சசய்யவில்ரை சயன்று ததான்றுகிறததா, அவரன
கிருகஸ்தர்கள் சநருங்கக்கூடாது. அவன்கூட ஒருவனும் தபச்சு
வார்த்ரத ரவத்துக்சகாள்ளாமல் இருந்து விடதவண்டும்.
அப்படி வதி
ீ வழிதயா, கரடத்சதருதவா, ரயில்
வழிதயா,காசிப்பட்டணதமா ஸ்திரீகள் தனிதய தபானாலும்,
புருடர் கண்டு வணங்கும்படி ஏற்பாடு சசய்வது நாளது
தததியில் இந்த ததசத்தில் சவகு கஷ்டம். என்ன சசய்யைாம்?
ஹிந்துக்களிதை நூற்றுக்குத் சதாண்ணூறு தபர் மூட ஜனங்கள்.
அது எப்படி நாசமாய் தபானாலும் படித்துக் சகௌரவமாகக்
குடித்தனம் பண்ணும் ஜனக்கூட்டத்துக்குள்தள ''ஸ்திரீகள்
சுதயச்ரசயாகப் தபசைாம், சுதயச்ரசயாக ஸஞ்சரிக்கைாம்''
என்று ரவக்க தவண்டும். அது ஸாத்யமாகும்படி புருஷரரத்
தண்டிக்க தவண்டும். ரகயாைாகாததபரரத் தண்டிப்பதிதை
என்ன பிரதயாசனம்! ஸ்வாமி எத்தரன நாள் இந்தத் ததசத்தில்
பழங்குப்ரபயில் முழுகிக் கிடக்கப்தபாகிறார்கள் ? நத்ரதப்
புழுரவப்தபாை ஆணும் சபண்ணும்கூடப் பிறக்கிதறாம். உடன்
பிறந்தான் ஆண்டான், உடன்பிறந்தவள் அடிரம, ஸ்வாமி ! சுத்த
பாமரஜனங்கள்' என்றுதசானாமாரியாகப் சபாழிந்தார்.

இந்தச் சமயத்தில் என்னுரடய குழந்ரத வட்டிைிருந்து



ஒடிவந்து என்ரனச் சாப்பிடக் கூப்பிட்டது. நான்
எழுந்ததன்.'பிரமராய வாத்தியார் சசால்லுகிற விஷயத்ரதக்
குறித்து உம்முரடய அபிப்பிராயசமன்ன?' என்று என்ரன
தநாக்கிக் சகாங்கணபட்டர் தகட்டார்.

நான் சசால்ைத் சதாடங்கு முன்தன, வராசாமிநாயக்கர்


ீ தமற்படி
பட்டாசார்யாருரடய தரையில் ஒரு குட்டுக் குட்டி, 'நீர் சும்மா
இருதம, ஓய்' என்று சசான்னார். பிறகு நான்: 'பூதைாகத்துப்
பஞ்சாயத்சதல்ைாம் எனக்கு தவண்டியதில்ரை ஸ்வாமி,
யாருக்கு என்ன காரியம் சித்தியாக தவண்டுமானாலும், 'ஓம்
சக்தி, ஓம் சக்தி' என்று சசான்னால், அவர்களுக்கு அந்தக்காரியம்
சித்தியாகும். இதுதான் எனக்குத் சதரிந்த விஷயம்' என்தறன்.

பிரமராய வாத்தியார் 'அது உண்ரம' என்றார். இடிப்பள்ளிக்கூட


முழுவதும் ''வாஸ்தவந்தான்'' என்று ஒப்புக்சகாண்டது. நான்
தபாஜனத்துக்குப் புறப்பட்தடன்.
---------

மாதர் - தமிழ்நாட்டின் விைிப்பு

ஜீவஹிம்ரஸ கூடாது. மது மாம்ஸங்களால்


சபரும்பான்ரமதயாருக்குத் தீங்கு உண்டாகிறது.
மதுமாம்ஸங்கள் இல்ைாதிருந்தால் பிராமணருக்கு சபரிய
கீ ர்த்தி.அது சபரிய தவம். அது கிருத யுகத்துக்கு தவராகக்
கருதக்கூடிய அநுஷ்டானம்.

ஆனாலும், தாம் ஒரு காரியத்ரதச்சசய்யாமைிருக்குமிடத்து,


அரதப் பிறர் சசய்யும்தபாது அஸூரயசகாள்வது தவறு.

ஊண், உரட, சபண் சகாடுக்கல், வாங்கல்


முதைியவிஷயங்களில் மூடத்தனமாகக் கட்டுப்பாடுகளும்
விதிகளும்,தரடகளும் கட்டுவதில் யாசதாரு பிரதயாஜனமும்
கிரடயாது.

தமலும் உைகத்து மனிதர்கசளல்தைாரும் ஒதர ஜாதி. 'இந்தச்


சண்ரடயில் இத்தரன ஐதராப்பியர் அநியாயமாக
மடிகிறார்கதள'' சயன்பரத நிரனத்து நான் கண்ண ீர்
சிந்தியதுண்டு. இத்தரனக்கும் சுததசியத்திதை சகாஞ்சம்
அழுத்தமானவன், அப்படியிருந்தும் ஐதராப்பியர் மடிவதில்
எனக்குச் சம்மதம் கிரடயாது. எல்ைா மனிதரும் ஒதரவகுப்பு.
சகை மனிதரும் சதகாதரர். மனுஷ்யவர்க்கம் ஓருயிர்.
இப்படியிருக்க நாம் ஒரு வட்டுக்குள்தள
ீ மூடத்தனமாக
ஆசாரச்சுவர்கள் கட்டி, 'நான் தவறு ஜாதி. என் ரமத்துனன்
தவறு ஜாதி. இருவருக்குள் பந்தி தபாஜனம் கிரடயாது.
அவரன ஜாதிப்பிரஷ்டம் பண்ணதவண்டும்' என்பது சுத்த
மடரமசயன்பரதக் காட்டும் சபாருட்டாக இத்தரன தூரம்
எழுதிதனதன தவிரதவறில்ரை.

தமிழ் நாட்டில் ஜாதி ஸம்பந்தமான மூட விதிகளும்


ஆசாரங்களும் சடசடசவன்று சநாறுங்கி விழுகின்றன.

அடுத்த விஷயம், சபண் விடுதரை. தமிழ் நாட்டில் சபண்


விடுதரைக் கக்ஷிக்கு தரைவியாக ஸ்ரீமான் நீதிபதி
சதாசிவய்யரின் பத்தினி மங்களாம்பிரக விளங்குகிறார்.
ஸ்ரீஅனிசபசண்ட் இந்த விஷயத்தில் அவருக்குப் சபரிய
திருஷ்டாந்தமாகவும், தூண்டுதைாகவும் நிற்கிறார்.

இவ்விருவராலும் இப்தபாது பாரத ததசத்தில் உண்ரமயான


சபண் விடுதரை உண்டாக தஹது ஏற்பட்டது
இவ்விருவருக்கும் தமிழுைகம் கடரமப்பட்டது இவர்களுரடய
கக்ஷி என்னசவன்றால், ஸ்திரீகளுக்கு ஜீவன் உண்டு;
மனம்உண்டு; புத்தியுண்டு; ஐந்து புைன்கள் உண்டு. அவர்கள்
சசத்தயந்திரங்களல்ைர். உயிருள்ள சசடிசகாடிகரளப்
தபாைவுமல்ைர். சாதாரணமாக ஆண் மாதிரியாகதவதான்.
புறவுறுப்புக்களில் மாறுதல்; ஆத்மா ஒதர மாதிரி.''

இதரன மறந்து அவர்கரளச் சசக்கு மாடுகளாகப் பாவிப்தபார்


ஒரு திறத்தார். பஞ்சுத் தரையணிகளாகக்
கருதுதவார்மற்சறாரு திறத்தார். இரண்டும் பிரழ.

ஸ்திரீகள் தமக்கிஷ்டமான தபரர விவாகம்சசய்து


சகாள்ளைாம். விவாகம் சசய்துசகாண்ட புருஷனுக்கு ஸ்திரீ
அடிரமயில்ரை; உயிர்த்துரண; வாழ்க்ரகக்கு ஊன்றுதகால்;
ஜீவனிதை ஒரு பகுதி; சிவனும் பார்வதியும்தபாதை.
விஷ்ணுவும் ைக்ஷ்மியும் தபாதை. விஷ்ணுவும் சிவனும்
பரஸ்பரம் உரதத்துக் சகாண்டதாகக் கரத சசால்லும் சபாய்ப்
புராணங்களிதை ைக்ஷ்மிரய அடித்தாசரன்றாவது, சிவன்
பார்வதிரய விைங்கு தபாட்டு ரவத்திருந்தாசரன்றாவது
கரதகள் கிரடயா. சிவன் ஸ்திரீரய உடம்பிதை பாதியாக
தரித்துக்சகாண்டார். விஷ்ணு மார்பின் தமதை இருத்தினார்.
பிரம்மா நாக்குக் குள்தளதய மனவிரயத் தாங்கி நின்றார்.
ஜத்திற்கு ஆதாரமாகிய சபருங் கடவுள் ஆண் சபண்
எனஇரண்டு கரைகளுடன் விளங்குகிறது. இரண்டும்
பரிபூர்ணமானசமானம். சபண்தண அணுவளவு உயர்வாகக்
கூறுதலும் சபாருந்தும். எனதவ, இன்று தமிழ் நாட்டில்
மாத்திரதமயல்ைாது பூமண்டை முழுதிலும், சபண்ரணத்
தாழ்வாகவும் ஆரணதமைாகவும் கருதி நடத்தும் முரறரம
ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு. அது துன்பங்களுக்சகல்ைாம்
அஸ்திவாரம் அநீதிகளுக்சகல்ைாம் தகாட்ரட; கைியுகத்திற்குப்
பிறப்பிடம்.

இந்த விஷயம் தமிழ் நாட்டில் பை புத்திமான்களின் மனதிதை


பட்டு, சபண் விடுதரைக் கக்ஷி தமிழ் நாட்டின் கண்தண
பைமரடந்து வருவரத தநாக்குமிடத்தத எனக்கு அளவில்ைாத
மகிழ்ச்சி யுண்டாகிறது. இந்த விஷயத்திலும் தமிழ் நாடு
பூமண்டைத்துக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்குசமன்பதில்
ஆதக்ஷபதமயில்ரை.

அடுத்த விஷயம் மத தபதங்கரளக் குறித்தது. இதில்பாரத


ததசம் - முக்கியமாகத் தமிழ்நாடு - இன்று புதிதாக அன்று,
சநடுங்காைமாக தரைரமசயாளி வசிவருதல்
ீ எல்தைாருக்கும்
சதரிந்த விஷயம். ராமானுஜர் தமிழ் நாட்டில் பிறந்தவர்
அன்தறா? "ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதாரம் புரிந்தது
தமிழ்நாட்டிைன்தறா? பரறயரனக் கடவுளுக்கு நிகரான
நாயனாராக்கிக் தகாயிைில் ரவத்தது தமிழ் நாட்டிைன்தறா ?
சிதம்பரம் தகாயிலுக்குள்தள நடராஜாவுக்கு ஒரு சந்நதி,
சபருமாளுக்சகாரு சந்நதி. ஸ்ரீரங்கத்திதை, சபருமாளுக்கு ஒரு
துருக்கப் சபண்ரணத் ததவியாக்கித் துலுக்கநாச்சியார் என்று
சபயர் கூறி வணங்குகிறார்கள். 'எம்மதமும் சம்மதம்' என்றார்
ராமைிங்கஸ்வாமி.

உைகத்திலுள்ள மததபதங்கரள சயல்ைாம் தவருடன் கரளந்து


ஸர்வ ஸமய ஸமரஸக் சகாள்ரகரய நிரைநாட்ட
தவண்டுமானால், அதற்குத் தமிழ் நாதட சரியான களம்.
உைகமுழுவதும் மத விதராதங்களில்ைாமல் ஒதர
சதய்வத்ரதத் சதாழுது உஜ்ஜீவிக்கும்படி சசய்யவல்ை
மஹான்கள் இப்தபாது தமிழ்நாட்டில் ததான்றியிருக்கிறார்கள்.
அது பற்றிதய பூமண்டைத்தில் புதிய விழிப்பு தமிழகத்தத
சதாடங்குசமன்கிதறாம்.

தமதை சசான்னபடி, ''பரிபூரண ஸமத்வம் இல்ைாத இடத்தில்


நாம் ஆண் மக்களுடன் வாழமாட்தடாம்'' என்று
சசால்லுவதனால் நமக்கு நம்முரடய புருஷராலும் புருஷ
சமூகத்தாராலும் தநரத்தக்க சகாடுரமகள் எத்தரனதயா
யாயினும், எத்தன்ரம-யுரடயனவாயினும் நாம் அஞ்சக்
கூடாது. சதகாதரிகதள! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு;
தர்மத்துக்காக இறப்தபாரும்இறக்கத்தான் சசய்கிறார்கள்.
ஆதைால், சதகாதரிகதள! சபண்விடுதரையின் சபாருட்டாகத்
தர்ம யுத்தம் சதாடங்குங்கள். நாம்சவற்றி சபறுதவாம். நமக்குப்
பராசக்தி துரணபுரிவாள். வந்தத மாதரம்.
-----------

மாதர் - பதிவிைரத

இந்தக் காைத்தில், பை சபாய்கள் இடறிப்தபாகின்றன.பை


பரழய சகாள்ரககள் தவிடு சபாடியாகச் சிதறுகின்றன.
பைஅநீதிகள் உரடக்கப்படுகின்றன. பை
அநியாயக்காரர்கள்பாதாளத்தில் விழுகிறார்கள்.

இந்தக் காைத்தில், யாருக்கும் பயந்து நாம் நமக்குத்ததான்றுகிற


உண்ரமகரள மறுக்கக் கூடாது. பத்திரிரககள்தான், இப்தபாது
உண்ரம சசால்ை, சரியான கருவி. பத்திராதிபர்கள் இந்தக்
காைத்தில் உண்ரமக்குப் புகைிடமாக விளங்குகிறார்கள்.

'ஸ்திரீகள் பதிவிரரதயாக இருக்க தவண்டும்' என்று


எல்ைாரும் விரும்புகிறார்கள். அதிதை கஷ்டம் என்ன
சவன்றால், ஆண் பிள்ரளகள் தயாக்கியர்கள் இல்ரை. ஆண்
மக்களில்ஒவ்சவாருவனும் தன் மரனவி மக்கள்
பதிவிரரதகளாக இருக்கதவண்டுசமன்பதில் எத்தரன
ஆவதைாடு இருக்கிறாதனா, அத்தரன ஆவல் இதர
ஸ்திரீகளின் பதிவிரத்யத்திதை காட்டுவதில்ரை
ஒவ்சவாருவனும் ஏறக்குரறய தன் இனத்து ஸ்திரீகரளப்
பதிவிரரத என்று நம்புகிறான்.

ஆணும் சபண்ணும் ஒன்றுக்சகான்று உண்ரமயாக இருந்தால்


நன்ரமயுண்டாகும்; பதிவிரரதக்கு அதிக வரமும்
ீ சக்தியும்
உண்டு. சாவித்ரீ தனது கணவரன எமன் ரகயிைிருந்து மீ ட்ட
கரதயில் உண்ரமப் சபாருள் சபாதிந்திருக்கிறது. ஆனால்,
பதிவிரரத இல்ரை என்பதற்காக ஒரு ஸ்திரீரய வரதத்து
ஹிம்ரச பண்ணி அடித்து ஜாதிரய விட்டுத் தள்ளி ஊரார்
இழிவாக நடத்தி அவளுடன் யாவரும் தபசாமல் சகாள்ளாமல்
தாழ்வுபடுத்தி அவரளத் சதருவிதை சாகும்படிவிடுதல்
அநியாயத்திலும் அநியாயம்.

அட பரம மூடர்களா! ஆண் பிள்ரளகள் தவறினால் ஸ்திரீகள்


எப்படி பதிவிரரதயாக இருக்க முடியும்? கற்பரனக் கணக்குப்
தபாட்டுப் பார்ப்தபாம். ஒரு பட்டணத்தில் ைக்ஷம் ஜனங்கள்,
ஐம்பதினாயிரம் தபர் ஆண்கள், ஐம்பதினாயிரம் தபர் சபண்கள்.
அதில் நாற்பத்ரதயாயிரம்ஆண்கள் பரஸ்திரீகரள இச்சிப்பதாக
ரவத்துக்சகாள்தவாம். அதிைிருந்து குரறந்த பக்ஷம்
நாற்பத்ரதயாயிரம் ஸ்திரீகள் பரபுருஷர்களின்
இச்ரசக்கிடமாக தவண்டும். இந்தக் கூட்டத்தில்
இருபதினாயிரம் புருஷர்கள் தம் இச்ரசரய ஓரளவு
நிரறதவற்றுவதாக ரவத்துக்சகாள்தவாம். எனதவ
குரறந்தபக்ஷம் இருபதினாயிரம் ஸ்திரீகள் வ்யபசாரிகளாக
இருத்தல் அவசியமாகிறது. அந்த இருபதினாயிரம்
வ்யபசாரிகளில் நூறுதபர்தான் தள்ளப்படுகிறார்கள். மற்றவர்கள்
புருஷனுடன் வாழ்கிறார்கள். ஆனால், அவளவளுரடய
புருஷனுக்கு மாத்திரம் அவளவள் வ்யபசாரி என்பது
நிச்சயமாகத் சதரியாது.சதரிந்தும் பாதகமில்ரைசயன்று சும்மா
இருப்பாருமுளர்.

ஆகதவ, சபரும்பாதைார் வ்யபசாரிகளுடதன தான்


வாழ்கிறார்கள். இதனிரடதய, பாதிவ்ரத்யத்ரதக்
காப்பாற்றும்சபாருட்டாக ஸ்திரீகரளப் புருஷர்கள் அடிப்பதும்,
திட்டுவதும்,சகாடுரம சசய்வதும் எல்ரையின்றி நரடசபற்று
வருகின்றன.சீச்சீ! மானங்சகட்ட ததால்வி, ஆண்களுக்கு!
அநியாயமும் சகாடுரமயும் சசய்து பயனில்ரை!

இசதன்னடா இது! ''என்தமல் ஏன் விருப்பம்


சசலுத்தவில்ரை?''என்று ஸ்திரீரய அடிப்பதற்கு
அர்த்தசமன்ன? இரதப்தபால் மூடத்தனம் மூன்று தைாகத்திலும்
தவதற கிரடயாது.

ஒரு வஸ்து நம்முரடய கண்ணுக்கு இன்பமாக இருந்தால்,


அதனிடத்தில் நமக்கு விருப்பம் இயற்ரகயிதை உண்டாகிறது.
கிளிரயப் பார்த்தால் மனிதர் அழசகன்று நிரனக்கிறார்கள்.
தவரள அழகில்ரை என்று மனிதர் நிரனக்கிறார்கள்
இதற்காகத் தவரளகள் மனிதரர அடித்தும், திட்டியும்,
சிரறயிதை தபாட்டும் துன்பப்படுத்த அவற்றுக்கு வைிரம
இருப்பதாக ரவத்துக் சகாள்தவாம் அப்படி அரவ சசய்தால்
நாம் நியாயசமன்று சசால்லுதவாமா?

ததசங்களில் அன்னியர் வந்து சகாடுங்தகால் அரசு


சசலுத்துகிறார்கள். அவர்களிடம் அந்த ஜனங்கள் ராஜ பக்தி
சசலுத்த தவண்டுசமன்றும் அங்ஙனம் பக்தி சசய்யா விட்டால்,
சிரறச்சாரையிதை தபாடுதவாம் என்றும் சசால்லுகிறார்கள்.
அப்படிப்பட்ட ராஜ்யத்ரத உைகத்து நீதிமான்கள்
அவமதிக்கிறார்கள்.

அந்த அரசுதபாதை தான், ஸ்திரீகள் மீ து புருஷர்"சசய்யும்


''கட்டாய ஆட்சியும்'' என்பது யாவருக்கும் உள்ளங்ரக
சநல்ைிக்கனிதபால் சதளிவாக விளங்கும்.
கட்டாயப்படுத்தி,என்னிடம் அன்பு சசய் என்று சசால்வது
அவமானமல்ைவா?

ஸ்திரீகள் புருஷர்களிடம் அன்புடன் இருக்க தவண்டினால்,


புருஷர் ஸ்திரீகளிடம் அரசயாத பக்தி சசலுத்ததவண்டும்.
பக்திதய பக்திரய விரளவிக்கும். நம்ரமப் தபான்றசதாரு
ஆத்மா நமக்கு அச்சத்தினாதை அடிரமப்பட்டிருக்கும் என்று
நிரனப்பவன் அரசனாயினும்,குருவாயினும், புருஷனாயினும்
மூடரனத் தவிர தவறில்ரை. அவனுரடய தநாக்கம்
நிரறதவறாது. அச்சத்தினால் மனுஷ்யஆத்மா சவளிக்கு
அடிரமதபால் நடித்தாலும் உள்தள துதராகத்ரத ரவத்துக்
சகாண்டுதான் இருக்கும்.

அச்சத்தினால் அன்ரப விரளவிக்க முடியாது.


-----------

மாதர் - தபண் விடுதரல (1)

இங்கிைாந்தில் சபண்களுக்கு வாக்குச் சீட்டுக்


சகாடுத்தாய்விட்டசதன்று சிை தினங்களின் முன்பு 'ராய்டர்'
தந்திவந்தது. 'அரதப்பற்றிய பத்திராதிபர் குறிப்சபான்று
''ஸ்திரீகளின்ஐயம்'' என்ற மகுடத்துடன் சுததசமித்திரன்
பத்திரிரகயில் எழுதப்பட்டிருந்தது. தநற்று மாரை நானும்
என்னுரடய சிதனகிதர் சிதராமணி ராமராயரும் தவறு
சிைருமாக இருக்ரகயில் தமற்படி தததி (அதாவது
''ஸ்திரீகளின் ஜயம்'' எழுதியிருந்த) சுததசமித்திரன்
பத்திரிரகரயக் ரகயில் எடுத்துக்சகாண்டு தமாட்டு வதி

தகாபாைய்யர் பத்தினி தவதவல்ைி அம்ரம வந்தார்.

தவதவல்ைி அம்ரமக்கு நாற்பது வயது.


தமிழிலும்இங்கிலீஷிலும் உயர்ந்த படிப்பு. ஸமஸ்கிருதம்
சகாஞ்சம் சதரியும். இவளுரடய புருஷன் தகாபாைய்யர்
சபரிய சர்க்கார் உத்திதயாகத்திைிருந்து விைகி பணச்சசருக்கு
மிகுந்தவராய் தமது பத்தினியாகிய தவதவல்ைியுடனும் நான்கு
குழந்ரதகளுடனும் சசௌக்கியமாக தவதபுரத்தில்
வாழ்ந்துவருகிறார். தவதவல்ைிக்கு அவர் விடுதரை சகாடுத்து
விட்டார். எங்கும் தபாகைாம், யாருடனும் தபசைாம். வட்டுச்

சரமயல் முதைிய காரியசமல்ைாம் ஒரு கிழவி பார்த்துக்
சகாள்கிறாள். தவதவல்ைி அம்ரம புஸ்தகம், பத்திரிரக,
சாஸ்திர ஆராய்ச்சி, சபாதுக்கூட்டம் முதைியவற்றிதை
காைங்கழித்து வருகிறார்.

தவதவல்ைி வரும்தபாது நான் ராமராயர் முதைியவர்களுடன்


தவதவியாசர் சசய்த பிரம்ம சூத்திரத்திற்கு சங்கராச்சாரியர்
எழுதின அத்ரவத பாஷ்யத்ரத வாசித்து அதன் சம்பந்தமாகத்
தர்க்கித்துக் சகாண்டிருந்ததன். அந்தச் சமயத்தில்
தவதவல்ைியார் வந்தனர். (ஒருரம பன்ரம
இரண்டும்சபண்களுக்கு உயர்ரவதய காட்டும்) தவதவல்ைிக்கு
நாற்காைி சகாடுத்ததாம். உட்கார்ந்தாள். தாகத்துக்கு ஜைம்
சகாண்டுவரச் சசான்னாள். பக்கத்திைிருந்த குழந்ரதரய
மரடப்பள்ளியிைிருந்து ஜைம் சகாண்டு சகாடுக்கும்படி
ஏவிதனன். அதனிரடதய,தவதவல்ைி அம்ரம 'என்ன
சாஸ்திரம் ஆராய்ச்சி சசய்கிறீர்கள்?' என்று தகட்டாள்.
சங்கரபாஷ்யம் என்று சசான்தனன். தவதவல்ைி சிரித்தாள்.
'சங்கர பாஷ்யமா! சவகுதஷாக். இந்துக்களுக்கு
இராஜ்யாதிகாரம் தவண்டுசமன்று சசால்ைித்தான்
மன்றாடப்தபாய் ''அன்னிசபஸண்ட்'' வரைக்குள்
மாட்டிக்சகாண்டாள். அவள் இங்கிலீஷ்கார ஸ்திரீ. நம்முரடய
ததசத்து வராதிவ
ீ ரராகிய
ீ ஆண்பிள்ரளச் சிங்கங்கள்
சங்கரபாஷ்யம் வாசித்துப்சபாருள் விவரித்துக்
சகாண்டிருக்கிறார்கள்.தக்ஷாக்! தஷக்! இரட்ரட தஷக்!' என்றாள்.

ராமராயருக்குப் பளிச்சசன்று தகாபம் வந்துவிட்டது.


'சரிதானம்மா, நிறுத்துங்கள். தங்களுக்குத் சதரிந்த
ராஜயுக்த்திகள் பிறருக்குத் சதரியாசதன்று நிரனக்க
தவண்டாம்' என்றார்.

''இங்கிைாந்தில் ஸ்திரீகளுக்குச் சீட்டுக் சகாடுத்தாய்விட்டது''


என்று சசால்ைி தவதவல்ைி தன் ரகயில் இருந்த
சுததசமித்திரன் பத்திரிரகரய ஏறக்குரறய ராமராயர்
முகத்தில்வந்து விழும்படி வசிப்
ீ தபாட்டாள். ராமராயர் ரகயில்
தடுத்துக்கீ தழ விழுந்த பத்திரிரகரய எடுத்து சமதுவாக
தமரஜயின்தபரிதை ரவத்துவிட்டு தரைக்குதமதை
உத்தரத்ரதப் பார்த்துக்சகாண்டு ஏததா தயாசரனயில்
இறங்கிவிட்டார். குழந்ரத இச்சமயத்தில் ஜைம் சகாண்டு
சகாடுத்தது.தவதவல்ைியம்ரம இரத வாங்கி சற்தற விடாய்
தீர்த்துக்சகாண்டாள். ''என்ன ராமராயதர,! தமாட்ரடப்
பார்க்கிறீதர? தமாட்டில் என்ன எழுதியிருக்கிறது. 'ப்ரம்மம்
ஸத்யம் தைாகம்மித்ரய ஆதைால், விதவான்கள் எப்சபாழுதும்
சபாய் சசால்ைிக்சகாண்தட இருப்பதத தமன்ரம'
என்சறழுதியிருக்கிறதா?''"என்று தகட்டாள்.
ராமராயருக்கு முகம் சிவந்து தபாய்விட்டது.சகாஞ்சம்
மீ ரசரயத் திருகி விட்டுக்சகாண்டார். தாடிரய இரண்டு தரம்
இழுத்தார். கடகடசவன்று சிரிக்கத் சதாடங்கினார்.

ஸ்ரீமதி ஆன்னி சபஸண்ட் ராஜ்ய விஷயத்திதை தரையிட்டு


சுததசியதம தாரகசமன்றும், வந்தத மாதரம் ஒன்தற
ஜீவமந்திரம் என்றும் தபசத்தரைப்பட்டது தமற்படி
ராமராயருக்குச் சம்மதமில்ரை. தவதாந்திகள் எப்தபாதும்
பரப்ரஹ்மத்ரததய கவனிக்க தவண்டும்; சைௌகிக
விஷயங்கரளத் துளிகூடக் கவனிக்கக் கூடாசதன்பது
அவருரடய மதம்.

தவதவல்ைி அம்ரம ராமராயரர தநாக்கிச் சசால்லுகிறார்:-


'எடுத்ததற்சகல்ைாம் ஆன்னி சபஸண்ட் சசான்னதத
பிரமாணம் என்று சதாண்ரட வறண்டு தபாகக்கத்தி
சகாண்டிருந்தீர். இப்தபாது அந்த அம்மாள் சுயராஜ்யம்
நல்ைசதன்று சசால்லும்தபாது அவரளப் புறக்கணிக்கிறீர்!
ஐதயா! கஷ்டம்! புருஷ ஜன்மம்! ஸ்திரீகளுக்குள்ள
திறரமயிதை நாைிசைாரு பங்கு புருஷர்களுக்கில்ரை. எல்ைா
ததசங்களிலும் புருஷரரக் காட்டிலும் ஸ்திரீகளுக்கு ஆயுள்
அதிகம். அதனால் சரீர உறுதி அதிகம் என்று ருஜு
வாக்கியாயிற்று; புத்தி அதிகசமன்பதுந்தான். ராமாயணத்தில்
சீரத சபாய் மாரன சமய் மான் என்று நிரனத்து ஏமாற்றம்
அரடந்தாள் என்றும் எங்கள் வட்டில்
ீ ஒரு தாத்தா தநற்று
வந்து தபசிக்சகாண்டிருந்தார். அந்த சீரத சசால்லுக்குக்
கட்டுப்பட்டுஅரத தவட்ரடயாடப் தபான ராமனுரடய
புத்திரயக் காட்டிலும் அவளுக்குப் புத்தி அதிகமா, குரறவா,
என்று நான் தகட்தடன். தாத்தா தரைரயக் குனிந்து சகாண்டு
வாயில் சகாழுக்கட்ரடரயப் தபாட்டுக்சகாண்டு
சும்மாயிருந்தார். சகை அம்சங்களிலும் ஸ்திரீதய தமல். அதில்
சந்ததகமில்ரை' என்று தவதவல்ைி சசான்னாள்.
'ஸ்திரீகளுக்குப் தபசும் திறரம அதிகம்? என்றுராமராயர்
சசான்னார்.

தவதவல்ைி யம்ரம சசான்னார்: 'அன்னிசபஸண்டுக்கு


ஸமானமாக நம்முரடய புருஷரில் ஒருவருமில்ரை. அந்த
அம்மாள் கவர்னருடதன சம்பாஷரண சசய்தரதப் பார்த்தீரா?
அந்த மாதிரி கவர்னரிடத்தில் நீர் தபசுவரா?'

இரதக் தகட்டவுடன் ராமராயர், ''நான் வட்டுக்குப்தபாய்விட்டு



வருகிதறன்'' என்று சசால்ைி எழுந்து நின்றார். நான் இரண்டு
கட்சிரயயும் சமாதானம் பண்ணிக் கரடசியாக
தவதவல்ைியம்ரம சபாதுப்பரடயாக ஆண் பிள்ரளகரள
எவ்வளவு கண்டித்துப் தபசியதபாதிலும் ராமராயரரச் சுட்டிக்
காட்டி ஒரு வார்த்ரதயும் சசால்ைக்கூடாது என்று தீர்மானம்
சசய்துசகாண்தடாம். அப்பால் தவதவல்ைி அம்ரமயின்
உபந்யாஸம் நடக்கிறது:-

''ஹிந்து ஸ்திரீகள் ராஜ்ய விவகாரங்களிற் தசர்ந்து


பாடுபடாதவரரயில், இங்குள்ள புருஷர்களுக்கு விடுதரை
ஏற்பட நியாயமில்ரை. இந்தத் ததசத்தில் ஆதிகாைத்துப்
புருஷர் எப்படி சயல்ைாதமா இருந்ததாகக் கரதகளில்
வாசித்திருக்கிதறாம். ஆனால் இப்தபாதுள்ள புருஷரரப்
பற்றிப்தபசதவ வழியில்ரை. ஹிந்து ஸ்திரீகள் ராஜ்ய
விவகாரங்களிதை தரையிட்டால் அன்னி சபஸண்டுக்கு
ஸமானமாக தவரை சசய்வார்கள். இங்குள்ள ஆண்
பிள்ரளகள் தவதாந்த விசாரரணக்கும் குமாஸ்தா
தவரைக்கும் தான்உபதயாகப்படுவார்கள். ராஜ்ய தக்ஷமத்ரதக்
கருதி ரதர்யத்துடன் கார்யம் நிரறதவறும்வரர பாடுபடும்
திறரமஇத்ததசத்துப் புருஷருக்கு மட்டு. ஸதராஜினி நாயுடு
எவ்வளவுரதரியமாகப் தபசுகிறார்கள், பார்த்தீர்களா? உைகத்தில்
எங்குதம புருஷரரக் காட்டிலும் ஸ்திரீகள் அதிக புத்திசாைிகள்
என்றும்,ரதரியசாைிகள் என்றும் ததான்றுகிறது. மற்ற
ததசங்களில் எப்படியானாலும், இங்தக சபண்ணுக்குள்ள
ரதர்யமும் புத்தியும் ஆணுக்குக் கிரடயாது. இங்கிைாந்தில்
சபண்கள்ஆண் பிள்ரளகரள வசப்படுத்தி எவ்வளவு
சுைபமாகச் சீட்டு வாங்கி விட்டார்கள்.

தஹா! தஹா! அடுத்த தடரவ இங்கிருந்து காங்கிரஸ்காரர்


இங்கிைாந்திற்கு ஸ்வராஜ்யம் தகட்கப்தபாகும்தபாது, அங்குள்ள
புருஷரரக் சகஞ்சினால் தபாதாது. ஸ்திரீகரளக்
சகஞ்சதவண்டும். அதற்கு இங்கிருந்து புருஷர் மாத்திரம்
தபானால் நடக்காது. இந்த ததசத்துப் புருஷர்கரளக் கண்டால்
அங்குள்ள ஸ்திரீகள் மதிக்க மாட்டார்கள். ஆதைால்,காங்கிரஸ்
ஸரபயார் நமது ஸ்திரீகரள அனுப்புவதத நியாயம். எனக்கு
இங்கிலீஷ் சதரியும். என்ரன அனுப்பினால் நான் தபாய்
அங்குள்ள சபண் சீட்டாளிகளிடம் மன்றாடி இந்தியாவுக்கும்
சீட்டுரிரம வாங்கிக் சகாடுப்தபன். சபண்சபருரம
சபண்ணுக்குத் சதரியும். உங்களிடம் சசால்ைிப் பிரதயாஜனம்
இல்ரை' என்று சசான்னாள்.

ராமராயர்:- 'தவறு விஷயம் தபசுதவாம்' என்றார். தான் பாதி


தபசும்தபாது, ராமராயர் தடுத்துப் தபசியதிைிருந்து, அந்த
தவதவல்ைி அம்ரமக்குக் தகாபம் உண்டாகி, 'நான் இவரரக்
குறிப்பிட்டு ஒன்றும் சசால்லுவதில்ரை சயன்றும்,இவர்
சும்மாயிருக்கதவண்டும் என்றும், ஆரம்பத்தில் சசய்யப்பட்ட
தீர்மானத்ரத இவர் அதற்குள்தள மறந்துவிட்டார்' என்று
சசால்ைி சவறுப்புடன் எழுந்து தபாய்விட்டார்.

நான் எத்தரனதயா சமாதானம் சசால்ைியும் தகட்கவில்ரை.


''ராமராயர் இருக்கும் சரபயிதை தான் இருக்கைாகாது'' என்று
சசான்னாள். அந்த அம்ரம சசன்றபிறகு ராமராயர் ஏததா
முணுமுணுத்துக் சகாண்டிருந்தார்.'என்ன சசால்லுகிறீர்?' என்று
தகட்தடன்.
ஸ்திரீகளுக்கு விடுதரை சகாடுப்பது மிகவும் அவசியத்திலும்
அவசியம் என்று ராமராயர் சசான்னார். பிறகு மறுபடி சங்கர
பாஷ்யத்தில் இறங்கி விட்தடாம்.
-----------

மாதர் - தபண் விடுதரல (2)

அடிரமகள் யாராயினும், அவர்களுக்கு விடுதரை சகாடுத்தால்,


அதினின்றும் யுகப்பிரளயம் நிச்சயமாக தநரிட்டு, அண்டச்
சுவர்கள் இடிந்து தபாய் ஜகத்தத அழிந்துவிடும் என்று
சசால்லுதல் அவர்கரள அடிரமப்படுத்திஆள்தவாருரடய
ஸம்பிரதாயம்.

இருபது முப்பது வருஷங்களுக்கு முன்பு, சபண்கல்வி


ஏற்பட்டால் மாதர் ஒழுக்கத்தில் தவறி விடுவார்கசளன்று
தமிழ் நாட்டில் பைர் கூறினர். இப்தபாததா,சபண் கல்வி
தமிழ்நாட்டில் சாதாரணமாகப் பரவியிருக்கிறது. அண்டச்
சுவர்கள் இன்னும் இடிந்து தபாகவில்ரை. இதுவரரகூடிய
மட்டும் பத்திரமாகதவ இருந்து வருகின்றன. ஆனால்,
இப்சபாழுது சபண்களுக்கு விடுதரை சகாடுத்தால்,
ஏழுதைாகமும் கட்டாயம் இடிந்து பூமியின்தமல் விழும்
என்றும், வால் நக்ஷத்திரம் வரகயராக்கசளல்ைாம் நடுவிதை
அகப்பட்டுத் துரவயைாய் விடும் என்றும் பைர்
நடுங்குகிறார்கள். 'மதறாஸ் சமயில்' தபான்ற ஆங்கிதையப்
பத்திராதிபதியிடம் தபாய் இந்தியாவிற்கு சுயராஜ்யம்
சகாடுத்தால் என்ன நடக்கும் என்று தகளுங்கள்.
''ஓதஹா!தஹா! தஹா! இந்தியாவிற்கு சுயராஜ்யம்
சகாடுத்தால் பஞ்சாபிகள் ராஜபுத்திரரரக் சகால்வார்கள். பிறகு,
ராஜபுத்திரர் மஹாராஷ்டிரரின் கூட்டத்ரதசயல்ைாம் விழுங்கிப்
தபாடுவார்கள். அப்பால், மஹாராஷ்டிரர் சதலுங்கரரயும்
கன்னடரரயும் மரையாளிகரளயும் தின்று விடுவார்கள்.
பிறகு மரையாளிகள் தமிழ்ப் பார்ப்பாரரயும், தமிழ்ப் பார்ப்பார்
திராவிடரரயும், சூர்ணமாக்கி விடுவார்கள். சூர்ணித்த திராவிடர்
வங்காளி எலும்புகரள மரையாகப் புரனவர்' என்று சசால்ைிப்
சபருமூச்சு விடுவார். அதத தகள்விரய நீதிபதி மணி அய்யர்,
தகசவப்பிள்ரள, சிதம்பரம் பிள்ரள முதைியவர்கரளப் தபாய்க்
தகளுங்கள். 'அப்படி சபரிய அபாயம் ஒன்றும் உண்டாகாது.
ஸ்வராஜ்யம் கிரடத்தால் கஷ்டம் குரறயும். பஞ்சம் வந்தால்
அரதப் சபாறுக்கத் திறன் உண்டாகும். அகாை மரணம் நீங்கும்
அவ்வளவுதான்' என்று சசால்லுவார்கள்.

அதுதபாைதவ, சபண்களுக்கு விடுதரை சகாடுத்ததனால்


ஜனசமூகம் குழம்பிப் தபாய்விடும் என்றுசசால்லுதவார், பிறர்
தமது கண்முன் ஸ்தவச்ரசயுடன் வாழ்வரத தாம்
பார்க்கக்கூடாசதன்று அசூரயயால் சசால்லுகிறார்கதளசயாழிய
தவசறான்றுமில்ரை. விடுதரை என்றால் என்ன அர்த்தம்?
விடுதரை சகாடுத்தால் பிற ஸ்திரீகள் என்ன நிரையில்
இருப்பார்கள்? சபண்களுக்கு விடுதரை சகாடுக்க தவண்டும்
என்றால் என்ன சசய்யதவண்டும்? வடுகரள
ீ விட்டு சவளிதய
துரத்திவிடைாமா? சசய்யதவண்டிய விஷயசமன்ன என்றுபைர்
சங்கிக்கைாம். இங்ஙனம் சங்ரகயுண்டாகும்தபாது
விடுதரையாவது யாது என்ற மூைத்ரத விசாரிக்கும்படி
தநரிடுகிறது. இதற்கு மறுசமாழி சசால்லுதல் சவகுசுைபம்.
பிறருக்குக் காயம் படாமலும், பிறரர அடிக்காமலும்,
ரவயாமலும், சகால்ைாமலும், அவர்களுரடய உரழப்பின்
பயரனத் திருடாமலும், மற்றபடி ஏறக்குரறய ''நான்
ஏதுபிரியமானாலும் சசய்யைாம்'' என்ற நிரையில் இருந்தால்
மாத்திரதம என்ரன விடுதரையுள்ள மனிதனாகக்
கணக்கிடத்தகும் 'பிறருக்குத் தீங்கில்ைாமல் அவனவன் தன்
இஷ்டமானசதல்ைாம் சசய்யைாம் என்பதத விடுதரை'' என்று
சஹர்பர்ட் ஸ்சபன்ஸர்சசால்லுகிறார்.

இந்த விதிப்படி உைகத்தில் சபரும்பான்ரமயான ஆண்


மக்களுக்தக விடுதரை உண்டாகவில்ரை. ஆனால்
இவ்விடுதரை சபரும் சபாருட்டாக நாடுததாறும் ஆண்மக்கள்
பாடுபட்டு வருகிறார்கள். ஆண்மக்கள் ஒருவருக்சகாருவர்
அடிரமப்பட்டிருக்கும் சகாடுரம சகிக்கமுடியாது ஆனால்,
இதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கரளக் காட்டிலும் பல்ைாயிர
மடங்கு அதிகக் கஷ்ட நஷ்டங்கள் சபண் கூட்டத்ரத ஆண்
கூட்டம் அடிரமப்படுத்தி ரவத்திருப்பதால் விரளகின்றன.

அடிரமத் ததசங்களிதை கூட ஆண் மக்களிற் சபரும்பாதைார் -


அதாவது ரஹஸ்யப் தபாலீஸ்" உபத்திரவத்திற்கு இடம்
ரவத்துக் சகாண்டவர். தவிர மற்றவர்கள் - தம் இஷ்டப்படி
எந்த ஊருக்குப் தபாகதவண்டுமானாலும், தபாகைாம், எங்கும்
சஞ்சரிக்கைாம். தனியாக சஞ்சாரம் பண்ணக்கூடாசதன்ற நியதி
கிரடயாது.ஆனால் சபண் தன்னிஷ்டப்படி தனிதய சஞ்சரிக்க
வழியில்ைாத ததசங்களும் உள. அவற்றில் நமது ததசத்தில்
சபரும் பகுதி உட்பட்டிருப்பரதப் பற்றி மிகவும்
விசனப்படுகிதறன்.

'ஓதஹா! சபண்கள் தனியாக சஞ்சாரம் சசய்ய


இடங்சகாடுத்தால் அண்டங்கள் கட்டாயம் இடிந்து தபாகும்.
ஒருவிதமான நியதியும் இருக்காது. மனுஷ்யர் மிருகப்
பிராயமாய் விடுவார்கள்' என்று சிை தமிழ்நாட்டு ரவதிகர்
நிரனக்கைாம். அப்படி நிரனப்பது சரியில்ரை.
ஐதராப்பாவிலும், அசமரிக்காவிலும் சபண்கள் இஷ்டப்படி எங்கு
தவண்டுமானாலும் தபாகைாசமன்று ரவத்திருக்கிறார்கள்.
அதனால் பூகம்ப சமான்றும் தநர்ந்துவிடவில்ரை. ஸ்ரீமதி
அனிசபஸண்ரட நம்மவர்களிதை பைர் மிகவும்
மரியாரதயுடன் புகழ்ந்து தபசுகிறார்கள். ''அவரரப்தபாதை
நமதுஸ்திரீகள் இருக்கைாதம'' என்றால், நம்மவர் கூடாசதன்று
தான் சசால்லுவார்கள். காரணசமன்ன? ஐதராப்பிய
ஸ்திரீகரளக் காட்டிலும் நமது ஸ்திரீகள் இயற்ரகயிதை
நம்பத்தகாதவர்கள் என்று தாத்பர்யமா?

''தமலும் ஐதராப்பியரர திருஷ்டாந்தம் காட்டினால் நமக்கு


ஸரிப்படாது. நாம் ஆரியர்கள், திராவிடர்கள். அவர்கதளா,
தகவைம் ஐதராப்பியர்'' என்று சசால்ைிச்சிைர்
தரையரசக்கைாம்.

சரி, இந்தியாவிதை மஹாராஷ்டிரத்தில் ஸ்திரீகள்


யததச்ரசயாகச் சஞ்சாரம் பண்ணைாம். தமிழ் நாட்டில்
கூடாது.ஏன்?

சபண்களுக்கு விடுதரை சகாடுப்பதில் இன்னும் முக்கியமான


- ஆரம்பப் படிகள் எரவசயன்றால்:-

(1) சபண்கரள ருதுவாகு முன்பு விவாகம் சசய்துசகாடுக்கக்


கூடாது.

(2) அவர்களுக்கு இஷ்டமில்ைாத புருஷரனவிவாகம் சசய்து


சகாள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.

(3) விவாகம் சசய்துசகாண்ட பிறகு அவள் புருஷரன விட்டு


நீங்க இடங்சகாடுக்க தவண்டும். அதன் சபாருட்டு அவரள
அவமானப்படுத்தக் கூடாது.

(4) பிதுரார்ஜிதத்தில் சபண்குழந்ரதகளுக்கு ஸமபாகம்சசய்து


சகாள்வரதத் தடுக்கக்கூடாது.

(5) விவாகதம இல்ைாமல் தனியாக இருந்து வியாபாரம்,


ரகத்சதாழில் முதைியவற்றால் சகௌரவமாக ஜீவிக்க
விரும்பும் ஸ்திரீகரள யததச்ரசயான சதாழில் சசய்து
ஜீவிக்க இடங்சகாடுக்க தவண்டும்.

(6) சபண்கள் கணவரனத் தவிர தவறு புருஷருடன்


தபசக்கூடாசதன்றும் பழகக்கூடாசதன்றும் பயத்தாலும்
சபாறாரமயாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தரனரய ஒழித்து
விடதவண்டும்.

(7) சபண்களுக்கும் ஆண்கரளப் தபாைதவ உயர்தரக் கல்வியின்


எல்ைாக் கிரளகளிலும் பழக்கம் ஏற்படுத்த தவண்டும்.

(8) தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்தயாகம்


சபற விரும்பினாலும் அரதச் சட்டம் தடுக்கக்கூடாது.

(9) தமிழ் நாட்டில் ஆண்மக்களுக்தக ராஜரிக சுதந்திரம்


இல்ைாமல் இருக்ரகயிதை, அது சபண்களுக்கு தவண்டுசமன்று
இப்தபாது கூறுதல் பயனில்ரை. எனினும்
சீக்கிரத்தில்தமிழருக்கு சுயராஜ்யம் கிரடத்தால் அப்தபாது
சபண்களுக்கும் ராஜாங்க உரிரமகளிதை அவசியம் பங்கு
சகாடுக்க தவண்டும் சசன்ற வருஷத்து காங்கிரஸ் சரபயில்
தரைரம வகித்தவர் மிஸஸ் அன்னிசபஸண்டு என்ற
ஆங்கிதைய ஸ்திரீ என்பரத மறந்து தபாகக் கூடாது.

இங்ஙனம் நமது சபண்களுக்கு ஆரம்பப்படிகள்


காட்டிதனாமானால், பிறகு அவர்கள் தமது முயற்சியிதை
பரிபூரணவிடுதரை நிரைரமரய எட்டி மனுஷ்ய ஜாதிரயக்
காப்பாற்றுவார்கள். அப்தபாதுதான் நமது ததசத்துப் பூர்வகரிஷி

பத்தினிகள் இருந்த ஸ்திதிக்கு நமது ஸ்திரீகள் வர
இடமுண்டாகும். ஸ்திரீகரள மிருகங்களாக ரவத்து நாம்
மாத்திரம் மஹரிஷிகளாக முயலுதல் மூடத்தனம். சபண்
உயராவிட்டால் ஆண் உயராது.
------------

மாதர் - தபண் விடுதரலக்குத் தமிழ்ப் தபண்கள்


தசய்யத்தக்கது யாது?

[புதுச்தசரியில் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதியின் குமாரிஸ்ரீ


தங்கம்மாவால் ஒரு சபண்கள் கூட்டத்தில் படிக்கப் சபற்றது.]

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; ஆணுக்கு மட்டு


மன்று,சபண்ணுக்கும் அப்படிதய.

ஆதைால் உயிருள்ளவரர இன்பத்துடன் வாழவிரும்புதல்


மனுஷ்ய ஜீவனுரடய கடரம. இன்பத்துக்கு முதல் அவசியம்
விடுதரை. அடிரமகளுக்கு இன்பம் கிரடயாது. சதன்
ஆப்பிரிக்காவில் ஹிந்து ததசத்தார் படுங்கஷ்டங்கரளக்
குறித்து,1896ம் வருஷத்தில் கல்கத்தாவில் கூடிய
பன்னிரண்டாயிரம் ஜனசரபக் (காங்கிரஸ்) கூட்டத்தில்
சசய்யப்பட்ட தீர்மானசமான்ரற ஆதரித்துப் தபசுரகயில்
வித்வான் ஸ்ரீ பரதமச்வரன் பிள்ரள பின்வருமாறு கூறினார்:-

''மிகவும் உரழப்பாளிகளாகிய ஹிந்து ததசத்தார் அந்த நாட்டில்


பரம்பரர முறியடிரமகளாக வாழும்படி தநர்ந்திருக்கிறது.அங்கு
நம்மவர் உத்திரவுச் சீட்டில்ைாமல் யாத்திரர சசய்யக்கூடாது.
இரவு தவரளயில் சவளிதய சஞ்சரிக்கக்கூடாது. நகரங்களுக்கு
நடுதவ குடியிருக்கக் கூடாது. ஒதுக்கமாக நமக்சகன்று
கட்டப்பட்டிருக்கும் தசரிகளில் வசிக்க தவண்டும். ரயில்
வண்டியில் மூன்றாவது வகுப்பிதைதான் ஏறைாம்; முதைிரண்டு
வகுப்புக்களில் ஏறக்கூடாது. நம்ரம ட்ராம் வண்டியிைிருந்து
துரத்துகிறார்கள். ஒற்ரறயடிப் பாரதயினின்று கீ தழ
தள்ளுகிறார்கள். தஹாட்டல்களில்
நுரழயக்கூடாசதன்கிறார்கள். சபாது ரஸ்தாக்களில் நடக்கக்
கூடாசதன்று தடுக்கிறார்கள். நம்ரமக்கண்டால் காறி
உமிழ்கிறார்கள். 'ஹூஸ்'என்று சீத்காரம் பண்ணுகிறார்கள்.
நம்ரம ரவகிறார்கள். சபிக்கிறார்கள். மனுஷ்ய
ஜந்துக்களினால் சகிக்கக்கூடாத இன்னும் எத்தரனதயா
அவமானங்களுக்கு நம்ரம உட்படுத்துகிறார்கள். ஆரகயால்
நம்மவர் இந்த நாட்டிதைதய இருந்து பஞ்சத்திலும் சகாள்ரள
தநாயிலும் அழிந்திட்டாலும் சபரிதில்ரை. நமது
ஸ்வதந்திரங்கரள சவளிநாடுகளில் அன்னியர் காைின்
கீ தழதபாட்டு மிதிக்காதபடி ராஜாங்கத்தாரால் நம்ரமக்
காப்பாற்ற முடியாவிட்டால், நம்மவர் தவற்று நாடுகளுக்குக்
குடிதயறிப்தபாகாமல் இங்கிருந்து மடிததை நன்று' என்றார்.
என்ன சகாடுரமயான நிரை பார்த்தீர்களா?

ஆனால், சதகாதரிகதள, சதன் ஆப்பிரிக்காவில் மாத்திரதம


இவ்விதமான சகாடுரமகள் நடக்கின்றன என்று நிரனத்து
விடாதீர்கள்!

சதகாதரிகதள! ஓளரவயார் பிறந்தது தமிழ் நாட்டில் மதுரர


மீ னாக்ஷியும், அல்ைி அரசாணியும் தநற்று மங்கம்மாளும் அரசு
புரிந்த தமிழ் நாட்டிதை நம்முரடய நிரைரம
சதன்னாப்பிக்காவில் ஹிந்து ததசக்
கூைிகளுரடயநிரைரமரயக் காட்டிலும் தகடு
சகட்டிருக்கிறதா? இல்ரையா?உங்களுரடய
அனுபவத்திைிருந்து நீங்கதள தயாசரன
பண்ணிச்சசால்லுங்கள்.

நாமும் ஸ்தவச்ரசப்படி சவளிதய சஞ்சரிக்கக்கூடாது. நம்ரமச்


தசரிகளில் அரடக்காமல் சிரறகளில் அரடத்து ரவக்க
முயற்சி சசய்கிறார்கள். ரயில் வண்டிகளில் நமக்சகன்று
தனிப்பகுதி ஏற்பாடு சசய்து ரவத்திருக்கிறார்கள். நம்ரமக்
கண்டாலும் ஆண் மக்கள் நிஷ்காரணமாய் சீறிவிழுகிறார்கள்;
காறி உமிழ்கிறார்கள்; ரவகிறார்கள்; அடிக்கிறார்கள்; நாம்
நமதிஷ்டப்படி பிறருடன் தபசக்கூடாசதன்று தரட
சசய்கிறார்கள். மிருகங்கரள விற்பதுதபால், நம்ரம விரைக்கு
விற்கிறார்கள். நம்முரடய நூல்களிலும்
ஸம்பாஷரணகளிலும் ஓயாமல் நம்ரமத் தூற்றிக்
சகாண்டிருக்கிறார்கள். வழக்கத்தால் நாம் இத்தரன பாடுக்கும்
ஒருவாறு ஜீவன் மிஞ்சியிருக்கிதறாசமனினும், இந்த நிரை
மிகஇழிதான சதன்பதிலும், கூடிய சீக்கிரத்தில் மாற்றித்
தீரதவண்டியசதன்பதிலும் சந்ததகமில்ரை. இதற்கு
மருந்சதன்ன?

சதன் ஆப்பிரிக்காவில் ஹிந்து ததசத்துக் கூைியாட்களுக்கு


ஸ்ரீமான் தமாஹனதாஸ் கரம்சந்த் காந்தி எந்தவழி
காட்டினாதரா, அதுதவ நமக்கும் வழி. சதன்ஆப்பிரிக்காவில்
சவள்ரளயரர ஹிந்துக்கள் ஆயுத பைத்தால் எதிர்க்கவில்ரை.
ரகத்துப்பாக்கி, சவடிகுண்டு முதைியவற்ரற உபதயாகிக்க
விரும்பினர் சிை இரளஞரரக் கூட அது சசய்யைாகாசதன்று
மஹாத்மா காந்தி தடுத்து விட்டார். 'அநியாயத்ரத
அநியாயத்தால் எதிர்த்தசைன்பது அவசியமில்ரை. அதர்மத்ரத
அதர்மத்தால்தான் சகால்ை தவண்டுசமன்பது அவசியமன்று.
நாம் அநியாயத்ரத நியாயத்தால் எதிர்ப்தபாம்; அதர்மத்ரத
தர்மத்தால் ஒழிப்தபாம்'என்று காந்தி சசான்னார்.

சதகாதரிகதள, நாம் விடுதரை சபறுவதற்கும் இதுதவஉபாயம்.


நமக்கு அநீதி சசய்யும் ஆண் மக்களுடதன நாம்அன்புத்
தரளகளால் கட்டுண்டிருக்கிதறாம். நமக்கு அவர்கள்அண்ணன்
தம்பிகளாகவும், மாமன் ரமத்துனராகவும், தந்ரத
பாட்டனாராகவும், கணவர் காதைராகவும், வாய்த்திருக்கின்றனர்.
இவர்கதள நமக்குப் பரகவராகவும் மூண்டிருக்ரகயிதை,
இவர்கரள எதிர்த்துப் தபார் சசய்ய தவண்டுசமன்பரத
நிரனக்கும்தபாது, என்னுரடய மனம், குருதக்ஷத்திரத்தில்
தபார்சதாடங்கிய தபாது அர்ஜுனனுரடய மனது
திரகத்ததுதபாை, திரகக்கிறது. ஆண் மக்கரள நாம்
ஆயுதங்களால் எதிர்த்தல் நிரனக்கத்தகாத காரியம்.
அதுபற்றிதய, ''சாத்வக
ீ எதிர்ப்பி''னால் இவர்களுக்கு நல்ை புத்தி
வரும்படி சசய்ய தவண்டுசமன்று நான் சசால்லுகிதறன்.

'அடிரமப்பட்டு வாழமாட்தடாம்; ஸமத்வமாக நடத்தினாைன்றி


உங்களுடன் தசர்ந்திருக்க விரும்தபாம்'என்று அவர்களிடம்
சவளிப்பரடயாகவும் சதளிவாகவும் சசால்ைி விட்டு,
அதினின்றும் அவர்கள் தகாபத்தால் நமக்கு விதிக்கக் கூடிய
தண்டரனகரளசயல்ைாம் சதய்வத்ரத நம்பிப் பல்ரைக்
கடித்துக் சகாண்டு சபாறுப்பதத உபாயம். இந்த சாத்வக
ீ எதிர்ப்பு
முரறரய நாம் அனுசரிக்கத்சதாடங்க தவண்டுமாயின், அதற்கு
இந்தக் காைதம சரியானகாைம். இந்த வருஷதம சரியான
வருஷம். இந்த மாஸதம நல்ை மாஸம். இன்தற நல்ை நாள்.
இந்த முகூர்த்ததம தகுந்தமுகூர்த்தம்.

சதகாதரிகதள! இப்தபாது பூமண்டைசமங்கும் விடுதரைப்


சபருங்காற்று வசுகிறது.
ீ சகாடுங்தகாைரசர்களுக்குள்தள
சகாடியவனாய் ஹிரண்யரனப்தபால் ஐதராப்பாவின் கிழக்தக
சபரும் பகுதிரயயும் ஆசியாவின் வடக்தக
சபரும்பகுதிரயயும் ஆண்ட ஸார் சக்ரவர்த்தி, இப்தபாது
ரஸபீரியாவில் சிரறபட்டுக் கிடக்கிறான். 'பாரதநாட்ரடக்
காப்பதிதை எனக்குத் துரண புரிய வாருங்கள்'என்று
ஆங்கிதையன் ஹிந்துக்கரளக் கூப்பிடுகிறான். விடுதரைக்
காற்று ''வர்,
ீ வர்''
ீ என்று தவகமாக வசுகிறது.

ஒரு ஸ்திரீயானவள் இந்த ஸாத்வக


ீ எதிர்ப்புமுரறரய
அனுசரிக்க விரும்பினால் தனது கணவனிடம் சசால்ைத்
தக்கது யாசதனில்:-

'நான் எல்ைா வரகயிலும் உனக்குச் சமமாக வாழ்வதில்


உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன் வாழ்தவன்.
இல்ைாவிட்டால் இன்று இராத்திரி சரமயல் சசய்யமாட்தடன்.
எனக்கு தவண்டியரதப் பண்ணித் தின்று சகாண்டிருப்தபன்.
உனக்குச் தசாறு தபாடமாட்தடன். நீ அடித்து சவளிதய
தள்ளினால் ரஸ்தாவில் கிடந்து சாதவன். இந்த வடு

என்னுரடயது. இரத விட்டு சவளிதயறவும் மாட்தடன்' என்று
கண்டிப்பாகச் சசால்ைி விடவும் தவண்டும்.இங்ஙனம் கூறும்
தீர்மான வார்த்ரதரய, இந்திரிய இன்பங்கரள
விரும்பிதயனும், நரக, துணி முதைிய வண்
ீ டம்பங்கரள
இச்சித்ததனும், நிரையற்ற உயிர் வாழ்ரவப்சபரிதாகப்
பாராட்டிதயனும் மாற்றக்கூடாது. சிறிது சிறிதாக,படிப்படியாக
ஞானத்ரத ஏற்படுத்திக் சகாள்தவாம் என்னும் தகாரழ
நிதானக் கட்சியாரின் மூடத்தனத்ரத நாம் ரகக்சகாள்ளக்
கூடாது. நமக்கு ஞாயம் தவண்டும்.அதுவும் இந்த க்ஷணத்தில்
தவண்டும்.

இங்ஙனம், ''பரிபூர்ண ஸமத்வ மில்ைாத இடத்திதை ஆண்


மக்களுடன் நாம் வாழமாட்தடாம்'' என்று சசால்வதனால்,
நமக்கு நம்முரடய புருஷர்களாலும் புருஷ சமூகத்தாராலும்
ஏற்படக்கூடிய சகாடுரமகள் எத்தரனதயா-யாயினும்,
எத்தன்ரமயுரடயனவாயினும், அவற்றால் நமக்கு மரணதம
தநரிடினும், நாம் அஞ்சக்கூடாது. ஸதஹாதரிகதள! ஆறிலும்
சாவு; நூறிலும் சாவு. தர்மத்துக்காக மடிகிறவர்களும்
மடியத்தான் சசய்கிறார்கள்; ஸாமான்ய ஜனங்களும்
மடியத்தான் சசய்கிறார்கள். ஆதைால் ஸதஹாதரிகதள,
சபண்விடுதரைக்காக இந்த க்ஷணத்திதைதய தர்ம யுத்தம்
சதாடங்குங்கள். நாம் சவற்றி சபறுதவாம். நமக்கு மஹாசக்தி
துரண சசய்வாள்.

வந்தத மாதரம்.
-----------

மாதர் - தமிழ் நாட்டு மாதருக்கு

இந்தியா ததசத்து ஸ்திரீகள் இங்குள்ள ஆண்மக்களால் நன்கு


மதிக்கப்படுவதற்குள்ள பை உபாயங்களில் சவளி நாட்டாரின்
மதிப்ரபப் சபற முயல்வதும் ஒருஉபாயமாம். திருஷ்டாந்தமாக,
சிை வருஷங்களுக்கு முன்பு, ஐதராப்பாவிலும்
அசமரிக்காவிலும் 'இந்தியா நாகரீகக் குரறவான ததசம்' என்ற
எண்ணம் சவகு சாதாரணமாகப் பரவியிருந்தது.
தமற்றிரசதயார்களுக்குள்தள சிை விதசஷ பண்டிதர்கள்
மட்டும் நம்முரடய தவதங்கள்,உபநிஷத்துக்கள், ஸாங்கியம்,
தயாகம் முதைிய தர்சனங்கள் (அதாவது ஞான சாஸ்திரங்கள்);
காளிதாஸன் முதைிய மஹாகவிகளின் காவியங்கள்;
ராமாயணம், பாரதம்; பஞ்ச தந்திரம் முதைிய நீதி நூல்கள் -
இவற்ரற மூைத்திலும், சமாழிசபயர்ப்புக்களின் வழியாகவும்
கற்றுணர்ந்ததாராய், அதிைிருந்து ஹிந்துக்கள் பரம்பரரயாகதவ
நிகரற்ற ஞானத் சதளிவும் நாகரீகமும் உரடய ஜனங்கள்
என்பரத அறிந்திருந்தனர். இங்ஙனம் தமற்கு ததசங்களில்
பதினாயிரம் அல்ைது ைக்ஷத்தில் ஒருவர் இருவர் மாத்திரம்
ஒருவாறு நமது தமன்ரமரய அங்கீ காரம் சசய்தனர். எனினும்,
அந் நாடுகளிதை சபாது ஜனங்களின் மனதில் "இந்தியா
ததசத்தார் ஏறக்குரறய காட்டு மனிதரின் நிரையிலுள்தளார்''
என்ற சபாய்க் சகாள்ரகதய குடிசகாண்டிருந்தது. அப்பால்,
ஸ்வாமி விதவகானந்தரும் பின்னிட்டு ரவந்திரநாத
ீ தாகூர்,
ஜகதீச சந்திரவஸு முதைிய மஹான்களும் தமற்றிரசயில்
விஸ்தாரமான யாத்திரரகள் சசய்து தம்முரடய அபார
சக்திகரளக் காண்பித்தபின்னதர, தமற்றிரச வாசிகளில் பைர்,
''அடா! இந்தஹிந்துக்கள் நாகரீகத்திலும், அறிவிலும் இவ்வளவு
தமம்பட்டவர்களா' என்று வியப்சபய்தினர்.

தவிரவும், தமற்கத்தியார் நம்ரமக் குரறவாக நிரனக்கிறார்கள்


என்பரத அவ்விடத்துப் பத்திரிரககளின் மூைமாகவும்
புஸ்தகங்களின் மூைமாகவும் சதரிந்து சகாண்டவர்களால்
நமது ததசத்துக் கல்விப் சபருரமயால் இந்தியாவின்
உண்ரமயான மாட்சிரய அறியாது நின்ற இங்கிலீஷ்
படிப்பாளியாகிய நம்மவரின் பைரும் சவளி நாட்டாரின்
எண்ணத்ரததய உண்ரமசயனக் கருதி மயங்கி விட்டனர்.
காைச் சக்கரத்தின் மாறுதைால் இந்நாட்டில் அறிவுத் துரறகள்
பைவற்றிலும் தமற்படி இங்கிலீஷ் படிப்பாளிகதள தரைரம
வகிக்கும்படி தநர்ந்துவிட்டதினின்றும், இந்தியா தன் மாண்ரப
முற்றிலும் மறந்துதபாய் அததாகதியில் விழுந்துவிடுதமா
என்று அஞ்சக்கூடிய நிரைரம அதநகமாய் ஏற்படைாயிற்று.
இப்படிப் பட்ட பயங்கரமான சமயத்தில் ஸ்வாமி
விதவகானந்தர் முதைாயிதனார் தம்முரடய ஞான
பராக்கிரமத்தால் தமற்றிரச நாடுகளில் திக்விஜயம் பண்ணி
மீ ண்டனர். இதினின்றும், இங்குள்ள இங்கிலீஷ் படித்த சுததச
தூஷரணக்காரர் தமது மடரம நீங்கி ஹிந்து நாகரீகத்தில்
நம்பிக்ரக சசலுத்துவராயினர். தமற்றிரசதயார் எது
சசான்னாலும் அரத தவதமாகக் கருதிவிடும் இயல்பு வாய்ந்த
நம்மவர், முன்பு இந்தியாரவ அந்த அந்நியர்
பழித்துக்சகாண்டிருந்ததபாது தாமும் பழித்தவாதற,
இந்தியாரவ அவர்கள் புகழத் சதாடங்கியதபாது தாமும்
சுததசப்புகழ்ச்சி கூறைாயினர். விதவகானந்தர் முதைானவர்கள்
ஐதராப்பிய அசமரிக்ககர்களால் தபாற்றப்படுவதன் முன்பு அம்
ஹான்கரள நம்மவர் கவனிக்கதவயில்ரை. அப்சபரிதயார்
தமற்றிரசயில் சவற்றி சபற்று மீ ண்ட மாத்திரத்தில்,
அவர்கரள நம்மவர் சதய்வத்துக் சகாப்பாக எண்ணி வந்தரன
வழிபாடுகள் சசய்யத் தரைப் பட்டனர். இந்த விஷயத்ரத
நம்முரடய மாதர்கள் நன்றாகக் கவனித்தறிந்து சகாள்ளுதல்
நன்று

அறிவின் வைிரமதய வைிரம. அறிவினால் உயர்ந்ததார்கரள


மற்தறார் இழிவாக நிரனப்பதும், அடிரமகளாக நடத்துவதும்
ஸாத்யப்படமாட்டா. அறிவின் தமன்ரமயால் சவளித்
ததசங்களில் உயர்ந்த கீ ர்த்திபரடத்து மீ ள்தவாரர அதன் பிறகு
இந்தத் ததசத்தார் கட்டாயம் தபாற்றுவார்கள். சிை ஹிந்து
ஸ்திரீகள் சவளிநாடுகளுக்குச் சசன்று உயர்ந்த கீ ர்த்தி
ஸம்பாதித்துக்சகாண்டு வருவார்களாயின், அதினின்றும்
இங்குள்ள ஸ்திரீகளுக்சகல்ைாம் மதிப்பு உயர்ந்துவிடும். இந்த
விஷயத்ரத ஏற்சகனதவ நம்முரடய மாதர் சிைர் அறிந்து
தவரை சசய்து வருகிறார்கள். வங்காளத்துப் பிராமண
குைத்தில் பிறந்து ரஹதராபாத் நாயுடு ஒருவரர மணம்
புரிந்து வாழும் ஸ்ரீமதி ஸதராஜினி நாயுடு என்ற ஸ்திரீ
இங்கிலீஷ் பாரஷயில் உயர்ந்த ததர்ச்சி சகாண்டு ஆங்கிதைய
அறிஞர்கள்மிகவும் தபாற்றும்படியாக இங்கிலீஷில்
கவிரதஎழுதுகிறார். இவருரடய காவியங்கள் பை
இங்கிைாந்தில் அச்சிடப்பட்டு அங்குள்தளாரால்
மிகவும்உயர்வாகப் பாராட்டப்படுகின்றன. தமலும், இந்த ஸ்திரீ
இங்கிைாந்தில் பை இடங்களிதை நமது ததசத்து
முன்தனற்றத்ரதசயாட்டி அற்புதமான ப்ரஸங்கங்கள்சசய்து
சிறந்த கீ ர்த்திரடந்திருக்கிறார். தமலும், வங்காளி பாரஷயிதை
கவிரத சயழுதுதவாராகிய ஸ்ரீமதி காமிநீராய், ஸ்ரீமதி மன
குமாரி ததவி, ஸ்ரீமதி அநங்கதமாஹினி ததவி என்ற மூன்று
ஸ்திரீகளுரடய பாட்டுக்கரள இங்கிலீஷில் சமாழிசபயர்த்து
அசமரிக்காவிலுள்ள பத்திரிரகசயான்று புகழ்ச்சியுரரகளுடன்
சிறிது காைத்துக்கு முன்பு ப்ரசுரம் சசய்திருப்பதினின்றும்,
இம்மாதர்களுக்கு அசமரிக்காவில் நல்ை
கீ ர்த்திதயற்பட்டிருப்பதாகத் சதரிகிறது.

புனா நகரத்துச் சித்திர பண்டிதராகிய ஜனாப்ரப ஜீரஹ்மின்


என்பவர் அசமரிக்காவின் ராஜதானியாகிய ''நியூயார்க்''
நகரத்திற்குப் தபாய் சசன்ற வருஷத்தில் அந்நகரத்துச்
சிற்பிகளால் மிகவும் தபாற்றப்பட்டார். இவருரடய
சித்திரங்கரள அங்குள்தளார் மிகவும் வியந்தனர்.
"அஜந்தாவிலுள்ள குரகச்சித்திர தவரைகளின் ஆச்சரியத்ரதக்
குறித்து ஸ்ரீமான் ரபஜீரஹ்மின் சகாைம்பியா ஸஸவகைா
சங்கத்தாரின் முன்தன தநர்த்தியான உபந்யாஸம் புரிந்தார்.
இவருடன் இவருரடய மரனவியும் அங்கு சசன்றிருந்தாள்.
இவர் ''இந்தியா ததசத்து சங்கீ தம்'' என இங்கிலீஷில் ஒருபுத்தக
சமழுதியிருக்கிறார். ஹிந்து ஸங்கீ த சாஸ்திரத்திலும்
வாய்ப்பாட்டிலும் நல்ை ததர்ச்சியுரடயவர். இவர்
அசமரிக்காவில் பை மாதர் ஸரபகளின் முன்பு ஹிந்து
ஸங்கீ தத்ரதக் குறித்து பை உபந்யாஸங்கள் சசய்தார்.
இரடக்கிரடதய தம் உபந்யாஸக் கருத்துக்கரள
திருஷ்டாந்தப்படுத்தும் சபாருட்டு தநர்த்தியான பாட்டுக்கள்
பாடி அந்நாட்டினரர மிகவும் வியப்புறச் சசய்தார். இங்ஙனம்,
தமிழ்மாதர்களிலும் பைர் தமல்நாடுகளுக்குச் சசன்று புகழ்
சபற்று மீ ள்வாராயின், அதினின்றும் இங்தக நம்முரடய
ஸ்திரீகளுக்குள்ள மதிப்பு மிகுதிப்படுசமன்பதில் சிறிததனும்
ஐயமில்ரை. எவ்வாறு தநாக்கிய தபாதிலும், தமிழ்நாட்டு மாதர்
ஸம்பூர்ணமான விடுதரை சபற தவண்டுவராயின்
அதற்குக்கல்வித் ததாணிதய சபருந்துரணயாம். எனதவ,
சகாஞ்சம் சகாஞ்சம் பை துரறகளில் பயிற்சி வாய்ந்திருக்கும்
தமிழ்சதகாதரிகள் இரவு பகைாகப் பாடுபட்டு
அவ்வத்துரறகளில் நிகரற்ற ததர்ச்சி சபற முயைதவண்டும்.
இரடவிடாத பழக்கத்தால் தமிழ் மாதர் தமக்குள்ள
இயற்ரகயறிரவ மிகவும் உன்னத நிரைக்குக் சகாணர்ந்து
விடுதல் சாைவும் எளிதாம். ஓளரவயார் பிறந்து வாழ்ந்த
தமிழ் நாட்டு மாதருக்கு அறிவுப்பயிற்சி கஷ்டமாகுமா? சற்தற
ஊன்றிப் பாடுபடுவார்களாயின், தமிழ் மாதர் அறிவுப்
பயிற்சிகளிதை நிகரற்ற சக்தி பரடத்து விடுவார்கள். அறிவு
திறந்தால் பிறகு விடுதரைக் தகாட்ரடரயக் ரகப்பற்றுதல்
அதி ஸூைபமாய் விடும். எனதவ, பைவித சாஸ்திரங்கள்
படித்துத் ததறுங்கள்; தமிழ்ச் சதகாதரிகதள! அங்ஙனம்
ததறியவர்களில் சிைதரனும் சவளிநாடுகளுக்குப்தபாய்க் கீ ர்த்தி
ஸம்பாதித்துக் சகாண்டு வாருங்கள். விடுதரைத் சதய்வம்
உங்கரளத் தழுவும் சபாருட்டுஇரண்டு ரககரளயும்
விரித்துக்சகாண்டு காத்து நிற்கிறது. தமிழ் மாதர்கதள! மனம்
தசார்ந்து விடாதீர்கள். உங்களுக்கு நல்ை காைம் வருகிறது!
வந்து விட்டது; நீங்கள் விடுதரை சபறுவர்கள்;
ீ உங்களால்
உைகம் தமன்ரமயுறும்.

சதகாதரிகதள!
தமிழ் நாட்டின் நாகரீகம் மிகவும் புராதனமானது.ஒரு
ததசத்தின் நாகரீகம் அல்ைது அறிவு முதிர்ச்சி இன்னதன்ரம
யுரடயசதன்று கண்டுபிடிக்க தவண்டுமாயின்,அரதக்
கண்ணாடி தபாை விளக்கிக் காட்டுவது அந்த நாட்டில்
வழங்கும் பாரஷயிலுள்ள இைக்கியம். அதாவதுகாவியம்
முதைிய நூல்கதளயாம். இங்கிைாந்து ததசத்தின்தற்காை
இைக்கிய நூல்கரள வாசித்துப் பார்த்ததாமாயின், அதன்,
தற்காை நாகரீகத்ரத ஒருவாறு அளவிடக் கூடும்.எனதவ,
தமிழ் நாட்டின் புராதன நாகரீகத்ரத அளவிட்டறிவதற்கு தமிழ்
நூல்கதள தக்க அளவுதகாைாகின்றன. இந்தியாவில்
சபரும்பான்ரமயான"பாரஷகள் ஸமஸ்க்ருதத்தின்
திரிபுகதளயன்றி தவறல்ை; அங்ஙனம் திரிபுகளல்ைாததுவும்
ஸம்ஸ்க்ருதக் கைப்புக்குப்பிந்திதய தமன்ரம சபற்றனவாம்.

தமிழ் பாரஷக்தகா இைக்கணம் முதல்முதைாக


அகஸ்தியராலும் அவருரடய சிஷ்யராகிய திரணதூமாக்நி
(சதால்காப்பியர்) என்ற முனிவராலுதம சரமத்துக்
சகாடுக்கப்பட்ட சதன்பது சமய்தய. அதனின்றும் தமிழ்
இைக்கணம் சபரும்பாலும் ஸம்ஸ்கிருத இைக்கணத்ரத
அனுசரித்தத சரமக்கப்பட்டிருக்கின்ற சதன்பது சமய்தய
எனினும் வடசமாழிக் கைப்புக்கு முந்தித் தமிழுக்கு
தவறுவரகயான இைக்கணமிருந்து ஒரு தவரள பின்னிட்டு
மரறந்திருக்கக் கூடுசமன்று நிரனப்பதற்குப் பை தஹதுக்கள்
இருக்கின்றன. இஃது எவ்வாறாயினும், ஸம்ஸ்கிருத
பாரஷயின் கைப்புக்கு முன்னாகதவ, தமிழ்நாட்டில் மிகவும்
உயர்ந்த நாகரீகசமான்று நின்று நிைவி வந்தசதன்பதற்கு
அரடயாளமாகத் தமிழில் மிக உயர்ந்ததரமுரடய பை பரழய
இைக்கிய நூல்கள் காணப்படுகின்றன.

ஐதராப்பாவிலும், ஆசியாவிலும், பிறஇடங்களிலும் காணப்படும்


நாகரீகங்களுக்சகல்ைாம் முந்தியதும் சபரும்பான்ரம
மூைாதாரமுமாக நிற்பது"ஆர்ய நாகரீகம். அதாவது, பரழய
ஸம்ஸ்கிருத நூல்களிதை சித்தரிக்கப்பட்டு விளங்குவது இந்த
ஆரிய நாகரீகத்துக்கு ஸமமான பழரம சகாண்டது
தமிழருரடய நாகரீகம் என்று கருதுவதற்குப் பைவிதமான
ஸாக்ஷ்யங்களிருக்கின்றன. ''ஆதியில் பரம சிவனால்
பரடப்புற்ற மூை பாரஷகள் வடசமாழிசயன்று சசால்ைப்படும்
ஸம்ஸ்கிருதமும் தமிழுதமயாம்'' என்று பண்ரடத் தமிழர்
சசால்ைியிருக்கும் வார்த்ரத சவறுதம புராணக் கற்பரன
அன்று. தக்க சரித்திர ஆதாரங்களுரடயது. ''தமிழரும்
ஆரியருமல்ைாதஜனங்கரளக் கடவுள் தபச்சில்ைாமைா
ரவத்திருந்தார்?'' என்று தகட்பீர்களாயின், மற்றச் சசாற்களும்
பை இருக்கத்தான் சசய்தன. ஆனால், மனித நாகரீகத்தில்
முதன் முதைாக இவ்விரண்டு பாரஷகளிதைதான் உயர்ந்த
கவிரதயும், இைக்கியமும், சாஸ்திரங்களும் ஏற்பட்டன.
மற்றபாரஷகளின் இைக்கிய சநறிகள் இவற்றுக்கும்
பின்தனசரமதன. பை இடங்களில் இரவ இயற்றின
நரடரயதயமுன் மாதிரியாகப் சகாண்டன. அதாவது
ஆரியரும் தமிழருதம உைகத்தில் முதல் முதைாக உயர்ந்த
நாகரீகப்பதவி சபற்ற ஜாதியார். இங்ஙனம் முதல் முரறயாக
நாகரீகம் சபற்ற இவ்விரண்டு வகுப்பினரும் மிகப் பரழய
நாட்களிதைதய ஹிந்து மதம் என்ற கயிற்றால் கட்டுண்டு ஒதர
கூட்டத்தாராகிய சசய்தி பூமண்டைத்தின் சரித்திரத்திதைதய
மிக விதசஷமும் நைமும் சபாருந்திய சசய்திகளில் ஒன்றாகக்
கணித்தற்குரியது.

தமிழ் நாட்டு மாதராகிய என் அன்புக்குரிய ஸதகாதரிகதள!


இத்தரன பழரமயும் தமன்ரமயுஞ்சான்ற இரண்டு பகுதிகளின்
கைப்பாகுந் தன்ரமயால் பாரத ததசத்திதைதய மற்றப்
பிரததசங்களிலுள்ள நாகரீகத்ரதக் காட்டிலுங்கூட ஒருவாறு
சிறப்புரடயதாகக் கருதுவதற்குரிய ஆர்ய திராவிட நாகரீகம்
உங்களுரடய பாதுகாப்பிைிருக்கிறது.
இதரன தமன்தமலும் தபாஷித்து வளர்க்குங் கடரம
உங்கரளச் தசர்ந்தது. எங்ஙனம் எனில்,சபாதுப்பரடயாக
தநாக்குமிடத்தத மனித நாகரீகங்கள் ஆண் மக்களின் உதவி
சகாண்டு பிறப்பிக்கப்படுகின்றன. அப்பால் சபரும்பாலும்
சபண்களாதைதய காக்கப்படுகின்றன. இரடக்காைத்தில்
மகம்மதிய நாகரீகம்"வந்து ஹிந்து தர்மத்ரதத் தாக்கிற்று.
ஆனால், ஹிந்து தர்மம் அதிலுள்ள முக்கிய அம்சங்கரளத்
தனதாக்கிக்சகாண்டு, அந்தத் தாக்குதைால் அழிசவய்தாமல்,
முன்ரனக் காட்டிலும் அதிக சக்தியுடன் மிஞ்சி நின்றது.ஸமீ ப
காைத்தில் ஐதராப்பிய நாகரீகம் இந்தியாவுக்குவந்து
தசர்ந்திருக்கிறது. இதுவும் நமது நாட்டுநாகரிகத்துடன்
நன்றாகக் கைந்து விட்டது. இனி இதன் விரளவுகரள நம்
நாட்டாரின் அறிவினின்றும் முற்றிலும் பிரித்துக் கரளதல்
ஸாத்தியப்படாது. இது நம்முரடய ததசஞானத்தின்
மர்மங்களுக்குள்தள கைந்து சபரும்பாலும் நமதாய் விட்டது.
எனினும், நம்மவரிதைபை பண்டிதர்கள் பை வருஷங்களாக,
'இந்த ஐதராப்பிய நாகரீகத்ரத நாம் முற்றிலும் உதறித் தள்ளி
விடுதல் நன்தறா? அல்ைது, இதரன நாம்
முழுரமயாகதவதழுவிக் சகாள்ளைாமா? அல்ைது இதினுள்தள
நல்ை அம்சங்கரள மாத்திரம் எடுத்துக்சகாண்டு தீயவற்ரறக்
கரளந்து விடைாமா?' என்ற விஷயங்கரளக் குறித்துநீண்ட
ஆதைாசரனகளும் விசாரரணகளும், ஆராய்ச்சிகளும் நடத்தி
வருகிறார்கள். ஆனால், இந்த ஐதராப்பிய நாகரீகசமன்பது ஒரு
ஸ்தூை வஸ்துவன்று. ஸ்தூை வஸ்துவாக இருந்தால் அரத
நம் இஷ்டப்படிதுண்டு துண்டாக வகுக்கவும், தவண்டிய
அம்சங்கரள எடுத்துக் சகாள்ளவும், பிறவற்ரற விைக்கவும்
சஸௌகர்யப்படும். மனிதர்களின் பயிற்சி
இத்தரகயசபாருளன்று. அஃது ஸூக்ஷ்மப் சபாருள்.

ஐதராப்பிய நாகரீகத்தின் உண்ரம இயல்புக்கு


ஸம்பந்தமில்ைாதனவும், அதன் புறத்ததாைின் மீ து ததான்றும்
ததாற்றங்கள் தபான்றனவுமாகிய முக்கியத் தன்ரமயில்ைாத
சிை புற வழக்கங்கரள விரும்பாத நம்மவரில் சிைர் அந்த
நாகரீகத்ரததய துண்டு துண்டாக சவட்ட தவண்டிய
பகுதிகரளக் சகாண்டு பிறவற்ரற நீக்குதல் நைசமன்று
கருதுகிறார்கள். திருஷ்டாந்தமாக, தரைமயிரர கத்தரித்துக்
சகாள்ளுதல், சுருட்டுப் பிடித்தல், சாராயங் குடித்தல்,
சபண்கரளத் தம் இஷ்டப்படி பரபுருஷருடன் தபசவும்பழகவும்
இடங்சகாடுத்தல் - இரவ தபான்றனசவல்ைாம் ஐதராப்பிய
நாகரீகத்தின் சகட்ட ைக்ஷணங்கசளன்றும்,ஆதைால் இவற்ரற
நாம் நீக்கிவிட தவண்டுசமன்றும், ஐதராப்பியரின் உரழப்பு,
விடா முயற்சி, ஒற்றுரம, சபாருள் தசர்ப்பதில் அவர்களுக்குள்ள
திறரம இரவதபான்றரவ சயல்ைாம் அந்த நாகரீகத்தின்
நல்ை ைக்ஷணங்கசளன்றும், ஆதைால் இவற்ரற நம்மவர்
ரகக்சகாள்ள தவண்டுசமன்றும் நம்மவரிதை பைர்
அடிக்கடிசசால்வரத நீங்கள் தகட்டிருக்கைாம். ஆனால்,
இங்ஙனம் தபசுதவார் விஷயங்கரள ஆழ்ந்து கவனியாமல்
அவற்றின் புறத்ததாரை மாத்திரம் கருதும் இயல்புரடயார்.
ஏசனன்றால் தரை மயிரர சவட்டுவதும், சுருட்டுப் பிடிப்பதும்,
சாராயங் குடிப்பதும் ஐதராப்பிய நாகரீகத்தின் தத்துவங்களல்ை
புரகயிரை மாத்திரம் தான் சிை நூற்றாண்டுகளின் முன்பு
அசமரிக்காவிைிருந்து புதிதாக வந்த சாமான். ஐதராப்பா
மூைமாக அது உைக முழுவரதயும் வியாபித்தது. ஐதராப்பியர்
அரதச் சுருட்டாகப் பிடிக்கிறார்கள். நம்மவரும் அந்த
வழக்கத்ரத அங்ஙனதம ரகக்சகாண்டார். பைர் அப்படிக்கின்றி,
சகாஞ்சம் ரவதிகமான ஜனங்கள் அரத வாய்ப்
புரகயிரையாகவும், மூக்குப் சபாடியாகவும்
உபதயாகிக்கிறார்கள். மதுபானம் ஐதராப்பியரின்
ஸஹவாஸத்தால் இந்நாட்டில் மிகுதியுற்றசதன்பது
சமய்தயயாயினும், அது ஐதராப்பியரால் புதிதாகக் சகாண்டு
நுரழக்கப்பட்ட வழக்கமன்று; புராதன காை முதைாகதவ நமது
ததசத்திலுள்ளது. ஸ்ரீகிருஷ்ண பகவானுரடய சதகாதரரும்,
அவதார புருஷரில் ஒருவருமாகிய பைராமர்
சபருகுடியசரன்றும், கிருஷ்ணதன சாதாரணமாகக்
குடிக்கக்கூடியவசரன்றும் பகவானுரடய மக்கள் குடிசவறி
மிகுதியால் ஒருவரர ஒருவர் அடித்துக் சகாண்டு
சசத்தார்கசளன்றும் புராணங்கள் சசால்லுகின்றன.

சுருட்டுப் பிடித்தல் முதைியன ஐதராப்பிய நாகரீகத்தின்


தத்துவங்களல்ை என்று தமதை சசான்தனன். அவற்ரற
அங்ஙனம் பாவித்தல் சவற்றிரை தபாட்டுக் சகாள்வரதயும்,
மூக்குப்சபாடி தபாட்டுக் சகாள்வரதயும்,உச்ச நிரையில்
காைணா அகைக்குடுமி ரவத்துக்சகாள்வரதயும்
ஹிந்துமதத்தின் மூை தருமங்களாகக் கருதும் மடரமக்கு
நிகராகும். தமலும் இவற்ரறயும் ஐதராப்பாவின்
ஸ்திரீகளுக்குள்ள அதிக ஸ்வதந்திரங்கரளயும் ஒதர
ஜாப்தாவில் தசர்த்துக் கணக்கிடுதல் மிதமிஞ்சிய
அஞ்ஞானத்துக்கு ைக்ஷணமாம். ஏசனன்றால், ஸ்திரீ
ஸ்வதந்திரம் ஆத்ம ஞானத்ரத ஆதாரமாக உரடயது. ஆண்
சபண் எல்ைாரும் சமானசமன்பதும் பிறருக்குத் தீங்கு
விரளயாதவரரயில் ஆணுக்கும் சபண்ணுக்கும்
தன்னிஷ்டப்படி சயல்ைாம் நடக்கக்கூடிய அதிகார
முண்சடன்பதும் ஐதராப்பிய நாகரீகத்தின் மூை
ஸித்தாந்தங்கள். தரைமயிர்சவட்டிக் சகாள்ளுதல் முதைியன
சஸௌகர்யத்ரதயும் காைததச வர்த்தமானங்கரளயும்
தழுவிதயற்படும் முக்கிய தன்ரமயில்ைாத புறநரடகள். சரீர
சஸௌகரியங்கரளக் கருதியும் அைங்காரத்தின்
சபாருட்டாகவும் ஒரு ததசத்தார் ஏற்படுத்திக் சகாள்ளும்
வழக்கங்கள். சிை சமயங்களில் அந்த ததசத்தாருக்கு
நன்ரமயாகவும் பிறருக்குத் தீரமயாகவுமிருக்கைாம். சிை
சமயங்களில் இவர்களுக்தக தகடாக முடியினும் முடியைாம்.
இவற்றுள், அைங்காரத்ரதக்கருதி ஏற்படும் உரட
வழக்கங்களும், மயிர் ரவத்துக் சகாள்ளும் வழக்கங்களும்
எந்த நாட்டிலும் சாசுவதமாக நிற்கக் கூடியரவ அல்ை.
அடிக்கடி மாறும் இயல்புரடயன. ஒரு ததசத்திதைதய
எல்தைாரும் ஒதர மாதிரிஅைங்காரத்ரத விரும்புவதில்ை.
சிைருக்கு அைங்காரமாகத் ததான்றுவது சிைருக்கு விகாரமாகத்
ததான்றக்கூடும்.திருஷ்டாந்தமாக, தமிழ் நாட்டில் பிராமணரும்
தவறு சிைவகுப்பினரும் மீ ரசரயச் சிரரத்துக்
சகாள்ளுகிறார்கள். ஆனால் சபரும்பான்ரமயான தமிழ் மக்கள்
மீ ரசயில்ைாமைிருப்பது விகாரசமன்று நிரனக்கிறர்கள்.
இங்கிைாந்தில் நூறு வருஷங்களுக்கு முன்பு ஆண்பிள்ரளகள்
தரைமயிரர கத்திரித்துக்சகாள்ளும் வழக்கம் கிரடயாது.
தரைமயிர் முழுவரதயும் நீளமாக வளர்த்து விடுததை
வழக்கமாகக் சகாண்டிருந்தனர். சதன்னிந்தியாவில்
சபரும்பான்ரமயான பிராமணர் மீ ரச
ரவத்துக்சகாள்வதில்ரை. தவத பூமியாகிய ஆரியவர்த்தத்தில்,
பிராமணர்கள் மீ ரசயில்ைாமல் இருப்பது
சாஸ்திரவிதராதசமன்று பாவிக்கிறார்கள். அங்கு ஒருவன்
மீ ரசரயச் சிரரத்தால் அவருரடய சநருங்கிய சுற்றத்தாரில்
யாதரனும் இறந்து தபாவதற்கரடயாளமாகக் கருதப்படுகிறது.
பை வருஷங்களில் முன்பு நான் காசியில் ஜயநாராயண
கைாசாரை என்ற இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் தசர்ந்து
வாசிக்கப் தபாதனன். நான் தமிழ் நாட்டிைிருந்து
சசன்றவனாதைால் தமிழ் நாட்டின் பிராமணரின் வழக்கப்படி
அடிக்கடி முகக்ஷவரம் சசய்து சகாண்டிருந்ததன். அப்தபாது
என்னுடன் படித்துக் சகாண்டிருந்த பிள்ரளகள் என்ரன
தநாக்கி மிகவும் ஆச்சரியப்பட்டனர். எப்தபாது பார்த்தாலும்
இவன் மீ ரசரய சிரரத்துவிட்டு வருவதின் காரணம்
யாசதன்று அவர்களுக்குள்தள பைநாள் ஆதைாசரன சசய்து
பார்த்தார்கள். அவர்களுக்சகான்றும் புைப்படவில்ரை.
கரடசியாக என்ரனதய ஒருவன்தகட்டுத் தீர்த்தான். ''உங்கள்
குடும்பத்தில் யாதரனும் வாரந் தவறாமல் சசத்துப் தபாய்
சகாண்டிருக்கிறார்களா?'' என்று என்னிடம் வினவினான். அவன்
இங்ஙனம் தகட்டதின் காரணத்ரத அறிந்து சகாண்டு
'அப்படியில்ரையப்பா, தமிழ் நாட்டில் பிராமணர் மீ ரச
ரவத்துக்சகாள்ளும் வழக்கமில்ரை' என்று சதரிவித்ததன்.
ஆசாரங்களும் பழக்கங்களும் சிை சமயங்களில் மதக்
சகாள்ரககரள ஆதாரமாகக் சகாண்டிருக்கக்கூடும்.
யததச்ரசயாகவும் அங்ஙனமின்றி சவறுதம
அர்த்தமில்ைாமலும் ததான்றி நரடசபறவுங்கூடும். குடுமி
ரவத்துக் சகாள்ளும் மாதிரிகள் இரவ தபான்ற சரீர
அைங்கார சம்பந்தமான வழக்கங்கரள நமது நாட்டின்
பிற்காைத்தில் மதக் சகாள்ரககளுடன் பிரணத்து
ஸ்ம்ருதிகளிதை அவற்ரறக் குறித்துச் சட்டம்தபாடத்
சதாடங்கினார்கள். இந்த பரிதாபகரமான தவறுதல் ஆதிகாைம்
முதல் மற்ற நாடுகளிலும் ஏற்பட்டு வந்திருக்கிறது. சிறிது
காைத்து முன்பு வரர சீனா ததசத்தார் 'பன்றிவால்'என்று
சசால்ைப்படும் தமது நீளக் குடுமிரய மிகவும் ரவதிகமாகவும்
அதரன சவட்டி சயறிதல் சபரும்பாவமுமாகவும் கருதி
வந்தார்கள். சிை வருடங்களுக்கு முன்பு அந்நாட்டில்
ராஜவம்சத்தின் ஆட்சி அழிந்து தபாய் குடியரசுஸ்தாபனம்
சசய்யப்பட்டதபாது பதினாயிரம் ைக்ஷக்கணக்கான சீனர்
ஏககாைத்தில் குடுமிகரள சவட்டிசயறிந்தனர். அந்ததராமங்கள்
ஆயிரக்கணக்கான வண்டிகள் நிரறய ஏற்றப்பட்டு
வியாபாரத்துக்காக பிற நாடுகளுக்கு ஏற்றுமதி சசய்யப்பட்டன.
இவ்விஷயத்ரத நான் இவ்வளவு நீட்டாக சசால்ை வந்ததின்
காரணம் யாசதன்றால் இத்தரகய புற ஆசாரங்கரளப்
பாதுகாக்கும் விஷயத்தில் நமது ததசத்து மாதர்
மிதமிஞ்சியகவரை சசலுத்துவரத மாற்ற தவண்டுசமன்ற
தநாக்கம்.

ஸதஹாதரிகதள! நீங்கள் ஐதராப்பிய நாகரீகத்தின்


தசர்க்ரகரயக் குறித்துச் சிறிததனும் வருத்தப்படதவண்டாம்.
அது நமது ததசத்துப் பயிற்சிரய அழிக்கும்
வைிரமயுரடயதன்று. அது நமக்குத் துரண. அது நாம்
அஞ்சுவதற்குரிய பிசாசன்று. சவவ்தவறு வரகப்பட்ட இரண்டு
நாகரீகங்கள் வந்து கூடும்தபாது அவற்றுள் ஒன்று மிகவும்
வைியதாகவும் மற்சறான்று மிகவும் பைவனமாகவும்

இருக்குமாயின், வைியது வைிரமயற்றரத இருந்த இடம்
சதரியாமல் விழுங்கிவிடும். வைிரமயற்ற நாகரீகத்துக்குரிய
பாரஷயும் மதமும் முக்கியத் தன்ரமயற்ற புற ஆசாரங்கள்
மாத்திரதமயன்றி விவாக முரற முதைிய முக்கிய
ஆசாரங்களும் அழிந்து மரறகின்றன. அந்த நாகரீகத்ரதக்
காத்து வந்த ஜனங்கள் பைமுரடய நாகரீகஸ்தரின்
பாரஷ,மதம் முதைியவற்ரறக் ரகக்சகாள்ளுகிறார்கள்.
பிைிப்ரபன் தீவில் அசமரிக்க நாகரீகம் இவ்வரக
சவற்றியரடந்திருக்கிறது. ஆனால் நம்முரடய ஹிந்து
நாகரீகம் இங்ஙனம் சக்தியற்ற வஸ்துவன்று. பிற
நாகரீகங்களுடன் கைப்பதனால் இதற்குச் தசதம்
தநருசமன்றுநாம் சிறிததனும் கவரைப்படதவண்டிய
அவசியமில்ரை. உைகத்திலுள்ள நாகரீகங்கள்
எல்ைாவற்றிலும் நம்முரடய நாகரீகம் அதிக சக்தியுரடயது.
இது மற்சறந்த நாகரீகத்ரதயும் விழுங்கி ஜீர்ணித்துக்
சகாள்ளும் திறன் வாய்ந்தது. ஆதைால், ஐதராப்பிய
நாகரீகத்தின் கைப்பிைிருந்து ஹிந்து தர்மம்
தன்உண்ரமயியல்பு மாறாதிருப்பது மட்டுதமயன்றி முன்ரனக்
காட்டிலும் அதிக சக்தியும் ஒளியும் சபற்று விளங்குகிறது.
இந்த விஷயத்ரத நம்முரடய மாதர்கள் நன்றாக உணர்ந்து
சகாண்டாைன்றி, இவர்களுரடய ஸ்வதர்ம ரக்ஷணம் நன்கு
நரடசபறாது.

தமிழ் நாட்டு ஸதஹாதரிகதள! உங்களிடம் எத்தரனதயா


அரிய திறரமகளும், தந்திரங்களும் உயர்ந்து இருந்த
தபாதிலும், கல்வியின் பரவுதல் அதிகமில்ைாதபடியால்
அவ்வப்தபாது சவளியுைகத்தில் நிகழும் சசய்திகரளயும்
மாறுதல்கரளயும் நீங்கள் அறிந்து சகாண்டு அதற்குத் தக்கபடி
நடக்க இடமில்ைாமற் தபாகிறது.''ஸ்வதர்மத்ரதக்
காப்பாற்றுவதில் இறந்து விட்டாலும்சபரிதில்ரை'' என்று
கிருஷ்ணபகவான் பகவத்கீ ரதயில் சசால்லுகிறார். ஆனால்,
இங்ஙனம் உயிரினும் அருரமயாகப் தபாற்றுதற்குரிய
கடரமகள் அல்ைது தர்மங்களுக்கும் அர்த்தமற்றனவும்
ஸத்தில்ைாதனவுமாகிய சவற்று வழக்கங்களுக்கும்
தபதமறியாமல் நீங்கள் மருட்சி சகாண்டு வதணதுயரப்

படைாகாது. திருஷ்டாந்தமாக, தமிழ் நாட்டு மாதருக்குமட்டுதம
யன்றி உைகத்து நாகரீக ததசங்களிலுள்ள
ஸ்திரீகளுக்சகல்ைாம் கற்பு மிகச் சிறந்த கடரமயாகக்
கருதப்படுகிறது. அரதக் காக்கும் சபாருட்டாக ஒரு ஸ்திரீ
எவ்வளவு கஷ்டப்பட்ட தபாதிலும் தகும். ஆனால்
குழந்ரதப்பிராய முதைாகதவ சசவிகளில் மிகவும் கனமான
நரககரளத் சதாங்கவிட்டுத் ததாள்வரரயிலும், சிை
சமயங்களில் மார்புவரரயிலும், காது வளர்க்கும் விதனாதமான
ஆசாரம் தமிழ்நாட்டு மாதர்களில் பை பகுதியாரிடம்
காணப்படுகிறது. நம்முள்தள புதிதாக இங்கிலீஷ் படித்துத்
ததறியவர்களில் பைர் தம்முரடய மரனவியர் ஏற்சகனதவ
நீளமாகவும் விகாரமாகவும் வளர்த்திருக்கும் சசவிகரள
மறுபடி சுருக்கித்ரதத்துத் ததாடு தபாட்டுக் சகாள்ளும்படி
சசய்ய விரும்புகிறார்கள். தமக்குப் பிறக்கும் சபண்
குழந்ரதகளுக்தகனும் அங்ஙனம் காது வளர்க்காமைிருக்க
தவண்டுசமன்று வற்புறுத்துகிறார்கள். இதற்காக பை ஸ்திரீகள்
புருஷருடன் முரண்பட்டு வட்டில்
ீ தீராத மனஸ்தாபமும்
சண்ரட சச்சரவுகளும் நிகழும்படி நற்கிறார்கள். கற்பு எங்ஙனம்
ஸ்வதர்மதமா அதுதபாைதவ காது வளர்ப்பதும்
ஸ்வதர்மசமன்று அந்த ஏரழ ஸ்திரீகள் அறியாரமயாதை
நிரனக்கிறார்கள். மாதரிரடதய கல்வி பரவுமாயின்,
இவ்விதமான தப்சபண்ணங்கள் தாதம விைகிப்தபாய் விடும்.
குடும்ப வழக்கங்களாயினும் ததச வழக்கங்களாயினும் ஜாதி
வழக்கங்களாயினும் அவற்றுள் முக்கியத்தன்ரமயுரடயன
எரவ, இல்ைாதனரவ எரவ என்ற ஞானம் நம்முரடய
ஸ்திரீகளுக்கு ஏற்படதவண்டுமாயின், அதற்குக் கல்விரயத்
தவிர தவறு ஸாதனமில்ரை. ஆண்களுக்கு ஸமானமான
கல்வித் திறரம சபண்களுக்குப் சபாதுப்பரடயாக ஏற்படும்
வரர, ஆண் மக்கள் சபண்மக்கரளத் தக்கபடி மதிக்க
மாட்டார்கள். தாழ்வாகதவ நடத்துவார்கள். தமிழ் நாட்டு
ஸதஹாதரிகதள! கணவன்மார், உடன் பிறந்தார், புத்திரர்
முதைியவர்களால் நன்கு மதிக்கப்சபறாமல் இழிவாகக்
கருதப்பட்டு உயிர் வாழ்வரதக் காட்டிலும் இறந்து விடுதல்
நன்று.

''மானமிழந்தபின் வாழாரம முன்னினிதத. கல்விகூட


அத்தரன சபரிதில்ரை, ரதரியம் தவண்டும். எதுவரினும்
நம்ரமப் பிறர் தாழ்வாகக் கருதவும் தாழ்வாகநடத்தவும்
இடங்சகாடுக்கக் கூடாது என்ற மன உறுதிதவண்டும்.

ஐதராப்பிய நாகரீகத்தின் புறத் ததாற்றங்களிதை


ஆதக்ஷபத்துக்கு இடமான அம்சங்கள் பைவும் இருக்கின்றன
என்பதில் ஸந்ததகமில்ரை. ஆனால் இஃது வியக்கத்தக்கசதாரு
சசய்தியன்று. நமது ஸநாதன ஹிந்துதர்மத்தின்
புறநரடகளிதைகூடப் பை சவறுக்கத்தக்க அம்சங்கள் வந்து
கைந்துதான் கிடக்கின்றன. அதுபற்றி ஐதராப்பிய
நாகரீகத்ரததய சவறுத்தல் சாை மிகப் சபரிய தபரதரமயாம்.
நம்முரடய ஹிந்து தர்மமாகிய தவத தர்மத்துக்கு ஐதராப்பிய
நாகரீகம் தனது தத்துவ நிரையில் விதராதமன்று. அதன்
உள்நிரை, நான் தமதை குறிப்பிட்டபடி, நமது ஹிந்து
தர்மத்துக்குப் சபருத்துரணயாக அரமந்திக்கிறது. ஸர்வ ஜீவ
ஸமத்வம் எல்ைா உயிர்களும் தம்முள்தள நிகர் என்பது, ஸர்வ
ஜீவ ஐக்கியம் - எல்ைாஉயிர்களும் ஒன்சறன்பது, இரவதய
ஸநாதன ஹிந்து தர்மத்தின் தவர்க்சகாள்ரககள். இவற்ரற
மனிதர் எப்தபாதும் தம்முரடய நிரனப்புகளில் சசயல்களில்
விளங்கச் சசய்யும் தபாதுதான் ஹிந்து மதத்துக்கு
உண்ரமயான சவற்றி ஏற்படும்.இக்சகாள்ரகயின் ஒரு சிறு
அம்சத்ரததய ஐதராப்பியநாகரீகம் தனக்கு ஆதாரமாக
உரடயது. எல்ைா ஜந்துக்களும் நிகசரன்பது இறுதியான
உண்ரம. மனிதசரல்ைாரும் தம்முள்தள ஸமானராவாசரன்பது
இவ்வுண்ரமயின் ஒரு சிறுபகுதி. இந்தப் பகுதியுண்ரமரய
நிரை நிறுத்ததவண்டுசமன்பதத ஐதராப்பிய நாகரீகத்தின்
உட்கருத்து.

ஆனால், ஆழ்ந்த உண்ரமகரளக் கண்டுப்பிடிப்பதில் நாம்


ஐதராப்பியரரக் காட்டிலும் மிகமிக
உயர்ந்திருக்கிதறாசமனினும், அவற்ரற அனுஷ்டானத்துக்குக்
சகாண்டு வருவதில் நம்ரமக் காட்டிலும் அவர்கள்
அதிகஊக்கம் சசலுத்துகிறார்கள். ஏட்டுச்சுரரக்காய் கறிக்கு
ஆகாது. அனுஷ்டானத்துக்கு வராத ஞானத்ரத ஞானசமன்று
சசால்வதத பிரழ. ஆகதவ, பூமி முழுரமக்கும்
சபருந்துரணயாக நின்றுமனுஷ்ய ஜாதிரயக் காப்பாற்றக்
கூடிய ஹிந்து மதத்தின் ஸார உண்ரமகரள நாம்
ஒழுக்கத்தில் காண்பிக்க தவண்டும். இங்ஙனம் காண்பிக்கும்படி
நம்மவரரத் தூண்டி வழிகாட்டும் கடரமயும் தகுதியும்
நம்முரடய மாதர்களுக்தக உரியன. இதரன ஸாதிப்பதற்குரிய
உபாயங்கரளக் குறித்து மற்சறாருமுரற எழுதுகிதறன்.

மாதர் - தமிழ் நாட்டு நாகரீகம்

தமிழ் நாகரீகத்ரதக் குறித்து சசன்ற வ்யாசத்திதை


சபாதுப்பரடயாக சிை விஷயங்கள் சசான்தனன். இங்கு
அவற்ரறச் சற்று விஸ்தாரமாகத் சதரிவிக்கின்தறன்.
பண்ரடத்தமிழ் நாகரீகத்தில் ஸ்திரீகளுக்கு அதிகமான
ஸ்வதந்திரம் இருந்தது. இதற்குரிய காரணங்களில்
முக்கியமானது யாசதனில்,தமிழ் நாட்டுக்கு மூை அரண்தபால்
இயற்ரகயால் வகுப்புற்றிருக்கும் மரையாள நாட்டின்
பயிற்சிக்கும் தமிழ் நாகரீகத்திற்கும் எப்சபாழுதும் அதிகமான
ஊடாட்டமிருந்துசகாண்டு வந்தது. மரையாளத்து நாகரீகதமா
ஸ்திரீகரளமுன்னிட்டு விளங்குவது.

மிகப் பரழய தமிழ் பாரஷயும் மிகவும்"புராதனமான


மரையாள பாரஷயும் ஒதர வஸ்துதான். பிற்காைத்திலும்
தசரநாடு தமிழகத்தில் ஒரு பகுதியாகதவ கணக்கிடப்பட்டு
வந்தது. தசரரரனவரும் தமிழரசதர. தமிழ்நாடுதவந்தருள்தள
தசர்த்சதண்ணப்பட்டு வந்தனர். பாரஷரயசயாப்பதவ நாகரீக
விஷயத்திலும் மிகப் சபரிய தமிழ் நாகரீகமும் மிகப் பரழய
மரையாள நாகரீகமும் ஒதர வஸ்துதான்.

பிற்காைத்தில் மரைக்தகாட்ரடக்கு உட்பட்ட மரையாள நாடு


பரழய தமிழ் நாகரீகத்ரத இயன்றவரர சிரதயாமல்
காப்பாற்றிக்சகாண்டு வந்தது. மரையடிக்குக் கிழக்தக
ரமதானத்தின் மீ து வளர்ச்சி சபற்ற தமிழ் நாகரீகதமாசவனில்,
சதலுங்கு முதைிய வடநாட்டுப்பயிற்சிகளின் ஊடாட்டத்தால்
நாளுக்கு நாள் அதிக மாறுதல் சபற்று ஹிந்து ததசத்தின்
சபாது நாகரீகத்ரத அனுசரித்து வருவதாயிற்று.

எனினும், மரையாளத்துப் பழக்கம் ஒருதபாதும்


நீங்கதவயில்ரை. மரை நாட்டு ஆண் மக்கள், உைகசமங்கும்
புைி, கரடி, ஓநாய் முதைிய மரை மிருகங்களுடன் தபாராடியும்,
மரை சவப்பத்துக்கும், மரை மரழக்கும், மரைப்
பனிக்கும்,மரைத் தீக்கும் தப்பியும், கஷ்டத்துடன் பிரழக்க
தவண்டியவர்களாதைால், ரமதானங்களில் வாழும்
ஜனங்கரளப்தபால் ஸ்திரீகளின் விஷயத்தில் அதிக கடின
சித்தமில்ைாமல் அவர்கரளத் தயவுடனும், மதிப்புடனும்
நடத்துவது வழக்கம். ஐதராப்பாவுக்குள்தள ஸ்விட்சர்ைாண்டு
ததசத்து மரைப்சபண்கள் மற்றப் பகுதியிலுள்ள மாதரரக்
காட்டிலும் அதிக ஸ்வதந்திரமுரடதயாராக வாழ்ந்து
வருகின்றனர்.

மரையாளத்திதைா, மாதர்கள் மிக உயர்ந்த சுதந்திர


முரடதயார்களாக யிருப்பது மட்டுதமயன்றி சசாத்துரடரம
அங்கு சபண் சந்ததியாருக்கு ஏற்பட்டிருக்கிறது, இவ்விதமான
மரையாள நாகரீகத்துள் சநருங்கிப் பழகி ஊடாடிக்சகாண்டு
வந்திருப்பதினின்றும், தமிழ்நாட்டு நாகரீகமும் இங்குள்ள
மாதர்களுக்கு – ஹிந்து ததசத்தின் மற்றப் பகுதிகளிலுள்ள
மாதர்கரளக் காட்டிலும்- அதிக ஸ்வதந்திரம்
சகாடுத்துக்சகாண்டு வந்திருக்கிறது.முகம்மதிய நாகரீகத்தின்
ஆதிக்கம் பைமரடந்ததினின்றும், வட இந்தியாவில், தமல்ஜாதி
ஹிந்து ஸ்திரீகரள தகாஷா என்ற முகம்மதிய வழக்கத்ரதக்
ரகசகாள்ளும்படி ஏற்பட்ட காைத்திதைகூட, தமிழ் நாட்டிலும்
அதன் நாகரீகத்ரதத் தழுவிய சதலுங்கு, கன்னடம் முதைிய
நாடுகளிலும் அந்த வழக்கம் உண்டாகவில்ரை.

தமலும் உைகத்திலுள்ள மாதர்களுக்சகல்ைாம் நீதி


ஆண்மக்களாதைதய விதிக்கப்பட்டது. தமிழ் நாட்டு மாதரும்
ராஜநீதி சம்பந்தப்பட்ட சிறிதளவிதை சபாதுவான ஆண்
சட்டத்துக்குக் கீ ழ்ப்பட்டிருந்தனதரயாயினும், ஜனஸமூஹ
நீதிகளின் விஷயத்தில் தமிழ் நாட்டில் எப்தபாதும்
ப்ரமாணமாக இயன்று வருவது ஓளரவயின் நீதி
வாக்கியங்களும் நீதி நூல்களுதமயாம். ஆண்மக்களிதைகூட
உயர்ந்த கல்வி பயின்தறார் மாத்திரதம ஜன ஸமூஹ
விதாயங்களில் வள்ளுவர் குறள், நாைடியார் முதைியவற்ரற
ப்ரமாணமாகக் கூறுவர். அதிகப் படிப்பில்ைாதவர்களும், படிப்தப
சதரியாதவர்களுமாகிய ஜனங்கள் ஆண் சபண் அரனவருக்கும்
ஒளரவயாரின் நீதிதய வழிகாட்டி. தமிழ் ஜனங்களில்
சபரும்பான்ரமதயாருக்குச் சுமார் சசன்ற இரண்டாயிரம்
வருஷங்களாக ஓளரவயாரின் நீதிதய ப்ரமாணமாக நரட
சபற்று வருகின்றது.

ஸாமான்ய ஜனங்கள் ஓளரவ நீதிரயக் சகாண்டாடி


வருகிறார்கசளனில், கற்தறாரும் அரசரும் அரதப்புறக்கணித்து
வந்தார்கசளன்று கருதுதல் தவண்டா. கற்தறாருக்கும்
அரசர்க்கும் தமிழ் மக்கள் எல்தைாருக்கும் குறள்,
நாைடியார்முதைிய நூல்கரளக் காட்டிலும் ஒளரவயின்
நூல்களில் அகப்பற்றுதலும் அபிமானமும் இருந்து
வருகின்றன. ஆனால், இந்த நீதி நூல்கள் இரண்டாயிரம்
வருஷங்களுக்கு முன்தனயிருந்த முதல் ஓளரவயார்
இயற்றப்பட்டன அல்ை சவன்றும் சுமார் ஆயிரம்
வருஷங்களுக்கு முன்தனயிருந்த இரண்டாம் ஓளரவயால்
சசய்யப்பட்டன என்றும் ஒரு கட்சியார் சசால்லுகிறார்கள்.

ஓளரவயார் சவறுதம நூைாசிரியர் மட்டுமல்ைர். அவர்


காைத்திதைதய அவர் ராஜ நீதியில் மிகவும் வல்ைவசரன்று
தமிழ் நாட்டு மன்னர்களால் நன்கு மதிக்கப்சபற்று ராஜாங்கத்
தூதில் நியமனம் சபற்றிருக்கிறார். தமலும் அவர் சிறந்த
ஆத்மஞானி; தயாக சித்தியால், உடம்ரப முதுரம, தநாவு,
சாவுகளுக்கு இரரயாகாமல் சநடுங்காைம் காப்பாற்றி வந்தார்.

'மாசற்ற சகாள்ரக மனத்தரமந்தக்கால்


ஈசரனக் காட்டு முடம்பு'

அதாவது, ஹிருதயத்தில் சுத்தமான, பயமற்ற, கபடமற்ற,


குற்றமற்ற, பரகரமயற்ற எண்ணங்கரள நிறுத்திக்
சகாண்டால், உடம்பில் சதய்வத்தன்ரம, அதாவது
சாகாத்தன்ரம, (அமரத் தன்ரம) விளங்கும் என்றும் சபாருள்
படுவது. இந்தக் குறள் பாடியவர் ஓளரவயார். இவர் தாதம
சநடுந்தூரம் இக்சகாள்ரகப்படி ஒழுகியவசரன்பது இவருரடய
சரித்திரத்தில் விளங்குகிறது.
ஒரு ததசத்தின் நாகரீகத்துக்கு அந்த ததசத்தின் இைக்கியதம
தமைான அரடயாளசமன்று முந்திய வியாசத்தில்
சசான்தனன். திருஷ்டாந்தமாக ஆங்கிதைய நாகரீகத்துக்கு
''தஷக்ஸ்பியர்'' முதைிய மஹா கவிகளின்நூல்கதள அளவுக்
கருவியாக கருதப்படுகின்றன. ''நாங்கள் இந்தியா ததசத்து
ராஜ்யாதிகாரத்ரத இழக்க ஒருப்பட்டாலும் ஒருப்படுதவாதம
யன்றி தஷக்ஸ்பியரர இழக்க ஒருநாளும் ஒருப்படமாட்தடாம்''
என்று நாம் மறுசமாழி சசால்தவாசமன்று ''சமக்காதை''
என்னும் ஆங்கிதைய ஆசிரியர் சசால்லுகிறார்.

இந்த மாதிரியாகப் சபருரமப்படுத்தி நம்மவர் கம்பரனச்


சசால்ைைாம்; திருவள்ளுவரரச் சசால்ைைாம்; சிைப்பதிகார
மியற்றிய இளங்தகாவடிகரளக் கூறைாம்; இன்னும் பை
புைவர்கரளக் காட்டைாம். எனினும், கம்பர், திருவள்ளுவர்
முதைிய சபரும் புைவராதைதய தம்மரனவரிலும்
மிகச்சிறந்தவராகக் கருதப்பட்ட ஓளரவப்பிராட்டிரயதய
மிகவும் விதசஷமாக எடுத்துச் சசால்ைக்கூடும். 'தமிழ் நாட்டின்
மற்றச் சசல்வங்கரள சயல்ைாம் இழந்துவிடப்
பிரியமா?ஓளரவயின் நூல்கரள இழந்துவிடப் பிரியமா?' என்று
நம்மிடம் யாதரனும் தகட்பார்களாயின், 'மற்றச் சசல்வங்கரள
சயல்ைாம் பறிசகாடுக்க தநர்ந்தாலும் சபரிதில்ரை. அவற்ரறத்
தமிழ்நாடு மீ ட்டும் சரமத்துக்சகாள்ள வல்ைது. ஓளரவப்
பிராட்டியின் நூல்கரள இழக்க ஒருதபாதும் சம்மதப்பட
மாட்தடாம், அது மீ ட்டும் சரமத்துக்சகாள்ள முடியாத தனிப்
சபருஞ் சசல்வம்' என்று"நாம் மறுசமாழி உரரக்கக் கடரமப்
பட்டிருக்கிதறாம். தமிழ்நாட்டு நாகரீகத்துக்கு அத்தரன சபரும்
சசல்வமாகவும், இத்தரன ஒளி சான்ற வாடா விளக்காகவும்
தனிப் தபரரடயாளமாகவும் தமிழ் மாசதாருத்தியின் நூல்கள்
விளங்குவது நமது நாட்டுக்கு ஸ்திரீகளுக்குப் சபரு மகிழ்ச்சி
தரத்தக்கசதாரு சசய்தியன்தறா? இது தமிழ் ஸ்திரீகளுக்கு
சவறுதம புகழ் விரளவிப்பது மாத்திரமன்று. அவர்களுக்கு
கிரமமான காவலுமாகும். ஓளரவயார் பிறந்த நாட்டு மாதரர,
ஓளரவயார் இனத்து மாதரர, ஆண் மக்கரளக் காட்டிலும்
அறிவிதை குரறந்த கூட்டத்தாசரன்று வாய் கூசாமல் எவனும்
சசால்ைத் துணிய மாட்டான். மற்ற ததசங்களில்,
திருஷ்டாந்தமாக இங்கிைாந்து ததசத்ரத எடுத்துக்
சகாள்ளுங்கள். அங்தக ஆண் மக்களுக்கு சமானமான
உரிரமகரளப் சபண்களுக்குக் சகாடுப்பது தகாசதன்று வாதம்
பண்ணுகிற கக்ஷியார், மாதர்கள் இயற்ரகயிதைதய
ஆண்மக்கரளக் காட்டிலும் அறிவில் குரறந்தவர்கசளன்றும்,
ஆதைால் வட்டுக்
ீ காரியங்களுக்தக அவர்கள்
தகுதியுரடதயாரா வாரல்ைது அறிவு வன்ரமயால்
நடத்ததவண்டிய நாட்டுப் சபாதுக் காரியங்கரள நிர்வகிக்க
அவர்களுக்குத் திறரம கிரடயாசதன்றும் தர்க்கிக்குமிடத்தத,
அதற்கு ஒரு ஸாக்ஷ்யமாக, 'ஆண் மக்களில் தக்ஷக்ஸ்பியர்
என்னும் கவியரசர் எழுதியிருப்பது தபான்ற கவிரத எழுதும்
திறரம சகாண்ட ஸ்திரீ ஒருத்தி நமது நாட்டில்
எப்தபாததனும் ததான்றியிருப்பதுண்டா? ஏன் ததான்றவில்ரை?
இதனால் இயற்ரகயிதை ஸ்திரீகள் ஆண்
மக்கரளக்காட்டிலும் புத்தியில் குரறந்த வாகசளன்பது
சதளிவாக விளங்குகிறதன்தறா?' என்கிறார்கள்.

தமிழ் நாட்டிதைாசவனில், இப்படிப்பட்ட வாதம் சசல்ைாது.


அதற்கு தநர் எதிரிரடயாக இந்நாட்டில் ஸ்திரீகள்:-
''ஓளரவயாரரப் தபால் கவிரதயும் சாஸ்திரமும்
சசய்யக்கூடிய ஓர் ஆண் மகன் இங்கு பிறந்திருக்கிறானா? ஏன்
பிறக்கவில்ரை? இதினின்றும் ஆண் மக்கள் இயற்ரகயிதைதய
சபண்கரளக் காட்டிலும் அறிவுத்திறரமயில்
குரறந்தவர்கசளன்பது சதளிவாக விளங்குகிறதன்தறா?'' என்று
வாதிக்கக்கூடிய நிரைரமயிைிருக்கிறார்கள்.

மகிரம சபாருந்திய ஆத்ம ஞானியாகிய ஓளரவயார்


இயற்றியிருக்கும் 'ஓளரவ குறள்' என்ற ஞானநூல் தமிழ்
நாட்டு தயாகிகளாலும் சித்தர்களாலும் உபநிஷத்துக்களுக்குச்
சமானமாகப் தபாற்றப்பட்டு வந்திருக்கிறது. தயாக
சாஸ்திரத்துக்கும் தமாக்ஷ சாஸ்திரத்துக்கும் இந்நூல் முக்கிய
பாடங்களில் ஒன்றாகக் கருதத்தக்கது. தமலும் தயாகாநுபூதி
ஸம்பந்தமாகப் பிறர் எழுதுமிடத்தத மிகவும் கடினமும்
அஸாதாரணமுமாகிய சசாற்கரளயும் வாக்கியங்கரளயும்
வழங்குதல் இன்றியரமயாதசதன்ற கருத்துடன் தவரை
சசய்திருக்கிறார்கள். ஓளரவயின் நூதைா மிகத் சதளிந்த, மிக
எளிய தமிழ்நரடயில் எல்ைா ஜனங்களுக்கும் சபாருள்
விளங்கும்படியாக எழுதப்பட்டிருக்கின்றது. 'சுருங்கச் சசால்ைி
விளங்க ரவத்தல்' என்பது கவிரதத் சதாழிைில் மிகவும்
உயர்ந்த சதாழில். இதில்ஓளரவ ஒப்பற்றவள். இத்துடன்
மிகவும் அருரமயான நுட்பமான விஷயங்கரள யாவருக்கும்
அர்த்தமாகும்படி மிகவும் எளிய நரடயில் சசால்வதாகிய
அற்புதத் சதாழிரை உயர்ந்த கவியரசர்கதள சதய்வகத்

சதாழில் என்றும்சதய்வசக்தி சபறாத சாதாரணக் கவிகளுக்கு
சாத்தியப்படாத சதாழில் என்றும் கருதுகிறார்கள். இந்த
அற்புதத் சதாழிைிலும் ஓளரவ நிகரற்ற திறரம வாய்ந்தவள்.

புருஷார்த்தங்கள், அதாவது மானிட ஜன்மம் எடுத்ததினின்றும்


ஒருவன் அரடயக்கூடிய மிக உயர்ந்த பயன்களாகிய அறம்,
சபாருள், இன்பம், வடு
ீ என்ற நான்கில் வடு
ீ என்று
சசால்ைப்படும் முக்தி வாக்குக்கும் மனதுக்கும்
எட்டாதாரகயால், அதரன விரித்துக் கூற முயைாமல்,
அதற்குச் சாதனமாகிய சதய்வபக்திரய மாத்திரம் முதல்
அத்யாயத்தில் கூறி நிறுத்திவிட்டு, மற்ற மூன்று
புருஷார்த்தங்கரளயும் விளக்கி, திருவள்ளுவ நாயனார்
''முப்பால்'' (மூன்று பகுதிகளுரடயது) என்ற சபயருக்கு
திருக்குறள் சசய்தருளினார். ஆயிரத்து முன்னூற்று
முப்பதுசிறிய குறட்பாக்களில் நாயனார் அறம், சபாருள், இன்பம்
என்ற முப்பாரையும் அடக்கிப் பாடியது மிகவும் அபூர்வமான
சசய்ரக என்று கருதப்பட்டது. இது கண்ட ஓளரவப்பிராட்டி
வட்டுப்
ீ பாரையும் கூட்டி நான்கு புருஷார்த்தங்கரளயும் ஒதர
சிறிய சவண்பாவுக்குள் அடக்கிப் பாடினார். இந்த
ஆச்சரியாமான சவண்பா பின்வருமாறு:

''ஈதைறம்; தீவிரன வட்டீட்டல்


ீ சபாருள்; எஞ்ஞான்றும்
காதைிருவர் கருத்சதாருமித் - தாதரவு
பட்டதத இன்பம்; பரரன நிரனந்திம் மூன்றும்
விட்டதத தபரின்ப வடு.''

இவ்சவண்பாவின் கருத்து யாசதனில், ஈதைாவது அருள்


சசய்தல் அல்ைது சகாடுத்தல் என்றும் சபாருள்படும். அதாவது,
உைகத்தாருக்குப் பயன்படும் வண்ணமாக நம் உடல்,சபாருள்,
ஆவி மூன்ரறயும் தத்தம் பண்ணிவிடுதல்: நமதுசபாருளாலும்,
வாக்காலும், மனத்தாலும், உடற் சசய்ரகயாலும்,பிறருரடய
கஷ்டங்கரள நீக்கி அவர்களுக்கினியன சசய்தல்;சபாருள்
சகாடுப்பது மாத்திரதம ஈரகசயன்று பைர் தவறாகப்சபாருள்
சகாள்ளுகிறார்கள். பிறர் சபாருட்டாக நம் உயிரரக்சகாடுத்தல்
சகாரடயன்தறா? ரவத்தியம் முதைியசிகிச்ரசகளால்
பிறருக்கும் பிராணதானம் சசய்தல் ஈரகயன்றா?சபாருள்
முதைிய நைங்கரள சயல்ைாம் ஒருவன் தனக்குத்தாதன
தசகரித்துக் சகாள்ளக் கூடிய திறரம அவனுக்கு ஏற்படும்படி
அவனுக்குக் கல்வி பயிற்றுதல் தானமாகாதா?

எனதவ, ரகம்மாறு கருதாமல் பிறருக்கு எவ்விதத்திதைனும்


சசய்யப்படும் கஷ்ட நிவாரணங்களும் அனுகூைச் சசயல்களும்
ஈரக எனப்படும். இதுதவ மனிதனுக்கு இவ்வுைகத்தில் அறம்,
அல்ைது தர்மம், அல்ைது கடரமயாம். இனி, தீயசசயல்கள்
சசய்யாதபடி, எவ்வரகப்பட்ட அறிவு முயற்சியாதைனும் சரீர
முயற்சியாதைனும் தசகரிக்கப்படும் உணவு, துணி முதைிய
அவசியப் பண்டங்களும், குதிரர வண்டிகள், ஆபரணங்கள்,
வாத்தியங்கள், பதுரமகள் முதைிய சசௌக்கிய வஸ்துக்களும்,
இவற்ரற அனுபவிப்பதற்குச் சாதனங்களாகிய வடு,
ீ ததாட்டம்
முதைியனவும், இப்பண்டங்களுக்சகல்ைாம்சபாதுக் குறியீடும்
பிரதியுமாக மனிதரால் ஏற்படுத்திக் சகாள்ளப்பட்டிருக்கும்
சபாற்காசு, சவள்ளிக்காசு, காகிதப் பணம் முதைியனவும்,
சசல்வம் அல்ைது அர்த்தம் எனப்படும் நற்சசயல்களாதை
தசர்க்கப்படும் சபாருதள இன்பத்ரதத் தருவதாரகயாலும், தீச்
சசயல்கள் சசய்து தசர்க்கும் சபாருள்பைவிதத் துன்பங்களுக்கு
தஹதுவாய் விடுமாரகயாலும், தீவிரனகள் விட்டுச் தசர்ப்பதத
சபாருள் என்னும் சபயர்க்குரியசதன்றும் தீவிரனகளாதை
தசர்ப்பது துன்பக் களஞ்சியதம யாகுசமன்றும் ஓளரவயார்
குறிப்பிட்டருளினார்.

இனி, இன்பத்துக்கு ஓளரவயார் கூறும் இைக்கணதமா நிகரற்ற


மாண்புரடயது. காதைின்பத்ரததய முன்தனார் இன்பசமன்று
சிறப்பித்துக் கணக்கிட்டனர். சபாருரளச் தசர்ப்பதிலும்
அறத்ரதச் சசய்வதிலும் தனித்தனிதய பைவரகயான சிறிய
சிறிய இன்பங்கள் ததான்றும். ஆயினும் இரவ
காதைின்பத்துக்குத் துரணக் கருவிகளாவது பற்றிதய
ஒருவாறு இன்பங்கசளன்று கூறத் தக்கனவாம். உைகத்தில்
மனிதர் ருசியான பதார்த்தங்கரள உண்டல், நல்ை பாட்டுக்
தகட்டல், நல்ைமைர்கரள முகர்தல் முதைிய இந்திரிய
இன்பங்கரள விரும்பி அவற்ரற அரடயும் சபாருட்டு மிகவும்
பாடுபடுகிறார்கள். அதிகார இன்பம், புகழின்பம் முதைிய
எண்ணற்ற தவறு பை இன்பங்களுக்காகவும் உரழக்கிறார்கள்.
ஆனால் இரவசயல்ைாம் அற்பமான இன்பங்கசளன்று கருதி
முன்தனார் இவற்ரற இன்பப்பாைிதை தசர்க்கவில்ரை. புகழ்
அதிகாரம் முதைியவற்ரற அறத்துப்பாைிலும், சபாருட்பாைிலும்
சார்ந்தனவாகக் கணித்தார்கள். இந்திரிய இன்பங்களுக்குள்தள
இனிய பக்ஷணங்கரளயும் கனிகரளயும் உண்டல், மைர்கரள
முகர்தல் முதைியன மிகவும் எளிதிதை சதவிட்டக்
கூடியனவும், சவறுதம சரீர சுகமாத்திரமன்றி ஆத்ம சுகத்துக்கு
அதிக உபகார-மில்ைாதனவுமாதல் பற்றி அவற்ரறயும்
இன்பப்பாைிதைதசர்க்கவில்ரை.

'கண்டுதகட் டுண்டுயிர்த் துற்றறியு ரமம்புைனும்


ஒண்சடாடிக் கண்தணயுள'
என்று திருவள்ளுவர் பாடியிருக்கிறார்.

''காண்டல், தகட்டல், உண்டல், தமாப்பு, தீண்டுதல்எனும் ஐவரக


இந்திரியங்கரளயும் ஒருங்தக இன்புறுத்தும் இயல்பு ஒளி
சபாருந்திய வரளயணிந்த இப்சபண்ணிடத்தததானுள்ளது''
என்பது அக்குறளின் சபாருள். இதனுடன்உயிருக்கும்
மனத்துக்கும் ஆத்மாவுக்கும் தசர இன்பமளிப்பதனால்
காதைின்பம் இவ்வுைக இன்பங்களரளத்திலும்
தரைரமப்பட்டதாயிற்று. ஆதைால், நான்கு
புருஷார்த்தங்களுள், அதாவது மனிதப் பிறவி எடுத்ததனால்
ஒருவன் எய்தக்கூடிய சபரும் பயன்கரளக் கணக்கிடப் புகுந்த
இடத்து நம் முன்தனார் காதைின்பத்ரததய இன்பசமன்னும்
சபாதுப் சபயரால் சசால்ைி யிருக்கிறார்கள். இங்ஙனம்
இன்பசமான்ரற சபாதுப்சபயரால் சிறப்பித்துக் கூறத்தக்க
சபருஞ் சுரவத் தனியின்பம் மனிதனுக்குக் காதைின்பதம
யாகுசமன்பரதயும், அவ்வின்பத்ரத தவறுதைன்றி,
நுகர்தற்குரிய வழியின்னசதன்பரதயும் ஓளரவப் பிராட்டியார்
சாை இனிய தமிழ்ச் சசாற்களிதை காட்டி அருள்
புரிந்திருக்கிறார்.

ஒருவன் ஒருத்தியினிடத்திலும், ஒருத்தி ஒருவனிடத்திலும்


மனத்தாலும், வாக்காலும் சசய்ரகயாலும், கற்பு சநறிதவறாமல்
நித்தியப் பற்றுதலுரடதயாரால் மன ஒருரமசயய்தித் தம்முள்
ஆதரவுற்றுத் துய்க்கும் இன்பதம இன்பசமனத் தகும் என்று
ஓளரவயார் கூறுகிறார்.
இனி, முக்தியாவது யாசதனில்:- கடவுரள உள்ளத்திைிருத்தித்
தாசனன்ற சகாள்ரகரய மாற்றி ஈசதபாதத்ரதசயய்தி,
தமற்கூறிய மூன்று புருஷார்த்தங்களிலும் எவ்விதமான
ஸம்பந்தமுமில்ைாமதை சசய்ரகயற்று மடிந்து கிடப்பாசனன்-
சறண்ணுதல் சபருந் தவறு. உயிருள்ள வரர ஒருவன்
சதாழில் சசய்யாதிருக்கக் கடவுளுரடய இயற்ரக
இடங்சகாடாது. 'யாவனாயினும் (மனத்தாதைனும்,
வாக்காதைனும், உடம்பாதைனும்) யாததனு சமாருவிதமான
சசய்ரக சசய்துசகாண்டிராமல் சும்மாயிருத்தல் ஒரு
க்ஷணங்கூட ஸாத்தியப்படாது. இயற்ரகயிதைதய பிறக்கும்
குணங்களால் ஒவ்சவாருவனும் தன் வசமின்றிதய எப்தபாதும்
சதாழில் சசய்து சகாண்டிருக்கும்படி வற்புறுத்தப் படுகிறான்'
என்று கண்ணபிரான் பகவத் கீ ரதயில் திருவாய்
மைர்ந்தருளியிருக்கிறார்.

இன்னும் ஓளரவப் பிராட்டியின் நூல்களிலுள்ள வசனங்கரள


உதாரணங்காட்டி அவருரடய மகிரமகரளசயல்ைாம்
விளக்கிக் கூறதவண்டுமாயின் அதற்கு எத்தரனதயா சுவடிகள்
எழுதியாக தவண்டும். நமது வியாசதமா ஏற்சகனதவ மிகவும்
சநடிதாய்விட்டது. ஆதைால் இந்தக் கவியரசிரயக் குறித்துத்
தற்காைத்தினர் சதரிந்து சகாள்ள தவண்டிய அம்சங்களில்
மிகவும் முக்கியமாக எனக்குத் ததான்றுவனவற்ரற மற்சறாரு
வியாஸத்தில் சுருக்கமாகச் சசால்ை உத்ததசம்
சகாண்டிருக்கிதறன்.

தமிழ் நாட்டு மாதராகிய, என் அன்புக்கும் வணக்கத்துக்குமுரிய,


சதகாதரிகதள, இத்தரன சபருரம வாய்ந்த தமிழ் நாகரீகத்தின்
எதிர்காை வாழ்வு உங்களுரடய பயிற்சிகரளயும்
முயற்சிகரளயும் சபாறுத்திருக்கிறது.பூமண்டைத்தில்
நிகரில்ைாத அருஞ்சசல்வமுரடய தசமநிதிசயான்றுக்குக்
கடவுள் உங்கரளக் காவைாக நியமித்திருக்கிறான். மனித
உைகதமா இந்த தநரத்தில் பிரமாண்டமான சண்ட
மாருதங்கரளப் தபான்ற மாறுதல்களாலும், கிளர்ச்சிகளாலும்,
புரட்சிகளாலும், சகாந்தளிப்புற்ற கடைிரடப்பட்டசதாரு
சிறுததாணிதபால் அரைப்புண்டும், புறளுண்டும், தமாதுண்டும்,
எற்றுண்டும், சுழற்றுண்டும், தத்தளிக்கிறது. இந்த மஹா
பிரளயகாைத்தில் தமிழ் நாகரீகம் சிதறிப் தபாகாதிருக்கும்படி
கடவுள் அருள் புரிவாராகுக. அஃது அங்ஙனம்
சிதறாமைிருக்குமாறு தகுந்த கல்விப் சபருரமயாலும், ஒழுக்க
தமன்ரமயாலும் விடுதரையின் சக்திகளாலும். அரதக்
காப்பாற்றக் கூடிய திறரமரய உங்களுக்கு பரப்ரம்மம் அருள்
சசய்க.
-----------

மாதர் - தபண்கள் ஸம்பாஷரணக் கூட்டம்

''காசி'' எழுதுவது:-

புதுச்தசரியில் சிை தினங்களின் முன்பு நடந்தசபண்கள்


''மஞ்சள் குங்குமம் (ஸம்பாஷரண) கூட்டசமான்றில் நடந்த
விஷயங்கள் பின்வருமாறு:-

ஆரம்பம்

பார்வதி, ைக்ஷ்மி, ஸரஸ்வதி முதைியபடங்களுக்குப் பூரஜ


முடித்த பிறகு விடுதரைப் பாட்டுகள்பாடப்பட்டன. பிறகு
ஸ்ரீமான் ஸ்ரீநிவாஸாசார்யர் புத்திரி மண்டயம் ஸ்ரீமதி கிரியம்மா
பின்வரும் உபந்யாஸம் சசய்தார்:

முயற்சியின் பயன்

நமது ததசத்தில் சதய்வ பக்தி அதிகசமன்பரதயாரும் மறுக்க


முடியாது. ஆனால் சதய்வத்ரத நம்பிவிட்டு நாம் யாசதாரு
முயற்சியும் சசய்யாமல் சவறுதம இருந்தால், சதய்வமும்
தபசாமல் பார்த்துக் சகாண்டிருக்கும்.சதய்வத்ரத நம்பி நாமும்
முயைதவண்டும். எப்படிசயன்றால் ஒரு குழந்ரத அழாமல்
சவறுதம இருந்தால் நாம் அதன்மீ து கண்ரணச் சசலுத்தாமல்
மற்ற தவரைகளில் கவனஞ் சசலுத்துகிதறாம்.
அழத்சதாடங்கினால் ஆத்திரத்துடன் தவரைரயவிட்டு அரத
எந்த விதத்திைாயினும் ஸமாதானப்படுத்த முயலுகிதறாம்.
அதுதபாை நாம் ஒரு கார்யத்தில் ஊக்கம் ரவத்து பிரயத்தினப்
பட்டால் அந்த தவரைக்கு எப்படியாவது ஒரு முடிரவத்
சதய்வம் காட்டும்.

இப்தபாது நாம் முயற்சி சசய்யதவண்டிய விஷயம் சபண்


விடுதரை. பல்ைாயிரம் வருஷங்களாக, நாம் அடிரமப் பட்டு
வருகிதறாம். சதய்வம் தானாக நமக்கு விடுதரை சகாடுத்ததா?
இல்ரை.

'உங்களுரடய வழி இதுதான்' என்று ஒரு சட்டம் ஏற்படுத்தி


ரவத்தது.

இப்தபாது நாம் 'இப்படி இருக்கமாட்தடாம்' என்றால், 'சரி,


ஆனால் பாருங்கள். உங்களுக்காக இன்சனருவழி
உண்டாக்கியிருக்கிதறன். அதன்படி நடவுங்கள்' என்றுகூறி
நம்ரம ஊக்கப்படுத்துகிறது.

'நான் தூங்குதவன்' என்று சதய்வத்தினிடம் சசான்னால்


சதய்வம்:- 'ஸூசகமாகத் தூங்கு, உனக்குசமத்சதன்று படுக்ரக
தபாட்டுத் தருகிதறன்' என்று சசால்ைி நம்ரமத் தட்டித் தூங்கப்
பண்ணுகிறது.

'மாட்தடாம்! நாங்கள் எழுந்து உைக விஷயங்கரளக் கவனிக்க


தவண்டும். இததா; இததா எழுகிதறாம்' என்றால், 'எழுந்திரு
குழந்தாய், இததா பார்; "உனக்கு இந்தப் சபரிய வழிரய
ஏற்படுத்தி இருக்கிதறன்.அந்த வழிதய தபாய் நீ நன்ரம அரட'
என்கிறது.

ஆதைால், ஸதகாதரிகதள, சதய்வத்ரத நம்பி நாம்


முன்னரடயும் வழிரய நாதம ததட தவண்டும். 'முயற்சி
திருவிரன ஆக்கும்' என்பது முன்தனார் உறுதிசமாழி.
நாம்எல்ைாரும் தசர்ந்து முயற்சி சசய்தல் அவசியம்.
சதய்வம்நன்ரம சசய்யும். நம்முள் ஏததனும் வருத்தம்
தநர்ந்தால், அரத நாம் எல்ைாரும் ஒன்று தசர்ந்த இடத்தில்
தாக்ஷண்யமில்ைாமற் சசால்ைித் தீர்த்துக் சகாள்ளதவண்டும்.
நாம் குழந்ரதகள். நாம் அழுதால் தைாகமாதா பராசக்தி
உணவு சகாடுப்பாள். நாம் அழுவதற்கு வழி முயற்சியினால்
சதய்வத்ரத இரங்குவித்தல். ஆதைால் முயற்சி சசய்தவாம்.
ஓம் வந்தத மாதரம்.
-----------

மாதர் - 'சியூ சீன்' என்ற சீனத்து ஸ்திரீயின் கரத

அப்பால் ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியின்குமாரியாகிய ஸ்ரீ


தங்கம்மா பின்வரும் பத்திரிரகரயப் படித்தனர்:-

சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்தன சீனததசத்தில்


சசகியாங் மாகாணத்தில் ஷாங் ஸிங் என்றபட்டணத்தில் ஒரு
ராஜாங்க உத்திதயாகஸ்தரின் மகளாக 'சியூ சீன்' என்ற நமது
கதாநாயகி பிறந்தாள். இவரளக்குறித்துச் சசன்ற வருஷம்
ஆகஸ்டு மாசத்து 'ஏஷியாடிக்சரவ்யூ' (ஆசிய பரிதசாதரன)
என்ற பத்திரிரகயில்ைதயா சநல்கிப்ஸ் என்ற ஆங்கிதையர்
எழுதியுள்ள கரதயில் ஸாராம்சமான சிை பகுதிகரள இந்த
சரபயின்"முன்தன சதரிவிக்கிதறன்.

ஆசியாவில் சபண் விடுதரைக் சகாடிரய


நாட்டதவண்டுசமன்று பாடுபட்டவர்களில் இவளும்
ஒருத்தியாரகயால் இவளுரடய கரத சபண் விடுதரையில்
நாட்டம் சசலுத்தி வரும் உங்கள் அரனவர்க்கும் மிகவும்
ரஸமாகத் ததான்றக் கூடும்.

''சியூ சீன்'' என்ற சபயரில் சீன் என்பதற்கு''ஒளியுரடய ரத்நம்''


என்பது சபாருள். ''சியூ'' என்ற உபநாமம் ''கார் பருவம்'' (மரழ
சபய்யுங்காைம்) என்ற சபாருள்உரடயது. பின்னிட்டு இவள்
சிங்ஹஸியாங் என்ற பட்டப்சபயர் தரித்துக்சகாண்டாள்; அதன்
சபாருள் ''ஆண்மக்களுடன் தபார் சசய்பவள்'' என்பது இவளுக்கு
''சிசயந்-சஹநு-சி-சயஹ்'' என்றும் ஒரு சபயருண்டு.அதன்
சபாருள் யாசதனில் ''கண்ணாடி ஏரிக்கரரப் சபண்வக்கீ ல்''
என்பது. ''கண்ணாடி ஏரி'' அந்தப் பிரததசத்தில் ஒருஏரிக்குப்
சபயர்.

பதிசனட்டாம் வயதில் இவள் ''ைாங்'' என்ற"சபயருள்ள


ஒருவரன மணம் சசய்து சகாண்டு அவனுடன் சீனத்து
ராஜதானியாகிய சபசிங் நகரத்தில் சசன்று வாழ்ந்தாள்.அங்தக
இவளுக்கு ஒரு சபண் குழந்ரதயும் ஓராண்குழந்ரதயும்
பிறந்தன. 1900 ஆம் வருஷத்தில் பாக்ஸர்கைக நிமித்தமாக
சபகிங் நகரத்தில் அன்னிய ராஜ்யப்பரடகள் புகுந்து
சீனத்துக்குச் சசய்த பழிகரளக் கண்டுமனம் சபாறுக்காமல்,
இவள் 'ஐதயா, மனுஷ்ய ஜன்மத்தில் பிறந்தும் நம்முரடய
மனுஷ்ய சக்திரயக் காண்பிக்கும் சபாருட்டாகக்
கஷ்டங்கரளயும் விபத்துக்கரளயும் எதிர்த்துஉரடக்கும்
பாக்கியம் நமக்கில்ைாமல் தபாய்விட்டதத!வட்டுக்

காரியங்களின் அற்பக் கவரைகளுக் கிரரயாகி மடியவா நாம்
பூமியில் சபண் பிறந்ததாம்' என்று சசால்ைி சபருமூச்சசறிந்து
வருத்தப்பட்டாள்.

சீன பாரஷயில் தகுந்த பாண்டித்யம்வஹித்திருந்தது


மட்டுதமயன்றி இவளிடம் கவிதா சக்தியும் தசர்ந்திருந்தது. சீன
ஸம்ப்ரதாயங்களின்படி கணவனுடன்கூடி வாழும் வாழ்க்ரக
இவளுரடய இயற்ரகக்குப் சபாருந்தவில்ரை. யாதைால்,
இவள் பாக்ஸர், கைகத்திற்குப்பின் இரண்டு மூன்று
வருஷங்களுக்குள் தன் கணவனிடமிருந்து ஸமாதானமாகதவ
பிரிந்துவந்துவிட்டாள்.

இதனிரடதய இவளுக்குப் பூர்வார்ஜிதமாகக் கிரடத்த"பணம்


முழுரதயும் ஒரு அதயாக்கிய வியாபாரியிடம் சகாடுத்து
அவன் மூைமாக வியாபாரச் சூதில் இழந்து தபாய்விட்டாள்.

பின்பு ''ஐப்பானில் தபாய் ஐதராப்பிய நவனக்கல்வி


ீ பயின்றால்
இக்காைத்தில் அதிகப் பயன் சபருகி வாழைாம்'' என்ற
எண்ணமுரடயவளாய்த் தன்னுரடய ஆபரணங்கரள விற்றுப்
பணம் தசகரித்துக் சகாண்டு ஜப்பானுக்குப் புறப்பட
ஆயத்தங்கள் சசய்தாள். ஆனால், இவள் சபகிங் நகரத்திற்குப்
புறப்படு முன்தன அங்கு சீர்திருத்த கக்ஷிரயச் தசர்ந்த
ஒருவரன அதிகாரிகள் பிடித்து அரடத்து
ரவத்திருப்பதாகவும், வக்கீ ல் நியமிக்கவும், வழக்கு நடத்தவும்
பணமில்ைாதபடியால் ஏசனன்று தகட்பாரில்ைாமல் அவன்
சிரறக்களத்திற் கிடந்து வருவதாகவும் பணத்திற் சபரும்
பகுதிரய அவனுக்குக் சகாடுத்தனுபி விட்டாள்.

மிஞ்சிய சிறு சதாரகயுடன் 1904-ஆம்வருஷம் ஏப்ரல்


மாஸத்தின் இறுதியில் ஜப்பானுக்குக் கப்பதைறினாள். ஜப்பான்
ராஜதானியாகிய தடாக்தயா நகரத்தில் தன்னுரடய
சாமர்த்தியத்தால் விரரவில் கீ ர்த்தியரடந்து விட்டாள். சீனத்து
மாணாக்கரின் ஸரபகள் பைவற்றில் தசர்ந்து விளங்கினாள்.
தமலும் அப்தபாது சீனத்தில் அரசு சசலுத்திய மஞ்சு
ராஜ்யவம்சத்ரத ஒழித்து விடதவண்டு சமன்ற கருத்துடன்
இவள் தானாகதவ பை ராஜ்யப் புரட்சி ஸங்கங்கள் ஏற்படுத்தித்
திறரமயுடன் உரழத்து வந்தாள். சீனாவில் இப்தபாது
நரடசபறும் குடியரசுக்கு தவர் நாட்டியவர்களில் இவளும்
ஒருத்தி.

1905-ம் வருஷத்து வஸந்த காைத்தில் இவள்தன் கல்வியின்


சபாருட்டுப் பின்னும் பணம் தசர்க்குமாறு சீனத்துக்கு வந்தாள்.
அப்தபாது சீனத்திைிருந்த சபரியராஜ்யப் புரட்சித்
தரைவர்களுடன் இவள் ஸ்தநகம்
ஏற்படுத்திக்சகாண்டதுமன்றிக் குடியரசுக் கக்ஷியாரின்
மூைஸரபயாகிய ''குைாங் - பூ'' (அற்புத உத்தாரண) ஸரபயில்
தசர்ந்தாள். பிறகு அவ்வருஷம் சசப்டம்பர்
மாஸத்தில்தடாக்தயாவுக்குத் திரும்பி அங்கு வாழ்ந்த
ஸுனயத்-தஸன் என்ற மஹாகீ ர்த்தி சபற்ற குடியரசுக் கக்ஷித்
தரைவனுடன்பழக்கம் சபற்றாள்.

அப்பால் சீனத்திலுள்ள ''நான்ஜின்'' நகரத்தில் ஸ்ரீமதி


ய்ஜுஹுஹ என்ற தனது ததாழியும் தன்ரனப்தபால் கவி
ராணியுமான ஸ்திரீயுடன் தசர்ந்து ஒருசபண் பள்ளிக்கூடத்து
உபாத்திச்சியாக தவரை சசய்தாள்.

அப்பால் நாடு முழுதிலும் கைாசாரைகள் ஸ்தாபனம் சசய்தும்,


ரஹஸ்ய ராஜ்யப்புரட்சி ஸரபயின் கிரளகள் ஏற்படுத்தியும்,
பத்திரிரககள் நடத்தியும் சதாழில் புரிந்தாள். இங்கிலீஷ்
பாரஷயிலும் இவள்தகுந்த ததர்ச்சி சபற்றிருந்ததாக
ைதயாசநல்கிப்ஸ் சசால்லுகிறார்.

அப்பால் இவள் தன் ஜன்ம ஸ்தானமாகிய ஷாவ்ஸிங்


நகரத்துக்கு மீ ண்டும் வந்து அங்தக ஒருபாடசாரை
நடத்தினாள். ஆனால் அது சவளிக்குப் பாடசாரையாகவும்
உண்ரமயில் குடியரசுப் பரடப்பயிற்சிக் கூடமாகவும் நரட
சபற்றது. மாணாக்கசரல்ைாம் பரடயாட்களாகப் பயிற்சி
சபற்றனர்.

இவளுரடய முடிரவக் குறித்து ைதயாசநல்கிப்ஸ் பின்


வருமாறு எழுதுகிறார்: ஒரு நாள் பிற்பகைில்இவளுரடய
ஒற்றர் அஞ்சி வந்து மஞ்சுப் பரடகள்ஷாவ்ஸிங் நகரத்தின்
மீ து தண்சடடுத்து வருவதாகக்கூறினார்கள். அவள் மறுபடி
ஒற்றுப் பார்த்து வரும்படிசிைரர ஏவினாள். நகரத்தருகிலுள்ள
நதிரயத் தாண்டிக்கீ ழ்க் கரரக்கு மஞ்சுப்பரட வந்து
விட்டசதனஇவ்சவாற்றர் வந்து சசான்னார்கள். பிறகு மிக
விரரவில்மஞ்சுப்பரட நகரத்துள்தள புகுந்து விட்டது.
மாணாக்கர்கள்அவஸரமாகக் கூட்டங்கூடி பரியாதைாசரன
நடத்தி இவரளத் தப்பிதயாடும்படி சசால்ைினர். இவள்
மறுசமாழிகூறவில்ரை. மஞ்சுப்பரட கைாசாரையின்
முன்தன வந்துநின்றது. எனினும் உடதன உள்தள நுரழய
அதற்குரதர்யம் ஏற்படவில்ரை. மாணாக்கர்களில்
சபரும்பாதைார்புழக்கரட வழியாக சவளிதய
குதித்ததாடிவிட்டனர்.ஏசழட்டுப் தபர்மாத்திரம் ஆயுதங்கள்
ஏந்திக்சகாண்டு வாயிைில் நின்ற தளத்தின்மீ து பாய்ந்தனர்.
எதிர்பார்க்காதஇச் சசய்ரககரளக் கண்ட மஞ்சுப் பரட
திரகத்து"விட்டது. அப்தபாது நடந்த தபாரில்
மஞ்சுப்பரடயாளர்பைர் சகாரையுண்டும் புண்பட்டும்
வழ்ந்தனர்.
ீ மாணாக்கரிலும் இருவர் மாண்டனர். உள்தள
ஓரரறயில்வற்றிருந்த
ீ சியூசீரனயும் அவளுடன் அறுவரரயும்
பரடவந்து ரகதியாக்கிற்று. மறுநாள் நியாயாதிகாரியின்
முன்தனசியூசீரனக் சகாண்டு நிறுத்தி வாக்கு மூைம்
தகட்டதபாது உடந்ரதயானவர்கரளக் காட்டிக் சகாடுக்கக்
கூடாசதன்றகருத்தால் இவள் ஒரு சசால்தைனும்
சமாழியவில்ரை.

'சியூ யூசி யூசதங் சவிஷா சஜன்' என்ற கவிரதவாக்கியத்ரத


மாத்திரம் எழுதிக்காட்டினாள்.

இதன் சபாருள்:- 'மாரி நாட் காற்றும் மாரி நாண்மரழயும், மார்


புண்ணாக வருத்துகின்றனதவ' என்பது.

அப்பால் இவளுக்குக் சகாரை என்பது


தண்டரனவிதிக்கப்பட்டது. ஜூரை 15-ம் தததி யன்று
ஸுர்தயாதயதவரளயில் இவள் ஷங் ஸிங் நகர
மண்டபத்தருதக தூக்குண்டாள். அத்தருணத்தில் இளஞ்
சசந்நிறமுரடய"தமகசமான்று இவள் தரையின்மீ தத
வானத்தில் பறந்தசதன்றும்,குளிர்ந்த வாரட வசிற்சறன்றும்

தூக்கிட்தடாரும் பார்த்து நின்தறாரும் துக்கத்தால் சமய்
நடுங்கினசரன்றும், ஆனால் சியூசீன் ப்ரிபூரண சாந்தியுடன்
தூக்கு மரத்துக்குச்சசன்றாசளன்றும் ைதயாசநல் கிப்ஸ்
சசால்லுகிறார்.

சியூ சீன் ஒரு சபாதுக்கூட்டத்தில் சசய்த உபந்யாஸசமான்றின்


ஸாராம்சத்ரத ைதயாசநல் கிப்ஸ் எழுதியிருக்கிறபடிஇங்கு
சமாழிசபயர்த்துச் சசால்லுகிதறன். அதினின்றும்இவளுரடய
உண்ரமயான குணத்ரத அறிந்து சகாள்ளுதல்சற்தற
எளிதாகுசமன்று நிரனக்கிதறன். சியூ சீன்சசால்லுகிறாள்:-

ஸதஹாதரிகதள, பல்ைாயிர வருஷங்களாக நாம்ஆண்


மக்களின் சகாடுரமக்குக் கீ ழ்ப்பட்டு வாழ்கிதறாம்.எந்தக்
காைத்திலும் நமக்கு ஓரணு வளவாயினும் ஸ்வதந்திரம்
இருந்தது கிரடயாது. மூன்று விதமான கீ ழ்ப்படிதசைன்றும்,
நான்கு விதமான சபண்ணறங்கசளன்றும் சசால்ைிப் பரழய
சாஸ்திர விதிகள் நம்ரம இறுகக் கட்டியது மன்றி
இந்தபந்தத்ரத எதிர்த்து நாம் ஒரு வார்த்ரதகூட
உச்சரிக்கக்கூடாத வண்ணமாக நம்ரம அடக்கிவிட்டன.
ஸ்திரீகளாகிய நம்ரமச் சிறு குழந்ரதப் பிராய முதைாகதவ
பாதங்கரளக்கட்டுதல் என்ற வழக்கத்தால்
எண்ணுதற்கரியதுன்பங்களுக்காளாக்கி விட்டார்கள். இந்த
முரறயால் நமது பாதம் வற்றிச் சரதயும், எலும்பும் குறுகிச்
சிரதந்து தபாகின்றன. இதனால் நம்முடல் பைமிழந்து
உரழப்பதற்குத் தகுதியற்ற தாய் விடுகிறது. எல்ைாக்
காரியங்களிலும் நாம்ஆண் மக்கரளச் சார்ந்து நிற்க தநரிட்டது.
விவாகம்நடந்த பின்னர் நம்ரமக் கணவர் அடிரமகரளப்தபாை
நடத்துகிறார்கள். அவர்களுக்குத் துணிப்சபட்டி ரதத்துக்
சகாடுக்கவும், சரமயல் பண்ணவும், தசாறு
தபாடவும்,ததயிரைக் காய்ச்சிக் சகாடுக்கவும், வாயில்
சதளிக்கவும், குப்ரப சபருக்கவும், அவர்களுக்கு ஸ்நானம்
சசய்து ரவக்கவும், பணி சசய்யவும் மாத்திரதம
நம்முரடயசக்திகசளல்ைாம் சசைவாகின்றன. முக்கியமான
கார்யம் எதிலும் நாம் சிறிதளதவனும் கைக்கக் கூடாது.
வட்டுக்கு
ீ யாதரனும் விருந்தாளி வந்தால் உடதன நாம்
அந்தர்த்தானம்பண்ணி அரறக்குள்தள தபாய்ப் பதுங்கிக்
சகாள்ளதவண்டும். எரதக் குறித்தும் நாம் ஆழ்ந்த
விசாரரண"சசய்யக் கூடாது. ஏததனும் வாதத்தில் நீண்ட
மறுசமாழிசசால்ைப் தபானால் ஸ்திரீகள்
அற்பமதியுரடயவர்கசளன்றும்
ஸ்திரபுத்தியில்ைாதவர்கசளன்றும்சசால்ைி நம்முரடய வாரய
அரடத்து விடுகிறார்கள்.இதற்சகல்ைாம் காரணம் நம்முரடய
ரதர்யக்குரறதவயன்றி தவறில்ரை. இந்த ரதர்யக்
குரறவுக்குரியபை தஹதுக்களில் நம்ரமக் குழந்ரதப்
பிராயத்திதைதயபாதங்கட்டி விடுதல் ஒன்றாகும்.
''மூன்றங்குைப்சபாற்றாமரரகள்'' என்றும், அவற்றின்
'தமாஹனச் சிறுநரட' என்றும் வர்ணித்துப் சபண்
குழந்ரதகளின் அடிகரளக் கட்டிப் தபாடும் தீரமயால் நாம்
சக்தியிழந்துவிட்தடாம். இன்று எனது ரத்தம் சகாதிப்புற்று
நிற்கிறது.உங்களுரடய ரத்தத்ரதயும் சகாதிக்கும்படி சசய்ய
விரும்புகிதறன். முதைாவது, இனிதமல் எல்ைாஸ்திரீகளும்
சூர்ணம் தடவுவரதயும் முகப்பூச்சுகள்பூசுவரதயும் நிறுத்திவிட
தவண்டும். தமாஹப்படுத்ததவண்டுசமன்று சபாய்ப் பூச்சுகள்
பூசக் கூடாது.ஒவ்சவாரு மனுஷ்ய ஜந்துவுக்கும் கடவுள்
சகாடுத்த முகமிருக்கிறது. பாதங்கரளக் கட்டும் நீச
வழக்கத்ரத உடதன தவதராடு கரளந்து எறிந்து
விடதவண்டும்.ஐந்து கண்டங்களிலுமுள்ள தவசறந்த நாட்டிலும்
இவ்வழக்கம் கிரடயாது. அப்படியிருந்தும் உைகத்தில் சீனாதவ
அதிக நாகரீகமுரடய ததசசமன்று நமக்குள்தள"பிதற்றிக்
சகாள்ளுகிதறாம். பாதக்கட்டு மட்டுதமயன்றி,இன்னும் பரழய
சகட்ட வழக்கங்கள் எத்தரன உள்ளனதவா அத்தரனயும்
ஒழித்சதறிதவாம். ஆண்மக்களுக்கு இனி அடிரமகளாக வாழ
மாட்தடாம்.ரதர்யத்துடன் எழுந்து நின்று சதாழில்
சசய்துநம்முரடய ஸ்வதந்திரத்ரத நிரைநிறுத்திக்
சகாள்ளுதவாம்.
-----------

மாதர் - தபண் விடுதரல (3)

அப்பால் தமற்படி கூட்டத்தில் சகுந்தைா பின்வரும்பாட்டுப்


பாடினாள்.

சீனபாரஷயில் 'சீயூ சீன்' என்ற ஸ்திரீ பாடியபாட்டின் தமிழ்


சமாழி சபயர்ப்பு.
விடுதரைக்கு மகளி சரல்தைாரும்
தவட்ரக சகாண்டனம்; சவல்லுவசமன்தற
திட மனத்தின் மதுக் கிண்ணமீ து
தசர்ந்து நாம் பிரதிக்கிரன சசய்தவாம்
" உரடயவள் சக்தியாண் சபண்ணிரண்டும்
ஒரு நிகர் சசய் துரிரம சரமத்தாள்,
இரடயிதை பட்ட கீ ழ் நிரை கண்டீர்
இதற்கு நாசமாருப்பட்டிருப்தபாதமா? (1)

திறரமயா ைிங்கு தமனிரை தசர்தவாம்.


தீய பண்ரட யிகழ்ச்சிகள் ததய்ப்தபாம்
குரறவிைாது முழுநிகர் நம்ரமக்
சகாள்வ ராண் கசளனி ைவதராடும்
சிறுரம தீர நந்தாய்த் திரு நாட்ரடத்
திரும்ப சவல்வதிற் தசர்ந்திங் குரழப்தபாம்
அற விழுந்தது பண்ரட வழக்கம்
ஆணுக்குப் சபண் விைங்சகனு மஃதத (2)
விடியு நல்சைாளி காணுதி நின்தற
தமவு நாக ரீகம் புதிசதான்தற!"
சகாடியர் நம்ரம யடிரமக சளன்தற,
சகாண்டு தாமுதசைன்றன ரன்தற!
அடிசயாடந்த வழக்கத்ரதக் சகான்தற
அறிவு யாவும் பயிற்சியில் சவன்தற
கடரம சசய்வர்ீ நந்ததசத்து வரக்

காரிரகக் கணத்தீர் துணிவுற்தற. (3)

அப்பால் சிை சபண்கள் தபசினர். மங்களப் பாட்டுடன்'மஞ்சள்


குங்கும'க் கூட்டம் முடிவு சபற்றது.

நிகழும் காளயுக்தி வருஷம் சித்திரர மாதம்31-ம் தததி


திங்கட்கிழரம யன்று மாரை புதுச்தசரியில்ஸ்ரீ சி.
சுப்பிரமணிய பாரதி வட்டில்
ீ திருவிளக்கு பூரஜசசய்யப்பட்டது.
சுமார் ஏசழட்டு ஸ்திரீகள் கூடி விளக்குபூரஜ முடித்துப்
பாட்டுகள் பாடினர். அப்பால் ஸ்ரீ வ.தவ. சுப்பிரமணிய அய்யரின்
பத்தினியாகிய திருமதிபாக்கியைக்ஷ்மியம்மாள் பின்வரும்
உபன்யாஸம்புரிந்தனர்:-

ஊக்கம்

சதகாதரிகதள,

சபண் விடுதரை முயற்சிக்கு இந்த ஊர்"ஸ்திரீகள் தகுந்த படி


உதவி சசய்யவில்ரைசயன்று நாம்மனவருத்தப்பட்டு
நம்முரடய தநாக்கத்ரதத் தளரவிடக்கூடாது. நாம் சசய்யும்
கார்யம் இந்த ஒரூர் ஸ்திரீகளுக்குமாத்திரதமயன்று;
பூமண்டைத்து ஸ்திரீகளுக்காக நாம்பாடுபடுகிதறாம்.

உைகசமங்கும் விடுதரை யருவிநீர் காட்டாறுதபாதை ஓடி


அைறிக்சகாண்டுவரும் ஸமயத்தில் நீங்கள்நாவு வறண்டு ஏன்
தவிக்கிறீர்கள்?
ஸதகாதரிகதள, தயங்காதீர்கள், மரைக்காதீர்கள்.திரும்பிப்
பாராமல் நாம் சசய்யதவண்டிய எந்தக்கார்யத்ரதயும்
நிரறதவற்றும் வரர - நம்முரடயைக்ஷ்யத்ரத அரடயும்
வரர - முன் ரவத்த காரைப்பின் ரவக்காமல் நடந்து
சசல்லுங்கள். தபடிகளாயிருந்தால்திரும்புங்கள்.

நாம் சகாண்ட காரியதமா சபரிது. இதற்குப்சபரிய


இரடயூறுகள் நிச்சயமாக தநரிடும். ஆனால்நீங்கள் பயப்படக்
கூடாது.

'பயதம பாபமாகும்' என்று விதவகாநந்தர்"சசால்ைியரத


மறவாதீர்கள். நந்தனார் விடுதரைக்குப் பட்டசிரமங்கரள
நிரனத்துப் பாருங்கள்.

உங்களில் ஒவ்சவாருவருரடய சகாள்ரககரளஇன்று வாய்


விட்டு விஸ்தாரமாகச் சசால்ைிவிடுங்கள்.மனதிலுள்ள பயம்,
சவட்கம் என்ற தபய்கரள ரதர்யவாளால் சவட்டி
வழ்த்திவிட்டு
ீ பாரத ஸதஹாதரிகள்பாரதமாதாவுக்குத்
சதரிவிக்க தவண்டுசமன்பதத என்னுரடயப்ரார்த்தரன. ஓம்
வந்தத மாதரம்.

ஸ்ரீரங்கப் பாப்பா

பிறகு ஸ்ரீமான் மண்டயம் ஸ்ரீநிவாஸாசாரியார்குழந்ரத ரங்கா


பின் வரும் உபந்யாஸத்ரத படித்தது:-

அநாகரீக ஜாதியார்

இந்தியாவில் முன்பு ஆரியர் குடிதயறு முன்தனஇருந்த பூர்வக



ஜனங்கள் கருநிறமாகவும் சப்ரப மூக்காகவும்இருந்தார்கள்;
நாகரீகமற்ற தபரத ஜனங்கள். அவர்களுரடயசந்ததியார்
இப்தபாது சிை குன்றுகளின் மீ தும் சிை"கனிகளிரடயிலும்
வஸிக்கின்றனர். இந்த வகுப்ரபச் தசர்ந்தஜூைாஸ் குைக்
என்ற ஜாதி ஒன்று இப்தபாது ஒரிஸ்ஸாததசத்தில் இருக்கிறது.
துரரத்தனத்தார் அந்த ஜாதிக்குஇனாமாகத் துணி சகாடுத்துக்
கட்டிக் சகாள்ளும்படி சசய்து,துணி கட்டிக் சகாள்தவாருக்கு
சவகுமதி சகாடுத்துத் துணிகட்டும் நாகரீகத்ரதக் சகாஞ்சம்
சகாஞ்சமாக ஏற்படுத்திக்சகாண்டு வருகிறார்கள். இதுவரர
அந்த ஜாதியார் இரவகரளஉரடதபால் உடுப்பது வழக்கம்.
இந்த அநாகரீக ஜாதியிலுள்ளமனுஷ்யர் கூடப் சபண்கரள
மிருகங்கள் மாதிரியாகதவநடத்துகின்றனர்! ஆதைால்,
நம்முரடய ஆண் மக்கள் நம்ரமக்கீ ழாக நடத்துவது
தங்களுரடய உயர்ந்த அறிவுக்குைக்ஷணசமன்று நிரனத்தால்
சரியில்ரை. நம்ரமக் காட்டிலும்ஆண் மக்கள் சரீர பைத்தில்
அதிகம். அதனால் நம்ரமஇஷ்டப்படி ஸஞ்சரிக்க
சவாட்டாமலும் பள்ளிக்கூடம் தபாய்படிக்கசவாட்டாமலும்
தடுக்க முடிந்தது. இதனால் அவர்கள்நம்ரமவிட தமசைன்று
நிரனத்துக்சகாள்ளுதல் தவறு.
-----------

மாதர் - தையில்தவ ஸ்தானம்


ஒரு சிறிய கரத

வஸந்த காைம். காரை தநரம். சதன்காசிஸ்தடஷன். இது


பிரிட்டிஷ் இந்தியாரவச் தசர்ந்தது.இதற்கு தமற்தகயுள்ள
அடுத்த ஸ்தடஷன் சசங்தகாட்ரட.இது திருவாங்கூர்
ஸமஸ்தானத்ரதச் தசர்ந்தது. சதற்தகஇரண்டு ரமல் தூரத்தில்
மிகக் கீ ர்த்திசபற்ற குற்றாைத்தருவிவிழுகிறது. பக்கசமல்ைாம்
மரைய கிரிச் சாரல். சகாஞ்சம்தமற்தக தபானால்,
சசங்தகாட்ரட ஸ்தடஷன் முதல்திருவனந்தபுரம் வரர
பாரதயிதை பத்து ஸ்தடஷன் மட்டும்.இரண்டு பக்கங்களிலும்,
சசங்குத்தான மரைகளும், ஆழமானபள்ளங்களும், மரைரய
உரடத்து ரயில் வண்டி ஊடுருவிச்சசல்லும் சபாருட்டாக
ஏற்படுத்தப்பட்ட நீண்ட மரைப்புரழகளும் இருபாரிசத்திலும்
இயற்ரகயாய்ப் பச்ரச உடுத்து,சாை மிகப் சபருஞ்
சசழிப்புடதன களிசகாண்டு நிற்கும்பைவரகப்பட்ட
வனக்காட்சிகளும் ஒரு முரற பார்த்தால்பிறகு எக்காைத்திலும்
மறக்கமுடியாதன.

இந்தத் சதன்காசி ஸ்தடஷன் சவளி முற்றத்தில்காரை


தநரத்திதை திருசநல்தவைிப் பக்கம் கிழக்தக தபாகும்ரயில்
வரப்தபாகிற சமயத்தில் சுமார் நூறு பிரயாணிகள் வந்து
கூடியிருக்கிறார்கள்.

இவர்களிதை சிைர் பிராமண ரவதீகர். நீர்க்காவிஅழுக்கு


நிறமாக ஏறிப்தபான மிகப் பரழய சவள்ரளத்துணி உடுத்து
உடல் தவர்க்க உட்கார்ந்து சகாண்டு, இன்னஊரில், இன்ன தததி,
இன்னாருக்குச் சீமந்தம் என்ற விஷயங்கரளப் பற்றி
சம்பாஷரண சசய்து சகாண்டிருக்கிறார்கள்.

பிராமண விதரவகள் பைர் ஒரு புறத்திதை யிருந்து தமக்குள்


ஏததா தபசிக்சகாண்டிருக்கிறார்கள். சுமங்கைிப் பிராமணத்திகள்
ஒரு பக்கத்தில் தரைகுனிந்துநின்று சகாண்டு, தபாவார்
வருதவாரர கரடக்கண்ணால்பார்த்துக் சகாண்டிருக்கிறார்கள்.
தவறு சிை உத்திதயாகஸ்தர்கள் தரைப்பாரக, தகாட்டு,
சகடிகாரச் சங்கிைிசகிதமாக உைாவுகிறார்கள். சிை
தபாலீஸ்காரர்கள் சக்கரவர்த்திகரளப் தபாை தரைநிமிர்ந்து
நடக்கிறார்கள்.சிை முகம்மதிய ஸ்திரீகள் முட்டாக்குப் தபாட்டு
தரைரயயும் முகத்ரதயும் மூடிக்சகாண்டு
திரசக்சகாருத்தியாகப் பார்த்து உட்கார்ந்து
சகாண்டிருக்கிறார்கள்.சவற்றிரை, பாக்கு, புரகயிரை. சுருட்டு,
பீடி, சபாடிப்பட்ரட, முறுக்கு, ததன்குழல், சுகியன், காப்பி
முதைியனவியாபாரம் சசய்யும் ஓரிரண்டு பிராமணரும்
சூத்திரமும்பகற் சகாள்ரள நடத்திக் சகாண்டிருக்கிறார்கள்.
அதாவதுகாசு சபறாத சாமான்களுக்கு மும்மடங்கு நான்கு
மடங்குவிரைரவத்து விற்றுக் சகாண்டிருக்கிறார்கள்.
ரயில் வண்டி அன்ரறக்கு ஒரு மணிதநரம் தாமஸமாக
வந்தது. எனக்குப் சபாழுது தபாகவில்ரை. தண்டவாளத்தின்
ஓரமாகச் சிறிதுதூரம் உைாவி வரைாசமன்று கருதித்
சதன்புறமாகக்கூப்பிடு தூரம் தபாதனன். அங்கு ஒரு
மரத்தடியிதைமிகவும் அழகுள்ள ஒரு மகம்மதிய கனவான்
உட்கார்ந்திருக்கக் கண்தடன். சரிரகத் சதாப்பி, சரிரகக்
கரரகள் ரதத்த மஸ்லீன் சட்ரட. சரிரகக்கரர தபாட்ட
நிஜார், சரிரக தபாட்ட சசருப்பு, பூர்ணச் சந்திரன் தபான்ற
முகம், சசழித்து வளர்ந்தமீ ரச. அவரனப் பார்த்த
மாத்திரத்திதை அவன் பிரபுக் குைத்தில் பிறந்தவசனன்று
எனக்கு நிச்சயமாகிவிட்டது. அவன் கண்களினின்றும் தாரர
தாரரயாகக்கண்ண ீர் ஊற்றுகிறது. இரதப் பார்த்து எனக்கு
மிகவும்பரிதாப முண்டாயிற்று. நான் தபாய் அவரன
ஏன்அழுகிறாய் என்று தகட்டால், அதினின்றும் அவனுக்குஒரு
தவரள தகாபம் உண்டாகுதமா என்பரதக்கூடதயாசரன
சசய்யாமல் சதரசைன்று அவன் முன்தனதபாய்
நின்றுசகாண்டு:- ''தம்பி, ஏன் அழுகிறாய்?''என்று தகட்தடன்.

அவன் என்ரன ஏற இறங்க ஒருமுரறபார்த்தான். அவனுக்கு


25 வயதுக்குதமல் இராது. அவன் தரைரயக் குனிந்து அழுது
சகாண்டிருந்ததபாதத மிகவும் சுந்தர புருஷனாகக்
காணப்பட்டான்.பிறகு அவன் என்ரனப் பார்த்தவுடன்
கண்ரணந்துரடத்துக்சகாண்டு என் இரண்டு
கண்களுடதனஅவனிரண்டு கண்களும் சபாருந்த தநாக்கிய
காைத்திைஅவன் ரூபம் எனக்கு சாட்சாத் மன்மத
ரூபமாகதவசதன்பட்டது.

என்ரன உற்று தநாக்கியதினின்றும் அவனுக்கு எப்படிதயா


என்னிடத்தில் நல்சைண்ணம்உண்டாய் விட்டது. சற்தறனும்
என்னிடம் தகாபம்சகாள்ளாமல் ''ரயில் எப்தபாது
வரப்தபாகிறது?'' என்றுதகட்டான்.
''இன்ரறக்கு ஒரு மணி தநரம் ரயில்தாமதித்து வரப்தபாவதாக
ஸ்தடஷன் மாஸ்டர் சசான்னார்'' என்தறன்.

எனக்கு ஹிந்துஸ்தானி அல்ைது உருது பாரஷ நன்றாகத்


சதரியும். ஆதைால் நான் அவனிடம்உருது பாரஷயிதை
ஆரம்ப முதல் தபசிதனன். ?உங்களுக்கு உருது எப்படித்
சதரியும்? உங்கரளப்பார்த்தால் ஹிந்துக்கள் தபாைத்
ததான்றுகிறதத? என்றுதகட்டான்.

அதற்கு நான்:- ''சிறு பிராயத்திதைதயநான் காசிப் பட்டணத்தில்


கல்வி பயின்று சகாண்டிருந்ததன். அங்கு எனக்கு
ஹிந்துஸ்தானி பாரஷ பழக்கமாயிற்று'' என்தறன்.

''காசியில் ஹிந்தி பாரஷ அன்தறா தபசுகிறார்கள்?'' என்று


அந்த முஸல்மான் தகட்டான்.

அதற்கு நான்:- ''ஹிந்தி, உருது, ஹிந்துஸ்தானி எல்ைாம் ஒதர


பாரஷதான். முகைாயராஜாக்கள் பாரசீக பாரஷயிதை தான்
சபரும்பாலும்ஆரம்பத்தில் விவகாரம் நடத்திவந்தார்கள்.
பின்னிட்டுஅவர்கள் தமக்கும் தம்முரடய பரிவாரங்களுக்கும்
இந்தததசத்துப் பாரஷயாகிய ஹிந்திரயப் சபாது
பாரஷயாகக்ரகக்சகாண்டார்கள். ஹிந்தி பாரஷ
ஸம்ஸ்கிருதத்திைிருந்துபிறந்தது. அது ஸம்ஸ்கிருத பாரஷ
சிரதவு. அரதஹிந்துக்கள் ததவ நாகரியில் எழுதி
ஸ்வம்யம்புவாகப்தபசுகிறார்கள். அரததய பார்ஸி ைிபியில்
எழுதிக் சகாண்டுபை பார்ஸி அரபி சமாழிகரளக் கைந்து
முஸல்மான்கள்தபசியதபாது அதற்கு ஹிந்துஸ்தானி அல்ைது
உருது என்றுசபயர் வழங்கினார்கள். உருது என்றால் கூடார
பாரஷ சயன்று அர்த்தம். அதாவது, சமாகைாய ராஜ்யத்தின்
தசரனகள் கூடாரம் அடித்துக்சகாண்டு பை ததசத்துப்
தபார்வரர்கள்
ீ கைந்திருக்ரகயில் அங்கு ததான்றிய கைப்பு
பாரஷஎன்று சபாருள். எனக்கு ஹிந்தி தான் மிகவும்
நன்றாகத் சதரியும். எனிலும் ஹிந்துஸ்தானி அல்ைது உருது
தமற்படிஹிந்தி பாரஷயில் பார்ஸி அரபிச் சசாற்கள்
தசர்ந்தததயாகுமாதைால் தான் இதிலும் நல்ை
பழக்கமுரடயவனாதனன்.இது நிற்க. ''நீ
வருத்தப்பட்டுக்சகாண்டிருந்த காரணம் யாது?''என்று மறுபடியும்
என்ரன அறியாமதை தகட்தடன். இதுதகட்டு அந்த
முகம்மதியப் பிரபு சசால்லுகிறான்:-

''சுவாமி, உங்கரளப் பார்த்த மாத்திரத்திதைதயஎனக்கு


உங்களிடம் விசுவாசம் உண்டாகிறது. உங்களிடம்சசான்னால்
என் துக்கத்திற்கு நிவர்த்தி உண்டாகுசமன்று என்மனதில்
ஒருவித நிச்சயம் ததான்றுகிறது. என் துயரம் சாதாரணமாக
மற்றவர்களிடம் சசால்ைக்கூடியதன்று. எனினும்உங்களிடம்
சசால்ைைாசமன்று நிரனத்துச் சசால்லுகிதறன்.என்
துயரத்ரதத் தீர்த்து விட்டால் உங்களுக்கு மிகுந்தபுண்ணிய
முண்டு. இந்த உபகாரத்ரத நான் இறந்து தபாகும்வரர மறக்க
மாட்தடன்'' என்றான்.

''முதைாவது உம்முரடய கஷ்டத்ரதச் சசால்லும்.தீர்க்க வழி


கிரடத்தால் தீர்த்து விடுகிதறன்'' என்தறன்.

அப்தபாது அம் முகம்மதியப் பிரபு பின்வருமாறு சசால்ைத்


சதாடங்கினார்:

''எங்கள் ஜாதியில் சிறிய தகப்பனார், சபரிய தகப்பனார்


மக்கரள விவாகம் சசய்து சகாள்ளைாசமன்பது உங்களுக்குத்
சதரிந்திருக்கக்கூடும். நான் பிறந்தது வடக்தக ரஹதராபாத்
நகரம். சிந்து மாகாணத்து ராஜதானியாகிய ரஹதராபாத்
அன்று. நிஜாம் அரசரின் ராஜதானியாகிய ரஹதராபாத் நகரம்.
நான் என்பிதாவுக்கு ஒதர பிள்ரள. நான் பிறக்கும் தபாது என்
பிதாமிகவும் ஏரழயாக இருந்தார். நான் பிறந்து சிை
வருஷங்களுக்குப் பின் எங்கள் ராஜ்யத்தில் ஒரு சபரிய
'ைாட்டரி' ஏைச் சீட்டுப் தபாட்டார்கள். அந்தச் சீட்டுக்கு என் பிதா
யாரிடமிருந்ததா 10 ரூபாய் "கடன் வாங்கி அனுப்பினார்.
அதிர்ஷ்டம் அவருக்கிருந்தது. அவருரடய தரித்திரத்ரத நாசம்
பண்ணிவிட தவண்டுசமன்று அல்ைா திருவுளம் பற்றினார்.
ஒரு தகாடி ரூபாய் சீட்டு அவருக்கு விழுந்தது. பிறகு அவர்
அரதக் சகாண்டு சிை வியாபாரங்கள் நடத்தினார். அந்த
வியாபாரங்களிலும் அவருக்கு மிதமிஞ்சிய ைாபம் கிரடக்கத்
சதாடங்கி சிை வருஷங்களுக்குள்தள ஏசழட்டுக் தகாடிக்கு
அதிபதியாய் விட்டார். அப்பால் சற்தற நஷ்டம்
வரத்சதாடங்கிற்று. என்பிதா நல்ை புத்திமான். நஷ்டம்
வரத்சதாடங்கிய மாத்திரத்திதை திடீசரன்று வியாபாரங்கரள
சயல்ைாம் நிறுத்திக்சகாண்டு, பணங்கரளத் திரட்டி ஏராளமான
பூஸ்திதிகள் வாங்கி அவற்றினிரடதய மாளிரக
கட்டிக்சகாண்டு தம்மால் இயன்றவரர பதராபகாரத்தில்
ஈடுபட்டவராய் வாழ்ந்து வந்தார்.

நான் பதிரனந்து வயதாக இருந்தசபாழுது அவர் இறந்து


தபாய்விட்டார். நான் ஒதர பிள்ரளயாதைால் அவர்
சசாத்சதல்ைாம்எனக்கு வந்து தசர்ந்தது. என் வட்டு

தமற்பார்ரவ சசய்யஎனது சிறிய தகப்பனார்
நியமிக்கப்பட்டிருந்தார். என் தந்ரத இறக்குந் தறுவாயில் சிறிய
தகப்பனாருக்குச் சிை ைக்ஷங்கள்சபறக்கூடிய பூமி இனாம்
சகாடுத்தது அன்றி, என்ரனப்பராமரித்து வரும் கடரமரயயும்
அவருக்தக சார்த்தி விட்டுப் தபானார். எனது சிறிய தகப்பனார்,
முதைாவது தவரையாக, தம்முரடய குமாரத்திகரள எனக்தக
மணம் புரிவித்தார். என் பிதா இறந்து இரண்டு வருஷங்கள்
ஆகுமுன்னதர, தமற்படி விவாகம் நரடசபற்றது. என் சிறிய
தகப்பனாருக்கு ஆண் குழந்ரத கிரடயாது. மூன்று
சபண்பிரரஜ தான் அவருக்குண்டு. ஆகதவ என்னுரடய
சசாத்துசவளிக் குடும்பங்களுக்குப் தபாய்விடக்கூடாசதன்று
உத்ததசித்து அவர் இங்ஙனம் சசய்தார். இந்த விவாகம் என்
தாயாருக்குச் சம்மதமில்ரை. அவள் தன்னுரடய வரகயில்
ஒரு அழகான சபண்ரண எனக்கு மணம் புரிவிக்க
விரும்பினாள். அரத விட்டு நான் சிறிய தகப்பனாரின்
சபண்கரள விவாகம் சசய்துசகாண்டாலும் அவர்களில்
யாதரனும் ஒரு சபண்ரண மாத்திரம் மணம் சசய்து
சகால்வதத சரிசயன்றும் ஒதரயடியாக மூவரரயும்
மணம்புரிவது கூடாசதன்றும் என் தாய் வற்புறுத்தினாள்.
இதினின்றும் என் தாயாருக்கும் சிறிய தகப்பனாருக்கும்
மனஸ்தாபம் மிகுதியாக ஏற்பட்டது. சிறிய தகப்பனார்
என்ரனத் தனியாக தவதற ஊருக்கு அரழத்துக்சகாண்டுதபாய்
அங்கு என் தாயாருரடய அனுமதியில்ைாமதை விவாகத்ரத
முடித்து ரவத்து விட்டார். சிறிது காைத்துக்சகல்ைாம் என்
தாயார் என் சசய்ரகயாதை ஏற்பட்ட துக்கத்ரதப் சபாறுக்க
மாட்டாமதை உயிர் துறந்து விட்டாள்.

சிறிய தகப்பனார் இட்டதத என் வட்டில்


ீ சட்டமாய் விட்டது.
சசாத்து விஷயங்கரள நான் கவனிப்பதத கிரடயாது. எல்ைாம்
அவர் வசத்தில் விட்டு விட்தடன். அவரும் என் சசாத்தில்
தம்மால் இயன்றவரர இரண்டு மூன்று வருஷங்களுக்குள்தள
அறுபத்ததழு ைக்ஷம் - கிட்டத்தட்ட ஒரு தகாடி ரூபாய் வரர -
தாஸிகளின் விஷயத்திலும் குடியிலும் நாசம் பண்ணிவிட்டு
கரடசியில் குடி மிகுதியால் குடல் சவடித்துச்
சசத்துப்தபானார். பிறகு என் சசாத்ரத சயல்ைாம் நிர்வகிக்க
தவண்டிய கடரம என்ரனப் சபாறுத்ததாயிற்று. சரி. இந்த
விஷயத்ரத விஷ்தாரமாகச் சசால்வது என்னுரடய
தநாக்கமன்று. சசாத்துக் சகாஞ்சம் நஷ்டமானதில் எனக்கு
அதிகக் கஷ்டமில்ரை. இதனிரடதய என்னுரடய மூன்று
மரனவிகளால் நான் படும் பாடு சசால்லுந் தரமன்று. அததா -
பார்த்தீர்களா? ஸ்தடஷனுக்குப் பக்கத்தில் முகம்மதிய
ஸ்திரீகள் உட்கார்ந்திருக்கும் கூட்டம் சதரிகிறதன்தறா? நடுதவ
யிருக்கும் மூன்று தபரும் என்னுரடய பத்தினிமார். சுற்றி
உட்கார்ந்திருப்தபார் தவரைக்காரிகள். அந்த மூன்று தபரும்
மூரைக் சகாருத்தியாக முகத்ரதத் திருப்பிக்சகாண்டு
உட்கார்ந்திருப்பரதப் பார்த்த மாத்திரத்திதைதய
அவர்களுக்குள்தள மனசவாற்றுரம யில்ரைசயன்பது
பிரத்யக்ஷமாக விளங்கவில்ரையா? இவர்களில் மூத்தவள்
சபயர் தராஷன். அவளுக்கு வயது இருபத்திரண்டு.அடுத்தவள்
சபயர் குைாப் பீவி. அவளுக்கு வயது பத்சதான்பது.
அதற்கடுத்தவள் சபயர் ஆயிஷா பீவி. அவளுக்கு வயது
பதினாறு. தராஷனிடத்தில் நான் தபசினால் குைாப் என்ரன
சவட்டைாசமன்று கருதுகிறாள். குைாபிடம் வார்த்ரத தபசுவது
ஆயிஷாவுக்குச் சம்மதியில்ரை. அவளுக்குஒரு நரக வாங்கிக்
சகாடுத்தால் இவள் ஒரு நரகரய உரடத்சதறிகிறாள்.
இவளுக்சகாரு பட்டுச் சட்ரட வாங்கிக் சகாடுத்தால்".
-------------

மாதர் - முகமதிய ஸ்திரீகளின் நிரலரம

இரண்டு தினங்களுக்கு முன்பு என்னுரடய முகம்மதிய நண்பர்


ஒருவர் என்ரனப்பார்க்கும் சபாருட்டு வந்திருந்தார். இவர்
இஸ்ைாம் மார்க்கத்தில் ஆழ்ந்த பற்றுதல் உரடயவர்.
எதிர்காைத்தில் இஸ்ைாம் மதம் மிகுந்த மகிரமயும்
ஒளியும்உரடயதாய் உைகத்துக்கு எண்ணிறந்த நன்ரமகள்
சசய்யப்தபாகிறசதன்று இவர் உறுதியாக நம்புகிறார்.இவரது
நம்பிக்ரக நிரறதவறு சமன்பதற்கு பை அரடயாளங்கள் இக்
காைத்தில் உைகசமங்கும் பை அரடயாளங்கள் இக் காைத்தில்
உைகசமங்கும் ததான்றுவதால், நானும் இவருரடய கருத்ரத
அங்கீ காரம்சசய்கிதறன். ஆதைால், இவருக்கும் எனக்கும்
மிகுந்த நட்தபற்பட்டு வளர்ந்து வருகிறது.

இவர் அன்று மாரை என்னிடம் முதைாவதுதகட்ட தகள்வி:-


''சசன்ற 22-5-20-ல் சுததசமித்திரன் பத்திரிரக7-ம் பக்கத்தில்
'சரயில்தவ ஸ்தானம்' என்சறாரு கரத எழுதியிருந்தீர்கதள''
அது சமய்யாகதவ நடந்த விஷயமா''சவறும் கற்பரனக் கரத
தானா?'' என்றார்.

''சவறும் கற்பரன'' என்று நான் சசான்தனன்.

'என்ன கருத்துடன் எழுதின ீர்?'' என்று அவர் தகட்டார்.

அதற்கு நான்:- ''சபாதுவாக நான் கரதகசளழுதும் தபாதும்,


சவறுதம கற்பரன நயத்ரதக் கருதிஎழுதுவது வழக்கதமயன்றி
ஏததனும் ஒரு தர்மத்ரதப் தபாதிக்க தவண்டுசமன்ற
தநாக்கத்துடன் எழுதும் வழக்கமில்ரை. தர்மதபாதரனக்கு
வியாஸங்கசளழுதுவாதனன்'' கற்பரனப் புரனரவதய அதில்
நான் முக்கியமாகக் கருதுதவன். எனிலும் என்ரன மீ றிதய
கரதகளிலும் சபரும்பாலும் தர்மதபாதரனகள் வந்து நுரழந்து
விடுகின்றன. அவ்வாதற இந்த ''சரயில்தவ ஸ்தானம்'' என்ற
கரதயிலும் ஒரு தர்மக் சகாள்ரக இருக்கத்தான் சசய்கிறது.
ஒருவன் பைமாதரர மணம்புரிந்து சகாண்டால் அதினின்றும்
அவனுக்குக் கஷ்டம் தான் விரளயுசமன்பதும், விவாகத்தில்
ஒருவன் இன்பம் காணதவண்டினால் அவன் ஒருத்திரய
மணம் சசய்துசகாண்டு அவளிடம் மாறாத தீராத உண்ரமக்
காதல் சசலுத்துவதத உபாயமாகுசமன்பதும் தமற்படி
கரதயினால் குறிப்பிடப்படும் உண்ரமகளாகும்? என்தறன்.
அப்தபாது அந்த முஸ்லீம் நண்பர்:- ''அந்தக் கரதயில் ஒரு
பிரழஇருக்கிறது'' என்றார்.

"என்ன பிரழ?" என்று தகட்தடன்.

''அக் கரதயில் ஒரு முகம்மதியப் பிரபு மூன்றுசதகாதரிகரள


மணம் சசய்ததாக எழுதியிருக்கிறீர்கள். அப்படி சதகாதரமான
மூன்று சபண்கரள மணம் புரிந்து சகாள்ளுதல் முகம்மதிய
சாத்திரப்படி ''ஹராம்'' (பாதகம்) ஆகக் கருதப்படுகிறது. தன்
மரனவி உயிருடனிருக்ரகயில் அவளுடன் பிறந்த மற்ற
ஸ்திரீரய ஒரு முஸ்லீம் மணம் புரிந்து
சகாள்ளக்கூடாசதன்பதத எங்களுரடய சாத்திரங்களின்
சகாள்ரக'' என்று அந்த முகம்மதிய நண்பர் சசான்னார்.

இரதக் தகட்டவுடன் நான்:- ''சரிதான், எனக்கு அந்த விஷயம்


சதரியாது. மரனவிசயாருத்தியின் சதகாதரிகரள மணம்
புரியும் வழக்கம் ஹிந்துக்குளுக்குள்தள உண்டாதைால்,
அதுதபாைதவ முகம்மதியர்களுக்குள்தளதய இருக்கைாசமன்று
நிரனத்து அங்ஙனம் தவறாக எழுதி விட்தடன். எனதவ அந்தக்
கதாநாயகனாகிய முகம்மதியப் பிரபுவுக்கு அவனுரடய
சிற்றப்பன் தன் மூன்று குமாரத்திகரளயும் மணம்
புரிவித்தாசனன்பரத மாற்றித் தன்னினத்ரதச் தசர்ந்த மூன்று
சபண்கரள மணம் புரிவித்தாசனன்று திருத்தி வாசிக்கும்படி
''சுததச மித்திரன்''பத்திரிரகயில் எழுதி விடுகிதறன்'' என்தறன்.
(-சரயில்தவ ஸ்தானம்- என்ற கரதயில் நான் தமதை கூறிய
சாதாரணத்தவறு புகவிட்டது பற்றி பத்திராதிபரும் பத்திரிரக
படிப்தபாரும் என்ரனப் சபாறுத்துக் சகாள்ளும்படி
தவண்டுகிதறன். உைகசமல்ைாம் மாதர்களுக்கு நியாயம்
சசய்ய தவண்டுசமன்ற கிளர்ச்சி நடப்பரத அனுசரித்து
முஸ்லீம்களும் ஏக பத்தினி விரதம், சபண் விடுதரை, ஆண்
சபண் சமத்துவம் என்ற சகாள்ரககரளப் பற்றிதமன்ரம
அரடய தவண்டுசமன்பதத என் கருத்து. இந்தக் கருத்து
நிரறதவறும்படி பரமாத்மாவான அல்ைாஹூத்த ஆைா அருள்
புரிவாராக).

இதிைிருந்து சம்பாஷரண சபாதுவாக முகமதிய


விவகாரங்களின் விஷயத்ரதக் குறித்து நரடசபறைாயிற்று.
அப்பால் முகம்மதிய மாதர்களின் ஸ்தானத்ரதக் குறித்துப்
தபசைாதனாம்.
என்னுடதன ஒரு ஹிந்து நண்பர்இருந்தார். அவர் அந்த
முஸ்லீம் நண்பரர தநாக்கி:-''உங்களுக்குள்தள ஸ்திரீகரள
அந்தப்புரத்தில் மரறத்து ரவப்பதாகிய (தகாஷா) வழக்கம்
எக்காைத்தில் ஏற்பட்டது?'' என்று தகட்டார்.

அது தகட்டு அந்த முகம்மதிய நண்பர்:-''முகம்மது நபி


(ஸல்ைல்ைாஹி அைகிவஸல்ைா) அவர்கள் காைத்திற்கு
சநடுங்காைம் முன்தன இந்த வழக்கம் அதரபியாவில் இருந்து
இரடதய மாறிப்தபாய்விட்டது.பிறகு முகம்மது நபி அரத
மீ ளவும் விதியாக்கினார்''என்றார். அப்தபாது நான்
''மதவிஷயங்கரள அதாவது அல்ைாவிடம் சசலுத்ததவண்டிய
பக்தி முதைிய விஷயங்கரளத் தவிர, விவாகம், ஸ்திரீகரள
நடத்த தவண்டிய மாதிரி முதைிய ஜனசமூகத்தின் ஆசார
நியமங்களில் காைத்துக்குத் தக்கபடி புதிய மாறுதல்கள் சசய்து
சகாள்ளைாமன்தறா?'' என்று தகட்தடன்.

''அங்ஙனம் ஆசார விஷயங்களிதைகூட மாறுதல்கள் சசய்ய


எங்கள் சாஸ்திரங்கள் இடங்சகாடுக்கவில்ரை!'' என்று அந்த
முஸ்லீம் நண்பர் சசான்னார்.''எந்த சாஸ்திரங்களுதம ஆசார
நியமங்களில், அதாவது நம்மால் விதிக்கப்பட்ட புதிய
ஆசாரமுரறயில் அதற்குப்பிறகு யாசதாரு மாறுதலும்
ஏற்படக்கூடாசதன்று விதிப்பதுதான் வழக்கம். ஆனால்
அதன்படி எங்கும்நடப்பதில்ரை. எல்ைா ஜாதிகளிலும் எல்ைா
ஜன சமூகங்களிலும் எல்ைா ததசங்களிலும் எல்ைா
மதஸ்தர்களுக்குள்ளும் காைத்துக்குக் காைம் ஆசாரங்களில்
புதிய மாறுதல்கள் ஏற்பட்டுக் சகாண்டுதான் வருகின்றன''என்று
நான் சசான்தனன்.

''புராதன நபிகளால் விதிக்கப்பட்ட ஆசாரங்களில் சிை


முகம்மதிய நபியின் காைத்தில் மாறவில்ரைதயா? அது தபால்
முகம்மது நபியின் காைத்தில் ஏற்பட்ட ஆசாரங்கரள அதன்
பிறகு மாற்றக்கூடாததா?'' என்று என் ஹிந்து நண்பர் தகட்டார்.
அது தகட்ட என் முஸ்லீம் நண்பர்:''கூடாது. ஏசனன்றால்
முகம்மது தான் கரடசி நபி.அவருரடய உத்தரவுகள்
கரடசியான உத்தரவுகள். அவற்ரற மாற்றுவதற்கு
இடமில்ரை'' என்றார்.

''முந்திய நபிகளின் கட்டரளகளும் கடவுளுரடய தநரான


கட்டரளகதளயன்றி அந்தந்த நபிகளின் சசாந்தக்
கருத்துக்களல்ை என்பரத இஸ்ைாமானவர்கள் அங்கீ காரம்
சசய்கிறார்கள். காைத்தின மாறுதலுக்கிணங்க, அல்ைா, தன்
பரழய கட்டரளகரளமாற்றி ஒவ்சவாரு புதிய நபி
மூைமாகவும் புதிய கட்டரளகள் பிறப்பித்துக் சகாண்டு
வந்திருக்கிறார்; எனதவ, முகம்மது நபி இருந்த காைத்துக்கும்
ததசத்துக்கும் சபாருந்த அவர் மூைமாகப் புதியகட்டரளகள்
சகாடுக்கப்பட்டன மதக்சகாள்ரககள் எக்காைத்துக்கும் எந்த
ததசத்திற்கும் சபாது. ஆதைால்அவற்ரற மாற்றக்கூடாது.
சவறுதம ஜனங்கட்கு சம்பந்தமான ஆசார விவகாரங்கரள
காைததசங்களுக்குப் சபாருந்தும்படி மாற்றைாசமன்று
முகம்மது நபி சசால்ைவில்ரையா?'' என்று அந்த ஹிந்து
நண்பர் தகட்டார்.

அங்ஙனம் எங்கள் நபிநாயகம் அவர்கள்உத்தரவு


சகாடுக்கவில்ரை'' என்று என் முஸ்லீம் நண்பர்சதரிவித்தார்.

''உங்களுக்கு நிச்சயமாகத் சதரியுதமா? நீங்கள் சகாரான்


முழுதும் வாசித்திருக்கிறீர்கதளா?'' என்றுநான் தகட்தடன்.

அதற்கு என் முஸ்லீம் நண்பர்:- ''நான் சகாரான் முழுதும்


ஓதியதில்ரை. என் சுற்றத்தாரில் சிைர் சகாரான் முற்றிலும்
ஓதியிருக்கிறார்கள். இந்த விஷயத்ரதப்பற்றி அவர்களிடம்
தகட்டுத் சதரிவிக்கிதறன்'' என்றார். பிறகு இந்த விஷயத்ரத
விட்டுவிட்தடாம்.
அப்பால் நான் என் முஸ்லீம் நண்பரர தநாக்கி:- ''சதன்
ஜில்ைாக்களிதை தமிழ்ப் தபசும் முஸ்லீம்(ராவுத்தர்)
களுக்குள்தள தகாஷா வழக்கம் காணப்படவில்ரைதய! அதன்
காரணம் யாது?'' என்று தகட்தடன்.''இங்கும் சிைர் அந்த
வழக்கத்ரதப் பரிபாைிக்கத்தான் சசய்கிறார்'' என்று என்
முஸ்லீம் நண்பர் சசான்னார்.

''எனினும் பைர் அரதப் பரிபாைிக்கவில்ரைதய?அதன்


முகாந்திரம் யாது?'' என்று தகட்தடன்.

''தவதசாஸ்திர விதிகளில் அவர் சசலுத்தக் கடரமப்பட்ட


அளவு பயபக்தி சசலுத்தாமைிருப்பதத அதற்கு முகாந்திரம்''
என்று என் முஸ்லீம் நண்பர் சதரிவித்தார்.

''அப்படியிருந்தும், சதன் ஜில்ைாக்களிலுள்ள இந்த முஸ்லீம்கள்


மற்றப் பக்கத்து முஸ்லீம்கரளக் காட்டிலும் அல்ைாவின்
பக்தியிலும் மதப்பற்றுதைிலும் சிறிததனும்
குரறந்தவர்களில்ரை என்பது பிரத்யக்ஷ மன்தறா?
அங்ஙனமாக, இவர்கள் சகாரான் விதிகளில்தபாதிய அளவு
பயபக்தி சசலுத்தாமல் இருக்கிறார்கள்என்று சசால்லுதல்
நியாயம் அன்று. இந்த தகாஷா விஷயத்தில் மாத்திரம் இந்த
ததச சம்பிரதாயங்கரளத் தழுவி நடக்கிறார்கள்.
இவர்களுரடய கூட்டத்தில் எத்தரன ஞானிகளும்
பக்திமான்களும் அவதாரம் சசய்திருக்கிறார்கள். அவர்கள் இந்த
தகாஷா விஷயத்ரத இக்கூட்டத்தின் மீ து வற்புறுத்தாமல்
தான் இருந்திருக்கிறார்கள். ஆதைால் மதபக்தி முதைிய
விஷயங்களில் மாறுதல்கள் கூடாததசயாழிய, ஆசாரங்களில்
காைத்துக்குத் தகுந்த இடத்துக்குத் தகுந்த மாறுதல்கள் சசய்து
சகாள்ள இஸ்ைாம் சாஸ்திரங்கதள அனுமதி தரக்கூடும் என்று
நிரனக்கிதறன்'' என்று நான் சசான்தனன்.

இது தகட்டு அந்த முஸ்லீம் நண்பர் மீ ளவும்:-''நான் நன்றாகக்


சகாரான் ஓதியவர்கரள விசாரித்து இந்த விஷயத்தில் முடிவு
சசால்லுகிதறன்'' என்றார். ''இரடக்காைத்து சாஸ்திரங்கள் இந்த
விஷயத்தில் அதிகமுரண் சசலுத்தக் கூடும். ஆதைால்
சாட்சாத் சகாரான் தவதத்ரததய நன்றாகப் படித்து
உணர்ந்தவர்களிடம் விசாரரண சசய்யுங்கள்'' என்தறன்.

''சரி, அங்ஙனதம சசய்கிதறன்'' என்று என்முஸ்லீம் நண்பர்


சசான்னார்.

பிறகு துருக்கி ததசத்தில் ஸ்திரீகளுக்குள்தள பிரம்மாண்டமான


விடுதரைக் கிளர்ச்சி நடந்து வருவரதப்பற்றியும் அங்கு பை
மாதர்கள் தகாஷா வழக்கத்ரத முற்றிலும் ஒழித்துவிட்டு,
கல்வி தகள்விகளில் உயர்ந்த ததர்ச்சியுரடதயாராய்,
தங்களுக்குள்தள சரபகள் தசர்த்தும் தாங்கதள
உபந்நியாஸங்கள் முதைியன நடத்தியும், உைகத்துமற்ற
மாதர்கரளப்தபால் துருக்கியிலுள்ள மாதரும் கல்வி,
விடுதரை, ஆண்களுடன் சமத்துவம் இவற்ரற எய்தி
தமன்படுமாறு அதிதீவிரமான முயற்சிகள் சசய்து
வருவரதப்பற்றியும் நான் சிை வார்த்ரதகள் சசான்தனன்.

அப்பால் எங்கள் காரைக் கூட்டம் கரைந்துவிட்டது. என்


முஸ்லீம் நண்பரும் தம் வட்டுக்குப்
ீ தபாயினர்.
--------------

மாதர் - நவன
ீ ருஷ்யாவில் விவாக விதிகள்

ருஷ்யாவில் ஜார் சக்ரவர்த்தியின் ஆட்சி சபரும்பாலும்


ஸமத்வக் கக்ஷியார் அதாவது தபால்ஷிவிஸ்ட் கக்ஷியாரின்
பைத்தாதை அழிக்கப்பட்டது. எனினும் ஜார் வழ்ச்சியரடந்த

மாத்திரத்திதை அதிகாரம் தபால்ஷிவிஸ்ட்களின் ரகக்கு
வந்துவிடவில்ரை. அப்பால் சிறிது காைம், முதைாளிக்
கூட்டத்தார் சகரன்ஸ்கி என்பவரரத் தரைவராக நிறுத்தி,
ஒருவிதமான குடியரசுநடத்தத் சதாடங்கினார்கள். ஆனால்
சகரன்ஸ்கியின் ஆட்சிஅங்கு நீடித்து நடக்க வில்ரை.
இங்கிைாந்து, ப்ரான்ஸ்முதைிய தநச ராஜ்யங்களிடமிருந்து
பைவரககளில் உதவிசபற்ற தபாதிலும் புதிய கிளர்ச்சிகளின்
சவள்ளத்தினிரடதய, சகரன்ஸ்கியால் தரைதூக்கி நிற்க
முடியவில்ரை. சிை மாதங்களுக்குள்தள சகரன்ஸ்கி தன்
உயிரரத் தப்புவித்துக் சகாள்ளும் சபாருட்டாக
ருஷ்யாவினின்றும் ஓடிப்தபாய், தநசவல்ைரசுகளின் நாடுகளில்
தஞ்சசமன்று குடிபுகதநரிட்டது.

தபால்ஷிவிக் ஆட்சி ஏற்பட்ட காைத்திதை அதற்குப்


பைவரககளிலும் ததாஷங்கள் கற்பிப்பரததய தம்
கடரமயாகக் கருதியவர்களிதை சிைர் அதன்மீ து ராஜரீக
சநறிகளிதை குற்றங்கள் சுமத்தியது தபாதாசதன்று,
தபால்ஷிவிஸ்ட் கக்ஷியார் ஸ்திரீகரளயும்
சபாதுவாகக்சகாண்டு ஒருத்திரய பைர்
அனுபவிக்கிறார்கசளன்று அபாண்டமான பழி சுமத்தப்பட்டது.
ஆனால், 'சகட்டிக்காரன் புளுகு எட்டு நாரளக்கு' ஒன்பதாம் நாள்
உண்ரம எப்படிதயனும் சவளிப்பட்டுவிடும். ஒரு சபரிய
ராஜ்யத்ரதக் குறித்து எத்தரன காைம் சபாய் பரப்பிக்
சகாண்டிருக்கமுடியும்? சிை தினங்களுக்கு முன்பு, இங்கிைாந்து
ததசத்தில் மாஞ்சசஸ்டர் நகரத்தில் பிரசுரம் சசய்யப்படும்
'மாஞ்சசஸ்டர் கார்டியன்' என்ற பத்திரிரக நவன
ீ ருஷியாவின்
விவாக விதிகரளப் பற்றிய உண்ரமயான விவரங்கரளப்
பிரசுரம் சசய்திருக்கிறது.

அவற்ரறப் பார்க்கும்தபாது, நவன


ீ ஐதராப்பிய நாகரீகம் என்று
புகழப்படும் வஸ்துவின் நியாயமான உயர்ந்த பக்குவ
நிரைரய தமற்படி தபால்ஷிவிஸ்ட் விவாக
சம்பிரதாயங்களில் எய்தப்பட்டிருக்கிறசதன்று சதளிவாக
விளங்குகிறது ஆண், சபண் இருபாைாரும் பரிபூரண ஸமத்துவ
நிரைரமயுரடதயார். இங்ஙனம் இருபாைாரும் முற்றிலும்
சமானம் என்ற சகாள்ரகக்குப் பங்கம் தநரிடாதபடி
விவாகக்கட்ரடச் சரமக்க தவண்டும் என்பதத ஐதராப்பிய
நாகரீகத்தின் உண்ரமயான தநாக்கம். சபண்களுக்கு விடுதரை
தாங்கள்தவறு பை ஜாதியார்கரளக் காட்டிலும் அதிகமாகக்
சகாடுத்திருப்பதத தாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் என்பதற்கு
முக்கியமான அரடயாளங்களில் ஒன்றாசமன்று
ஐதராப்பியர்கள் சசால்லுகிறார்கள். அந்த வரகயிதை
பார்த்தால், ஐதராப்பாவின் இதரப் பகுதிகரளக் காட்டிலும் நவன

ருஷியா உயர்ந்த நாகரீகம் சபற்றுள்ள சதன்பது
பரத்யக்ஷமாகத் சதரிகிறது.

''மாஞ்சசஸ்டர் கார்டியன்'' சசால்லுகிறது:- சதற்கு தஸாவியட்


(தபால்ஷிவிஸ்ட்) ருஷியாவில் இதுவரரயிைிருந்த வண்

நிர்ப்பந்தங்கள் இனி விவாகவிஷயத்தில் இல்ைாதபடி
ஒழித்துவிடப்படும். அதாவது,தவற்றுரமகள் முதைியன
விவாகங்களுக்குத் தரடயாகக்கணிக்கப் படமாட்டா!
இப்தபாதுள்ள சட்டப்படி ஸ்திரீகளுக்கும் புருஷர்களுக்கும்
எவ்விதத்திலும்தவற்றுரம கிரடயாது. இருபாதைாரும்
ஸமானமாகதவகருதபடுவர். எல்ைாக் குழந்ரதகளும்
ஸமூஹச் சட்டப்படி பரிபூரண சமத்வம் உரடயனவாம்.
பாதுகாப்பில்ைாத குழந்ரதகள் யாருக்குப் பிறந்த தபாதிலும்,
அவற்ரறப் பாதுகாக்க ஒரு தனி இைாகா ஏற்பட்டிருக்கிறது.
இந்தச் சட்டம் ராஜாங்க சாஸனப்படி நரடசபறும்
விவாகங்கரளதய அங்கீ காரம் சசய்யும். சபண்கள் பதினாலு
வயதுக்குள்ளும், ஆண்கள் பதிசனட்டு வயதுக்குள்ளும்
விவாகம் சசய்துசகாள்ள தவண்டும். இரு திறத்தாரும்
மனசமாத்தால்தான் விவாகம் சசய்யைாம். விவாகம்
முடிந்ததும் புருஷன் அல்ைது ஸ்திரீயின் சபயரரக்
குடும்பத்தின் சபயராக ரவத்துக் சகாள்ளைாம். விவாகத்துக்குப்
பிறகு தம்பதிகள் பரஸ்பரம் உதவியாக வாழக் கடரமப்
பட்டிருக்கிறார்கள். புருஷதனனும் ஸ்திரீதயனும் விவாக
பந்தத்ரத நீக்கிக்சகாள்ள விரும்பினால், அங்ஙனதம நீக்கிக்
சகாள்ளச் சட்டம் இடங்சகாடுக்கிறது.'

தமற்படி விவரங்கள் 'மான்சசஸ்டர் கார்டியன்' பத்திரிரகயிதை


காணப்படுகின்றன. சிை தினங்களின் முன்பு ஒருகிராமாந்தரத்து
ஸ்திரீ 'மாதர் நிரை' என்ற மகுடத்தின் கீ தழ 'சுததசமித்திரன்'
பத்திரிரகயில் ஒரு வியாஸம் எழுதியிருந்தார். அந்த
வியாஸத்ரத வாசித்துப் பார்த்தால் (ஸ்ரீ மான்காந்தி
சசால்லுவது தபாை) எவனுக்கும் அழுரக வராமல் இராது.
அந்தவ்யாஸத்தில் நம்முரடய ததசத்து ஸ்திரீகரள
நம்மவரில் ஆண்மக்கள் எத்தரன இழிவாகவும் குரூரமாகவும்
நடத்துகிறார்கசளன்பரத அந்த ஸ்திரீ மிகவும் நன்றாக எடுத்து
விளக்கியிருந்தார். உைகத்தில் ஒரு ஸ்திரீ ஜனன சமய்திய
மாத்திரத்திதை பூமாததவி மூன்தற சசாச்சம் முழம் கீ தழ
அமிழ்ந்து தபாய் விடுவதாக இந்நாட்டில் முந்ரதய
ஆண்மக்கள் எழுதி ரவத்திருப்பரதயும் அதுதபால்
ஸ்திரீகரள இழிவாகவும் குரறவாகவும் சசால்லும் தவறு பை
'சாத்திர' வசனங்கரளயும் தமற்தகாள் காட்டி, அந்த மாது நம்
சபண்மக்களின் ஸ்திதி, விைங்குகளின் ஸ்திதிரயக் காட்டிலும்
பரிதாபத்துக்கு இடமாக விளக்கி மிகவும் வருத்த
முணர்த்தியிருந்தார்.

இப்படிப்பட்ட நம்முரடய ஸ்திரீகளின் நிரைரமரய நவன



ருஷ்யாவில் ஸ்திரீகளின் விஷயமாக ஏற்பட்டிருக்கும்
சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்தபாதுதான் நம்ரம
ஐதராப்பிய நாகரீகம் எந்த சக்தியினாதை கீ தழ வழ்த்திற்று

என்பதும், எந்த அம்சங்களில் நாம் ஐதராப்பிய நாகரீகத்தின்
வழிரயப் பின்பற்றத் தகும் என்பதும் சதளிவுறப் புைப்படும்.
நாம் ஐதராப்பியர் காட்டும் சநறிகரள முற்றிலுதமரகப் பற்றிக்
சகாள்ளுதல் அவசியமில்ரை. திருஷ்டாந்தமாக, நாம்
குழந்ரதகரள குடும்ப சம்ரக்ஷரணயினின்றும் பிரித்து
ராஜாங்க ஸம்ரக்ஷரணயில் விடதவண்டியதில்ரை. சபண்கள்
14வயதுக்குள்ளும் ஆண்கள் 18 வயதுக்குள்ளும் விவாகம்
பண்ணித் தீர தவண்டுசமன்று நிர்பந்தப்படுத்த தவண்டிய
அவசியமில்ரை. விவாகத்ரத ரத்து சசய்யும் விஷயத்தில்
அவஸரப்பட தவண்டியதில்ரை. சபாறுரமரய
உபதயாகப்படுத்தி விவாகக் கட்ரட நிரந்தரமாகப் பாதுகாப்பதத
மனித நாகரீகத்தின் சிறப்பாதைால் நாம் அதற்குரிய ஏற்பாடு
சசய்தவாம். ஆனால் 'ஆண்களுக்கும் சபண்களுக்கும்
எவ்விதத்திலும் தவற்றுரம கிரடயாது. இருபாதைாரும்
ஸமானமாகதவ கருதப்படுவார்கள்' என்று ருஷ்யச் சட்டம்
கூறுமிடத்திதை நாம் ஐதராப்பிய நாகரீகத்தின் கருத்ரத
அனுஸரித்தல் மிக, மிக, மிக, மிக அவசரம்.
-----------

மாதர் - ததன் ஆப்பிரிக்காவில் தபண்கள் விடுதரல

சதன் ஆப்பிரிக்காவிதை ''பிதயட்டர் மாரிட்ஸ் புர்க்'' என்ற


பட்டணத்தில் 1910-வருடத்தில் ''சபண்கள் விடுதரைச் சங்கம்''
என்சறாரு சரப ஸ்தாபனம் சசய்யப்பட்டது. இதிதை பை
வகுப்புக்கரளச் தசர்ந்த சபண்கள் ஒன்றுகூடி ''பார்ைிசமண்டு''
சரபயிதை பிரதிநிதிகள் நியமிப்பதற்காக சீட்டுப் (ஓட்)தபாடும்
சுதந்திரம் சபண்களுக்குக் சகாடுத்தால் ஒழியதவறு விதமான
சீர்திருத்தங்கள் சபண்களுரடய நிரைரமயிதை
உண்டாக்குவது சாத்தியமில்ரை என்று முடிவு சசய்துசகாண்டு
அந்தநாக்கத்ரத நிரறதவற்றும்படி பிரயத்தனம் சசய்து
வருகின்றார்கள். இந்தச் சங்கம் ஆரம்பித்த காைத்தில் 'நட்டா'
ைிதை சபண்கள் நகர சரப(Municipality) க்குச் சீட்டுப் தபாடும்
உரிரமகூட இல்ைாதிருந்தனர். இச் சங்கத்தினரின்
முயற்சியால் ஸ்திரீகளுக்குள்தள ஜாதி, குைம், சசல்வம்,
ஸ்தானம், பட்டம் முதைியவற்றால் ஏற்பட்டிருந்த
அனாவசியமான தாரதம்யங்கள் குரறந்து வருகின்றன. கல்வி
விஷயத்திதை (அதாவது சபண்கல்வி மாத்திரம் அன்று),
சபாதுவாக ததசத்து ஜனங்களின் படிப்பு விஷயத்தில் இவர்கள்
மிகவும் சிரத்ரத சசலுத்தி வருகிறார்கள். பள்ளிப்
பிள்ரளகளுக்கும் சபண்களுக்கும் இயற்ரக விதிகள் நன்றாகக்
கற்றுக் சகாடுத்து தமற்படி விதிகரளத் "தவறினால்
இயற்ரகதய தண்டரன சசய்யம் என்பரத அவர்கள் நன்றாகத்
சதரிந்து சகாள்ளும்படி சசய்து, சபாதுஜன அறிரவ இயற்ரக
சநறியில் ஓங்கும்படி சசய்யதவண்டும் என்று
பாடுபடுகிறார்கள். நிரை தவறிப்தபான ஸ்திரீகரளக்
சகாடூரமான அவமதிப்பாலும் அசிரத்ரதயாலும் தமன்தமலும்
சகட்டழிந்து துன்பப் படாதபடி நல்வழி காட்டி
தநர்ரமப்படுத்ததை தகுதிசயன்று தீர்மானித்து அதற்குரிய
முயற்சி சசய்து வருகிறார்கள். ''ஜன சரப ராசி'' (ஜன
சரபபார்ைிசமண்டு) தராசி கமிட்டிசயன்று தன் ராசி
ஒன்றுநியமித்து அந்த ராசி (கமிட்டி) ரயச் தசர்ந்தவர்கள்
அப்தபாதப்தபாது ஜன சரபக்கு முன்பு வரும் மதசாதாக்கரளப்
படித்து ஆராய்ச்சி சசய்கிறார்கள். ஏததனும் ஒரு மதசாதா
சட்டமாவதனாதை ஜனங்களுக்குப் பிரதிகூைம் ஏற்படும் என்று
ததான்றினால், உடதன ஜனசரபக் காரரரத் தனித்தனிதய
தபாய்ப் பார்த்து ஆட்தசபங்கள் சசய்தல், தந்திகளின் மூைம்
ஆட்தசபித்தல் முதைிய காரியங்கள் சசய்கிறார்கள்.
ஸ்திரீகளுக்குத் சதாழிற்சாரைகளிதை சகாடுக்கும் சம்பளம்
இன்ன அளவுக்குக் கீ தழ "தபாகக்கூடாசதன்று நிர்ணயஞ்
சசய்தஜன சரபயார் ஒரு ''சம்பளக் கீ சழல்ரை மதசாதா''
சகாண்டு வரதவண்டும் என்று சசால்ைி, அதற்காகப் பை
''சமம்பர்''கரளப் தபாய்ச் சந்தித்து வாதாடி வருகிறார்கள்.
(நடுவிதை ஒரு ரசமான வார்த்ரத.''சமம்பர்'' என்பதற்குச்
சரியான தமிழ்ச் சசால் எனக்கு அகப்பட வில்ரை. இது
ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். ''அவயவி'' சரியான வார்த்ரத
யில்ரை. ''அங்கத்தான்'' கட்டிவராது. ''சபிகன்'' சரியான
பதந்தான். ஆனால் சபாதுஜனங்களுக்குத் சதரியாது. யாதரனும்
பண்டிதர்கள் நல்ைபதங்கள் கண்டு பிடித்துக் சகாடுத்தால்
புண்ணியமுண்டு. அரரமணி தநரம் தயாசித்துப் பார்த்ததன்;
'உறுப்பாளி' ஏசதல்ைாதமா நிரனத்ததன். ஒன்றும் மனதிற்குப்
சபாருந்தவில்ரை. என்ன சசய்தவன்! கரடசியாக ''சமம்பர்''
என்று எழுதி விட்தடன். இன்னும் ஆர, அமரதயாசித்துச்
சரியான பதங்கள் கண்டு பிடித்து மற்சறாருமுரற
சசால்லுகிதறன்)

ஸ்திரீகளுக்கு நகர சரபயிதை சீட்டுப்தபாடும் சுதந்திரம்


தமற்படி சங்கத்தாரின் முயற்சியாதை தான்ரகக்கூடிற்று.
ஸ்திரீகரளயும் குழந்ரதகரளயும் யாதரனும் அடித்து
ஹிம்ரச சசய்ததாக நியாய ஸ்தைங்களிதை வழக்கு
வரும்தபாது, தமற்படி சங்கத்தின் காரியஸ்தர்கள் தபாயிருந்து
கவனித்து வருகிறார்கள். சதன்னாப்பிரிக்கா முழுரமக்குமாக
ஒரு சபரிய 'விடுதரை'க்தகாட்டம் (தகாட்டம் என்பது சபருஞ்
சரப) ஏற்பட்டிருக்கிறது. அதனுடன் இந்தச் சங்கமும்
தசர்ந்திருக்கிறது. ''பிருத்தானிய ஸ்திரீ ஸாம்ராஜ்யம்'' என்ற
சபரிய தகாட்டத்துடன் இரவசயல்ைாம்
ஐக்கியப்பட்டிருக்கின்றன. அந்நிய ததசங்களில் உள்ள
விடுதரைக் கூட்டத்தாருடதன இவர்கள் அடிக்கடி
கடிதப்தபாக்கு வரவு நடத்துகிறார்கள். இவ்விஷயசமல்ைாம்
சசன்ரனயில் மிஸஸ் அன்னி சபஸண்ட் என்ற பண்டிரத
நடத்தும் ''காமன்வல்''
ீ (சபாது நைம்) பத்திரிரகயிதை
சசால்ைப்படுகிறது. மிஸஸ் அன்னி சபஸண்ட் சபண்கள்
விடுதரை விஷயத்திதை தீவிரமான பக்தியுரடயவர் என்பது
சசால்ைாமதை விளங்கும். இப்படிதய எல்ைா ததசங்களிலும்
சபண்கள் தமன்தமலும் சுதந்திரம் சபற்று மனித ஜாதிரய
தமன்ரமப்படுத்த முயற்சி சசய்கிறார்கள்.தமிழ் நாட்டு
ஸ்திரீகள் மாத்திரம் தமது மனுஷ்ய பதவிரய
ருசுப்படுத்துவதற்கு யாசதாரு வழியும் சசய்யாமல்
இருக்கிறார்கதள! ஏன்? என்ன காரணம்?
---------
மாதர் - இந்தியாவில் விதரவகளின் பரிதாபகைமான
நிரலரம

ஸ்ரீமான் தமாஹனதாஸ் கரம்சந்திர காந்தி (மகாத்மா


காந்தி)யால் நடத்தப்படும் ''நவஜீவன்''என்ற பத்தரிரகயில்
ஒருவர் பாரத ததசத்து விதரவகரளப் பற்றிய சிை
கணக்குகரளப் பிரசுரம்சசய்திருக்கிறார். அவற்றுள் குழந்ரத,
ரகம்சபண்கரளப் பற்றிய பின் வரும் கணக்கு மிகவும்
குறிப்பிடத்தக்கது.

மணம்புரிந்த
வயது ரகம்சபண்கள்
மாதர்
0-1 13,212 1,014
1-2 17,753 856
2-3 49,787 1,807
3-4 1,34,105 9,273
4-5 3,02,425 17,703
5-10 22,19,778 94,240
10-15 1,00,87,024 2,23,320

இந்தக் கணக்கின்படி இந்தியாவில் பிறந்து ஒரு வருஷமாகு


முன்னதர விதரவகளாய்விட்ட மாதர்களின்சதாரக 1,014! 15
வயதுக்குக் குரறந்த ரகம்சபண்களின்சதாரக 3 1/2 ைக்ஷம்!
இவர்களில் சற்றுக் குரறய 18000 தபர் ஐந்து
வயதுக்குட்பட்தடார்!

இப்படிப்பட்ட கணக்குகள் சிை சகாடுத்துவிட்டுஅவற்றின்


இறுதியில் தமற்படிக் கடிதம் எழுதியவர். ''இக்ரகம்சபண்களின்
சமாத்தத் சதாரக மிகவும் அதிகமாகஇருக்கிறது. இரதப்
படிக்கும்தபாது எந்த மனிதனுரடயமனமும் இளகிவிடும்.
(இந்நாட்டில்) விதரவகள் என்றபாகுபாட்ரட நீக்க முயல்தவார்
யாருளர்?'' என்று சசால்ைிவருத்தப்படுகிறார்.

இந்த வியாசத்தின்மீ து மகாத்மா காந்திபத்திராதிபர் என்ற


முரறயில் வியாக்கியானம் எழுதியிருக்கிறார். அந்த
வியாக்கியானம் ஆரம்பத்தில் ஸ்ரீமான் காந்தி ''தமதை காட்டிய
சதாரகரயப் படிப்தபார்அழுவார்கள் என்பது திண்ணம்''
என்கிறார். அப்பால்,இந்த நிரைரமரய நீக்கும் சபாருட்டு,
தமக்குப் புைப்படும்உபாயங்களில் சிைவற்ரற எடுத்துச்
சசால்லுகிறார். அவற்றின்சுருக்கம் யாசதனில், (1) பால்ய
விவாகத்ரத நிறுத்திவிடதவண்டுசமன்பதும் (2) 15
வயதுக்குட்பட்ட ரகம்சபண்களும் மற்ற இளரமயுரடய
ரகம்சபண்களும் புனர் விவாகம் சசய்துசகாள்ள இடம்
சகாடுக்க தவண்டுசமன்பதுதம யாகும்.

ஆனால் இந்த உபாயங்கள்


விருப்பமுரடதயார்அநுசரிக்கைாசமன்றும், தமக்கு இவற்ரற
அநுசரிப்பதில்விருப்பமில்ரைசயன்றும், தம்முரடய
குடும்பத்திதைதயபைவிதரவகள் இருக்கைாசமன்றும், அவர்கள்
புனர் விவாகத்ரதப்பற்றி தயாசிக்கதவ
மாட்டார்கசளன்றும்,தாமும் அவர்கள் மறுமணம்
சசய்துசகாள்ளும்படி தகட்கவிரும்பவில்ரை என்றும் ஸ்ரீமான்
காந்தி சசால்லுகிறார்.
----------

மாதர் - ஸ்ரீமான் காந்தி தசால்லும் உபாயம்

''ஆண்மக்கள் புனர் விவாகம் சசய்து சகாள்ளுவதில்ரை என்ற


விரதம் பூணுததை விதரவகளின் சதாரகரயக் குரறக்கும்
அருமருந்தாகும்'' என்று ஸ்ரீமான் காந்தி அபிப்பிராயப்படுகிறார்.
இந்த விதநாதமான உபாயத்ரத முதல் முரறவாசித்துப்
பார்த்ததபாது எனக்கு ஸ்ரீமான் காந்தியின் உட்கருத்து
இன்னசதன்று விளங்கவில்ரை. அப்பால், இரண்டு நிமிஷம்
தயாசரன சசய்து பார்த்த பிறகுதான், அவர் கருத்து
இன்னசதன்பது சதளிவுபடைாயிற்று. அதாவது, முதல் தாரத்ரத
சாகசகாடுத்தவன் சபரும்பாலும் கிழவனாகதவ யிருப்பான்.
அவன் மறுபடி ஒரு சிறுசபண்ரண மணம் புரியுமிடத்தத
அவன் விரரவில் இறந்துதபாய் அப்சபண் விதரவயாக மிஞ்சி
நிற்க இடமுண்டாகிறது. ஆதைால் ஒரு முரற மரனவிரய
இழந்ததார் பிறகு மணம் சசய்யாதிருப்பதத விதரவகளின்
சதாரகரயக் குரறக்க வழியாகும்? என்பது ஸ்ரீமான் காந்தியின்
தீர்மானம்.

சபாஷ்! இது மிகவும் தநர்த்தியான உபாயம்தான். ஆனால்


இதில் ஒரு சபரிய சங்கடம் இருக்கிறது. அதுயாசதனில், இந்த
உபாயத்தின்படி ஆண்மக்கள் ஒருதபாதும் நடக்கமாட்டார்கள்.
தமலும், சபரும்பாலும் கிழவர்கதள முதல்தாரத்ரத இழப்பதாக
ஸ்ரீமான் காந்தி நிரனப்பதும் தவறு. 'இந்தியாவில்
ஆண்களுக்கும் சபண்களுக்கும் சராசரி 25-ம் பிராயத்தில்
மரணம் தநருகிறது' என்பரத ஸ்ரீமான் காந்தி மறந்துவிட்டார்.
எனதவ, இளம்பிராயமுரடய பைரும் மரனவியாரர இழந்து
விடுகிறார்கள். அவர்கள் ஸ்ரீமான் காந்தி சசால்லும் சந்நியாச
மார்க்கத்ரத ஒருதபாதும் அநுஷ்டிக்க மாட்டார்கள். அவர்
அங்ஙனம் அநுஷ்டிப்பதினின்றும் ததசத்துக்குப் பை
துரறகளிலும் தீரம விரளயுதமயன்றி நன்ரம விரளயாது.
ஆதைால் அவர்கள் அங்ஙனம் துறவு பூணும்படி தகட்பது
நியாயமில்ரை.

ஸ்திரீ-விதரவகளின் சதாரகரயக் குரறக்க வழி தகட்டால்,


ஸ்ரீமான் காந்தி ''புருஷ-விதரவ'' களின் (அதாவது: புனர்
விவாகமின்றி வருந்தும் ஆண்மக்களின்) சதாரகரய
அதிகப்படுத்த தவண்டுசமன்கிறார்! இதினின்றும், இப்தபாது
ஸ்திரீ-விதரவகளின் சபருந்சதாரகரயக் கண்டு தமக்கு
அழுரக வருவதாக ஸ்ரீமான் காந்தி சசால்லுவதுதபால், அப்பால்
புருஷ விதரவகளின் சபருந்சதாரகரயக்கண்டு அழுவதற்கு
தஹது உண்டாகும்.

தமலும், ஆணுக்தகனும், சபண்ணுக்குதகனும் இளரமப் பிராயம்


கடந்த மாத்திரத்திதை தபாக விருப்பமும் தபாக சக்தியும்
இல்ைாமற் தபாகும்படி கடவுள் விதிக்கவில்ரை. உைகத்தின்
நைத்ரதக் கருதி கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும்தபாக
இச்ரசரய அக்கிரமமான வழிகளில் தீர்த்துக்சகாள்ள
முயல்தவாரர மாத்திரதம நாம் கண்டிக்கைாம். கிரமமாக ஒரு
ஸ்திரீரய மணம் புரிந்துசகாண்டு அவளுடன் வாழ
விரும்புதவார் வயது முதிர்ந்ததாராயினும் அவர்கரளக் குற்றம்
சசால்வது நியாயமன்று. சிறிய சபண் குழந்ரதகரள வயது
முதிர்ந்த ஆண்மக்கள் மணம் புரியைாகாசதன்பரத நாம்
ஒருதவரள தபச்சுக்காக ஒப்புக் சகாண்டதபாதிலும், வயததறிய
சபண்கரள வயது முற்றிய ஆண்மக்கள் மணம்
புரிந்துசகாள்ளக் கூடாசதன்று தடுக்க எவனுக்கும் அதிகாரம்
கிரடயாது. எனதவ, எவ்வரகயிதை தநாக்குமிடத்தும் ஸ்ரீமான்
காந்தி சசால்லும்உபாயம் நியாய விதராதமானது;
சாத்தியப்படாதது; பயனற்றது.

விதரவகளின் சதாரகரயக் குரறப்பதற்கும் அவர்களுரடய


துன்பங்கரளத் தீர்ப்பதற்கும் ஒதரவழிதான் இருக்கிறது. அரத
நம்முரடய ஜனத்தரைவர்கள் ஜனங்களுக்கு ரதர்யம்
தபாதிக்க தவண்டும். அரத ஜனங்கள் எல்தைாரும் ரதர்யமாக
அனுஷ்டிக்கதவண்டும். அதாவது யாசதனில்:- இந்தியாவில்
சிற்சிை ஜாதியாரரத் தவிர மற்றப்படியுள்தளார்,நாகரீக
ததசத்தார் எல்தைாரும் சசய்கிறபடி, விதரவகள் எந்தப்
பிராயத்திலும் தமது பிராயத்துக்குத் தகுந்த புருஷரரபுனர்
விவாகம் சசய்துசகாள்ளைாம். அப்படிதய புருஷர்கள் எந்தப்
பிராயத்திலும் தம் வயதுக்குத் தக்க மாதரர மறுமணம் சசய்து
சகாள்ளைாம். இந்த ஏற்பாட்ரட அனுஷ்டானத்திற்குக்
சகாண்டு வரதவண்டும். வண்
ீ சந்ததகம், சபாறாரம,
குருட்டுக்காமம், சபண்கரள ஆத்மாவில்ைாத,
ஹ்ருதயமில்ைாத, ஸ்வாதீனமில்ைாத அடிரமகளாக
நடத்ததவண்டுசமன்ற சகாள்ரக இவற்ரறக்சகாண்தட
நம்மவர்களில் சிை புருஷர்கள் 'ஸ்திரீகளுக்கு புனர் விவாகம்
கூடாது' என்று சட்டம் தபாட்டார்கள். அதனாதைதான்,
மரனவியில்ைாத கிழவர்கள் சிறு சபண்கரள மணம் புரிய
தநரிடுகிறது. அதனாதைதான், ஹிந்து ததசத்து விதரவகளின்
வாழ்க்ரக நரக வாழ்க்ரகயினும் சகாடியதாய் எண்ணற்ற
துன்பங்களுக்கு இடமாகிறது பால்ய விதரவகள் புனர்
விவாகம் சசய்து சகாள்ளைாசமன்று ஸ்ரீமான் காந்தி
சசால்லுகிறார். ஆனால் அரதக்கூட உறுதியாகச் சசால்ை
அவருக்குத் ரதரியம் இல்ரை.
----------

ஞானைதம் (கட்டுரைகள்)
மகாகவி சுப்பிைமணிய பாைதியார்

உள்ளடக்கம்
1. பீடிரக
2. உபசாந்திதைாகம் - கவரையற்ற பூமி
3. கந்தர்வதைாகம் - இன்ப உைகம்
4. பந்தாட்டம்
5. மதனன் விழா
6. பறரவக் கூத்து
7. கடற்கரர
8. அருவி
9. சத்திய தைாகம்
10. மண்ணுைகம்
11. தர்மதைாகம்
----------

1. பீடிரக
பின்மாரைப் சபாழுது. திருவல்ைிக்தகணி, வரராகவ
ீ முதைித்
சதருவில் கடற்பாரிசத்ரத தநாக்கியிருக்கும் ஓர் வட்டு

தமரடயின் மீ து சிரமபரிகாரத்தின் சபாருட்டு ஓர்
மஞ்சத்தின்மீ து படுத்துக் சகாண்டிருந்ததன். ஆனந்தகரமான
கடற்காற்று, நான் படுத்திருந்த முன்னரறயிதை நான்கு
பக்கங்களிைிருந்தும், கண்ணாடிச் சாளரங்களின் மூைமாகவும்,
புறக்கதவு நிரைகளின் மூைமாகவும், வந்து நிரம்பிய
வண்ணமாக இருந்தது. அந்தக் காற்றும் பின்மாரை சயாளியும்
கைந்ததினால் உண்டாகிய சதளிவும் இன்பமும் என்னால்
கூறிமுடியாது. "ஆகா! இப்தபாது தபாய் ஸ்நானம் சசய்துவிட்டு,
தநர்த்தியான ஒரு குதிரர வண்டியில் ஏறிக்சகாண்டு,
கடற்கரரதயாரமாகத் சதற்தக அரடயாற்றுக்குப் தபாய், -
வழிசயல்ைாம் காளிதாஸனுரடய சாகுந்தைத்ரததயனும்,
அல்ைது ஓர் உபநிஷத்ரததயனுங் சகாண்டுதபாய்ப் படித்து
இன்பமரடந்து சகாண்தட திரும்பினால் நல்ைது" என்ற
சிந்தரன உண்டாயிற்று. ஆனால், என்னிடம் குதிரரவண்டி
கிரடயாது என்ற விஷயம் அப்தபாழுதுதான் ஞாபகத்திற்கு
வந்தது.

"அட்டா! மிகுந்த சசல்வம் இல்ைாததனால் - உைகத்தில் பை


விதமாகிய இழிவான இன்பங்கள் மட்டுமல்ை, - உயர்ந்த
இன்பங்கள்கூடப் சபறுவதற்குத் தரட ஏற்படுகிறதத!" என்று
எண்ணிதனன். அப்சபாழுது, என் மனம் - "மூடா, சகை
மனிதர்களிடத்திலும், ஈசன் ஞானம் என்பததார் சதய்வக

ரதத்ரதக் சகாடுத்திருக்கின்றார். அது விரும்பிய
திரசகளுக்சகல்ைாம் தபாய் விரும்பிய காட்சிகரளசயல்ைாம்
பார்த்து வரக்கூடிய வல்ைரம உரடயது; அரதப் பயன்படுத்தி
இன்பமரடயாமல் எந்த நிமிஷத்திலும் உன்ரனக் கீ தழ
தள்ளித் தீங்கு சசய்யக்கூடியதாகிய இழிவு மர வண்டியிதை
ஏன் விருப்பம் சகாள்கிறாய்?" என்றது. உடதன ஞானமாகிய
ரதத்ரதக் சகாண்டு தயார் சசய்து ரவக்கும்படி எனது
தசவகனாகிய "சங்கற்ப" னிடம் கட்டரளயிட்தடன். ரதம் வந்து
நின்றது அதில் ஏறிக்சகாண்தடன். ஆனால் எனது ஞானரதம்
மற்றவர்களுரடயரதப்தபால் அத்தரன தீவிரம் உரடயதன்று.
எளிதாக சநடுந்தூரங் சகாண்டு தபாகத் தக்கதும் அன்று.
சகாஞ்சம் சநாண்டி, என்ன சசய்யைாம்? இருப்பரத
ரவத்துக்சகாண்டு தாதன காரியங் கழிக்கதவண்டும்? ஆகதவ,
அந்த ரதத்தின் மீ து ஏறிக்சகாண்தடன். அதிதைறி நான் கண்டு
வந்த காட்சிகளும் அவற்றின் அற்புதங்களுதம இந்தப்
புஸ்தகத்தில் எழுதப்படுகின்றன.

-------------

2. உபசாந்திதலாகம்

எனது ஞானத் ததரர தநாக்கி "இந்த க்ஷணதம என்ரன,


துக்கமில்ைாத பூமி எங்தகனும் உளதாயின், அங்கு சகாண்டு
தபா" என்று ஏவிதனன். ஆகா! இந்த ரதத்ரத
ரவத்துக்சகாண்டிருந்தும், இத்தரன நாள் எனக்குக்
கவரையும், மன உரளச்சலும் இல்ைாதிருக்க வழி சதரியாமல்
தபாய்விட்டதத! எத்தரன நாள் எனது மனம் தூண்டிற்
புழுரவப் தபாைத்துடித்துக் சகாண்டிருக்க, அரத நிவிருத்தி
சசய்வதற்கு யாசதாரு உபாயமும் அறியால்
பரிதபித்திருக்கின்தறன். அம்மம்மா! இந்த உைகத்துக்
கவரைகரள நிரனக்கும்தபாதத சநஞ்சம் பகீ சரன்கிறது.
அவற்றுக்குள்ள விஷ சக்திரய என்சனன்தபன்? ஒருவனது
முகத்திலுள்ள அழரகயும், குளிர்ச்சிரயயும், இளரமரயயும்
இந்தக் கவரைகதள அழித்து விடுகின்றன. கண்களின் ஒளிரய
மாற்றிப் பசரையும், உடல் நிறம் மங்குதலும் உண்டாக்கி
விடுகின்றன. சநற்றியிதை வரிகளும், கன்னங்களிதை
சுருங்கல்களும், இந்த நீசக் கவரைகளினாதைதய
ஏற்படுகின்றன. எனது சதாண்ரடயின் இனிய குரல் தபாய்,
கடூரமான கரகரப்புச் சத்தம் உண்டாகிறது. மார்பிலும்,
ததாளிலும் இருந்த வைிரம நீங்கிப் தபாய்விடுகிறது. இரத்தம்
விரரவாக ஓடுதைின்றி, மாசு நீதராரட தபாை மந்தம்
அரடகின்றது. கால்களில் தீவிரமில்ைாமற் தபாய்விடுகிறது.
கவரைகள் என்ற விஷ ஜந்துக்கள் ஒருவனுரடய சரீரத்ரத
உள்ளூர அரித்து விடுகின்றன. சரீரத்ரத மட்டுமா? அறிரவயும்
பாழாக்குகின்றன. மறதிரய அதிகப்படுத்தி விடுகின்றன.
முக்கியமான சசய்திகசளல்ைாம் நல்ை சந்தர்ப்பத்திதை
நிரனவிற்கு வராமல் தபாய் விடுகின்றன. படித்த
படிப்சபல்ைாம் பாரைவனத்திதை சபய்த மரழதபாை
நிஷ்பைனாய் விடுகின்றது. அறிவிதை பிரகாசமில்ைாமல்,
எப்தபாதும் தமகம் படர்ந்தது தபாைாய்விடுகிறது. தயாசரன
தட்டுகிறது. ஐதயா! இந்தக் கவரைகளாகிய சிறிய சிறிய
விஷப் பூச்சிகளுக்குள்ள திறரம ரவத்திய சாஸ்திர
நிபுணர்கள் கூறும் மகா சகாடூரமான கண்ணுக்குத் சதரியாத -
தநாய்ப் பூச்சிகளுக்குக் கூடக் கிரடயாது.

"ஞானரததம, நீ நம்ரம இப்தபாது கவரைசயன்பதத இல்ைாத


உைகத்திற்குக் சகாண்டுதபாய்ச் தசர்" என்று கட்டரளயிட்தடன்.
அப்தபாது மனம் வந்து ரதத்ரதத் தடுத்துக் சகாண்டது. "அது
அத்தரன சுகமான உைகமன்று. கவரை இல்ைாமைிருந்தால்
மட்டும் தபாதுமா" தவறு, இன்பங்கள் அனுபவிக்கக் கூடிய
இடம் ஏததனும் தமக்குத் ததான்றவில்ரையா? கவரைதய
இல்ைாத இடத்தில் சுகமும் இராது என்று எனக்குத்
ததான்றுகிறது. தமலும், - தமலும், - என்னதவா; இன்ன
காரணசமன்று சசால்ை முடியாது. ஆனால் அங்கு தபாவதில்
எனக்குப் பிரியமில்ரை" என்று மனம் கூறிற்று.

நான் தகாபத்துடன், "சீச்சீ! தபரத மனதம, உனக்கு ஓயாமல்


ஏற்பட்டுக் சகாண்டிருக்கும் தவதரனகரளயும்
உரளச்சல்கரளயும் கண்டு இரங்கி, நான் உன்ரனச் சிறிது
தநரதமனும் அரமதி யுைகத்திற்குக் சகாண்டுதபாய் ரவத்துத்
திரும்பைாம் என்று உத்ததசித்ததன். இதற்கு நீதய ஆதக்ஷபம்
சசால்ை வருகிறாயா?" என்று கண்டித்ததன். மனம் பிணங்குதல்
மாறாமல் மறுபடியும் எதிர்த்து நின்றது.

எனக்கு இந்த மனம் என்ற தமாகினியிடத்தில் காதல்


அதிகமுண்டு. ஆதியில் எவ்வாறு இந்த தமாகம் உண்டாயிற்று
என்பரத இங்தக விஸ்தரிக்க முடியாது. அது ரகஸ்யம்.
ஆனால், நாதளற நாதளற நான் தவறு இந்த மனம் தவறு என்ற
த்ரவத சிந்தரனதய சபரும்பாலும் மறந்து தபாகும்
வண்ணமாக எனக்கு இம் தமாகினியிடத்தில் பிதரரம மிகுந்து
தபாய்விட்டது. இந்த மனம் படும் பாடுகரளக் கண்டு
சபாறுக்காமதைதான் நான் சாந்திதைாக தரிசனத்திதை
விருப்பம் சகாண்தடன். இப்தபாது மனம் அந்த தயாசரனயில்
நிஷ்காரணமாக சவறுப்புக் சகாள்வரதக் கண்டு எனக்குத்
திரகப்பும், இரக்கமும், தகாபமும் கைந்து பிறந்தன. எவ்வளதவா
விதங்களில் மனத்ரதச் சமாதானம் சசய்ய முயன்தறன். மனம்
பின்னும் கண் மூடிக்சகாண்டு ஒதரயடியாக மூடச் சாதரன
சாதிக்கத் சதாடங்கிற்று. எனக்கு இன்ன சசய்வசதன்று
சதரியவில்ரை. பிறகு, ஒதர நிச்சயத்துடன், "மனதம, நான் இந்த
விஷயத்தில் உன் தபச்ரசக்தகட்கதவ மாட்தடன். உன்னுரடய
நான்ரமரயக் கருதிதய நான் சசய்கிதறன். - ஞானரததம, -
உடதன புறப்படு" என்தறன்.

அடுத்த நிமிஷத்தில் உபசாந்தி பூமிக்கு வந்து தசர்ந்ததாம்.

சநடிததாங்கி வளர்ந்த தகாட்ரடச் சுவர் வாயிைிதை தபாய்


ரதம் நின்று விட்டது. நான் தூரத்திைிருந்தத அந்தக்
தகாட்ரடரயப் பார்க்க முடிந்ததாயினும், எனது ஞானத்ததர்
தபானவுடன் அந்த வாயிற்கதவுகள் தாதம திறந்து விடும்
என்று எண்ணிதனன். அவ்வாறு திறக்கவில்ரை. என்ன
ஆச்சரியம்! ஞானத்ததர்கூட நுரழய முடியாதபடி அத்தரன
பரிசுத்தமானதா இந்த தைாகம் என்று வியப்புற்தறன். எனது
மனதமா முன்ரனக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக
நடுங்கத் சதாடங்கிற்று. அதற்கு என்னிடம் தபசக்கூட
நாசவழவில்ரை. தகாட்ரட வாயிலுக்கு சவளிதய ஒரு
வாயில் காப்பான் உருவின கத்தியுடன் நின்று
சகாண்டிருந்தான். சநருப்பு நிறங் சகாண்டதும்,
இமயமரைரயக்கூட ஒதர சவட்டில் சபாடிப் சபாடியாகச்
சசய்து விடுசமன்று ததான்றியதுமாகிய அந்த வாளின்மீ து
"விதவகம்" என்று கண்ரணப் பறிக்கக்கூடிய தஜாதி
சயழுத்திதை எழுதப்பட்டிருந்தது. வாயில் காப்பான், "யார் அது?
எங்கு வந்தாய்?" என்றான்.

நான் அவனுக்கு வந்தனம் கூறிவிட்டு, "உபசாந்தி தைாகத்ரதப்


பார்த்துவிட்டுத் திரும்பைாசமன்ற எண்ணத்துடன் வந்ததன்"
என்று சசான்தனன். அரதக் தகட்டு அவன் கடகடசவன்று
குலுங்கக் குலுங்க நரகக்கைாயினன்.

"ஏரனயா சிரிக்கிறீர்?" என்று தகட்தடன். அவன் மறுசமாழி


கூறாமல் சிரித்துக் சகாண்டிருந்தான்.

ஏரழ மனதமா நிமிஷத்துக்கு நிமிஷம் அதிக


திகிலுறுவதாயிற்று. எனக்கு மிகவும் திரகப்புண்டாய் விட்டது.
எனதவ, தகாபத்துடன் வாயில்காப்பாரன தநாக்கி "ஏனப்பா,
உள்தள தபாகைாமா, கூடாதா? ஒதர வார்த்ரதயில்
சசால்ைிவிடு. கைகைசவன்று சிரித்துக் சகாண்டிருக்கிறாதய?"
என்று தகட்தடன்.

அதற்கு வாயில்காப்பான், "உனக்கும் உபசாந்திக்கும் சவகுதூரம்"


என்று தனது வாய்க்குள்தளதய (ஆனால் எனது சசவியிதை
படும்படி) முணு முணுத்து விட்டுப் பிறகு "தகாபங்சகாள்ளாதத
அப்பா; நீ உபசாந்தி தைாகத்ரத ஏததா நாடகசாரை தபாைக்
கருதிப் பார்த்துவிட்டுத் திரும்ப உத்ததசமிருப்பதாகக் கூறியது
எனக்கு நரகப்ரப உண்டாக்கிற்று. சாதாரணமாக,
இவ்வுைகத்துக்கு வருபவர்கள் திரும்ப சவளிதய தபாகும்
வழக்கம் கிரடயாது" என்று இரரந்து கூறினன்.

"அது சரி, உள்தள நாங்கள் பிரதவசிக்கைாமா, கூடாதா?


தயவுசசய்து சசால்லும்."

"நீ சாதாரணமாகப் பிரதவசிக்கைாம். இது சகை ஜீவர்களுக்கும்


தாய்வடு.
ீ இங்கு வரக்கூடாது என்று எந்த ஜீவரனயும் தடுக்க
எனக்கு அதிகாரமில்ரை. ஆனால் ரவராக்கியக்
தகாட்ரடரயக் கடந்து உள்தள சசல்லும் உரிரம உன்னுடன்
வந்திருக்கும் மனம் என்ற சபாய்ப் சபாருளுக்குக் கிரடயாது.
அது உள்தள தபாகுமானால், அக்கினி தைாகத்திதை பிரதவசித்த
பஞ்சுப் சபாம்ரமதபாை நாசமரடந்துவிடும்" என்றான்.

மனம் ஆரம்பத்திதைதய உபசாந்தி தைாகம் என்ற சபயரரக்


தகட்டவுடன் நடுங்கத் சதாடங்கியதற்கும், அது என்ரன அங்கு
தபாகதவண்டாசமன்று பிரார்த்தரனகள் சசய்ததற்கும்,
தகாட்ரடயருதக வந்தவுடன் தர்ம ததவரதயின் முன் வந்து
நிற்கும் சகாடுங்தகாைரசரரப்தபாை நிரைமயங்கி அதற்கு
அளவுகடந்த திகிலுண்டானதற்கும் காரணம் இன்னது என்பரத
இப்தபாதுதான் அறிந்ததன். அப்பால் அந்த உைகத்திற்
பிரதவசிக்கதவண்டும் என்ற விருப்பம் எனக்கு நீங்கிப்
தபாய்விட்டது. மனத்தினிடம் ரவத்திருந்த தமாகத்தால்,
அரதக் சகான்றுவிட்டு நான் இன்பமரடவதில் பிரியங்
சகாள்ளவில்ரை.

"என்ரன இப்தபாது என்ன சசய்யச் சசால்லுகிறீர்?" என்று


வாயில்காப்பானிடம் தகட்தடன். அதற்கு அவன்

"மானுடா, மனம் இறந்த பிறகுதான் உபசாந்தியுண்டு; அது


இருக்கும் வரரயில், கவரைகள் நீங்கி இருக்கைாம் என்ற
எண்ணம் வண்.
ீ கவரைகளாகிய அசுரர்கரள இரடவிடாது
சபற்றுத் தள்ளிக்சகாண்தட இருக்கும் தாய் மனதமயாகும்.
உனக்கு அந்தப் சபாய்யரக்கியிடம் இன்னும் பிதரரம
தீரவில்ரை. பக்குவம் வந்த பிறகு, நீ தாதன இங்கு வந்து
தசரைாம். இப்தபாது தபாய் வா" என்று சசான்னான். திடீசரன்று
அந்தக் தகாட்ரட, வாயில்காப்பான் எல்ைாம் மரறந்து
தபாய்விட்டது. அரர க்ஷணம் கண்ணிருட்சி உண்டாயிற்று.
பிறகு கண்ரண விழித்துப் பார்த்ததன். மறுபடி, வரராகவ

முதைித் சதருவில், முன்தன கூறப்பட்ட வட்டு
ீ மாடியில்,
தனிதய கட்டிைில் நான் படுத்துக் சகாண்டிருப்பரதயும்,
கடற்பாரிசத்தினின்றும் இனிய காற்று
வசிக்சகாண்டிருப்பரதயும்
ீ கண்தடன்.

"சரி, தபானது தபாகட்டும். இந்த உபசாந்திப் தபறு நமக்கு


இப்தபாது கிரடக்கவில்ரை. ஆயினும் பாதகமில்ரை. ஏரழ
மனத்ரதக் சகான்றுவிட்டு நாம் மட்டும் தனிதய இன்பமுற
விரும்புவதும் நான்றி சகட்ட சசய்ரக யாகுமல்ைவா? அதன்
கவரைகரளயும், உரளச்சல்கரளயும் பற்றி தயாசித்தததன
சயாழிய அதன் மூைமாக எனக்குக் கிரடத்திருக்கும் சபரிய
சபரிய நன்ரமகரளச் சிந்தித்ததனில்ரை. எனக்கு உைக
வாழ்க்ரகதய இந்த மனத்தினால்தாதன எய்திற்று. இரத
ஈசசனன்தற சசால்ைத்தகும். தமலும், எனக்கு அரதயும், அதற்கு
என்ரனயும் காட்டிலும் உயிர்த்துரணவர் யார் இருக்கிறார்கள்?
அதற்குத் துதராகம் சசய்யைாமா? எத்தரன தகாடி கவரைகள்
இருப்பினும் சபரிதில்ரை. மனம் சசத்து நான் தனிதய
வாழ்வதாகிய உபசாந்தி தைாகம் எத்தரன அரிதாயிருப்பினும்,
அது எனக்கு தவண்டாம்" என்று தீர்மானம் சசய்து
சகாண்தடன், "உபசாந்தி என்று கத்தும் மனிதர்கரள உைகத்தார்
பிரமஞானிகசளன்றும், மகரிஷிகசளன்றும் புகழ்கிறார்கதள!

அந்த மனிதர்கசளல்ைாம் மூடர்களும்,


துதராகிகளுமாவார்கசளன்று எனக்குத் ததான்றுகிறது" என்று
சசால்ைிக்சகாண்தடன்.

நான் இவ்வாறு ஆதைாசிப்பரத அறிந்துசகாண்ட மனம்,


"அப்பாடா!" என்று சபருமூச்சு விட்டு, தன் நடுக்கசமல்ைாம்
தீர்ந்து ஆறுதலுடனிருந்தது. எனக்கும் சந்ததாஷம்
உண்டாயிற்று. எனது மனதமாகினிக்கு ஓர் முத்தங்
சகாடுத்ததன்.
-----------------

3. கந்தர்வதலாகம்

மறுநாள் மனத்திடம், "இப்தபாது, எங்தக தபாகைாம்?" என்று


தகட்தடன்.

"துன்பக் கைப்பற்ற இன்பங்கள் நிரறந்திருக்கும் உைகத்திற்குப்


தபாய் வருதவாதம" என்றது.

"நன்று கூறிரன" என நான் மகிழ்ச்சி பாராட்டி, அப்பால்


முன்தபாைதவ எனது ஞானத்ததரில் ஏறிக் கந்தர்வ
தைாகத்திற்குப் தபாய்ச் தசர்ந்ததன். அங்தக கண்ட
காட்சிகரளயும், அனுபவித்த தபாகங்கரளயும் என்னால்
கூடியவரரயும் உள்ளது உள்ளவாறு கீ தழ எழுதுகிதறன்.
அந்தப் தபாகங்களிற் சிை, தற்காைத்தில் நமது ததசத்து
ஜனங்களால் மதிக்கப்சபறும் ஆசார தர்மங்களுக்கு விதராதம்
என்று நம்மவர் கருதுவார்களாயின், அதன் சபாருட்டு, என் மீ து
பழி கூறைாகாது. இந்த பாரதததசத்தில் தற்காைத்திதை வாழும்
அடிரம ஜனங்கள் "இந்த இன்பம் அதர்மமானது. அந்தச்
சசய்ரக அகாரியமானது" என்று தர்மப் பிரசங்கங்கள்
சசய்யும்தபாது, உண்ரமயாகதவ எனக்கு நரகப்புண்டாகிறது.
மகரிஷிகளுக்கும் ததவரதகளுக்கும்
சந்ததியாராகத்ததான்றியவர்களாயினும், தற்காைத்தில்
இந்நாட்டு ஜனங்கள் உைகத்திலுள்ள
எல்ைா அநாகரிக ஜனங்கரளக் காட்டிலும்
கரடப்பட்டவர்களாயிருக்கிறார்கள். மிருகப் பிராயமாகக்
காடுகளிலும் தீவுகளிலும் ஆரடயில்ைாமல், காதுகளிலும்
உதட்டிலும் மூக்கிலும் துவாரங்கள் சசய்து, சங்குகரளயும்
வரளயங்கரளயும் சதாங்கவிட்டுக் சகாண்டு, தமசைல்ைாம்
பச்ரச குத்தியவர்களாகத் திரியும் ஜனங்களுக்குக் கூட
சுதந்திரம் உண்டு. இந்தத் ததசத்தார் அப்சபரும் பாக்கியத்ரத
இழந்து விட்டார்கள். இந்நாட்டில் கல்வி மங்கிப் தபாய்விட்டது.
நூற்றிதை சதாண்ணூறு ஜனங்கள் "அ" (ஆநா) எழுதச்
சசான்னால் தும்பிக்ரகசயான்று வரரந்து ஆரன
எழுதக்கூடிய நிரைரமயில் இருக்கிறார்கள். நமது
சாஸ்திரங்கசளல்ைாம் சசல்ைரித்துப் தபாய்விட்டன. ததசத்து
ஞானக்களஞ்சியத்திற்குக் காப்பாளிகளாக இருந்த பிராமணர்
மரடத் தவரளகரளப் தபாைச் சிற்சிை மந்திரங்கரளச்
சம்பந்தமில்ைாமல் யாசதாரு சபாருளும் அறியாமற்
கத்துகிறார்கதள யல்ைாது, உண்ரமயான ஞானப் சபருரம
இவர்களுக்கு ைவதைசமும் இல்ைாமல் தபாய்விட்டது.
மகரிஷிகளின் வழியில் ததான்றிய பிராமணர் மரடத் சதாழில்
சசய்வதும், நீசர்களிடம் தபாய்த் சதாண்டு புரிந்து பணம்
வாங்கிப் பிரழப்பதும், இரதக் காட்டிலும் இழியனவாகிய
எண்ணற்ற பிரவிருத்திகளிதை காைங்கழிப்பதும் சர்வ
ஜனங்களும் அறிந்த விஷயங்கதளயாம். இந்நாட்டின் கரைகள்
அரனத்தும் மரறந்து தபாய்விட்டன. வரியம்
ீ தபாய்விட்டது.
பைம், சுகம், சசல்வம் முதைிய நற்சபாருள்கசளல்ைாம் அகன்று
விட்டன. மனங்குன்றி உடல் தசார்ந்து உண்ண உணவின்றிக்
கண் குழிந்து தபாயிருக்கும் அடிரம ஜாதியார் இந்நாட்டில்
மகாபரிதாபகரமான வாழ்க்ரக நிகழ்த்துகின்றார்கள்.

இன்ப நாடாகிய கந்தர்வ தைாகத்ரதப் பற்றிப் தபசி


வருமிடத்தத, இத் துன்ப நாடாகிய பாரத ததசத்ரதப் பற்றிச்
சிை வசனங்கள் எழுதிய பிரழரய
இந்நூல் படிக்கும் நண்பர்கள் சபாறுத்தருள் சசய்யுமாறு
தவண்டுகிதறன். தர்மதம சூனியமாகப் தபாயிருக்கும் இத்
ததசத்தில் சிைர் கந்தர்வதைாகச் சசய்திகரளப் பற்றி நான்
எழுதப்தபாகும் விஷயங்கள் எழுதத்தகாதரவ என்று
கருதக்கூடும் என்ற சந்ததகம் எனக்குண்டாயிற்று. தர்மாதர்ம
நிச்சயம் புரியும் அதிகாரதம இந்த அடிரம ஜனங்களுக்குக்
கிரடயாது என்பரத வணக்கத்துடன் சதரிவித்துக் சகாள்ளும்
சபாருட்டாகதவ தமதை கண்ட வசனங்கள் எழுதப்பட்டரவ
யாகும். இது நிற்க.

கந்தர்வ தைாகத்திற்குப் தபாய்ச் தசர்ந்தவுடதன


என்ரனயறியாமல் ஓர் ஆனந்தம் உண்டாயிற்று. அதி
ரமண ீயமான சங்கீ தத் சதானி தகட்டது. அவ்சவாைி
சபான்னாற் சசய்யப்பட்ட சதாண்ரடயிரனயுரடய சபண்
வண்டுகளின் ரீங்காரம் தபாைிருந்தது. அன்று; அது சரியான
உவரமயாக மாட்டாது. உயிருக்குள்தள இன்னிரச மரழரய
வசிக்சகாண்தடயிருந்தது
ீ தபாைத் ததான்றிய அவ்சவாைிக்கு
இன்ன உவரம சசால்வது என்று எனக்குத் சதரியவில்ரை.
"இது என்ன ஒைி! எங்கிருந்து வருகிறது?" என்று தயாசித்ததன்.
எனது அறிவிற்குப் புைப்படவில்ரை. கண்கதளா
பரவசமரடந்து தபாயின. அங்குள்ள மாடங்களும்,
மாளிரககளும், தகாயில்களும், தகாபுரங்களும், நாடக
சாரைகளும் - எல்ைா வடுகளும்
ீ சந்திர கிரணங்கரளப்
தபான்ற, குளிர்ந்த, இனிய சபான்சனாளி வசிக்
ீ சகாண்டிருந்தன.
இவற்றிலும், மற்ற மண், கல், கரர முதைிய எல்ைாப்
சபாருள்களிலுதம அவ்சவாளி அதநகவிதமான வர்ண
தவறுபாடுகளுடன் கைந்திருக்கக் கண்தடன்.

இரத வாசிப்பவர்கதள, நீங்கள் எப்தபாதாயினும்


மாரிக்காைத்தில் மரழயில்ைாத மாரைப்சபாழுதிதை
கடற்கரர மணல் மீ து இருந்துசகாண்டு, வானத்தின்
தமற்புறத்தில் சூரியன் அஸ்தமிக்கும்தபாது, ரவி கிரணங்கள்
கீ ழ்த்திரசயிலுள்ள சமல்ைிய தமகங்களின் மீ தும்
இரடயிரடதய சதரியும் வான சவளிகளின் மீ தும் வச,

அதனின்றும் ஆயிரவிதமான சமல்ைிய அற்புதகரமான வர்ண
தவறுபாடுகள் ததான்றுவரதப் பார்த்திருக்கிறீர்களா? இந்த
அடிரம நாட்டிதை உங்களுக்குப் பிரகிருதி ததவியின்
சசௌந்தர்யங்கரளப் பார்த்துப் பரவசமரடய சாவகாசம்
அடிக்கடி ஏற்பட்டிராது. ஆனால், தமற்கூறப்பட்ட வர்ணக்
காட்சிரய ஒரு முரறதயனும் கண்டிருக்க மாட்டீர்களா?
அவ்வாறு கண்டிருப்பீர்களானால், நான் பார்த்த கந்தர்வ
தைாகத்தின் இயற்ரக ஒரு சிறிது உங்களுக்குத் சதரியும்படி
சசால்ைக்கூடும். அங்கும் அசநக விதமான தமன்ரம
சபாருந்திய திரவத்தன்ரம சகாண்ட வர்ண தபதங்கதள
காணப்பட்டன. ஆனால் அவற்றுடன் சந்திர கிரணங்களிள்
தமாகினித்தன்ரம கைப்புற்றிருந்தது.

இந்த ஒளியிலும், இன்னிரசயிலும் களிப்புற்று நான் ஒரு


க்ஷணம் இருக்கு முன்னாகதவ, ஒரு கந்தர்வ யுவதி என் முன்
வந்து, "வாராய், மானுட வாைிப, உனக்கு எங்கள் உைகத்தின்
புதுரமகரளசயல்ைாம் காட்டுகின்தறன்" என்று ரகதகாத்து
அரழத்துச் சசன்றாள். நான் அந்த யுவதியின் வடிரவக் கண்டு
மயங்கி மூர்ச்சித்து விடுதவன் என்ற எண்ணம் உண்டாயிற்று.
ஆயினும், அறிரவச் சிறிது ஸ்திரப்படுத்திக் சகாண்டு, அவரள
தநாக்கி, "இங்கிருந்து நகர்வதற்கு முன்பு முதைாவது ஒரு
தகள்வி தகட்கிதறன், அதற்கு விரட கூறதவண்டும்" என்தறன்.

"தகள்" என்று அவள், சபான் வரண


ீ சயான்று மனிதர்
பாரஷயிதை தபசுவது தபாைச் சசால்ைினள்.

"இந்த இனிய ஒைி என்ரனப் பரவசப்படுத்துகிறதத! அது


எங்கிருந்து வருகிறது?" என்தறன்.
"தமதை பார்" என்றனள். நீை வானத்தில் சந்திரன்
தாரரகளினிரடதய, சகாலுவற்றிருக்கக்
ீ கண்தடன்.

"அவருரடய கிரணங்கள்" என்றாள்.

"சந்திர கிரணங்களா! சந்திர கிரணங்களுக்கும் இந்த


மதனாகரமான சதானிக்கும் என்ன சம்பந்தம்?" என்று
தகட்தடன்.

"சந்திர கிரணங்களுக்கு இந்த இனிய ஓரச இயற்ரக. அது


இந்த உைகத்தில் நான்றாகக் காதில் விழுகிறது. உங்கள்
மண்ணுைகத்திதை ஜனங்களுரடய சசவியில் விழுவது
கிரடயாது. ஆனால் அங்தககூட அருரமயான கவிகளின்
சசவியில் இந்த ஓரச படும்" என்றாள். இரதக் தகட்டு
வியப்பரடந்து, பிறகு அந்த யுவதியுடதன நடந்து சசன்தறன்.

"பற" என்றாள்.

நான் கலீசரன்று நரகத்துப் "பறக்கவா சசால்லுகிறாய்!" என்று


வியப்புற்தறன்.

பால் தபாை சவண்ரம சகாண்ட வானத்தாற் சசய்த இரண்டு


சிறகுகள் அவளுக்கிருப்பரத நான் கண்தடன். முன்பு தநாக்கிய
தபாதத எனக்கு மூர்ச்ரசயுண்டாகத் தக்கதாகவிருந்த அந்த
யுவதிரயச் சிறிது வருணித்துப் பார்க்கைாமா? ஏததா முயற்சி
சசய்கின்தறன்.

சந்திரகரை வசும்
ீ முகம். அதன்மீ து சிறியதும் மூன்று விரல்
உயரமுரடயதுமாய், மைர்களாற் சசய்யப்பட்ட ஓர் கிரீடம்.
உயிசரன்ற வண்டு வழ்ந்து,
ீ சிறகிழந்து தள்ளாடும்
கள்ளூற்றுக்களாகிய இரண்டு கரிய விழிகள். தின்பதற்கல்ைாது,
தின்னப்படுவதற்கரமந்தன தபான்ற பற்கள்.
தனது பாைிறகுகளால் விகாரஞ் சசய்யப்படாத திவ்விய
உருவம். தீண்டுதவான் உடற்குள்தள இன்ப மயமான மின்சாரம்
ஏற்றுகின்ற ரககள். மண்ணுைகத்துப் சபண்கரளப் தபசுமிடத்து
கந்தர்வச் சாயல் என்கிறார்கள். இவளது இயரையும்,
சாயரையும் என்சனன்தபன்? சதய்வ இயல், சதய்வச் சாயல்.

"மண்ணுைகத்தவனாக இருந்ததபாதிலும் நல்ை பார்ரவகள்


பார்க்கிறாய்" என்று நாண முணர்த்தி, "தயாசித்துக் சகாண்டு
நில்ைாதத, பற" என்றாள்.

"உன் சபயசரன்ன?" என்று தகட்தடன்.

"சவகு தநர்த்தி! நாசனான்று சசான்னால் நீ சயான்று


தபசுகிறாய், என் சபயர் எதற்கு?"

"சசால்லு, பார்ப்தபாம்."

"என் பயர் - பர்வதகுமாரி. என்ரன, சாதாரணமாக, குமாரி என்று


அரழப்பார்கள்."

"நல்ைது, நான் உன்ரனப் சபயர் சசால்ைிக் கூப்பிடைாமா?"

"ஓ"

"சரி, பர்வதகுமாரி, நான் பறப்பசதப்படி? உன்ரனப் தபாை எனக்கு


இறகுகள் இருக்கின்றனவா?" என்று தகட்தடன்.

"நான் வந்தசபாழுது என்மீ து இறகுகள் இருக்கக்கண்டாயா?"


என்றாள்.

"உன் முகத்ரதக் கண்டு பரவசமரடந்ததில் இறகுகரளக்


குறிப்பிட முடியவில்ரை. நீ பறக்கும் பிரஸ்தாபம் சதாடங்கிய
தபாதுதான் பார்த்ததன்."
"ஸ்துகி பிறகு தபசைாம். ஆரம்பத்திதை இறகுகள் கண்ணுக்குத்
சதரிந்ததா? சசால்."

"சதரியவில்ரை."

"இந்த உைகத்தில், பறக்கதவண்டுசமன்ற


நிரனவுண்டானவுடதன, இந்த சவண்ரம நிறங்சகாண்ட
வானிறகுகள் ததான்றுகின்றன. நீ பறக்க தவண்டுசமன்று
உள்ளத்திதை சங்கற்பஞ் சசய்துசகாள்."

"சரி"

"இப்தபாது என் கண்ணுக்குள்தள உன் வடிவத்ரதப் பார்."

பட்டப் பகற்தபால் வசிய


ீ நிைா சவாளியிதை, அவளுரடய
அழகிய கண்களுக்குள் உற்றுப் பார்த்ததன். அங்தக, எனது
வடிவம் கந்தர்வ ரூபமாகத் ததான்றியது கண்டு
வியப்பரடந்ததன். ஆகா! நான் கனவுகளிதை என்ரனக் கண்ட
தபாது ததான்றிய வடிவம்! தநாயற்றது; சுருங்கைற்றது; மண்
தன்ரமயில்ைாதது; சசௌந்தரியமானது. எனக்கும் இரண்டு
வான இறகுகள் திடீசரன்று முரளத்திருக்கக் கண்தடன். எனது
ரூபம் இத்தரன மாறுபாடு அரடந்திருப்பரதக் கண்டு
களிப்புற்று உடதன அவள் முகத்ரதயும் பார்த்ததன். எனது
கண்குறிப்ரப தநாக்கி என் மனதிரடதய அப்தபாது நிகழ்ந்த
எண்ணத்ரத அவள் அறிந்துசகாண்டு விட்டாள்.

"அடா! உன்ரனக் கண்ணுக்குள் பார்க்கச் சசால்ைிய தன்தறா


பிரழயாய்விட்டது" என்றாள்.

"ஏன்?" என்று கூறிச் சிரித்ததன்.

"இதுவரர நீ உன்ரன மனித சரீர முரடயவனாகவும்,


என்ரனக் கந்தர்வ சரீர முரடயவளாகவும் எண்ணி நடத்தி
வந்தாய். இனி என்ரன 'இரண' சயன்று கருதி விடுவாய்."

"பிரியரூபிணி! நான் ஈசனாய் விட்டதபாதிலும் உன்ரனக்


கண்டு வியப்பரடவரத நீக்கமாட்தடன். எனினும், நான்
உன்ரன இரணயாகக் கருதுவதில் உனக்கு சந்ததாஷந்தாதன?"

"ஓ"

பிறகு கண்கரளக் கைந்ததாம். 'கண்தணாடு கண்ணிரண


தநாக்சகாக்கின் வாய்ச்சசாற்கள் என்ன பயனுமிை.'

"பற" என்றாள்.

புதிதாக உள்ளத்திதை எழுந்த காதற் கிளர்ச்சி சகாண்தடா,


அல்ைது இறகுகளின் உதவி சகாண்தடா அல்ைது காந்தத்தின்
பின்தன சசல்லும் ஊசிசயன அவள் பறந்து சசல்வரத
இயற்ரக முரறயாற் பின்பற்றிதயா, அவதளாடு நானும் பறந்து
சசல்தவனாயிதனன். இறகுகளின் உதவிசகாண்டு பறந்ததாக
எனக்குத் ததான்றவில்ரை. ஏசனனில், பறத்தல் அத்தரன
சுைபமாகவும், சகஜமாகவும் ததான்றிற்று.

"எங்தக தபாகிறாய்? உனது மாளிரகக்கா?" என்று தகட்தடன்.

"என் வடு,
ீ உன் வடு
ீ என்ற தபதக் கரதசயல்ைாம் இங்தக
கிரடயாது. இது ஸ்தவச்சாதைாகம்; முற்றிய ஞானத்திதை
எவ்வாறு அதபதநிரை ஏற்படுகிறததா, அது தபாை
பரிபூர்ணமான தபாகத்திதையும் அதபத நிரை ததான்றுகிறது.
இங்தக எல்தைாருக்கும் எல்ைா மாளிரககளும் உரிரமதான்.
யார் எங்கு தவண்டுசமன்றாலும் யததச்ரசயாக வாழைாம்.
நான் உன்ரனக் கடதைாரத்தில் சுகந்த மாளிரகக்கு அரழத்துப்
தபாகிதறன்."

"அதபதம், தபதம் என்ற மிகப் சபரிய தபச்சுகள் தபசுகிறாதய?


தவதாந்தம் எங்தக படித்தாய்?"

"தபாக நிரை நன்றாக உணர்ந்தவர்களுக்கு அத்ரவத ஞானம்


இயற்ரகயிதைதய உண்டாகும். தபாகமறியாதவர்கள் தபசும்
அத்ரவதம் சபாய். உங்கள் மண்ணுைகத்திதை அந்த ஞான
நடிப்பு மிகுதியாக உண்டு. எங்களுக்கு அபதராக்ஷ ஞானம்
சுைபம். பதராக்ஷமும் எளிதுதான். இங்கிருந்து உபசாந்தி
தைாகம் சவகு சமீ பம். தபாக மூர்த்தியாகிய விஷ்ணுவும்,
தயாக நாதனாகிய சிவனும் ஒன்தற சயன்பரத அறியாயா?
இசதல்ைாம் தபாகட்டும். இப்தபாது ஞானம் தபசத்
தருணமன்று. கீ சழல்ைாம் பார்" என்றாள்.

நகரத்திதை இரண்டு பரன யுயரத்தில் பறந்து தபாய்க்சகாண்டு


கந்தர்வநாட்டு மாளிரககள், சங்கீ த சாரைகள், லீைா
மண்டபங்கள் - என்பவற்றின் அற்புதங்கரள சயல்ைாம்
தநாக்கிச் சசன்தறன்.

பறப்பதிதை உண்டான இன்பம் சகாஞ்சமன்று.


மண்ணுைகத்திலுள்ள சகை ஜந்துக்களிலும் பட்சிகதள அதிக
சுகம் அனுபவிப்பதாகக் கருததவண்டும். ஓடும் தண்ண ீரிதை
நீந்துவது சிறிது தநரம் இன்பமாயிருக்கும். ஆனால், வானத்தில்
நீந்திச் சசல்வது சதா இன்பம். அதிலும் பர்வதகுமாரிரயப்
தபால் ஓர் வழித்துரண கிரடக்குமாயின், வாழ்நாள்
முழுவதும் பறந்து சகாண்தட யிருக்கைாம். ஐதராப்பியர்கள்
கந்தர்வ தபாகங்கரளதய ஆதர்சமாகக் சகாண்ட ஜாதியார்.
வான ரதங்கள் சசய்து நடத்துகிறார்கள். ஆனால், அவர்களிடம்
ததமாகுணம் அதிகமாதைால், அந்தப் புதுரமரய இன்ப
வழிகளிதைதய விருத்தி சசய்துசகாண்டு தபாகத்
சதரியவில்ரை. வான ரதங்கள் ஏற்பட்டு இன்னும் சரியாக
நடத்தத் சதரிவதற்கு முன்னாகதவ, 'எதிர்காைத்துப் தபார்கள்
வானத்திதைதய நடக்கக் கூடுமல்ைவா?' என்ற விஷயத்ரதப்
பற்றிப் பைவாறு ஆதைாசரனகள் சசய்யத் தரைப்பட்டு
விட்டார்கள். அவர்களுக்கு ஞாபகசமல்ைாம் யுத்தத்திதையும்,
சகாரையிதையும் இருக்கிறபடியால், அவற்ரற அனுசரிக்கத்
தகுதியில்ைாதவர்களாகிறார்கள். இது நிற்க.

யக்ஷர் நாட்டிற்கு வந்த ஆரம்பத்திதை எனக்குப் சபாறுக்க


முடியாத மயக்கமும் திரகப்பும் விரளந்திருந்தன என்று
தமதை கூறியிருக்கிதறன். அரவ சிறிது சிறிதாக நீங்கி
இன்பவுணர்ச்சி மட்டும் மிஞ்சி நின்றது. அறிவிதை
சதளிவுண்டாயிற்று. காரையில் விழித்சதழுந்து,
முகந்துரடத்துக் கடைருதக சசன்று பார்ப்பவனது கண்ணுக்குப்
புைப்படுவது தபாை, வானத்திதை பறந்து சசல்லும் எனக்குக்
கீ தழ யிருந்த விஷயங்கசளல்ைாம் மிகத் சதளிதவாடு
விளங்கைாயின. அப்சபாழுது நான் கண்டுசசன்ற
சசய்திகரளசயல்ைாம் விஸ்தரிக்க தவண்டுமானால் ஆயிரம்
அத்தியாயங்கள் தபாதா. ஒரு சிைவற்ரற மட்டும் இங்தக
குறிப்பிடுகிதறன்.
------------------

4. பந்தாட்டம்

ஓர் தமரடயின் மீ து கந்தர்வக் குழந்ரதகள் பூப்பந்தாடிக்


சகாண்டிருந்தன. தராஜாப் பூப் பந்துகள்.

ஒரு சிறுவன் "அடீ ரஸிதக! நீ பந்ரத எறியும் தபாசதல்ைாம்


என் ரகக்தகாலுக்கு அகப்படாமல், தவண்டுசமன்று, தகாணைாக,
என் முகத்ரதப் பார்த்து எறிகிறாய். இனி நான் உன்தனாடு
விரளயாட மாட்தடன்" என்றான். இது தகட்டு மற்றக்
குழந்ரதகசளல்ைாம் கலீசரன்று நரகத்தார்கள். எல்ைாக்
குழந்ரதகளும் இவ்வாறு ஒன்று தசர்ந்து பை வார்த்ரதகள்
தபசியும், ஒருவர் தமல் ஒருவர் தமாதியும், ஆடியும், பாடியும்,
சிரித்தும் விரளயாடிக்சகாண்டிருக்க, அவன் மட்டும் ஓர்
தராஜா நிறங்சகாண்ட பளிங்காசனத்தின் மீ து தனிதய
சாய்ந்திருந்து சகாண்டு, பாதி குவிந்த விழிகதளாடு
ஆட்டத்ரதப் பார்த்துக் சகாண்டிருந்தான்.

நான் பர்வதகுமாரிரய தநாக்கி, "அததா, விைகி


உட்கார்ந்திருக்கிறாதன, அந்தப் ரபயன் யார்?" என்று தகட்தடன்.

"அவன் எனது தம்பி. அவன் சபயர் சித்தரஞ்ஜனன். அவன்


குழந்ரதப் பருவமாயிருந்த தபாதிலும், எங்கள் குை
சதய்வமாகிய காமததவனுரடய அருள் சபற்றவனாதைால்,
குழந்ரதகதளாடு தசர்ந்து விரளயாடுவதிதை
விருப்பமில்ைாமல் கவிரதகள் புரனவதிதையும்,
தமாகனமாகிய பகற்கனவுகள் காண்பதிதையும் சபாழுது
கழிக்கின்றான். தராஜாப் பந்ரத இந்தக் கிரீடராமன் மீ து எறிந்த
ரஸிகா என்ற அந்தக் கன்னிரகயின் மீ து சித்தரஞ்ஜனன்
சதய்வகமான
ீ காதல் சசலுத்துகின்றான். இப்சபாழுது அவன்
ஏததா கவிரத புரனகிறான் என்று சதரிகிறது. அவரன
இங்தக அரழக்கிதறன். அவன் கவிரத தகட்பதில் உனக்குப்
பிரியந்தானா?" என்றாள்.

நான் வியப்பரடந்து, "எனக்கு அளவில்ைாத பிரியம்" என்று


சசான்தனன்.

பர்வதகுமாரி அவனிருக்குந் திரசரய தநாக்கிக் ரகயால்


ரசரக காட்டினாள். அவன் உடதன வான இறகுகள் விரித்துக்
கண்ணிரமக்குமுன் நாங்களிருந்த உயர் சவளிக்கு வந்து
விட்டான்.

பர்வதகுமாரி அவரனத் தழுவி முத்தமிட்டு, "இவர் நம்


நாட்டிற்குத் தரிசனத்தின் சபாருட்டு வந்திருக்கிறார். நமது
விருந்தாளி" என்று என்ரனக் காட்டினாள். பாைகன் என்ரன
தநாக்கி "வந்தத" என்று வணங்கினான். நானும் அவரனத்
தழுவி உச்சி தமாந்து வாழ்த்துக் கூறிதனன். பிறகு
பர்வதகுமாரிரயக் கரடக்கண்ணால் தநாக்கிக் கவிரத
விஷயத்ரத நிரனப்புறுத்திதனன்.

அவள் தம்பிரயப் பார்த்து "ரஞ்சனா, இப்தபாது உன்


மனதிற்குள்தள ஒரு பாடல் புரனந்து சகாண்டிருந்தாதய,
அரதச் சசால். இவர் தகட்கதவண்டுசமன்கிறார்" என்றாள்.

சிறுவன் சிறிது நாணமரடந்தான்.

நான் "குழந்தாய், ைஜ்ரஜப்படாதத! சும்மா சசால்" என்தறன்.

அவன், மண்ணுைகத்துப் பிராகிருத பாரஷரயப் தபால்


இருக்கும் இன்சசால் நிரம்பிய காந்தர்வ பாரஷயிதை, ரஸிகா
பந்சதறிந்ததன் சபாருட்டுக் கிரீடராமன் சினமுற்றரதக்
குறித்து ஓர் பாட்டுப் பாடினான். பர்வதகுமாரியின் தம்பியின்
குரல் இன்பமாயிருந்தசதன்று நான் எழுதவா தவண்டும்?

அவன் சசால்ைிய பாடரை, எனது திறனற்ற தமிழ்ச்


சசாற்களிதை, சூரியரனச் சித்தரித்துக் காட்டுவதுதபால்,
ஒருவாறு சமாழிசபயர்த்துக் காட்டுகிதறன்.

இடிதயறு சார்பிலுற உடல் சவந்ததான் ஒன்றுரரயா திருப்ப


ஆைி முடிதயறி தமாதியசதன் றருள் முகிரைக்
கடுஞ்சசாற்கள் சமாழிவான் தபாைக் கடிதயறு மைர்ப்பந்து
தமாதியசதன் றினியாரளக் காய்கின்றானால் வடிதயறு
தவசைனசவவ் விழிதயறி சயன்னாவி வருந்தல் காணான்.

[இதன் சபாருள்: - தமகத்திைிருந்து சவய்ய இடி தன்


பக்கத்திதை விழ உடல் சவந்துதபானவன் ஒன்றும் சசால்ைாது
சும்மா இருக்க, ஆைங்கட்டி தரையிதை விழப்சபற்ற
மற்சறாருவன் தமகத்தின்மீ து சினங்சகாண்டு நிந்ரத
வார்த்ரதகள் தபசுவது தபாை, வாசரன சபாருந்திய தராஜாப்
பந்ரதக் சகாண்டு தன் தமசைறிந்துவிட்டாசளன்று இன்ப
வடிவத்தாளாகிய ரஸிரகரயக் தகாபிக்கின்ற இந்தக்
கிரீடராமன் அவள் வடிவுற்ற தவல்கரள எறிவதுதபாை,
விழிகரள என்மீ து தமாதிக்சகாண்தட யிருப்பதால், என்னுயிர்
வருந்துவரதக் காண்கிறானில்ரை.]
-----------

5. மதனன் விைா

சிறிது தநரத்திற்குப் பிறகு சித்தரஞ்ஜனன் எங்களிடம்


விரடசபற்றுக்சகாண்டு தபாய்விட்டான். நாங்கள் அப்பால்
பறந்து சசல்ைைாயிதனாம். தபாகும் வழிசயல்ைாம்
நிைவுக்கதிர் சசய்யும் சமல்ைிய இரசயும், மாடங்கள்ததாறும்
கந்தர்வ யுவதிகளும், வாைிபர்களும், குழந்ரதகளும்,
சபரிதயாரும் ஆயிரவிதமான தபாகங்களிதை சபாழுது
கழிக்கும் காட்சியும் அற்புதமாயிருந்தன.
பூதைாகத்திைிருக்கும்தபாது நான் தபாகங்களில் இத்தரனவித
முண்சடன்பரதப் பிரதிபா சக்தியினால் கூடக்
கண்டிருந்ததில்ரை. சகாஞ்சதூரம் தபானவுடதன. பர்வதகுமாரி
"அததா, பார்!" என்று காட்டினாள்.

"அஹஹா! அஹஹா! அங்தக என்ன விதசஷம்?" என்று


தகட்தடன்.

அதிவிசாைமான மாடம் காணப்பட்டது. அதில் ஐம்பதினாயிரம்


தபருக்குதமல் இருப்பார்கள் என்று ததான்றிற்று, சபரிய
கூட்டம். ஆனால், பூதைாகத்திலுள்ள கூட்டங்கரளப் தபால்,
ஒருவருக்சகாருவர் சநருக்கி தமதை விழுந்து தள்ளி, ரகயால்
ஒதுக்கி காைால் மிதித்து முகங்கரளச் சுழித்துக் சகாண்டு
சவயர்த்து சவந்து தபாயிருக்கவில்ரை. அந்த கந்தர்வக்
கூட்டத்தார் வரளய வரளய அங்குமிங்கும் சைித்துக்
சகாண்டிருந்த தபாதிலும் ஒருவருக்சகாருவர் சிறிததனும்
சதாந்தரர சசய்யாமல் விஸ்தாரமான இடம் விட்டு முக
மைர்ச்சியுடன் ஸஞ்சரித்தனர். எதிதர ஸ்திரீகள் வந்து விைக
இடமில்ைாமற் தபானால் உடதன இறகு விரித்து தமதை
எழும்பி அந்த ஸ்திரீகள் தபானபிறகு இறங்கிக் சகாள்வார்கள்.
இத்தரன சபரிய கூட்டம் இத்தரன மதனாகரமாயிருந்தரதப்
பார்த்து எனக்குண்டான வியப்பு சகாஞ்சமில்ரை. அவர்கள்
ஒருவரர சயாருவர் தழுவிக்சகாள்வதும், முத்தமிட்டுக்
சகாள்வதும், சிை சமயங்கள் மிக வணக்கத்துடன்
நமஸ்கரித்துச் சசல்வதும், சிரித்துப் தபசுவதும் - என்ன அன்பு!
என்ன மரியாரத! என்னால் வருணிக்குந்தரமன்று.

"பர்வதகுமாரி, அங்தக என்ன விதசஷம்?" என்று தகட்தடன்.

"மாட நிைத்தினிரடதய ஒரு மண்டபந் சதரிகிறது பார்."

"ஆம்."

"அங்தக கிளி வாகனத்தின்மீ து என்ன ரவத்திருக்கிறது?"

"மன்மத விக்கிரகம்."

"அவருரடய திருவிழா" என்றாள்.

அந்த மன்மத விக்கிரகத்ரதக் கண்டவுடதன நான்


ஸ்தம்பித்தவனாய் விட்தடன். "குமாரி, இது யாரால்
சசய்யப்பட்ட பிரதிரம?" என்தறன்.

"எங்கள் நாட்டுச் சிற்பிகளால்" என்றனள். எனக்குத் திடீசரன்று


பாரத நாட்டிதை சிரைத்சதாழில் இப்தபாது சீர்குன்றி
நாசமரடந்து தபாயிருக்கும் விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.

"அடடா! கந்தர்வ நாட்டிற்கு வந்தும் அந்தக் கஷ்ட


ததசத்தினுரடய ஞாபகம் மறக்கவில்ரை" என்று வாய்விட்டுக்
கூறிதனன்.
"உனது ரூபம் சிறிது காைத்திற்கு கந்தர்வ ரூபமாக
மாறியிருந்த தபாதிலும், ஜன்மம் மாறவில்ரை என்பரத அறி"
என்றனள் குமாரி.

"அது தபாகட்டும், இப்படிப் பிரதிரமகள் உங்கள் நாட்டிதை


அதிகமாக உண்தடா?" என்தறன்.

"நாரளக்கு உன்ரன அமிர்த அருவிக்கு அருதகயுள்ள


சித்திரசாரைக்கு அரழத்துச் சசல்லுகிதறன். அப்தபாது
எல்ைாம் பார்க்கைாம்" என்றனள்.

இப்படிக் குமாரியுடன் தபசிக்சகாண்டிருந்த தநரசமல்ைாம்


எனது விழிகள் கீ தழ ததான்றிய மன்மத விக்கிரகத்தினின்றும்
அகைவில்ரை.

"உங்கள் நாட்டுச் சிற்பிகளுக்கு இத்தரன சிற்பத் திறரம


இருந்ததபாதிலும் அநங்கனுக்கு உருவம் ஏற்படுத்தைாகாது
என்பது சதரியவில்ரை. இஃததார் விந்ரததய" என்தறன்.

"சபாஷ்! மனித நாட்டிைிருந்து வந்து, கந்தர்வத் சதாழிலுக்குப்


பிரழ கூறத் சதாடங்கிவிட்டாய்! எங்கள் நாட்டுக்குள்தள
இரதப்தபான்ற சபருரமசகாண்ட பிரதிரம தவதற கிரடயாது.
சகாஞ்சம் உற்றுப் பார். எவ்வளவு உற்றுப் பார்த்ததபாதிலும்
உனக்கு அப் பிரதிரமரயப் பற்றிய உண்ரம
சசான்னாசைாழியத் சதரியாது."

அந்தப் பிரதிரம மண்ணாதைனும் பளிங்காதைனும்


சசய்யப்பட்டதன்று. மதனாமய மாகிய நுண்வான் (ஸூக்ஷ்ம
ஆகாசம்) சகாண்டு சசய்யப்பட்டது. மனதிதை பிறந்த
காமததவனுரடய உண்ரம உருவம் இதுதவ. இரதச் சசய்த
மயரன நாங்கள் த்விதீயப் பிரம்மா (இரண்டாம் பிரம்மா)
என்று சசால்வதுண்டு. பிரம்மாவால் சசய்யப்பட்ட காமததவன்
ஜீவஸஹிதனாக இருக்கிறான். இப் பதுரமக்கு உண்ரமயுயிர்
இல்ைாவிடினும் கரையுயிர் (ரசத்திரிக ஜீவன்)
சகாடுக்கப்பட்டிருக்கின்றது" என்றனள்.

ஒவ்சவாரு காட்சிரயப் பற்றி எழுதும்சபாழுதும்,


'வியப்புற்தறன்', 'வியப்புற்தறன்' என்று ஒதர வண்ணமாக
மீ ட்டும் மீ ட்டும் சசால்ைி எனக்கு அலுத்துப் தபாய்விட்டது.
கந்தர்வ நாதட வியப்பு நாடு.

"மன்மதனுரடய பிம்பத்துக்கருதக ரதி பிம்பத்ரதக்


காதணாதம?" என்று தகட்தடன்.

"அது கந்தர்வதைாக ரகஸ்யம். உன்னிடத்தில் சசால்ைக்


கூடாது" என்றாள்.

"நானும் தற்காைத்திற்கு கந்தர்வசனன்பரத நீ மறந்து


விடுகிறாய்!"

"அப்படியானால், நீ தயாசரன சசய்யும் விஷயத்தில் உனக்தக


விளங்கும். அது தபாகட்டும். சற்றுக் கீ தழ யிறங்கி நான்றாக
எல்ைாவற்ரறயும் பார்ப்தபாம், வா. இங்கிருந்து தபசிக்
சகாண்டிருப்பரத விட அங்தக தபாய்ப் பார்ப்பது நைம்"
என்றாள். சற்றுக் கீ தழயிறங்கி அத்திருவிழாவின்
விதனாதங்கரளசயல்ைாம் பார்த்ததாம். இப்புறம், மன்மத
விக்கிரகத்துக்குப் பூரஜகள் நடந்து சகாண்டிருந்தன;
அப்புறத்திதை மன்மதன் தகன கரத, அவன் திரும்பவும்
உயிர்த்சதழுந்த பருவம் வரர, பிரதிரமக் காட்சிகளாலும்,
சித்திரக் காட்சிகளாலும் நன்கு விளக்கப்பட்டிருந்தது.

வஸந்த காைம் சித்திரிக்கப்பட்டிருப்பரதக் கண்தடன்.


யதார்த்தத்திதைதய கந்தர்வ நாட்டில் அப்தபாது வஸந்த
காைம். அதுபற்றிதய காமன் திருவிழாக் சகாண்டாடினார்கள்.
எனதவ, கந்தர்வச் சிற்பர்களின் அற்புதத் சதாழிலுக்குப்
பிரகிருதி ததவியும் துரணபுரிவாளாயினள்.
பாடுகின்ற குயில்கள், மைர் புரனந்த மரங்கள், வாவி, கூடி
விரளயாடும் மான்கள், வண்டுகள் முதைாகத் சதன்றல்
சகாண்டு வரும் சமல்ைிய மகரந்தத்தூள் வரர, வஸந்த
காைத்தின் காட்சிகசளல்ைாம் உண்ரமயினும் உண்ரமயாகத்
ததான்றின. அங்கு, ததவதாரு மரங்களால் அரமக்கப்பட்ட ஒரு
சபரிய மண்டபத்தில் சூரிய காந்தக் கல் தமரடயில்
உட்கார்ந்து, சித்தத்ரத யடக்கிய நிரையில் நிறுத்தி,
முக்கண்களின் பார்ரவகரளயும் மூக்கின் நுனியிதை சசலுத்தி
அரைதயாய்ந்த சமுத்திரம் தபாை அரசவற்றிருந்த
சிவசபருமானின் உருவப் பதுரம நிறுத்தி
ரவக்கப்பட்டிருந்தது.

எதிதர, தவத்தால் சமைிந்த சசௌந்தரிய ததவரத வந்து நிற்பது


தபாை, தவதவடங் சகாண்ட பார்வதிததவி நின்று அர்ச்சரன
சசய்து சகாண்டிருந்தாள். அவளுக்குப் பின் பக்கத்திதை
மதனன் தனது கரும்பு வில்ைில் நாதணற்றிப் புஷ்ப பாணந்
சதாடுத்துக் காத்து நிற்பதுதபாை ஓர் உருவம் நின்றது.

மற்சறாரு பாரிசத்திதை, மன்மத தகனம் சித்திரித்துக்


காட்டப்பட்டிருந்தது. பின்புறமாகத் திரும்பி, சத்திய ததவரத
சகாடுங் தகாபத்தில் நிற்பது தபாைப் பரமசிவன் முகத்திதை
தகாபத்தழல் சபாங்க நிற்பதும், அவனது சநற்றியிலுள்ள 'ஞான'
விழியினின்றும் தீ சவள்ளமாகப் பாய்ந்து மன்மதனுரடய
உருவில் சநருப்புப் பற்றி எரியும் காட்சியும் எழுதியிருந்தரதப்
பார்த்து என் மனதிதை நடுக்கமுண்டாயிற்று. பர்வதகுமாரியின்
ரகதயாடு தகாத்திருந்த எனது ரகரயப் படீசரன்று பிடுங்கிக்
சகாண்தடன்.

பர்வதகுமாரி கடகடசவன்று நரகத்து, "சித்திரத்துக்கு


அஞ்சுகிறாய்!" என்றாள். அது சவறுஞ் சித்திரந்தான் என்று என்
மனதில் உறுதி சசய்துசகாள்ள முடியவில்ரை.
தகாயிைிரடயில் மதன வடிவத்தில் அருதக ரதி யுருவம்
காணாவிடினும், இங்தக அவனது எரியும் உடைருதக ரதிததவி,
ஆ!! என்று கதறி நிற்பதுதபாை எழுதியிருந்தது. அவள்
முகத்தில் - உடல் முற்றிலும் - காணப்பட்ட தசாகத்ரதயும்
பரிதாபத்ரதயும் என்னால் வருணிக்க முடியாது. கந்தர்வச்
சிற்பனுரடய சித்திர சைாரக எங்தக? எனது தபரதசயழுதுதகா
சைங்தக? எத்தரனக் சகத்தரன!

மற்சறாரு பாரிசத்தில், சிவனுக்கும் விவாகம் முடிந்து பார்வதி


பாகனாக விளங்குகிறார். ரதிததவி வந்து வணங்கி
நிற்கின்றாள். சிவன் புன்னரக பூத்து அருள் புரிய, மதனன்
சாம்பைிைிருந்து மீ ண்டும் உயிருடன் எழுந்து சிவரனயும்
பார்வதிரயயும் முடியால் வணங்கிக்சகாண்டு ரகயினால்
அவ்விருவரின் மீ தும் அம்புகள் சதாடுக்கின்றான். பார்வதி
ஐயரனத் தழுவிக்சகாள்ளுகின்றாள். இவ்வாறு மதனன்
தகாயிைிதை இருக்கும் ஒவ்சவாரு காட்சியின் முன்தனயும்
கந்தர்வ ஜனங்கள் வந்து பைவாறாகத் சதாழுது
சகாண்டிருந்தனர்.

சிை ஸ்திரீகள் ரகயில் யாழ் ரவத்துக்சகாண்டு பாடினர். ஒரு


பக்கத்தில் வாைிபரும் மாதர்களும் இரணயிரணயாகப்
பைவிதக் கூத்துக்களாடி ஓர் வரளயமாகச் சுற்றிக்
சகாண்டிருந்தனர்.
---------------

6. பறரவக் கூத்து

ஒரு திரசயில் ஒரு வாைிபனும் யுவதியும் ஒருவரர ஒருவர்


தநாக்கி அப்படிதய மயங்கிப் பதுரமகரளப்தபாை நின்று
சகாண்டிருந்தார்கள். இஃதன்றிப் பை பை காட்சிகள்.
இன்னுதமார் புறத்திதை 'பறரவக் கூத்து' நரடசபற்றது.
அவர்கள் அந்தரத்திதை ஆயிரம் விதமாக ஒருவரர சயாருவர்
சுழற்றிக்சகாண்டு, அத்தரனயிலும் இரச சநறி தவறாமல்
கூத்திட்ட விந்ரத சிறிதன்று, அக் கூத்துகளிதை ஒன்று மிகவும்
நயமாயிருந்தது. இரடயில் ஓர் யுவதி. அவளினின்று நான்கு
முழுத் சதாரை இரடயிட்டு இரண்டு வாைிபர்கள் வண்டிச்
சக்கரம் தனது குடத்ரதச் சுற்றுவதுதபாை தமலுங் கீ ழுமாய்
வட்டமிடுவார்கள். ஒருவன் உச்சிமீ து நிற்கும்தபாது
மற்சறாருவன் தாளின் கீ ழ் நிற்பான். இவளது
ரகப்பாரிசங்களில் அவ்வளதவ சதாரையிட்டு இரண்டு
சுந்தரிகள் முரளரயச் சுற்றித் திரிரக சுழல்வது தபாைச்
சுழன்று சகாண்டிருப்பார்கள். ஒருத்தி இடக்ரகக்கு தநதர
வரும்தபாது மற்சறாருத்தி வைக்ரகக்கு தநதர இருப்பாள்.
இங்ஙனம் சுற்றும்தபாது ஒவ்சவாரு சுழற்சியிலும்
இவ்விரண்டு சந்தி ஸ்தானங்கள் ஏற்படுமல்ைவா? அப்தபாது
அவர்கள் முத்தமிடுவதுதபாை இதழ்த்சதானி சசய்வது,
இரடயில் நிற்பவள் வாசிக்கும் புள்ளாங்குழல் கீ தங்களுக்குத்
தாளமாகும். இப்படி ஆயிரம் தசர்ந்து ஒரு சபரிய வரளயம்!
அரரநாழிரக கழிந்தவுடதன, இந்தப் பாணி கழிந்து மற்தறார்
பாணி.

"தநரமாய் விட்டது. நாம் கடற்கரரக்குப் தபாகைாம்" என்றாள்


பர்வதகுமாரி. எனக்கு அந்தத் திருவிழாரவ விட்டுப் பிரிந்து
சசல்ை மனதம யில்ரை. ஆனால் பர்வதகுமாரியின்
சசால்ரைத் தட்ட யாருக்தகனும் மனம் வருமா?

பறந்து பறந்து கடலுக்கருதக வந்து தசர்ந்ததாம். சநருங்கி


வரதவ, உள்ளுயிரிதை புகுந்து இனிய சைனங்கள் தருவதும்,
காரமில்ைாத தழதழத்த இயற்ரகயுரடயதுமான
மதனாஹரத்தன்ரம சகாண்டததார் ஸுகந்தம் புைப்பட்டது.
குமாரி சசால்ைியிருந்த ஸுகந்த மாளிரக ஸமீ பித்து
விட்டசதன்பரத அறிந்து சகாண்தடன். "இம் மாளிரகக்கு
இத்தரன இனிய சுகம் எப்படி ஏற்பட்டது?" என்று நான் தகட்க
வாசயடுக்கு முன்பாகதவ அவள், எனது உள்ளக் கருத்ரதத்
சதரிந்து சகாண்டு பின்வருமாறு கூறைாயினள்:-

"கஸ்தூரிக் கற்களாலும், ததவ சந்தன மரத்தாலும் இம்மாளிரக


ஆக்கப்பட்டிருக்கிறது. அன்றியும், இரதச் சூழ்ந்துள்ள
பூங்காவனத்திதை உங்கள் உைகத்தில் கண்டறியாத அதிக
கந்தமுரடய பைவித மைர்ச்சசடிகள் இருக்கின்றன" என்றாள்.
--------------

7. கடற்கரை

பறந்து பறந்து கடலுக்கருதக வந்து தசர்ந்ததாம். சநருங்கி


வரதவ, உள்ளுயிரிதை புகுந்து இனிய சைனங்கள் தருவதும்,
காரமில்ைாத தழதழத்த இயற்ரகயுரடயதுமான
மதனாஹரத்தன்ரம சகாண்டததார் ஸுகந்தம் புைப்பட்டது.
குமாரி சசால்ைியிருந்த ஸுகந்த மாளிரக ஸமீ பித்து
விட்டசதன்பரத அறிந்து சகாண்தடன். "இம் மாளிரகக்கு
இத்தரன இனிய சுகம் எப்படி ஏற்பட்டது?" என்று நான் தகட்க
வாசயடுக்கு முன்பாகதவ அவள், எனது உள்ளக் கருத்ரதத்
சதரிந்து சகாண்டு பின்வருமாறு கூறைாயினள்:-

"கஸ்தூரிக் கற்களாலும், ததவ சந்தன மரத்தாலும் இம்மாளிரக


ஆக்கப்பட்டிருக்கிறது. அன்றியும், இரதச் சூழ்ந்துள்ள
பூங்காவனத்திதை உங்கள் உைகத்தில் கண்டறியாத அதிக
கந்தமுரடய பைவித மைர்ச்சசடிகள் இருக்கின்றன" என்றாள்.

இங்ஙனம் தபசிக்சகாண்தட, சுகந்த மாளிரகயின்


உச்சிதமரடயில் தபாயிறங்கிதனாம். எங்கரளப் தபாைதவ
இரணயிரணயாகப் பைர் அங்தக வந்திருந்து கடற்காட்சிரய
தநாக்கிக் களித்துக் சகாண்டிருப்பது கண்தடன். ஓர் ஓரத்திதை
தபாடப்பட்டிருந்த இரண்டு ஆசனங்களில் தபாய் சிரம
பரிகாரமாகச் சாய்ந்து சகாண்தடாம். அவ்வாஸனங்கள் இைவம்
பஞ்சுதபான்ற யாததா ஒரு சபாருள் சபாதிந்தனவாய்,
சவண்பட்டால் மரறக்கப்பட்டிருந்தன. அவற்றில்
சாய்ந்தவுடதன, தாயின் மடியிதை சாய்ந்ததுதபாை உள்ளத்திற்கு
ஆறுதல் உண்டாயிற்று.

எதிதர கடல், சந்திர கிரணங்களால் தஜாதியுயிர் சகாடுக்கப்


சபற்ற அரைகள். சவள்ரள மைர்கள் புரனந்து,
புஷ்பக்குன்றுகள் கிடப்பது தபாைத் ததான்றிய கப்பல்கள்.
தூரத்திதை, அன்னங்கள் மிதப்பதுதபாை மிதந்த இன்பப்
படகுகள். தமதை, சந்திரன், சவள்ளி தமகங்கள்; இம்
தமகங்களிதை சிை வரைகள் பரப்பி யிருப்பதுதபாைத்
ததான்றும்; சிை அரைகளடிப்பது தபாைிருக்கும்; ஒன்று பூச்
சிதறியதுதபாைத் ததான்றும்; கீ தழ மிதக்கும் படகுகளுக்கு
வானக்கண்ணாடியிதை ததான்றும் சாரயகள் தபாைச் சிை
மிதந்து சசல்லும். இனி, நக்ஷத்திரங்கள்! வானக் கடைிதை
சவடித்சதழுந்த வயிரங்கள்! சிதறுண்ட இன்பங்கள்! வானப்
சபாய்ரகயிதை மனசமனும் சிறிய வண்டுதபால் ஒளித் ததன்
குடிப்பதற்கரமந்த எண்ணில்ைாத மைர்கள்! திரசசயன்ற
அநந்த வஸ்துவுடன், ஈசனறிவு என்ற அநந்த வஸ்து
தாக்கியதபாது சபாறித்சதழுந்த சுடர்ப் சபாறிகள்.

படகுகளிதை இரணயிரணயாக கந்தர்வ இரளஞர்களும்


சபண்களும், சிைர் பாட்டிலும், சிைர் ஆட்டத்திலும், சிைர்
வாத்தியங்கள் வாசிப்பதிலும், களிப்பவராகி அரை
முழக்கமாகிய பிராகிருத தபரிரகக்கு இவர்கள்
பைவிதங்களிதை அனுதமாதஞ் சசய்வாராயினர். சந்திர
கிரணங்களும் இவற்றிரடதய மாறாப் புதுரம சகாண்ட சபான்
வண்சடாைியிரசத்துக் சகாண்டிருந்தன. கடற்காற்தறா,
பர்வதகுமாரியின் சநற்றிமீ துள்ள குழற் சுருள்களுடன்
விரளயாடிக் சகாண்டிருந்தது.

ஆ! உருவம் காந்தர்வமாக மாறிவிட்ட தபாதிலும், எனது ஜீவன்


மானிட ஜீவனாதைால் இத்தரன இன்ப மிகுதிரய என்னால்
சபாறுக்க முடியவில்ரை. புைன்கள் திரகத்துப் தபாய்
விட்டன. அறிவு மயங்கிவிட்டது. இன்பமாகிய கடைின்
அரைகளிதை எனதுயிர் சிறிய நுரரதபாை எற்றுண்பதாயிற்று.
இன்பமாகிய புயற்காற்றிதை எனதுயிர் சிறு துரும்புதபாைச்
சுழல்வதாயிற்று. என்ன சுகந்தம்! என்ன இரச! என்ன காட்சி!
பர்வதகுமாரியுடன் நான் ஏததததா, சதாடர்பற்ற சமாழிகள்
தபசுதவனாயிதனன். இன்பங்கள் அறிவிரன அமிழ்த்தி விடதவ,
நா, கடிவாள மிழந்த காட்டுக் குதிரர தபாை, கண்ட கண்ட
இடங்களில் சஞ்சரிப்பதாயிற்று. இன்பம் சதவிட்டிப்
தபாய்விட்ட சதன்று நான் சசால்ைவில்ரை. நான் தபாக்தா
(அனுபவிப்பவன்) ஆக இருந்தது தபாய், அது தபாக்தாவாகி
என்ரன விழுங்கித் தீர்த்து விட்டது. தபசிக்
சகாண்டிருந்தபடிதய கண்ணயர்ந்து விட்தடன்.

சிை சபாழுது கழிந்ததின் பிறகு, விழிப்பரடந்ததன். சூரிதயாதய


காைம். கடலும் வானும் கூடித் தழுவிய இடத்தில், அவற்றின்
கூட்டத்திதை ததான்றிய தஜாதிக் குழந்ரத தபாைப் பரிதி
வட்டம் பிறந்தது; கிழக்குத் திரசயில் வானசமங்கும் சநருப்புக்
குழம்பு பறந்திருந்தது. தீப்பட்சடரியும் தீவுகள் தபாை தமகங்கள்
காணப்பட்டன. தமகங்களுக்கு மனித புத்தி யுண்சடன்று
நிரனக்கிதறன். தமது இருளியற்ரகரய மாற்றித் தம்ரம
ஒளியுரடயனவாகச் சசய்யும் சூரியரன இரவகள் அமுக்கிக்
சகான்றுவிடப் தபாகின்றன.

"பரஸ்பரம் அன்தபாடு வாழுங்கள்" - "அன்தப சிவம்" - என்ற


சபருந் தர்மத்ரதக் கூறி யூத ஜாதியாரர ஒளிசபறச் சசய்ய
தவண்டுசமன்று நாடிய கிறிஸ்து முனிரய - தான் பிறந்ததால்
யூத ஜாதிக்தக ஓர் புகழும் மாண்புங் சகாடுத்த கிறிஸ்து
முனிரய யூத ஜாதியார் பரகத்துக் சகால்ைவில்ரையா?
அதாவது, சகால்ை முயன்றார்கள்; அவர்களால் சகால்ை
முடியவில்ரை. கிறிஸ்து முனி இன்று வரர
உயிதராடிருக்கிறார். தர்மத்தின் சபாருட்டாகவும், மக்கள்
மீ துள்ள அன்பின் சபாருட்டாகவும், உைகத்தாரின் தூற்றுதல்,
உைகத்தார் சசய்யும் நிஷ்டூரம் என்ற சிலுரவயில் ஏற்றுண்டு
வருந்தும் ஒவ்சவாரு மனிதனிடத்ததயும் கிறிஸ்துதவ
விளங்குகின்றார்.

எனக்கு அந்த தமகங்கரளப் பார்க்கும்தபாது பாரிதசயர்கள்


முதைிய யூதக் குருக்களின் நிரனப்பு வந்தது. க்ஷணப்சபாழுது.
பின்பு அந்த தஜாதிக் தகாளம் தமசைழுவதாயிற்று.
வஜ்ராயுதங்கள் தபாைத் ததான்றிய தனது கிரணங்களால் அம்
தமகங்கரள உரடத்துச் சிதறி, எற்றி, அரசத்துக் குழப்பிப்
புரட்டி ஓட்டித் சதாரைத்துவிட்டு, பாை சூரியன், மிகுந்த
சவற்றிக் தகாைத்துடன் கிரணங்கரள உைக முழுவதிலும்
பரப்பி. விடுதரை சபற்ற ஓர் தபருண்ரம தபாை ஒளி
வசுவானாயினன்.
ீ உைகம் மகிழ்ச்சி சபற்றது. கந்தர்வ
மாதர்கசளல்ைாம் பூபாள ராகத்தில் காயத்ரி பாடித்
துதித்தார்கள்.
--------------

8. அருவி

"அருவிக்கு வா. எழுந்திரு, நீராடப் தபாதவாம்" என்றனள், எனது


உயிர்ப் படகிற்கு மீ காமனாக வந்து முரளத்த இரளயவள்.

அருவிக் கரரக்கு வந்துதசர்ந்ததாம். அருவி உயர்ந்த குன்றுத்


தரையிைிருந்து இரண்டு படிகளாக இரட நிைத்திலுள்ள
சபாய்ரகயில் வழ்ந்து,
ீ அங்கிருந்து மறுபடி தரரயில்
விழுகின்றது. நீரருவிக்குப் பை புைவர்கள் மாரை
முதைியவற்ரற உவரமயாகச் சசால்ைியிருக்கிறார்கள். அது
எனக்கு சம்மதமில்ரை. வானும், கடலும், இராமாயணமும்
தமக்குத் தாதம நிகர் என்று சபரிதயார் சசால்ைி
யிருப்பதுதபாைதவ, அருவிரயயும் உவரமயற்றதாகக் சகாள்ள
தவண்டும். நாங்கள் வருவதற்கு முன்னாகதவ அங்கு பைர்
வந்து ஸ்நானம் சசய்துசகாண்டிருந்தார்கள். அவர்கள் ஸ்நானம்
சசய்த விதனாதங்கரளப் பார்க்கும்தபாது அற்புதமாயிருந்தது.
இப்சபாழுது, மண்ணுைகத்திைிருந்து திரும்ப எழுதும்தபாது,
உள்ளபடி சயழுதச் சிறிது கூசுகின்றது. மண்ணுைகத்திதை
சிைர் எழுத்திலும் தபச்சிலும் மகா சுத்தர்கள். நிரனப்பிலும்,
நரடயிலும் - " கீ தழ விழுந்த அருவி சிறிய ஆறாக
ஓடுகின்றது. அந்த ஆற்றில் வழிசயங்கும் சிறு சிறு பாரறகள்.
ஒவ்சவாரு பாரறயிலும் ஒவ்சவார் இரண பார்க்கைாம்.
பாரற மீ திருந்து சிவ்சவன்று பறந்து வந்து அருவிரய வைம்
சசய்து இரடதய நின்றுசகாண்டிருந்து விட்டு மறுபடி தத்தம்
பாரறக்குப் தபாய் விடுவார்கள். தூய சநஞ்சுரடயவர்களுக்கு
எல்ைா விஷயங்களும் தூய்ரம சகாண்டனவாகதவ
ததான்றும். கந்தர்வ நாட்டில் எவர் மனத்திலும் விகற்பம்
கிரடயாது. ஆரகயால் ஆரட முதைிய விஷயங்களில்
அவர்கள் அதிக நாணம் பாராட்டுவதில்ரை. ஆ! என்ன
சசௌந்தர்யம்!

அருவியில் ஸ்நானம் சசய்து முடிந்தபிறகு பக்கத்திலுள்ள ஓர்


ஆையத்திற் சசன்று அதநகர் தத்தம் இஷ்ட சதய்வங்களுக்குப்
பைவரககளிதை பூரஜ புரிந்தார்கள். சித்திர வித்ரதயிதை,
ஒப்பற்று விளங்கும் கந்தர்வ நாட்டார் தமது தகாயில்களிதை
யாசதாரு பிரதிரமகளும் இல்ைாதனவாகச் சிை தகாயில்கள்
ரவத்திருக்கிறார்கள். அக் தகாயில்களின் சிகரத்திதை 'ஓம்'
என்று ஒளிசயழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. உற்சாகக்
சகாண்டாட்டங்களும், தவடிக்ரககளும் பிரதானமாகக் சகாண்ட
ஆையங்களிதைதான் பிரதிரமகள் ரவத்திருக்கிறார்கள்.
மனப்பூர்வமாக ஆத்மசுத்தி ததட விரும்பும் இடங்களில்
பிரதிரமகள் ரவப்பதில்ரை. அவரவர்கள் தத்தம் இஷ்ட
சதய்வங்கரளத் தியான ரூபமாக வணங்குகின்றார்கள்.
"தபாகத்திற்கும் தயாகத்திற்கும் சம்பந்தமுண்டு.
கந்தர்வதைாகத்திைிருந்து சாந்திதைாகம் சவகு சமீ பம்" என்று
குமாரி சசால்ைியதின் சபாருள் எனக்குச் சிறிது சிறிதாக
விளங்குவதாயிற்று. சசௌந்தரியத்ரதத் தாகத்துடன்
ததடுதவார்களுக்கு சத்தியமும் அகப்பட்டுவிடும். "உண்ரமதய
வனப்பு, வனப்தப உண்ரம" என்று ஓர் ஞானி
சசால்ைியிருக்கிறார். ஆையத்துக்குள்தள நானும் குமாரியும்
பிரதவசித்ததாம். "குமாரி! இஷ்ட ததவதா பூரஜக்குரியது
இவ்வாையம் என்கிறாய். உனக்கு இஷ்ட சதய்வம் எது? நீ
எரத வணங்கப் தபாகிறாய்?" என்று தகட்தடன். குமாரி "எனக்கு
இஷ்ட சதய்வம் மதனன். நான் அவரனத் தியானம்
சசய்தவன், நீ உனக்கு விருப்பமான சதய்வத்ரத வரித்துக்
சகாள்" என்றாள்.

"எனக்கு இஷ்ட சதய்வம் நீதய. நான் உன்ரனதய தியானம்


சசய்யப் தபாகிதறன்" என்று நான் சசான்தனன்.

"நன்று! நன்று!" என்று கூறிச் சிரித்தாள். பிறகு "ததாழா,


மனங்சகாண்டது சதய்வம். நீ எந்த வடிவத்திதை சதய்வத்ரத
வணங்குகிறாதயா, சதய்வம் உனக்கு அந்த வடிவமாக வந்து
அருள் சசய்கின்றது. சதய்வசமன்பது யாது? சதய்வசமன்பது
ஆதர்சம்; சதய்வசமன்பது சித்த ைக்ஷ்யம். சதய்வசமன்பது
உண்ரம. சதய்வசமன்பது வனப்பு" என்றாள்.

ஆம். "உைகத்திதை மனிதனாகப் பிறந்தால் இராமரனப் தபாை


ஒழுகதவண்டும். அதிற் சிறந்தது தவசறதுமில்ரை" என்று
சசால்பவனுக்கு இராமன் சதய்வம். தன்ரன மறந்து, தன
தின்பம் கருதாமல், சசௌந்தரிய சவள்ளத்திதை தனது உயிரர
யிழந்து பர்வதகுமாரிரய நான் சதய்வமாகக் சகாள்ளும்
பக்ஷத்தில் எனக்கு அதுதவ தமாக்ஷ ஸாதனம். காளிதாஸன்
தாஸி வட்டில்
ீ சசய்த பூரஜரயப் பற்றி நம்மவர் சசால்லும்
சபாய்க் கரதயிதை கூட உண்ரமயிருக்கின்றது.
பர்வதகுமாரி, ஆையத்துள்தள ஓர் தனியிடத்தில், கீ ழ்த்திரச
தநாக்கிப் பத்மாஸனமிட்டு உட்கார்ந்து சகாண்டு கண்ணிதை
பரவச சவறி மிதக்க, "ஓம் நம: ப்ரம்மதண" என்று சசால்ைிச்
சசால்ைி ஜபித்தாள். நானும் - விரளயாட்டன்று,
யதார்த்தமாகதவ - அவசளதிரில் பத்மாஸனத்திைிருந்து
சகாண்டு, திரிகரணங்கரளயும் அவள்மீ து சசலுத்தி, "ஓம் நம:
குமாரிரய" என்று தயாகத்திதை அமர்ந்து விட்தடன். தயாகந்
சதளிந்து எழுந்து நின்தறாம். பர்வதகுமாரி 'புறப்படு' என்று
ரசரக காட்டினாள். காரை ஞாயிற்றின் பாை கிரணங்கரள
தாகந் தீரக் குடித்துக்சகாண்டு பறக்கைாயிதனாம். பறந்து, சித்திர
சாரைக்கு வந்து தசர்ந்ததாம்.

ஆகா! எத்தரன சபரிய முயற்சியிதை தரையிட்டு விட்தடன்!


சாதாரணமாகக் கல்கத்தாவிலுள்ள காட்சிச்சாரைரய
வர்ணிக்க தவண்டுசமன்றால், அதற்சகன்று ஓர் நூல் எழுத
தவண்டும். கந்தர்வ தைாகத்துச் சித்திரசாரையிலுள்ள
காட்சிகரள நான் எப்படி எழுதிக் காட்டுவது?

"சித்திரசாரைக்குப் தபாதவாம், வா. தநற்சறல்ைாம் இயற்ரக


நைம் பார்த்தாய் விட்டது. இன்று காரை அருவி பார்த்ததாம்.
இனி உங்கள் நாட்டுச் சசயற்ரக நைங்கரளக் காண
தவண்டும் என்ற விருப்பம் எனக்கு உண்டாகிறது. இந்த
வானதமா மிகப் சபரியது, அதி சுந்தரமானது. அததா தூரத்திதை
சதரியும் குன்றும் அதன் முடியிதை வானமும் தசர்ந்து
நிற்குமிடத்தில், எத்தரன அழகாயிருக்கிறது பார்? ஓதகா! -
இரதசயல்ைாம் நின்று பார்த்துக் சகாண்தடயிருந்தால்,
இப்படிதய சபாழுது தபாய்விடும். சித்திர சாரைக்குப்
தபாகைாம்" என்தறன். பர்வதகுமாரி கல்சைன்று நரகத்தாள்.
அவள் விழிக்கரடகளிதை குறும்புக் குணம் ததான்றியது.

"குமாரி! இப்படி சயல்ைாம் சிரித்தால் பிறகு நீ எனக்கு இஷ்ட


ததவரதயில்ரை. உன்ரன முத்தமிடுதவன், பார்த்துக்சகாள்"
என்தறன்.

பர்வதகுமாரி முன்னிலும் இருமடங்கு நரகத்தாள். நானும்


அவரளப் பயமுறுத்தியபடிதய தண்டரன சசய்ததன். அவள்
சினந்ததான்றிய விழிகதளாடு பார்த்தாள். "நான்தான்
முதைிதைதய எச்சரித்தததன. நீ ஏன் இரண்டாம் முரற
சிரித்தாய்?" என்று வணக்கத்ததாடு சசான்தனன்.

"நான் அதன் சபாருட்டுக் தகாபிக்கவில்ரை. கந்தர்வ நாட்டு


யுவதிகரள உண்ரமயான பக்தர்கள் இவ்வித தண்டரன
சசய்யும்தபாது கன்னத்ரதத் தீண்டுவதில்ரை. நீ...க...க..." என்று
குழறிவிட்டாள்.

நான் கந்தர்வ விதிப்படிதய அந்த அற்புதக் குற்றவாளியின்


இதழிதை தண்டரன நிரறதவற்றிதனன்.

கலீசரன்று நரகத்து, "மூடத் ததாழா! இதுதான் சித்திர சாரை"


என்றாள்.

ஸ்தம்பிதனாகிவிட்தடன்.

"குமாரி, பரிகாசம் சசய்கிறாய். இதுவா சித்திரசாரை!"

"ஆம், இது எங்கள் சித்திரசாரையிதை பூர்வத்தில் ரமா நாதர்


என்பவரால் அரமக்கப்பட்ட வனக்காட்சி. இரத வனசமன்று நீ
நிரனத்தது சபரியதில்ரை. எங்கள் உைகத்தார்கதள இது
இயற்ரக வனசமன்றும் சசயற்ரக வனசமன்றும் சதரியாமல்
அடிக்கடி ஏமாந்து தபாவதுண்டு" என்றாள்.

அப்பால் பிரதிரமகள் ரவத்திருக்கும் மண்டபத்திற்குப்


தபாதனாம். ஒரு பக்கத்தில் ஜீவராசிகளின் வடிவங்கள்
காணப்பட்டன. கண்ணுக்குத் சதரியாமல் பூதக்கண்ணாடியால்
பார்ப்பதற்குரிய சிற்றுயிர்கரளத் தவிர மற்றபடி அதனகமாக
எல்ைா ஜந்துக்களின் உருவங்களும் அங்தக யிருப்பது
கண்தடன். எனக்கு ஜந்து நூைில் தக்க பயிற்சியும், அபிருசியும்
இல்ரை யாதைால், அக் காட்சியின் ரஸங்கரளப் தபாதியபடி
அனுபவிக்க முடியவில்ரை. மற்சறாரு புறத்திதை, கந்தர்வப்
பிரதிரமகள் வகுப்புற்றிருந்தன. அங்கு, மிகுந்த ஆவலுடன்
தபாதனன். சபண்ணிடத்ததனும், ஆணிடத்ததனும் சுந்தரமான
வடிவம் காணப்படுமாயின், அரதப் தபான்ற இனிய காட்சிகள்
உைகத்திதை பை இல்ரை. அதசதனப் சபாருள்களிதை கூடச்
சிறந்த அழகு ததான்றுமிடத்துக் ரகசயடுத்துக் கும்பிடத்
தக்கதாக இருக்கின்றது. அவ்வாறிருக்க, ஓர் ஸ்திரீ அல்ைது
புருஷனுரடய முகத்திதை ரசதன்ய ஒளியுடன் கைந்து அழகு
ததான்றுமாயின், அது மிகவும் கவர்ச்சியுரடயதாகு சமன்பது
சசால்ைியாக தவண்டுதமா? மனுஷ்ய வடிவம் சசௌந்தரியமா
யிருப்பரதக் காண்பதில் எனக்சகப்தபாதுதம அளவிறந்த
தாகமுண்டு, ஆனால், பூதைாகத்தில் பரிபூரண
சசௌந்தரியமுரடய ஸ்திரீ புருஷர்கள் இல்ரை.
மனதினிடத்தத சுத்தமும் சாந்தியும் இல்ைாதபடியால்
பூமண்டைத்து மனிதர்கள் சபாதுவாகப் பார்ப்பதற்கு விகாரமா
யிருக்கிறார்கள், உள்ள நிரை உடைிதை ததான்றி
விடுகிறதாதைின். அதிலும் நான் பிறந்த நாட்டிதை
பஞ்சத்தாலும், தநாயினாலும், அவற்றின் மூைமாகிய அடிரம
நிரையாலும் ஆண்களும் சபண்களும் கண்ணால் பார்ப்பதற்குக்
கூசும்படி அத்தரன குரூபிகளா யிருக்கிறார்கள். இது பாரத
நாட்டிதை தற்காைத்தில் விதியாயிருக்கின்றது. இதற்கு
விைக்குகள் உண்சடன்பது சசால்ைாதத அரமயும்.] வல்தைார்
தீட்டிய சித்திரங்களும், வல்தைார் சசய்த பதுரமகளுதம
பாரதவாசிகள் சசௌந்தரியக் காட்சிரய இழந்து விடாமல்
காக்கின்றன. நமது புராதனக் கவிஞர் முதைாயிதனாரும்
நமக்கு இவ் விஷயத்தில் துரண சசய்கிறார்கள்.

இத் தருணத்தில் நமது நாட்டுச் சித்திரத் சதாழிரை நாம்


பாதுகாக்காமைிருப்தபாமானால், இன்னும் இரண்டு மூன்று
தரைமுரறகளுக்கப்பால் பாரத நாட்டில் எவருக்கும்
கண்சதரியாமதை தபாய்விடும். நிற்க, சித்திரசாரையிதை
கந்தர்வ வடிவங்கரளப் பார்த்ததபாது எனக்கு முன்பு மதன
விக்கிரகத்ரதக் கண்டவுடன் பிறந்த பரவசநிரை
பிறக்கவில்ரை. ஏசனன்றால், கந்தர்வ நாட்டில் சதய்வப்
பிரதிரமகரளத் தவிர, மற்றப் பிரதிரமகள், அந்நாட்டுச்
சிற்பிகளின் சதாழில் வன்ரமரயக் காட்டுகின்றனதவ
யல்ைாது, அவர்களுரடய உள்ளத் ததட்டத்ரத விளக்குந்
தரகரமயுரடயன அல்ை. எப்படிசயனில், பூதைாகத்திதை
யவன (கிரீஸ்) ததசத்துப் பிரதிரமகள் மிகக் கீ ர்த்தி
சகாண்டரவ. இப்பிரதிரமகரளச் சசய்த சிற்பிகள்
குரறவுபட்ட மனித வடிவங்கரளதய பார்த்தவர்களானும்,
தமது உள்ளத் ததட்டத்தால் பரிபூர்ண சசௌந்தரியத்ரதக்
கண்டுபிடித்து அரதக் கல்ைிதை ஸ்தாபித்திருக்கிறார்கள்.
இத்தன்ரம சகாண்ட தமதைார் நாம் நல்ை
சதாழிைாளிகசளன்பது மட்டுதமயன்றி வரபு மான்கசளன்றும்,
அருட்காட்சி சபற்தறாசரன்றும் சசால்லுகிதறாம். கந்தர்வ
தைாகத்திதைா ஒவ்சவாருவரும் ஒவ்சவாரு விதத்திதை
பரிபூர்ண சசௌந்தரிய முரடயவர்களாயிருப்பதால்,
சிற்பிகளுக்குப் பிரதிபா சக்திரய உபதயாகப்படுத்த
இடமில்ைாமற் தபாய்விடுகின்றது. நான் அங்தக கண்ட
பிரதிரமகள் அளவற்ற வனப்தபாடு விளங்கினசவன்பது
சமய்தய யாகும். ஆனால் அவற்ரறசயாத்த
வனப்புரடயவர்களாகதவ அந்நாட்டு ஸ்திரீ புமான்களும்
விளங்குகின்றார்கள். என் பக்கத்திதையிருந்த ஜீவப்
பிரதிரமயாகிய பிரிய குமாரிரயவிட அழகான பிரதிரம
ஒன்று அகப்படுமா என்று ததடித் ததடிப் பார்த்ததன்.
கிரடக்கவில்ரை.

உணவுக்குப் புறப்பட்தடாம். ஐம்புைன்களுக்கும் சதவிட்டாத


நல்ைின்பம் சகாடுக்கும் உைகமாதைால் அங்கு
நாப்புைன்களுக்குச் சிறந்தததார் விருந்து
கிரடக்குசமன்சறண்ணி நான் மகிழ்ச்சிதயாடு சசன்தறன். ஓர்
பூஞ்தசாரைக்கு வந்து தசர்ந்ததாம். அங்கு ஓர் குளிர்ந்த ைதா
மண்டபத்தில் இருந்து சகாண்டு குமாரி "ரஞ்ஜனா, ரஞ்ஜனா"
என்று கூவினாள். சிறிது தூரத்திைிருந்து குமாரியின்
தம்பியாகிய சித்தரஞ்ஜனன் வந்தான். "எனக்கும் நமது
விருந்தாளியாகிய இவருக்கும் உணவு சகாண்டுவந்து சகாடு"
என்றாள். ஒரு விதமாக நரகத்துக்சகாண்டு இரளஞன்
சசன்றான். சிை நிமிஷங்களுக்கப்பால் அவனும் அவனுரடய
நண்பன் ஒருவனும் ரகயில் சபாற்றட்டுகள் ஏந்திக்சகாண்டு
வந்து அவற்ரற எங்கள் பீடங்களுக்கு
முன்தனதபாடப்பட்டிருந்த பளிங்கு தமரஜயின் மீ து
ரவத்தார்கள். அவ்வுணவு யாதாயிருக்கைாசமன்று ஆவலுடன்
பார்த்ததன். கனிகள், கனிகள், கனிகள். கனிகரளத் தவிர
தவசறான்றுமில்ரை. எனது உள்ளக் குறிப்ரப எப்தபாதும்
அறிய வல்ைவளாயிருந்த குமாரி பின் வருமாறு
கூறைாயினள்: -

"ததாழா, உங்கள் உைகத்தாரரப்தபாை நாங்கள் உணவிதை


மிகுந்த நாட்டம் ரவத்துப் பல்வரக சகாண்ட சுரவகரளத்
ததடுவதில்ரை. ஐம்புைன்களிதை நாப்புைன் மற்ற நான்கிற்கும்
விதராதி. உணவின்பத்திதை பிரியமுரடயவர்கள் சசவி, கண்
என்ற சதய்வப் புைன்களின் பரம சுகங்கரள நான்கு ததர்ந்து
உண்பதற்கு வைியிழந்து தபாய்விடுவார்கள். சவறுதம உயிர்
நிற்பதற்கு மட்டிலும் நாங்கள் உண்பதில்ைாமல், உணவிதை
இன்பம் ததடுவதில்ரை. ஆயினும் இக் கனிகளின் சுரவ
சாமான்யமானதன்று. தின்று பார். பிறகு சதரியும்" என்றாள்.
சுரவயிலும் பயனிலும் மிகுந்த அக்கனிகரளத் தின்று பசி
தீர்த்துக் சகாண்தடாம். பிறகு மதுக்கிண்ணங்கரள
சித்தரஞ்ஜனன் எங்கள் முன்பு சகாண்டு ரவத்தான்.
சித்தரஞ்ஜனன் சகாண்டு ரவத்த கிண்ணங்கரள நான்
ரகயால் சதாடவில்ரை.

பர்வதகுமாரி திரும்பிப் பார்த்தாள்.

"எனக்கு வழக்கமில்ரை" என்தறன்.

"இது மண்ணுைக மில்ரை" என்றாள்.

"உங்கள் நாட்டுக் காற்றும், ஒளியும், குளிர்ச்சியும், காட்சிகளும்


துரணக்கு நீயும் - இத்தரன வரககள் தபாதாதா? இத்துடன்
மது தவறு குடித்தா அறிவு மயங்க தவண்டும்?" என்று பைவாறு
தபசிக் குமாரியின் வற்புறத்தைினால் மதுக் கிண்ணசமான்ரற
சவறுங்கிண்ணமாக்கிதனன். இன்பக் களி நிரை பிறந்தது.

இன்பம் ஒரு ஜ்வரம். ஜ்வரத்திதை உஷ்ணம் ஓர் வரர கடந்து


விட்டால் பிறகு குளிர்ச்சி ததான்றி ஜந்நி பிறந்து விடுவது
தபாைதவ, இன்பத்தின் முடிமீ து துன்பமிருக்கின்றது. தமதை
பைவாறாக வகுக்கப்பட்ட இன்பங்களும், பிறவும் கண்தடன்.
நாட்கள் பை கழிந்தன. இப்தபாது அந்த நாட்கரள நிரனத்துப்
பார்க்கும்தபாது ஒருவாறு அத்தரன நாட்களும் ஒரு கணம்
தபாைவும், மற்சறாரு வரகயிதை அந்நாட்களின் ஒவ்சவாரு
கணமும் ஒவ்சவாரு இன்ப யுகம் தபாைவும் புைப்படுகின்றது.

நாட்கள் பை கழிந்தன. குமாரியும் எனது உயிர்த்ததாழியாய்


விட்டாள். நான் எக்காைத்தும் கனவிதை கூடக் கண்டிராத
உள்ளக் கிளர்ச்சியும், தசார்வு, தநாய், மனத்தளர்ச்சி, மனத்துயர்
என்பற்றின் முழுமறதியும் ஏற்பட்டன. எனினும், மனது திருப்தி
சபறவில்ரை. ஏததா ஒன்று குரறவாயிருப்பது தபாைதவ
ததான்றியது. நாளரடவில் கந்தர்வ நாட்டின்பங்கள் கூட,
ரகத்துப் தபாகவில்ரை. ஆனால் சாதாரணமாய்ப்
தபாய்விட்டன. ஆரம்பத்திைிருந்தத பரவச நிரைக்கிடமில்ரை.
கடல், நிைா முதைிய இயற்ரக அழகுகளிதை எப்தபாதும்
ையித்தாலும் பரவசந் ததான்றுசமனினும், கள்ள மனம்
அவற்றில் நிரைத்திருக்க வன்ரமயிைதாகி நின்றது. ஆ!
குமாரியினிடத்திதை கூட மனம் சதாடக்கத்திதை சகாண்ட
பற்ரற சநகிழ்ந்து விட்டது.

ஒரு நாட்காரையில் நான் தனிதய உட்கார்ந்துசகாண்டு


பின்வருமாறு தயாசிக்கைாயிதனன்: "ஆகா! இன்பக்
களஞ்சியமாகிய இந்நாட்டிற்கு வந்துங் கூட நமது மனதிற்குத்
திருப்தி விரளயவில்ரைதய. இந்த கந்தர்வ
நாட்டிலுள்ளவர்கள் ஒரு நாரளப் தபாைதவ அனுதினம்
சசய்தரதச் திரும்பச் சசய்துசகாண்டு மகிழ்ந்த முகத்துடதன
சுகத்தில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு இதில் அதிருப்தி
ஏற்பட்டதாகத் ததான்றவில்ரை. நமக்கு மட்டிலுந்தான்
எம்மருந்துக்கும் தீராத மனதநாய் பிறந்திருக்கிறது. இசதன்ன
ஆச்சரியம்!"

நான் இங்ஙனம் சிந்தரன சசய்துசகாண்டிருக்ரகயில் குமாரி


எங்கிருந்ததா பறந்து வந்து என்னருதக தழுவி வற்றிருந்தாள்.

பின், வழக்கம்தபாைதவ எனது உள்ளக் கருத்ரத எளிதில்
சதரிந்துசகாண்டவளாகி எனக்குச் சிை அரிய உண்ரமகள்
கூறுவாளாயினள்.

"ததாழா! எங்கள் உைகத்தார் சசய்ரககளிதை


புதுரமயில்ரைசயன்று நீ வியப்பரடகிறாய். மண்ணுைகத்தார்
வாழ்க்ரகரய மறந்துவிட்டாயா? அதில் ஏததனும்
புதுரமயுண்டா? மனித மிருகங்களிதை பாக்கியம் சபற்ற சிை
மிருகங்கள் வாைிபத்திதைதய இறந்து விடுகின்றன. சிை
எண்பது சதாண்ணூறு நூறு வருஷங்கள் வரர வாழ்கின்றன.
எட்டா மாதத்திதை தின்னத் சதாடங்கிய தசாற்ரற எண்பதாம்
ஆண்டிற் கூட சாதாரணமாகக் கருதுகிறானில்ரை. மானுடா,
உங்கள் உைகத்திதை வாழ்தவார் தசாற்றுக்கும் ஆரடக்குமாகப்
சபாய் தபசுகிறார்கள்; வஞ்சரன சசய்கிறார்கள்; நடிக்கிறார்கள்;
ஏமாற்றுகிறார்கள்; திருடுகிறார்கள்; ஹிம்ரஸகள்
சசய்கிறார்கள்; சகாரை புரிகிறார்கள்; உடரை விற்கிறார்கள்;
அறிரவ விற்கிறார்கள்; அடிரமகளாகி ஆத்மாரவ
விற்கிறார்கள்; மானுடா, உங்கள் உைகத்திதை
ஏரழகளாயிருப்தபார் சபரும்பாலும் மானமற்ற அடிரமகள்.

அவர்கள் அற்ப சுகத்தின் சபாருட்டு எது தவண்டுமாயினும்


சசய்வார்கள். சசல்வராயிருப்தபாரில் சபரும்பாைார் திருடர்கள்.
உங்கள் உைகத்திதை எளிதயாராயிருப்தபார் சவறுத்தற் குரிய
நீச குணமுரடயார். வைிதயாராயிருப்தபார் காைால் மிதித்து
நசுக்குதற்குரிய தீக்குணமுரடயார். அவர்கசளல்ைாம்
சசய்தரதச் சசய்தரதச்த் திருப்பிச் சசய்யாமல் தவசறன்ன
சசய்கிறார்கள்? உண்டும், உறங்கியும், நடித்தும் சாகிறார்கள்.
எங்கள் உைகத்திதை மரணமில்ரை, சபாய்யில்ரை. தமலும்
தீய நடிப்பு, நீசப்பாசாங்கு, தவஷம் தபாடுதல், ஒன்று நிரனத்து
தவசறான்று தபசுதல் - இந்த மகாபாதகக் குணமில்ரை.
இவற்றால் விரளயக்கூடிய துன்பங்கள் அரனத்துமில்ரை.
ஆயினும், உனக்கு எங்கள் வாழ்க்ரகயிதை திருப்தியுண்டாகாம
ைிருப்பது ஓர் குற்றமன்று. ஏசனன்றால், மானுட ஜன்மம்
எவ்வளவு இழிவுகளுரடயதாயினும் ஒரு முக்கியமான
விஷயத்திதை எங்கள் பிறப்ரபக் காட்டிலும் சிறந்தது. ஆத்மத்
ததட்டத்திற்கு மனிதப் பிறவி மிகவும் சசௌகரியமானதாக
அரமக்கப்பட்டிருக்கின்றது. 'திருப்தி எதிலும் ஏற்படாதிருத்தல்' -
இந்த ஒரு குணதம மனிதப் பிறவிக்குக் காப்பாகவும், அதன்
சபருஞ் சிறப்பாகவும் விளங்குகின்றது. மாயா சம்பந்தமான
எந்த நிரையிலும் மனிதன் ஸ்திரமின்ரம கண்டு
அதிருப்தியரடகின்றான். உங்களிதை சபரும்பான்ரமதயார்
அறிரவப் பைவாறு குழப்பிக்சகாண்டு உண்ரம நிரனப்தப
யின்றிப் புழுக்கள் தபாை மடிவது சமய்தய யாயினும், ஒரு
சிைர் பரமநிரை கண்டு விடுகிறார்கள். ததவர்கள் கூட
தமாக்ஷமரடய தவண்டுமாயின் மனித ஜன்மசமடுத்துத்
தீரதவண்டுசமன்று நீ தகள்விப்பட்டிருக்கைாம், அது சமய்தய.
உங்கள் உைகத்துச் சங்கரன், சுகன், ஜனகன், கிருஷ்ணன், புத்தன்,
இதயசு முதைியவர்கரளப்தபான்ற அற்புதப் சபரிதயார் எங்கள்
நாட்டிதை ததான்றுவது சாத்தியமில்ரை. மாரய விைங்கு;
அதில் எங்களுக்குப் சபான்விைங்கு பூட்டியிருப்பதால்
சவறுப்புண்டாவது எளிதன்று. உங்களுக்குக் தகாரமான
தரளகள் தபாட்டிருப்பதால் தமதைார் எளிதாக சவறுப்பரடந்து
விடுகிறார்கள்.
---------------

9. சத்தியதலாகம்

அடுத்த நாள் சத்திய தைாகம் சசன்தறன். அங்தக மாசற்ற


சூரியப் பிரகாசம் தபான்ற ஒளிசயான்று பிரகாசித்துக்
சகாண்டிருப்பரதக் கண்தடன். ஆனால் வானத்தில்
சூரியனில்ரை. அவ்வுைகத்தின் கண் மத்திய பாகத்தில் ஓர்
திவ்ய வடிவம் உட்கார்ந்து சகாண்டிருந்தது. அதன்
முகத்திைிருந்தத கிரணங்கள் சபாங்கி சவளிப்பட்டன.
அக்கிரணங்களின் ஒளிதய வானத்திலுஞ் சசன்று தமாதுவது
கண்தடன். பை பை திரசகளிதை என் ரதத்ரதத்
திருப்பிவிட்தடன். அந்நாட்டு ஜனங்கசளல்ைாம் அவரவர்கள்
பாட்டில் மிகுந்த முயற்சியுரடயவர்கள் தபாைப் தபாகிறார்கள்.
சிற்சிை ஜனங்கள் சவயர்க்க சவயர்க்கக் கஷ்டத்துடன் நடந்து
சசல்கிறார்கள். தவறு சிைர் சிறகு புரடத்துக்சகாண்டு அதி
தவகமாய்ப் பறக்கிறார்கள். சிைர் மைர்ந்த முகத்துடன்
தபாகிறார்கள். சிைர் மிகக் கரளப்பரடந்தவர் தபாைக்
காணப்படுகிறார்கள். சிைர் திடீர் திடீசரன்று வந்து ததான்றி
அவ்சவாளி சபாறுக்கமாட்டாமல் கண்ரணக் ரகயால்
மூடிக்சகாண்டு அவ்வப்சபாழுதத மரறந்து விடுகிறார்கள்.
இங்ஙனம் மரறந்து சசல்தவார் என்ரனப்தபாைப் புதிதாகப்
பார்க்க வந்தவர்கசளன்றும், இங்கிருக்க முடியாமல் ஓடி தவறு
தவறு உைகங்களுக்குப் தபாகிறார்கசளன்றும் சதரிந்து
சகாண்தடன்.

சிைர் ததவர்கரளப் தபாைிருந்தனர். அவர்கதள மைர்ந்த


முகத்துடன் உல்ைாஸமாகவும் தவகமாகவும் சுற்றித் திரியும்
கூட்டத்தார். என்தபான்ற மனித உருவ முரடதயார்களிதை
தான் பைர் கரளப்புக் காட்டினர். கந்தர்வ தைாகத்திற்கு
வந்தவுடன் எனக்கு உருவ மாறுபாடு ததான்றியது தபாை
இங்தக உண்டாகவில்ரை. ஓடிப் தபானவர்களும் மனித
வர்க்கத்தினதரயாம். பருத்த சதாந்தியுடன் ரகயில்
சபாற்காப்புப் தபாட்டுக் சகாண்டு ஒருவன் வந்தான். அவன்
ஓசவன்றைறிக் சகாண்டு ஓடிப்தபாய் விட்டான். ஒருவன்
மரனவி மக்களுடன் வந்து தசர்ந்தான். "இங்தகன்காணும்
கூட்டிக் சகாண்டு வந்தீர்" இங்தக, கரடத் சதருவா, கிரடத்
சதருவா, தகாயிைா, குளமா, தவடிக்ரகயா, விரளயாட்டா? ஒரு
மண்ரணயுங் காணவில்ரை. அவனவன் ரபத்தியம் பிடித்தது
தபாை ஓடிக்சகாண்டு திரிகிறான். நான், குழந்ரதகரளயுங்
சகாண்டு இங்தக ஒரு க்ஷணங்கூட இருக்க மாட்தடன்.

ஊருக்குப் தபாகைாம் வாரும்" என்று சபாதிமாட்ரடப்


தபாைிருந்த அந்த ஸ்திரீ கத்தினாள். அந்த மனிதன் - "இருடி,
இரு. இந்த ஒரு கிரணத்ரத மட்டிலும் பார்த்து விட்டு
வருகிதறன், அவசரப்படாதத" என்றான். "கிரணமுமாச்சு,
மரணமுமாச்சு. புறப்படும்" என்று அவள் ஏததா கூச்சைிட்டாள்.
அவன் மனமில்ைாவிடினும் அவள் சசய்யும் சதால்ரைரய
எதிர்க்கத் திறனற்றவனாய் மரறந்து விட்டான்.
இன்னுசமாருவன் எட்டு மூட்ரடகரள ஒரு வண்டியில்
சுமத்திக் சகாண்டு அங்கு வந்து தசர்ந்தான்.
மற்றவர்கசளல்ைாம் என்னிடம் தபசாமைிருக்க, இவன்
மட்டிலும் என்னருதக வந்து, "ஏரனயா, ஏடுகசளல்ைாம் மிக
விதசஷமானரவ. ஏததனும் உமக்கு தவண்டியரதப்
பரிதசாதரன சசய்து பார்த்து விரைக்கு எடுத்துக்
சகாள்கிறீரா?" என்று தகட்டான். அவன் தபசிக்
சகாண்டிருக்கும்தபாதத, பின்தன நின்ற வண்டியில் சநருப்புப்
பிடித்து ஏடுகள் சாம்பாவது கண்டு நான், "அததா, பாரரயா?"
என்தறன். அந்த மனிதன் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்
சகாண்டு சத்திய தைாகத்ரத நிந்தரன சசய்து சகாண்தட
தபாய் விட்டான்.

இன்னும் எத்தரனதயா ஜனங்கள் - மனவுறுதியில்ைாததார்,


சித்தத்ரதப் புைன் வழியிதை சிதறவிட்தடார், சத்தியத்தில்
சமய்யன்பில்ைாது தபாைியன்பு பாராட்டும் தவஷதாரிகள்,
இவர்களரனவரும் வந்து வந்து மரறந்து விட்டார்கள். இது
நிற்க, தமற்கூறப்பட்ட ஒரு மனிதரனத் தவிர தவசறவருதம
என்னிடம் வார்த்ரதயாடவில்ரை சயன்று
சசால்ைியிருக்கிதறன். கல்விப் பயிற்சிக்குத்
துரணதவண்டுசமன்று சபரியார் சசால்லுகிறார்கள். அது
சமய்தய. ஆனால் உண்ரமத் ததட்டத்திற்குத் தனித்தனிதய
தபாக தவண்டுசமன்று இப்சபாழுதுதான் கண்தடன். உண்ரம
ததடப்தபாகும்சபாழுது துரண கூட்டிக்சகாண்டு தபாகைாகாது.
உண்ரமரயக் கண்டு மீ ண்ட பின்பு அரதப் பிறருக்குக்
கூறைாம், கூறுதல் கடரம. ஆனால், ஆரம்பத்தில்
தன்னந்தனியாகச் சசல்ை தவண்டும். இன்சனாருவரனத்
துரணயாக அரழத்துச் சசல்வாயாயின், அவனுக்கும் உனக்கும்
விவாதங்கள் உண்டாகும். 'மாறுபடு தர்க்கம் சதாடுப்'பதனால்
அறிவிதை கைக்க முண்டாகுமல்ைாது, சதளிவு ஏற்படாது
அறிவுத் சதளிவிதைதான் உண்ரம ததான்றும். தமலும்
இன்சனாருவதனாடு தசர்ந்து உண்ரம ததடப் தபாவாயானால்,
அவன் ஒரு பாரதயில் இழுப்பான். நீ மற்சறாரு பாரதயிதை
இழுப்பாய். இரண்டிசைான்று யதார்த்த வழியாக இருக்கும்.
ஆனால் உங்களுக்குள் விவாதம் தீரும் சபாருட்டு, நீங்கள்
சபரும்பாலும் என்ன சசய்வர்கசளன்றால்,
ீ "அப்பா நீ
சசால்ைியதும் தவண்டாம். நான் சசால்ைியதும் தவண்டாம்.
இரண்டுக்கும் நடுவாக ஒரு வழியிதை தபாதவாம்" என்று
சபாது உடன்பாடு சசய்து சகாள்வர்கள்.

இந்தப் சபாது உடன்பாடு சசய்தாசைாழிய இருவருக்கும்


திருப்திதயற்படாது. இந்தப் சபாது உடன்பாட்டுப் பாரத
உங்கரளக் கழுத்து வரர தசறுள்ள குழிகளிலும், ஏரிகளிலும்,
மடுக்களிலும், முள்ளிலும், கல்ைிலும் சபாதி
மணைிலுங்சகாண்டு இறங்கச் சசய்யும். ஆரம்பத்திதை
உங்களுக்கு இயற்ரகயாகக் காணப்படும் இரண்டு பாரதகளில்,
யதார்த்தப் பாரதரய நீக்கிப் சபாய்ப் பாரதயிதை
தபானதபாதிலும், ஒருதவரள நல்ைது. இறுதி வரரயில் தபாய்,
அங்தக ததடிய உண்ரமயில்ைா திருத்தல் கண்டு, மறுபடி
மீ ண்டு நல்ை மார்க்கத்திதை புகைாம். நீங்கள் அப்படிச்
சசய்யமாட்டீர்கள். உடன்பாட்டுப்பாரதசயான்று சகாண்டு
அதிதைதான் தபாவர்கள்.
ீ அந்த வழி சூனியத்திதைதான்
சகாண்டுவிடும். ஞானிகளுரடய "சமரஸம்" பிரழசயன்று
நான் கூறியதாகக் சகாள்ளதவண்டாம். சாமானியர்கள்
சசய்துசகாள்ளும் 'ஒப்பு' அதாவது உடன்பாடு எப்தபாதும்
பிரழஎன்பரததய வற்புறுத்திச் சசால்லுகிதறன். எனதவ,
சத்தியதைாக யாத்திரர சசய்தவார் யாரும் வண்

சம்பாஷரணயிதை காைங் கழிப்பதில்ரை சயன்பரத அறிந்து
சகாண்தடன். ஆதைால், நானும் பிறர்கரளத் சதாந்தரவு
சசய்யைாகாசதன்று சும்மா இருந்து விட்தடன்.

கிரண பரிதசாதரனயிதை எனக்குப் புத்தி சசல்ைவில்ரை.


மத்ய பாகத்திதையிருந்த திவ்ய வடிவத்தினருதக தநராகப்
தபாய்விட தவண்டுசமன்று எனக்குத் ததான்றியது. அப்தபாது
உயர ஓர் சதானி பிறந்தது. அதிதை கவனம் சசலுத்திதனன்.
அது சசால்ைிற்று: - "நடுதவ யிருக்கும் உருவதம பிரமன். அது
சத்திய ஸ்வரூபம். திடீசரன்று அதனருதக பாய்ந்து விடுதல்
யாராலும் முடியாது. ஒரு கிரணத்ரதப் பற்றிக்சகாண்டு, அதன்
வழிதய அணுவணுவாக நகர்ந்து சசல்ைதவண்டும். ஒதர
பாய்ச்சைாகப் பாய முயற்சி சசய்து நீ வதண
ீ ரதத்ரத
உரடத்துக் சகாள்ள தவண்டாம்" என்று.

எனக்குச் தசாம்பர் அதிகம். கிரணங்கதளா சநடியரவ.


இவற்றின் வழியாய் சமல்ை சமல்ைப் புழு ஊர்வதுதபாை
ஊர்ந்து சசல்ை எனக்கு மனம் இணங்கவில்ரை.

"நன்று. இப்பிரமன் விஷயத்ரதப் பின்பு பார்த்துக்


சகாள்ளுகிதறன். இப்தபாது இந்நாட்ரடச் சுற்றி ஓரமாக ஓர்
வரளயமிட்டு வருகின்தறன்" என்சறண்ணித் ததரரப்
பிரதக்ஷிணமாகச் சசலுத்திதனன்.

சிறிது சதாரைவு கடந்தவுடதன தவறு வர்ணங்சகாண்ட ஒளி


கண்தடன். அவ்விடத்தினின்று எங்தக பார்த்தாலும் அந்தப்
புதிய வர்ணதம காணப்பட்டது. "இசதன்ன விந்ரத!" என்று
பிரமிப்பு அரடந்து அப்பால் சசன்தறன். தபாகப் தபாக, புதிய
புதிய வர்ணங்கள் ததான்றிக் சகாண்டிருந்தன.

உண்ரம பை வர்ணங்களுரடயது என்று சதளிந்துசகாண்தடன்.


சநடுதநரத்தின் பிறகு வடக்குக் தகாட்ரட வாயிைருதக வந்து
தசர்ந்ததன். அங்கிருந்து பார்க்கும்தபாது மறுபடியும்
பிரமனுரடய சதய்வக
ீ வடிவம் என் கண்ணுக்கு தநதர
எதிர்க்சகதிராக விளங்கிற்று. இசதன்ன சசய்திசயன்று
தயாசரன சசய்ததன். முகம் முன்பு ததான்றியது தபாைதவ
தானிருக்கிறதா என்று கூர்ந்து பார்த்ததன். அப்தபாது ஒரு புதிய
அற்புதங் கண்தடன். நான் எவ்வளவுக்குக் கூர்ரமயாகப்
பார்க்கிதறதனா அவ்வளவு அத் திருமுகத்தின் ஒளி அதிகரித்து
வரைாயிற்று. சிறிது சபாழுதுக்கப்பால் என் கண்கள் கூசத்
சதாடங்கிவிட்டன. அதினின்றும் கண்கரள
மீ ட்டுக்சகாண்தடன். மறுபடியும் முன் தகட்டது தபான்ற ஓர்
சதானி பிறந்தது:-

"மானிடா! உண்ரம சதாடக்கத்தில் சதளிவாகத் சதரிவது


தபாைத் ததான்றும். சகாஞ்சம் கவனம் சசலுத்துவாயானால்
கண் கூசத் சதாடங்கிவிடும். நீ தளர்ச்சி சபறாமல் ஓர்
கிரணத்ரதப் பற்றிக்சகாண்டு சநருங்கி சநருங்கிப்
தபாவாயாயின், பிறகு கண் வருத்தம் தீர்ந்துவிடும். இறுதியில்
நீ அருதக வந்த பிறகு உண்ரம உள்ளங்ரக சநல்ைிக்
கனிதபால் சதற்சறனத் சதளிந்து புைப்படும்."

இரதக் தகட்டவுடதன, எனக்கு ஓர் கிரணத்ரதத்தான் பற்றிச்


சசல்ைைாமா என்ற விருப்பம் நிகழ்ந்தது. மறுபடியும் எனது
தசாம்பர்க்குணம் மனதிதை பிரதானமாய் விட்டது. "ஐதயா!
இந்தச் தசாம்பர் என்ற பாவி! மண்ணுைகத்துப்
சபருரமரயயும், சபாருரளயும் நான் விரும்பிய காைத்தில்
இதுதான் வந்து குறுக்கிட்டது. இப்சபாழுது விதிவசத்தால்
அவ்வித விருப்பங்கசளல்ைாம் அகன்றுவிட்டன. எனதவ
சத்தியதைாகத்திற்கு உண்ரமத் ததட்டத்தால் வந்து நிற்கும்
தபாதும் அத் தீய தசாம்பர் வந்து சகடுக்கின்றது" என்று
பைவாறு வருத்த மரடந்ததன்.
------------

10. மண்ணுலகம்

எனக்குத் தரைதநாவு பைமாயிருந்தது. படுக்ரகரய


விட்டிறங்கிக் கிழக்தக இரண்டு மூன்று சந்துக்களுக்கப்பால்,
ஏததா சபயர் மறந்துதபான சதருவில், நான் கூைி சகாடுத்து
வாசம் சசய்துசகாண்டிருந்த வட்டிற்கு
ீ வந்து தசர்ந்ததன் அந்த
வட்ரடக்
ீ சகாஞ்சம் வர்ணிக்

கைாமா? கந்தர்வ நாட்ரடப் பற்றிக் தகட்டீர்கதள! இந்த


மண்ணுைகத்தில் நமக்குள்ள சசௌகரியங்கரளப் பற்றிச் சிறிது
தகளுங்கள்.
நானிருந்த வட்டிற்கு
ீ முன்பக்கத்திதை ஓர் கூடமும் அரதச்
சுற்றி இரண்டு மூன்று அரறகளும் உண்டு. தமற்தக பார்த்த
வடு.
ீ அந்தக் கூடத்திற்குத் சதன்புறத்திதை ஒரு முற்றம். இது
முன் பகுதி; பின் பகுதியிதை சிை அரறகள். ஒரு முற்றம்.
தமல் சமத்ரத. அதில் இரண்டரறகள். இவ்விரண்டு
பகுதிகளுக்குப் சபாதுவாகத் சதன்பாரிசத்திதை சகால்ரைப்
புறத்தில் ஓர் கிணறும் தண்ண ீர்க் குழாயும் உண்டு. பின்
பகுதியில் நான், என் சிறிய தாயார், மரனவி, ரமத்துனிப்
சபண், தம்பி, எனது குழந்ரத ஆகிய அறுவரும் வசிப்பது. முன்
பகுதியில் ஒரு ராயர் சபரிய குடும்பத்ததாடிருந்தார்.
அவருக்குப் பகல் முழுதும் உரழத்துக்
சகாண்டிருக்கும்படியாகத் தபால் கச்தசரியிதைா, எங்தகதயா, ஓர்
உத்திதயாகம். உடம்பிதை தகாபிமண் முத்திரரகள்
எத்தரனதயா அத்தரன குழந்ரதகள். அவர் மரனவி
மறுபடியும் கர்ப்பம். அந்த முற்றத்திதைதய ஒரு பசுமாடு.
இத்துடன் ஒட்டுக்குடியாக அவருரடய பந்துக்கள் சிைர்
வசித்தார்கள்.

நான் இருந்த பகுதியிதைனும் தமன்மாடசமன்று


ஒன்றிருந்தபடியால், சகாஞ்சம் காற்று வரும். ராயர்
கூட்டத்தாருக்கு அதுகூடக் கிரடயாது. இரவிதை சகாசுக்களின்
சதால்ரை சபாறுக்க முடியாது. எனக்குத் தூக்கதம வராது.
ராயருக்குக் காச தநாயாதைால் அவர் இருமிக்
சகாண்தடயிருக்கிற சப்தம் ஓயாமல் தகட்கும். அவருரடய
குழந்ரதகள் ஒன்று மாற்றி மற்சறான்று அழுது சகாண்தட
யிருக்கும். கர்ப்பிணியாகிய அவர் மரனவி இரடயிரடதய
விழித்துக் குழந்ரதகரளதயா, அல்ைது கடவுரளதயா அல்ைது
ராயரரத்தாதனா, யாரரதயா கன்னட பாரஷயிதை திட்டிவிட்டு
மறுபடியும் உறங்கி விடுவாள்.

ராயர் வட்டு
ீ விஷயங்கள் இவ்வாறிருக்க, நமது வட்டுச்

சம்பிரமங்கள் இரதக் காட்டிலும் விதசஷம்.

கரதரய இரடயிதை விட்டு விட்தடதன. வரராகவ


ீ முதைித்
சதருவிைிருந்து வட்டிற்கு
ீ வந்ததனா? வரும் வழியிதை "ஜட்கா"
வண்டிகள், "துரர"கள் தபாகும் "தகாச்சு"கள், புழுதி, இரரச்சல்,
துர்நாற்றம், இவற்ரற சயல்ைாம்கடந்து, முன் பகுதியிதை
பசுமாடு, ராயர் வட்டம்மாள்,
ீ குழந்ரதக் கூட்டங்கள் முதைிய
விபத்துகளுக்சகல்ைாம் தப்பிப் பின் புறத்திதை "சமத்ரத"க்கு
வந்து தசர்ந்ததன். அங்தக எனது படுக்ரக, படிப்பு, எழுத்து,
பகைில் ஸ்தநகிதர்கள் வந்தால் அவர்களுடன் சல்ைாபம்
முதைிய நாைாயிர விஷயங்களுக்கும் உபதயாகப்படுத்தப்பட்ட
அரறயின் சவளிப்புறத்தில் வந்து உட்கார்ந்து சகாண்டு என்
மரனவிரயக் கூப்பிட்தடன். அவள் வந்து ஏசனன்றாள். "தரை
தநாவு சபாறுக்க முடியவில்ரை. சகாஞ்சம் மிளகு அரரத்துக்
சகாண்டு வா" என்தறன். "ஆமாம்; இரண்டு நாரளக்சகாரு
முரற இசதாரு சபாய்த் தரைவைி வந்துவிடும், என்ரன
தவரை தயவுகிறதற்காக. அசதல்ைாம் சரிதான், பால்காரி
வந்து மத்தியானம் பணம் தகட்டுவிட்டுப் தபானாள். ராயர்
வட்டு
ீ அம்மாள் குடக்கூைிக்கு ஞாபகப்படுத்தச் சசான்னாள்.
ராயர் தநற்தற சசான்னாராம். இந்த மாதம் குழந்ரதக்குக் காப்பு
வாங்க ரூபாய் தருவதாகச் சசால்ைியிருந்தீர்கள். என்ரனத்
தான் ஏமாற்றுகிறது வழக்கமாகதவ தபாய்விட்டது," இன்னும்,
அது இது என்று ஆயிரங் கணக்கு சசான்னாள். அன்று மாரை
அவள் சசால்ைிய கணக்குகரள எல்ைாம்
தீர்க்கதவண்டுமானால் குரறந்தபக்ஷம் மூன்று ைக்ஷம் ரூபாய்
தவண்டும் என்று என் புத்திக்குப் புைப்பட்டது. கரடசியாக
"சதருவிதை தபாகிற நாய்களுக்சகல்ைாம் பணத்ரத வாரி
யிரறக்கிறது; வட்டுச்
ீ சசைரவப் பற்றிக் தகட்டால் முகத்ரதச்
சுளிக்கிறது; இப்படிச் சசய்து சகாண்தட வந்தால், அப்புறம்
என்ன கிரடக்கும்? மண் தான் கிரடக்கும்" என்று ஆசீர்வாதம்
பண்ணிப் பிரசங்கத்ரத முடித்தாள்.
"தரைதநாவு தீர்ந்து தபாய்விட்டது. நீ தயவுசசய்து கீ தழ
தபாகைாம்" என்று வணக்கத்துடன் சதரியப்படுத்திக்
சகாண்தடன்.

"ஆமாம்! ஊர்க்காரர் கூடசவல்ைாம் ஓயாமல் தபசித்


சதாண்ரடத் தண்ண ீரர வற்ற ரவத்துக் சகாண்டிருக்கைாம்.

நான் ஒரு வார்த்ரத தபசவந்தால் உடதன தகாபம்


வந்துவிடும்" என்றாள். அவள் மனதில் என்ரனச் சமாதானப்
படுத்துவதாக எண்ணம். அப்பால், பை தினங்கள் கழிந்த
பின்புதான், நான் தர்மதைாக யாத்திரர சசய்வதாகத் தீர்மானம்
சசய்து ரவத்திருந்ததன். இரடதய நிகழ்ந்த சிற்சிை
சம்பவங்களும், காைததச வர்ணரனகளுதம இங்தக
எழுதப்படும். மண்ணுைகம் மிகப் சபரிது அதில் என் அனுபவ
முழுவரதயும் எழுத தவண்டுமானால் மகாபாரதத்ரதப்
தபாைப் பதிசனட்டு மடங்கு புஸ்தகமாகும். இங்கு ஓரிரண்டு
"மாதிரி ஸீன்"கதள குறிப்பிடப்படும்.

20-ம் தததி : - குழந்ரதக்குக் காய்ச்சல். மரனவிக்குக்


காதுவைி. எனக்குப் பித்தக் கிறுகிறுப்பு.

21-ம் தததி : - தம்பிக்குப் பாடசாரைச் சம்பளம் சகாடுக்க


தவண்டிய கரடசி நாள். நான் காரியஸ்தைத்திைிருந்து பணம்
சகாண்டுவந்து ரவக்க மறந்து விட்தடன். அவன் அது பற்றிப்
பாடசாரைக்குப் தபாவரததய நிறுத்தி விட்டான். நான்
சுததசிய விஷயத்தில் ஊக்கத்துடன் பாடுபடுவதன்
சபாருட்டாக, என்ரன இப்தபாதும் கவனித்து வரும்படியாக
ராஜாங்கத்தாரால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள், எனது தம்பியிடம்
சசய்த சம்பாஷரணயில் "உம்முரடய அண்ணனது
சிதநகிதரான இன்னாரர ராஜாங்கத்தார் பிடிக்கப் தபாகிறார்கள்"
என்ற மங்கள சமாசாரம் சசால்ைி விட்டுப் தபானதாகத் தம்பி
வந்து சசான்னான்.

22-ம் தததி : - மரனவிக்கும் சிறிய தாயாருக்கும் மனஸ்தாபம்


வந்து விட்டது. ஒருவரரசயாருவர் மாற்றி என்னிடம்
பிரழகூறத் தரைப்பட்டார்கள். என் ஜீவதர்மமாகிய 'சுததசியம்'
தப்பு முயற்சிசயன்றும், வசணன்றும்,
ீ அதில் நான்
தரையிட்டதிைிருந்து குடும்பத்துக்குப் பற்பை தகடுகளுண்டாகு
சமன்றும் சிறு தாயார் சன்மார்க்க தபாதரன சசய்தாள். என்
மூக்கில் அடிக்கடி ஒருவித ஊறுதல் உண்டாவது தபாைத்
ததான்றிற்று. அது ஓர் சபால்ைாத தநாயாயிருக்குதமா என்ற
மூடத்தனமான கவரை சகாண்தடன். அக் கவரையிைிருந்து
மனரத அடிக்கடி திருப்பியும், மனம் மீ ட்டும் மீ ட்டும் அதில்
தபாய் விழுந்தது.

23-ம் தததி : - சவற்றிரையில் சுண்ணாம்பு அதிகமாகச் தசர்ந்து


விட்டபடியால், வாசயல்ைாம் புண்ணாய்ப் தபாய்விட்டது.
வாய்க்குள் ஜைம் விடுவதற்குக் கூடத் தகுதியில்ரை. எனக்கு
சாதாரணமாகதவ உரழப்பு அதிகமாதைால், அத்துடன் தசாறும்
விழுங்க முடியாமற் தபாகதவ, தசார்வும் முகக் கடுகடுப்பும்
அதிகப்பட்டன. இத்யாதி, இத்யாதி.

நாள் தவறினாலும், இந்தக் கணக்குத் தவறுவதில்ரை. சீச்சீ!


இந்த மண்ணுைகம் ஓரிடமா? இதில் மனிதன் வசிக்கைாமா?
ஆரமகளும், ஓநாய்களும் வாழைாம். இது துன்பக் களம். இது
சிறுரமக் களஞ்சியம். இது நரகம். இதில் சவறுப்பரடயாத
மனிதர்களின் முகத்திதைகூட விழிக்கைாகாது.

வட்டு
ீ வியாபாரங்கரளயும் எனது சசாந்த
வர்த்தமானங்கரளயும் குறித்துச் சிை திருஷ்டாந்தங்கள்
காண்பித்ததன். இனி, சவளி வியாபாரங்கள், எனது மித்திரர்,
அயைார் முதைியவர்களின் சசய்திகள் ஸம்பந்தமாகச் சிை
திருஷ்டாந்தங்கள் காண்பிக்கிதறன். திருவல்ைிக்தகணியிதை
“சச……ஸங்கம்” என்பதாக ஓர் ததச பக்தர் சரப உண்டு. அதில்
ததசபக்தர்கள் தான் கிரடயாது. நானும் சிற்சிை
ஐயங்கார்களுதம தசர்ந்து, “காரியங்கள்” – ஒரு காரியமும்
நடக்கவில்ரை – நடத்திதனாம். நாங்கள் ததசபக்தர்கள்
இல்ரைசயன்று, அந்தச் சுரவ ஒன்றுமில்ைாமற்
தபானதிைிருந்தத நன்கு விளங்கும்.

நான் தசாம்பருக்குத் சதாண்டன். எனது நண்பர்கசளல்ைாம்


புளியஞ்தசாற்றுக்குத் சதாண்டர்கள். சிைர் மட்டிலும்
பணத்சதாண்டர்; ‘காைணா’வின் அடியார்க்கும் அடியார்.

ஆனால், எங்களிதை ஒவ்சவாருவனும் தபசுவரதக் தகட்டால்


ரககால் நடுங்கும் படியாக இருக்கும். பணத்
சதாண்டரடிப்சபாடியாழ்வார் எங்கசளல்தைாரரக் காட்டிலும்
வாய்ப் தபச்சில் வரர்.
ீ ஒருவன் வானத்ரத வில்ைாக
வரளக்கைாசமன்பான். மற்சறாருவன் மணரைக் கயிறாகத்
திரிக்கைாசமன்பான். ஒருவன் “நாம் இந்த தரட்டில் – இந்த
விதமாகதவ – தவரை சசய்து சகாண்டு வந்தால்
ஆங்கிதையரின் வர்த்தகப் சபருரம ஆறுமாதத்தில் காற்றாய்ப்
தபாய்விடும்” என்பான். மற்சறாருவன் “சியாம்ஜி
கிருஷ்ணவர்மா ஸ்வராஜ்யம் கிரடக்கப் பத்து
வருஷமாகுசமன்று கணக்குப் தபாட்டிருக்கிறார், ஆறு
வருஷத்தில் கிரடத்து விடுசமன்று எனக்குத் ததான்றுகிறது”
என்பான். தவரளயுருவங் சகாண்ட மூன்றாசமாருவன் “ஆறு
மாதசமன்று சசால்ைடா” என்று திருத்திக் சகாடுப்பான்.

ப………………… ஆழ்வார் எங்களிதை முக்கியஸ்தர், அவர் இரத


எல்ைாம் தகட்டுப் பரமானந்தமரடந்து சகாண்டிருப்பார்.
ஆனால் ஒரு ததவரத அவரிடம் வந்து, உங்களுக்கு நான்
ஸ்வராஜ்யம் நாரள ஸூர்தயாதத்திற்கு முன்பு
சம்பாதித்துக்சகாடுக்கிதறன். நீ உன் வட்டிைிருந்து
ீ அதற்காக
ஒரு வராகன் எடுத்துக் சகாண்டுவா” என்று சசால்லுமாயின்,
அந்த ஆழ்வார், “ததவரததய உனக்கு வந்தனம் சசய்கிதறன்.
ஓம் சக்திரய நம: ஓம் பராரய நம: இத்யாதி; அம்பிதக, இந்த
உபகாரத்துக்கு நாங்கள் உனக்கு எவ்வாறு நன்றி சசலுத்தப்
தபாகிதறாம்? எங்கள் உடல், சபாருள், ஆவி மூன்றும்
உன்னுரடயதத யாகும், ஆனால், ஒரு வராகன் தகட்ட
விஷயத்ரதப் பற்றி நான் ஒரு வார்த்ரத வணக்கத்துடன்
சதரிவித்துக் சகாள்கிதறன். அரதக் தகள். நீ சசால்லுகிற
காரியதமா சபாதுக் காரியம். அதற்குப் சபாது ஜனங்கள் பணம்
தசர்த்துக் சகாடுப்பதத சபாருத்தமுரடயதாகும். நான் ஒருவன்
மட்டிலும் ரகயிைிருந்து பணம் சசைவிடுதல் சபாருத்தமன்று.
இவ்விஷயத்ரதப் பற்றி நாங்கள் அடுத்த வாரம் கூடப் தபாகிற
‘மீ ட்டிங்’கில் தபசித் தீர்மானம் சசய்கிதறாம். அதன் பிறகு நீ
சபருங்கருரணயுடன் எழுந்தருள தவண்டும். இப்தபாது தபாய்
வருக. வந்தத மாதரம்” என்று மறுசமாழி சசால்ைியனுப்பி
விடுவார்.

ஐதயா! என்ன உைகமடா, இந்த மண்ணுைகம்! ஒழியாத


ஏமாற்று, ஒழியாத வஞ்சரன, ஒழியாத கவரை, ஸாரமில்ரை,
ஸத்துக் கிரடயாது: உள்ளூரப் பூச்சியரித்துக் குழைாய்
இருக்கும் வாழ்க்ரக; ஒவ்சவாருவனும் மற்றவன் மீ து பழி
கூறுகின்றான். ஒவ்சவாருவனும் தன்னிஷ்டப்படி
விட்டுவிட்டால் எல்ைாம் தநராக நடக்குசமன்ற
நம்பிக்ரகயுடதன தான் இருக்கிறான், ஆனால், “நான் ஒருவன்
சரியாக இருந்தால் தபாதுமா? மற்றவர்கரள
நம்புவதற்கிடமில்ரைதய” என்று நிரனக்கிறான். பிறரர
நம்புவதற்கிடமில்ரைசயன்சறண்ணி ஏமாற்றுகிறான். ஐதயா
மூடா நீ ஏமாற்றுவதனால், முன்ரனக் காட்டிலும் பரஸ்பர
நம்பிக்ரக அதிகரித்து விடுசமன்றா நிரனக்கிறாய்? மனித
ஜாதிக்கு தீராத தநாய் ஒன்று பிடித்திருக்கிறது. மாறாத சாபம்.
இறங்காத விஷம். இதன் சபயர் பணம்.
இப்தபய்க்கு வணங்கும்படி அவரனத் தூண்டிவிடுவது
விருப்பம்; அதாவது ருசி நீங்கிய விருப்பம்; அறிவற்ற விருப்பம்;
ருசிஸஹிதமான விருப்பமுரடதயார் கந்தவர்கள். ஸத்திய
தைாகக் கருவி.

இன்னும் எத்தரனதயா காட்சிகள் மண்ணுைகத்திைிருந்து


எடுத்துக் காட்டதவண்டுசமன்ற எண்ணம் எனக்கு இருந்தது.
ஆனால், பயனற்ற இவ்வுைகத்ரதப் பற்றி அதிகமாக
விஸ்தரிப்பது பயனுரடய கார்யமாகாது என்பது கருதி
இத்துடன் நிறுத்தி விடுகின்தறன்.
------------

11. தர்மதலாகம்

சிை தினங்களின் பிறகு, ஒரு நாள் ஞான ரதத்தில் ஊர்ந்து


தர்மதைாகத்திற்குப் தபாதனன். கந்தர்வ தைாகத்திற்குப்
தபானவுடன் ததரிைிருந்து இறங்கி யததச்ரசயாகத்
திரிந்ததுதபாை, இங்கும் சஞ்சரிக்கைாசமன்று கருதித் ததரர
விட்டு இறங்கிதனன். அப்தபாது, சதளிந்த வதனமும், அகன்ற
அடங்கிய விழிகளும், கருரமயாகச் சுருள்கள் அரமந்த
தாடியும், வைக்ரகயிதை ஒரு சுவடியும் சகாண்ட ஒரு
வாைிபன் என் முன்தன வந்து, "ததரர விட்டிறங்க தவண்டாம்.
அதிதைதய இரு; நானும் ஏறிக் சகாள்ளுகிதறன். உன்னுடன்
வந்து உனக்கு இந்நாட்டின் விஷயங்கரளக்
காண்பிக்கதவண்டும் என்று எனக்குத் தர்மததவரதயின்
கட்டரள" என்றான்.

நான் அவரனக் கண்டவுடதன, அவனிடம் எனக்கு ஒரு


விதமான அச்சமும் மதிப்பும் ஜனித்தன. அவரனப் தபான்ற
துரணவன் இருந்தால் பை அரிய விஷயங்கள் சதரிவதுடன்,
நற்கதியும் சபறைாம் என்று எனக்கு எக்காரணத்தாதைா மிக
நிச்சயமாகத் ததான்றியது. அந்த வாைிபன் ததர்மீ து வந்து
ஏறிக்சகாண்டான். மறுபடியும் அவரன ஒருமுரற ஏற
இறங்கப் பார்த்ததன். ஆகா! என்ன அற்புத வடிவம்! அவன்
ததகத்திதை ஒரு சுருங்கல் கிரடயாது. ஒரு தகாணல்
இல்ரை. அவனது அங்கங்கசளல்ைாம் தத்தம்
இயற்ரகயளவுக்குச் சிறிதும் மாறுபடாமல் கணித
ததவரதயால் அரமக்கப்பட்டன தபான்று விளங்கின. உடல்
முழுவதும் ஒரு பிரகாசம் காணப்பட்டது. அது கந்தர்வ
தைாகத்தவரிடம் காணப்சபற்ற மயக்குந் தன்ரம சகாண்ட
'ைாகிரி'ப் பளபளப்பன்று; இயற்ரகயின் திகழ்ச்சி.
பிரகிருதியிதை, மைர், சசடி முதைிய தத்தம் கரடரமகரள
தநர்ரமயுறச் சசலுத்தும் சபாருள்களிதை, ஓர் விதமான
திகழ்ச்சி சதரியவில்ரையா? அவ்வரகப் பட்டது.
சாஷ்டாங்கமாக அவன் பாதத்தில் விழுந்து வணங்கிதனன்.
அவன் "தர்மம் சர," (அறத்ரத ஒழுகு) என்று ஆசீர்வாதம்
சசய்தான்.

பின்பு, "மகதன, என் சபயர் தபஸ். நான் இந் நாட்டில் வழி


காட்டும் சதாழில் உரடயவன். அவரவர்கள் எவ்சவத்
தருமங்கரளக் காண விரும்புகிறார்கதளா அவ்வவற்ரறக்
காட்டுதவன்.

திமிங்கை முதல் புழுவரர ஒவ்தவாருயிர்க்கும் அததற்குரிய


தருமங்கள் உண்டு. நட்சத்திரங்கள் சூரிய சந்திரன் முதைாக
அணுக்கள் வரர ஒவ்சவாரு வஸ்துவுக்கும் உரிய
தர்மங்களுண்டு. தமலும், ஒன்றிற்தக காைததச வர்த்த
மானங்களுக்குத் தக்கபடி தருமங்கள் மாறுபடுகின்றன.
அவற்ரறசயல்ைாம் ஒவ்சவான்றாகப் பார்த்துக்சகாண்டு வர
தவண்டுமானால், பதினாயிரம் வருஷங்கள் தபாதா. ஆதைால், நீ
எந்த தர்மங்கரள முக்கியமாக அறிய விருப்பமுள்ளது என்று
குறிப்பிடுவாதயா, நான் அவற்ரற மட்டும் உனக்குக் சகாண்டு
காட்டுதவன். தவறு பை விஷயங்கரளயும் நீ
சபாதுப்பரடயாகப் பார்த்துக்சகாண்டு தபாகைாம்" என்று
கூறினான். அதற்கு நான், "முனிவதர, நான் பிராமண
தருமத்ரதயும், க்ஷத்திரிய தருமத்ரதயும் அறிய
விரும்புகிதறன்" என்தறன்.

"நல்ைது, என்னுடன் வா; பிரதமத்திதை அறக்கடவுளின்


ஆையத்தில் தபாய் வழிபாடு சசய்துவிட்டு வரைாம்" என்றான்.
இருவரும் உடன் சசன்தறாம்.

இரடவழியில் என்ன சபாருள்கள் உள்ளசதன்பரதப்


பார்க்கக்கூட முடியாதபடி கண் மூடித் திறக்கு முன்பாகத்தூய
சவண்ரம நிறங்சகாண்ட ஸ்படிகத்தால் மிக விசாைமாகக்
கட்டப்பட்ட ஓர் ஆையத்தினருதக வந்து தசர்ந்ததாம்.
பின்புறத்திைிருந்திறங்கித் ததபாமுனி முன் சசல்ை, நான்
அவரரத் சதாடர்ந்து, அவ்வாையத்துக்குள்தள இருவரும்
புகுந்ததாம். "ஜயதர்ம ராஜாய, ஜயயமாய, ஜய ரவவஸ்வதாயா,
ஜய ஸூர்ய ததஜஸ்விதன, ஜய மதஹாக்ராய, ஜய
மஹாசாந்தாய," என்ற ஒைிகள் தகட்டன. என் மனம்
திடுக்கிட்டது. ரக கால்கள் நடுங்கின. உடம்சபல்ைாம்
சவயர்த்து விட்டது. பதறிப் தபாய், "முனிவதர, எங்தக
அரழத்துச் சசல்லுகிறீர்?" என்று தகட்தடன். "யம
சன்னிதானத்துக்கு" என்றார். "ஏன்? ஐயா, எதற்கு?" என்று
அைறிதனன். முனிவர் என் பக்கமாகத் திரும்பி என் சமய்ரயத்
தடவித் தமது விசாைமான அருள் விழிகளின் பார்ரவரய
எனது கண்களிதை சசலுத்தி, "அஞ்சாதத, அறத்துக்கு
அஞ்சைாமா?" என்றனர். எனது சபாறுத்தைரிய பயம் சதளிந்து
விடும்தபால் இருந்தது. அதற்குள் மூர்ச்ரச தபாய் விழுந்து
விட்தடன். அப்தபாடு சிை கனவுகள் கண்தடன்.

"ஆ! என்ன தீய கனவுகள்! சபரிய சபரிய புழுக்கள் வந்து


என்ரன விழுங்குவது தபாைிருந்தது. ஐதயா! என்ன பாதகம்
சசய்ததா நரகத்தில் வந்து விழுந்துவிட்தடன். நரகத்தில்
சநருப்பால் சுடுவார்கள், அங்கத்ரதசயல்ைாம் சவட்டி சவட்டிச்
சித்திரவரத சசய்வார்கள் என்று சசான்னார்கதள! அப்படி
சயல்ைாம் சசய்தாலுங்கூட நான் சபாறுத்திருப்தபதன,
சபாறுக்க முடியாத அசுசி சகாண்ட உயிர்களுக்கும்
சபாருள்களுக்குமிரடதய என்ரனப் தபாட்டு இம்ரச
சசய்கிறார்கதள! ஈசா, அசுத்தமான எண்ணங்கள்
எண்ணியதற்கும், அசுத்தமான வஸ்துக்கரள விரும்பியதற்கும்
இதுவா தண்டரன! ஐதயா! அந்த நாளில் சதரியாமற்
தபாய்விட்டதத. உற்றார், நண்பர்கள், அயைார், எல்தைாரும்
அசுத்த சிந்ரதகளில் ஆழ்ந்திருந்தபடியால், அவர்களுரடய
சகவாசத்தாைல்ைதவா, நானும் சகட்டுப்தபாய்விட்தடன்.
எனக்குத் சதரியாதத," என்று கூவிதனன்.

"அததா, அததா, அததா பார்! எனக்குத் சதரிந்தவர்களாக


எத்தரனதயா தபர் வந்து நான் படும்பாடுகரளதய
அனுபவித்துக் சகாண்டு கிடக்கிறார்கள். சிைர் என்ரனக் கண்டு
சவட்கமரடகிறார்கள். ஓர் பிரமாண்டமான சங்கு பூச்சியின்
சகாம்புகளின் கீ ழ் முகத்ரத மரறத்துக் சகாள்கிறார்கள். சிைர்
என்ரனக் கண்டு அழுகிறார்கள்.

அப்பப்பா! நத்ரத, நண்டு, பாச்ரச, பல்ைி - எல்ைாம் சபரிய


சபரிய ஆகிருதி - இவற்றினிரடதயயும், இவற்ரறக் காட்டிலும்
அசுத்த வஸ்துக்களினிரடதயயும், நான் கண்ட அனுபவங்கரள
இங்தக எழுதவும் கூச்சமுண்டாகிறது. மானிடர்கதள! அசுத்த
எண்ணங்கரள நீக்குங்கள். அன்பினால் சசால்லுகிதறன்.
அசுசியான சிந்தரனகள் தவண்டாம் ஈசா, அனைிதை தபாடும்,
என்ரன அனைிதை தபாடும். எனக்கு இந்த நிரை தபாதும்,
தபாதும். இனிப் பாவம் சசய்யமாட்தடன்" என்று கூறி விம்மி
விம்மி அழுததன்.

"பின் பார்க்கிதறன். என்ரன மற்தறாரிடத்தில்


தபாட்டிருந்தார்கள். என் தமசைல்ைாம் தநாய்கள் ததான்றி
இருந்தன. கரிய குஷ்டம், யாரனக்கால், பக்ஷவாதம், க்ஷயம்,
குன்மம்; ஒன்றா, இரண்டா? உடைிதை பிரியங் சகாண்டு அதன்
தபாஷரணக்காக அதர்மங்கள் சசய்யும் மூடர்கதள, உங்கரள
எச்சரிக்கின்தறன். ஐதயா! ஏன் சகடுகிறீர்கள்?"

சிறிது தநரம் கழிந்தது. சநருப்புக்குள்தள என்ரனச் சிை


பிசாசுகள் சகாண்டு தள்ளின. ஆரம்பத்தில் அனல் வந்தாலும்
சபரிதில்ரை என்று எண்ணிய நான் அனற் குழிரயக்
கண்டவுடன் கால்களால் உரதத்தும், பல்ைால் கடித்தும்,
ரகயால் தமாதியும் அந்தப் பிசாசுகளிடமிருந்து
திமிறிக்சகாள்ள முயன்தறன். "ஐதயா! அரவகளுக்குத் தான்
என்ன பைமடா? என்ரன ஒவ்சவாரு சநருப்புக் குழியாக
முரறதய தபாட்டுப் தபாட்டு எடுத்தன. தமல் தபிக்கிறதத,
அங்கங்கசளல்ைாம் தவகின்றனதவ. ஐதயா, சவட்டி சவட்டி
ஆட்டிரறச்சிரயத் சதாங்க விடுவதுதபால் எனது
ரககரளயும், கால்கரளயும் சதாங்கவிடுகிறார்கதள என்
முண்டத்ரதத் தீப்பாரறகளில் தமாதுகிறார்கதள, என்ரன
எவரும் காப்பவர்களில்ரையா? காப்பவர்களில்ரையா?
ததபாமுனிதய, வந்து ரக்ஷிக்கமாட்டாயா?" என்று கதறிதனன்.
மூர்ச்ரச சதளிந்து கண்கரள விழித்துப் பார்த்ததன்.

ததபாமுனி என் முகத்ரத நீரால் துரடத்து, என்ரனத் தூக்கி


நிறுத்திக் சகாண்டு தனது அருள் விழிகளிதை நீர் சபாழிய,
"மகதன, இனி, நீ சுகம் சபறுவாய். பிராப்த கருமங்கள்
அனுபவித்தா சைாழியத் தீரமாட்டா. நீ கண்ட கனவுகரள
எல்ைாம் மறந்துவிடு. முன் சசன்ற துன்பத்திற்கு இப்தபாது
நிரனத்து வருந்துதல் தபரதரம. இனி, நல்ைற வழியிதை
நான் உன்ரனக் சகாண்டு தசர்க்கின்தறன். 'ஜய தர்மராஜாய'
என்று சசால்" என்றார்.

"ஜய தர்மராஜாய" என்று வாழ்த்திதனன். பின்பு பை வரளவுப்


பாரதகளின் வழிதய சுற்றிச் சுற்றி என்ரனக் சகாண்டு தபாய்,
முனிவன் தர்மராஜாவின் சரபயிதை சகாண்டு தசர்த்தான்.
பளிங்குத் தளம், பளிங்குச் சுவர்கள், பளிங்குத் தூண்கள், வயிரச்
சிங்காதனம். அதன் கீ தழ சபான்னாற் சசய்யப்பட்ட பாம்பு, புைி
இவற்றின் உருவங்கள் நசுங்கிக் கிடந்தன. சபா மண்டபத்திற்கு
தமல்விதானம் கிரடயாது. ஆகாயதம கூரர. சூரிய
கிரணங்கள் தநதர தர்மராஜாவின் முடிமீ து வந்து விழுகின்றன;
அவருரடய ரத்தின மகுடத்ரத ஜாஜ்வல்யமாகச் சசய்கின்றன.
சூர்யகுமாரனாதைால், அவரனயும் அவன்
சரபயிலுள்தளாரரயும் சூர்ய கிரணங்கள் சுடவில்ரை சயன்று
சதரிந்து சகாண்தடன். சநருப்ரப சநருப்பு சுடுமா?
தர்மராஜாவின் மகுடத்துக்கு தநதர உயர ஓர் அக்கினி வாள்
இரடவானிதை சபாறிகள் பறக்குமாறு தக தக சவன்று ஒளி
வசி
ீ நிற்கின்றது. இது தர்மத்துக்கு ரக்ஷரண. தர்மத்ரதப் பிறர்
துன்பப்படுத்த வந்தால் அவர் தரையிலும், தர்மம் தாதன சிறிது
தவறுமாயின் அதன் தரையிலும் இவ்வாள் விழுந்து
நாசப்படுத்திவிடும் என்பது அறிந்ததன்.

தர்மராஜாவின் முகத்ரதப் பார்த்ததன். பாை கங்காதர


திைகரின் முகத்துச் சாயல் சகாஞ்சம் சதன்பட்டது. இதைசான
சாயல். ஆனால், தர்மராஜா தாதம காைமாதைால், காைத்தினால்
மனிதர் முகத்தில் ஏற்படுத்தப்படும் சிரதவுகள் அவருரடய
திவ்விய வதனத்தில் காணப்படவில்ரை. சபான்
வர்ணமுரடயதும் வயிர ஸாரங் சகாண்டதும் ஆகிய ஒரு
அற்புத உதைாகத்திதை வார்த்து, அதனுள்தள மகா சக்தி
சகாண்ட உயிர்த் திகழ்ச்சி சசலுத்தப்பட்டிருக்கிறது தபாை
விளங்கிற்று.

இத்தரனக்கும் தமதை, அருட்தஜாதி கூத்தாடுகின்றது. தர்மம்


இரக்கமில்ைாதது என்று நான் பை சமயங்களில்
நிரனத்திருக்கிதறன். சிங்காதனத்ரதப் தபாைதவ சநஞ்சமும்
வயிரத்தால் சசய்யப்பட்டதாக இருக்கைாசமன்று நிரனத்ததன்.
அது பிரழ. தர்மம் பக்ஷபாதமற்றது. குருட்டன்பு இல்ைாதது.
ஆனால், அருளும் விதவகமும் கைந்து வார்க்கப்பட்ட
விக்கிரகம் தர்மம்.

ததபாமுனி என்ரனக் சகாண்டு தர்மராஜாவின் திருமுன்தன


நிறுத்தினார். தருமன் முகமைர்ந்து "வருக" என்று சசால்ைி,
"ஓம்" என்று ஆசீர்வதித்தான். அவன் வாய்திறக்கு முன்பாகதவ
நான் அவன் தாளில் வழ்ந்து
ீ சாஷ்டாங்கமாக வணங்கி அவன்
பாத விரல்கரளக் கண்ண ீரால் நரனத்துவிட்டு எழுந்து
நின்தறன்.

தர்மன் என்ரன தநாக்கி "உனது பாவங்கசளல்ைாம் நீங்கிப்


தபாயின. உன் குரறகசளல்ைாம் தீர்ந்து நீ பரிபூர்ணம் சபறும்
மார்க்கத்திதை சசல்வதற்குத் தகுதியுரடயவனாய் விட்டாய்.
இனி இந்திரிய விருத்திகளிதை உன் மனம் சசல்ைமாட்டாது.
அற்பப் சபாருள்களிதை ஆரச ரவக்கமாட்டாய். ஆணவத்திதை
அடங்கி நிற்க மாட்டாய். மனம் உன் வசப்பட்டு நீ சசான்னபடி
சயல்ைாம் தகட்கும். ததபாமுனி நீ விரும்பியரதசயல்ைாம்
காட்டுவான். உனக்கு மங்கள முண்டாகுக!" என்றான். அவரன
மறுபடியும் வணங்கி விரட சபற்றுக்சகாண்தடன்.

அடர்ந்தததார் காட்டிற்கு என்ரன முனி அரழத்துச் சசன்றான்.


அதனருதக ஏறக்குரறய இருபது சிறிய கூரர வடுகளுள்ள

ஒரு கிராமம். ஒவ்சவாரு கூரர வட்ரடயும்
ீ சூழ்ந்து ஒரு
ததாட்டம். வடுகள்
ீ சநருக்கமாகச் தசர்ந்திருக்கவில்ரை.
விஸ்தாரமான இரடகள் விட்டுக் கட்டப்பட்டிருந்தன. வனப்பு,
சுத்தம், வணங்குதற்குரிய எளிரம என்னும் இம் மூன்று
குணங்களுக்கும் ஒவ்சவாரு வடும்
ீ இைக்கியமாக விளங்கிற்று.
அசுசியான ததாற்றதமனும், நாற்றதமனும், அங்கு ததடித் ததடிப்
பார்த்தாலும் கிரடயாது. அவ்வனத்திலும் அதி சுத்தமாயிருந்த
வட்டிற்குள்
ீ நானும் முனிவனும் சசன்தறாம். அங்தக ஒரு
பிராமணன் விசாைமான ததாள்களும், ஞானச் சுடர் விடும்
முகமும், பரந்த கண்களும், சவளுத்து நீண்ட தாடியும்
உரடயவனாக வற்றிருந்தான்.

அவனுக் சகதிதர ஐந்தாறு சிஷ்யர்கள் சுவடிகள் ரகயிதை


ரவத்துக்சகாண்டு பாடங் தகட்டுக் சகாண்டிருந்தார்கள். நானும்
ததபாமுனியும் தபானவுடன் எங்களுக்கு வழக்கப்படி
உபசாரங்கள் கூறி உட்கார ரவத்து விட்டு, மாணாக்கர்கரள
தநாக்கி: -

"மக்கதள, இன்ரறக்குப் பாடம் தபாதும், தபாய் வாருங்கள்"


என்றான்.

நான் "பாடம் நடத்துங்கள். நாங்கள் இரடயூறாக வந்தரதக்


கருததவண்டாம்" என்தறன். அதற்குப் பிராமணர் "அதனால்
பாதகமில்ரை. ஏற்சகனதவ பாடத்ரத முடிக்கும்
தநரமாய்விட்டது. அதற்தகற்ப நீங்களும் வந்து தசர்ந்தீர்கள்.
உங்கள் வரவினால் பாடத்திற்கு விக்கினமில்ரை. இந்த
உைகத்தில் அவரவர் தர்ம தசரவக்கு விக்கினங்கள்
ஏற்படமாட்டா" என்று கூறினான்.

ததபாமுனி அந்த உபாத்தியாயரர தநாக்கி, "கண்வாசாரியாதர,


இவர்கள் என்ன பாடம் படித்துக்சகாண்டிருந்தார்கள்?" என்று
தகட்டான். அதற்குக் கண்வர் "இவர்கள் கணிதசாஸ்திரம்
படிக்கிறார்கள்" என்றார்.

ததபாமுனி : - "முன் நான் வரும்தபாது சிற்ப சாஸ்திரம்


சசால்ைிக் சகாடுத்துக் சகாண்டிருந்தீர்கதள?"

கண்வர் :- "ஆம், அவர்கள் சதாழிைாளிகள். இப்தபாது


இருந்தவர்கள் பிரம, க்ஷத்திரிய என்னும் இரண்டு
வகுப்புகரளச் தசர்ந்தவர்கள்."

"சர்வ சாஸ்திரங்களின் கடல்" என்று நான் வாய்க்குள்தள


சசால்ைிக் சகாண்தடன்.

அதுதகட்ட கண்வர் :- "அப்படி சயான்றுமில்ரை. எனக்கு


தவதாந்த சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் இவற்ரறத் தவிரச்
சிற்பம், கணிதம் என்ற இரண்டுதான் சதரியும். வந்து தகட்கும்
மாணாக்கர்களுக்குத் சதரிந்தரதச் சசால்ைிக் சகாடுக்கிதறன்.
அது எனது தர்மம்" என்றார்.

இவ்வளவு தநரத்தின் பிறகு ததபாமுனி கண்வாசாரியாரிடம்


என்ரனச் சுட்டிக் காட்டி, "இவருக்குப் பிராமண தர்மத்ரதக்
காட்டதவண்டு சமன்பதாகத் தங்களிடம் அரழத்து
வந்திருக்கிதறன்" என்றார். கண்வர் புன்னரகசசய்து, "ஆகா!
சர்வ தர்மங்களுக்கும் தாதம மூைஸ்தானமா யிருக்கும்தபாது,
என்ரன ஒரு சபாருளாகக் கருதி வந்தது வியப்தப. தமது
கட்டரளக் கிணங்கி அவர் தகட்பசதல்ைாம் கூறும்
கடரமரயச் சிரதமற்சகாண்டிருக்கிதறன்" என்றனர். எனக்குத்
சதாடக்க முதைாகதவ இருந்த ஆவரை எவ்வாதறா அடக்கி
ரவத்துக்சகாண்டிருந்ததன். இப்தபாது அவர் சசால்ரைக்
தகட்டு மகிழ்ச்சியரடந்தவனாய், அவ்வாசாரியனிடம்
நியாயஸ்தைத்திதை சாக்ஷியிடம் தகட்பது தபால் - ஆனால்
வணக்கம், பக்தி, சிரத்ரத, இவற்றுடன் - தகள்விகள்
தசானாமாரியாகப் சபாழிந்ததன். அவரும் சைிப்பில்ைாமல்,
ஐயந்திரிபற மறுசமாழிகள் சுருங்கச்சசால்ைி விளங்க
ரவத்துக் சகாண்டு வந்தார்.

சிை தகள்விகரளயும் உத்தரங்கரளயும் இங்தக


குறிப்பிடுகின்தறன்.

தகள்வி : - "ஸ்வாமி. ஒருவன் பிறக்கும் தபாதத


பிராமணனாகப் பிறக்கிறானா? அல்ைது பயிற்சியால்
பிராமணனாகிறானா?"
உத்தரம் : - "பிறக்கும்தபாது மனிதர்கசளல்ைாம் மிருகங்களாகப்
பிறக்கிறார்கள். பயிற்சியினாலும் குண கர்மங்களினாலும்
சவவ்தவறு வர்ணத்தினராகின்றார்கள். "சாதுர் வர்ண்யம் மயா
ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச:" என்று பகவான் சசால்ைி
யிருக்கிறார்."

தகள்வி :- "ஸ்வாமி, இந்த விதி அனுபவத்தில் இருக்கிறதா?"

உத்தரம் :- "ஆம், எனது பிதா க்ஷத்திரியர்; நான் பிராமணன்; என்


மக்கள் பன்னிரண்டு தபரில் ஒருவரன மட்டுதம பிராமண
காரியங்களுக்குத் சதரிந்சதடுத்திருக்கிதறன்.
மற்றவர்கரளசயல்ைாம் பிரம்ம, க்ஷத்திரிய, ரவசிய என்ற
மூன்று வர்ணங்களின் காரியங்களுக்கு அவரவர்களின் தகுதி,
சுபாவம் முதைியவற்ரறக் கருதி, உரியவாறு பயிலும்படி
சசய்திருக்கிதறன்."

தகள்வி :- "மண்ணுைகத்திதை பாரதததசத்தில்தான் வர்ணா


சிரம தபதங்கள் இருக்கின்றன. அங்தக தாம் சசால்வது தபாை
நடக்கவில்ரைதய?"

உத்தரம் :- "பாரத ததசத்தில்தான் வர்ணாசிரம


தபதங்களிருப்பதாகச் சசால்வது பிரழ. சகை ததசங்களிலும்
உண்டு. ஆனால் பாரத ததசத்தில்தான் வர்ணாசிரம சநறி
சீர்சகட்டு தபாயிருக்கின்றது. பூர்வத்திதை பாரத ததசத்தில்
வர்ணாசிரம சநறி நான் சசால்வது தபாைத்தான் இருந்தது.
அதற்கு அந் நாட்டிலுள்ள தவதங்கள், உபநிஷத்துக்கள்.
புராணங்கள், இதிஹாஸங்கள் முதைிய சகை நூல்களும்
சாக்ஷி. இப்தபாது பாரத நாட்ரடத் தவிர மற்சறல்ைா
நாடுகளிலும் பகவான் சசால்ைிய முரறதான் நரடசபற்று
வருகிறது. பாரத நாட்டில் அம்முரற தவறி விட்டது. அது
பற்றிதய, அந்நாட்டினர், வறுரம, தநாய், அடிரமத் தனம் என்ற
இழிவுகளிதை வழ்ந்திருக்கிறார்கள்."

தகள்வி: - "பிராமண தர்மங்கரள எனக்குப் தபாதரன சசய்ய
தவண்டும்."

உத்தரம்: - "சங்கிரகமாகச் சசால்லுகிதறன். பிராமண


வர்ணத்தார் ஒரு ஜன சமூகத்தின் அறிவுச் சசல்வத்திற்குக்
காவைாளிகள்; அறிவுப் பயிருக்கு உழவர்கள். அவரவர்
தத்தம்மால் இயன்ற சாஸ்திரங்கரளப் படித்து ரவத்துக்
சகாண்டு அவற்ரற சவவ்தவறு வர்ணத்தாருக்கு உரிரம
தநாக்கிக் கற்பிக்க தவண்டும். அவ்வாறு கற்பிப்பதற்கு, தமது
உணவு மட்டிற்கு தமற்பட்ட எவ்விதமான கிரயமும்
வாங்கைாகாது. 'எவன் வட்டில்
ீ மறுநாள் ஆகாரத்திற்கு இன்தற
சநல் தசர்த்து ரவக்கப்பட்டிருக்கிறததா அவன் பிராமணன்
ஆகமாட்டான்' என்று யாக்ஞ வல்கியர் சசால்கிறார்.

"ஜனங்களுக்கு ஏற்படக்கூடிய துன்பங்களுக்சகல்ைாம்


அறிவின்ரமதய காரண மாதைாலும், அந்த அறிவின்ரம
ஏற்படாமற் பாதுகாப்பதத பிராமணன் கடரம யாதைாலும்
பிராமணர்கதள சபாறுப்பாளிகளாவார்கள். ஜனங்களுக்குள்
சூத்திர தர்மம் குரறந்து தபானால், அப்தபாது பிராமணர்

சூத்திர தர்ம தபாதரனதய முதல் சதாழிைாகக் சகாண்டு


நாட்டில் உண்ரமயான சூத்திரர்கரள அதிகப்படுத்த தவண்டும்.
ரவசிய தர்மம் குரறந்தால், அறிவு வகுப்பினர் தாம் ரவசிய
நூல் கற்பதும் கற்பிப்பதுதம முதற் கடரமயாகக் சகாண்டு,
ரகயில் அகப்பட்டவர்கரளசயல்ைாம் சமய்யான
ரவசியராக்கி விடுவார்கள். க்ஷத்திரிய தர்மங்திற்கும், பிராமண
தர்மத்திற்கும் ஊனம் வர இடங்சகாடுக்கதவ கூடாது.
க்ஷத்திரிய பிராமண தர்மங்களுக்கு ஊனம் தநரிடுமாயின் ஜன
சமூகம் முழுவதுதம க்ஷீணமரடந்து தபாய்விடும்.

"அப்படி ஏததனும் மகா விபத்து தநரிடக்கூடிய தருணத்தில்,


`அவரவர் தத்தம் தர்மங்கரள மட்டுதம கருதி நிற்தபாம்,
மற்றவர் தர்மங்கரள நாதமன் கருததவண்டும்' என்று சும்மா
இருத்தல் கூடாது. வடு
ீ தீப்பற்றி எரியும்தபாது, தகப்பன் தன்
காரியஸ்தைத்திற்கும், மகன் பள்ளிக்கூடத்திற்கும், சபண்கள்
பூஞ்தசாரைக்கும், தாய் தகாயிலுக்கும், தவரைக்காரன் காய்
கிழங்குகள் வாங்கும் சபாருட்டுக் கரடக்கும், பரிசாரகன்
சரமயலுக்காகத் தண்ண ீருக்கும், உல்ைாசமாகப் புறப்பட்டுக்
சகாண்டிருக்கைாமா? சநருப்ரப அவிக்க முயை தவண்டியது
எல்தைாருக்கும் கடரம. காரியஸ்தைத்திற்குப் தபாவரதப்
பற்றிப் பிறகு பார்த்துக் சகாள்ளைாம்; தகாயில்கரளயும்,
பள்ளிக்கூடங்கரளயும் கள்வன் சகாண்டுதபாய் விடமாட்டான்;
மறுநாள் கவனித்துக் சகாள்ளைாம். விரளயாட்டுக்குப்
பூக்சகாய்து வருதல் சபரிதன்று; காய்கிழங்குகள் சபரிதில்ரை;
சரமயல் சபரிதில்ரை. வட்டிதை
ீ பற்றியிருக்கும் சநருப்ரப
அவிப்பது தான் சபரிது. அதற்குத்தான் எல்தைாரும் பாடுபட
தவண்டும். கைியிதை வர்ண தவறுபாடுகள் சபாய்; சவறும்
ஏமாற்று. பாரத நாட்ரடப் பி நீர் தகட்டீர், பாரத நாட்டில்
இப்தபாது கைி யுகம். ஆனால், இன்னும் இரண்டு மூன்று
தரைமுரறகளில் கைியுகம் நீங்கிக் கிருதயுகம்
பிறக்கப்தபாகின்றது. அப்தபாது அந்த நாட்டிதை உண்ரமயான
வர்ணாசிரம தபதங்கள் ஏற்பட்டு விளங்கும். இப்தபாதிருக்கும்
வஞ்சரனப் தபதங்கள் நீங்கிவிடும்.

"பாரமார்த்திகத்திதை பிரம்மஞான முரடயவதன பிராமணன்


என்ற சபயருக்குத் தகுதியுரடயவனாவான். 'வஜ்ரஸூசிரக'
என்ற உபநிஷத்திதை இரத தநர்த்தியாக எடுத்து
விளக்கியிருக்கின்றார். ஆனாலும், விவகாரத்திதை
உைகத்தாருக்கு அறிவுப்பயிற்சி சகாடுக்கும் வகுப்பினர்
பிராமணராவார்கள். சகைவிதமான நூல்களிலும் பயிற்சி
சகாண்டிருத்தல், அதரன உைகத்தாருக்குப் தபாதரன சசய்து,
உைகத்துத் சதாழில்கசளல்ைாம் இனிது நடப்பதற்கு
ஆதரவாயிருத்தல், சைௌகிகப் சபருரமகளிதை
ஆரசயில்ைாரம - இரவதய சுருங்கச் சசால்லுமிடத்துப்
பிராமண தர்மத்தின் சாராம்சங்களாகும்" என்று முடித்தார்.

தபசி முடிந்தவுடன் திடீசரன்று எழுந்து சவளிதய தபானார்.


உடதன திரும்பி எங்களிடம் வந்து சந்தியா தியானத்திற்கு
தநரமாய் விட்டசதன்று சதரிவித்தார். மூவரும் எழுந்து,
கிராமத்திற்கு சவளிதய சிறிது தூரத்துக்கு அப்பால்
மாஞ்தசாரைரய யடுத்துள்ள ஆற்றங்கரரக்குச் சசன்தறாம்.
சூர்ய தகாளம் தமற்றிரச வானத்திதை பாதி மரறந்திருந்தது.
தமகங்கள் எல்ைாம் சநருப்புத் தீவுகள் தபாைத் ததான்றின.
பிரகிருதி ததவி அற்புதமான அழகுடன் விளங்கினள்.
அத்தருணத்தில் ஸ்நாநம் முடித்துத் தனித்தனியாகத் தூரத்தில்
உட்கார்ந்து சகாண்டு முனிவர்கள் இருவரும் பிரம்மத்
தியானத்திதை அமர்ந்திருந்தனர். நான் "ஓம்" என்று சஜபித்து
சாந்தி ததவிரய வரிக்கைாயிதனன்.

ஜபதபங்கள் முடித்துக் சகாண்டு மறுபடியும் கண்வ முனிவரின்


வட்டிற்கு
ீ வந்ததாம். அங்கு நானும் ததபா முனிவரும்
அவரிடம் விரடசபற்றுக் சகாள்ள விரும்பிச் சிை
வார்த்ரதகள் சசான்தனாம். அதற்குக் கண்வர், "இராப்
சபாழுதாய்விட்டது. தாம் இருவரும் இன்றிரரவ எனது சிறு
குடிைிதைதய கழித்துக் சகாண்டு தபாக தவண்டும்" என்றார்.

'எனக்கு உடதன, "மறுநாள் காரை ஆகாரத்திற்கு வட்டிதை



சநல் ரவத்திருப்பவன் பிராமணனாக மாட்டான்" என்று
சசால்ைிய வசனம் ஞாபகத்திற்கு வந்தது. ஆதைால் அவர்
மிகவும் எளியவராயிருப்பாசரன்பது கருதி "தவண்டியதில்ரை.
நாங்கள் சசன்று வருகிதறாம், தயவுசசய்து மன்னிக்க
தவண்டும்" என்தறன்.

கண்வமுனிக்கு எனது ஹிருதயம் சதரிந்து விட்டது.


"சதகாதரா, தர்மமுள்ள இடத்தில் வறுரம கிரடயாது. நீர்
அரதப்பற்றி தயாசிக்க தவண்டாம். தயவுசசய்து இவ்விரவு
தங்கிதய தபாகதவண்டும்" என்றார்.

எனக்கு சவட்கம் சபாறுக்க முடியவில்ரை. தரைகுனிந்து


விட்தடன். முனிவர்கள் இருவரும் புன்னரக சசய்தார்கள்.
பின்பு, இராப்சபாழுரத அங்தகதய கழிப்பதாகத் தீர்மானம்
சசய்து சகாண்தடாம்.

கண்வர் வட்டு
ீ நரடயிதை ஓர் பாயின்மீ து
உட்கார்ந்திருந்ததபாது, கந்தர்வ தைாகத்தில் சுகந்த
மாளிரகயின் மாடத்திதை பர்வத குமாரியுடன் பஞ்சரணமீ து
உட்கார்ந்திருந்த சபாழுரதக் காட்டிலும், என் மனதில் அதிக
சாந்தி ஏற்பட்டு விளங்கிற்று. கண்வரும் ததபா முனிவரும்
தவதாந்த விசாரரண சசய்யத் சதாடங்கினார்கள்.
ததபாமுனிவர் விவகாரத்தின் நடுவிதை சிை அருரமயான
விஷயங்கள் சசால்ைினர். அப்தபாது கண்வருரடய பத்தினியும்
வந்து உட்கார்ந்து சகாண்டு சிரவணம் சசய்தாள்.

கண்வருரடய பத்தினிரய தநாக்கும்தபாது, தவதங்களிதை


படித்திருக்கும் ரமத்தரயி முதைிய ஸ்திரீகளின் சித்திரம்
மனவிழியிதை எழுந்தது. கற்பு, சதளிவு, அடக்கம், அறிவு, தரய
என்ற குணங்கள் அரனத்தும் அந்த ததவிரயச் சூழ்ந்து
விரளயாடிக் சகாண்டிருந்தன. முனிவர்களின் ஜீவகரள
சம்பாஷரண ரஸத்தால் இயக்கத்தில் விளங்குவதும்,
ததவியின் ஜீவகரள அடக்கத்தில் ஒளிர்வதும், ஒப்பு
தநாக்கும்தபாது மிக நான்றாயிருந்தது. சிறிது தநரத்திற்கு
அப்பால் கண்வரின் குமாரன் வந்து தாயின் பக்கத்திதை
உட்கார்ந்தான். ஆ! இந்த வாைிபரனத் தவதவடத்திதை
கண்டதபாது என் மனம் சபாறுக்கவில்ரை. இவரன ராஜ
குமாரனாக அமுத விழிசகாண்ட மாதர்கதளாடு
சகாஞ்சிக்சகாண்டிருக்கப் பார்க்க தவண்டும். இவரனச்
தசனாதிபதியாக வாைிப வரர்கள்
ீ தசர்ந்திருக்கும் ரசன்ய
முகத்திதை பார்க்க தவண்டும். கிரக கணங்கரள அரழத்துக்
சகாண்டு பாை சூரியன் முன்வருவரதப் தபாைிருக்கும்
இவனுக்கா மரவுரி? இவனுக்கா சவறும் தானியமும், காய்
கனிகளும் தசர்ந்த உணவு? இவனுக்கா சுரன நீர்ப்பானம்?
இவனுக்கா இரடவிடாத ஏட்டுக் கவரை, கடபட விவகாரம்?
முனிவர் பன்னிரண்டு குமாரர்களிதை தவத்திற்சகன்று
இவரனத் சதரிந்சதடுத்தது பிரழசயன்று என் சிந்ரதக்குப்
புைப்பட்டது. நான் இப்படி தயாசரன சசய்து
சகாண்டிருக்கும்தபாதத முனிவர்களின் தவதாந்த தர்க்கம்
முடிந்துவிட்டது. ததபாமுனி என் சிந்ரதரய விழியால்
தநருக்கு தநராகப் பார்த்தவர் தபான்று, "இத்தரன ராஜ
ைக்ஷணம் வாய்ந்த குமாரரனத் தாம் பிராமண தர்மத்திற்கு
எடுத்துக் சகாண்டு, மற்றப் பிள்ரளகரள சயல்ைாம் சவளிதய
அனுப்பி விட்டரமக்கு முகாந்தரம் சதரிவிக்க தவண்டும்"
என்று கண்வரிடம் தகட்டார்.

கண்வர் மகரன தநாக்கிக் "குழந்தாய், இன்ரறக்கு


தசாதிஷத்திதை - அதாவது, வானத்து கிரக நக்ஷத்திரங்கரள
அளக்கும் கணித நூல். எருரம மாடு சகட்டுப்தபானால்,
வழிசசால்ைப் படிக்கும் பை நூைன்று - தரிசனாப்பியாஸம்
(பார்த்துப் பழகல்) சசய்ய தவண்டிய தினமாயிற்தற. நீ தனிதய
தபாயிருந்து நக்ஷத்திர ஸ்தானங்கரளச் சரியாகத்
சதரிந்துசகாண்டு வா" என்று சசால்ைி அனுப்பிவிட்டார்.

மகரனப் பற்றிப் புகழ்ச்சியாகச் சிை வார்த்ரதகள் சசால்ை


தநரிடுமாதைால், அவற்ரற அவன் காதில் விழும்படி சசால்ை
முனிவருக்கு விருப்பமில்ரை. குமாரன் சவளிதய சசன்றான்.
பின்பு முனிவர் பின்வருமாறு சசால்ைைாயினர்:-

"அதர்மத்ரதக் சகால்வரதக் காட்டிலும், அஞ்ஞானத்ரதக்


சகால்வதற்கு அதிக வரத்தன்ரம
ீ தவண்டும். ஜனங்களுக்கு
சரீர சம்பந்தமான இன்ரமகரளத் தவிர்த்து ரக்ஷிப்பது சூத்திர,
ரவசியர்கள் கடரம. தர்மத்ரத க்ஷத்திரியன் ரக்ஷிக்கிறான்.
நான் முன்பு சசால்ைியபடி, ஞானத்ரதப் பிராமணன்
சம்ரக்ஷரண சசய்கிறான். பிராமணனுக்கு அளவற்ற வர்யம்

தவண்டும். அளவற்ற ததஜஸ் தவண்டும். அளவற்ற திடமும்
பராக்கிரமமும் தவண்டும். அஞ்ஞானத்தின் பரடகள்
எண்ணற்றன. அஞ்ஞான ஊற்று வற்ற வற்றத் சதாரையாது.
அஞ்ஞான விருக்ஷத்தின் தவர் ஆதிதசஷன் முடிவரரயிதை
உண்டு. அப்பரடகரள சவல்வதும், அவ்வூற்ரற வற்றடிப்பதும்,
அந்த விஷமரத்ரத தவரறுப்பதும், சாமான்யமான காரியமன்று.

"மகாபாரதப் தபாரிதை, பார்த்தரனவிடக் கிருஷ்ணனுக்கு


தவரை அதிகம். கிருஷ்ணனுக்கு எவ்வளவு தவரையுண்தடா,
அவ்வளவு, தவரை தவதவியாசருக்கு முண்டு."

நானாவிதமான விஷயங்கரளப்பற்றி சம்பாஷரண


சசய்துவிட்டு, இதைசான ஆகாரமுண்டு, பின் நித்திரரக்குப்
தபாய்விட்தடாம். மறுநாள் காரையில் எழுந்து
ததபாமுனிவரும் நானும் நித்யானுஷ்டானங்கள் முடித்துக்
சகாண்டு, சத்தியராமன் என்ற க்ஷத்ரிய வரனுரடய

மாளிரகக்குச் சசன்தறாம். ததபா முனிவர் வரரவக்
தகட்டவுடதன, சத்தியராமன் எதிர்சகாண்டு வந்து, உபசாரங்கள்
தபசி ஓர் மண்டபத்திற்கு அரழத்துப் தபாய், எங்கரள
ஆசனங்களிதை அமர்வித்துத் தானும் வற்றிருந்தான்.
ீ முனிவர்
சமல்ை என் கரதரயத் சதாடங்கினார். ன் தனது
வரத்ததாள்கள்
ீ குலுங்க நரகத்துப் பின், "நான் காவைாளி,
எனக்குச் சாதுரியமாகவும், சதளிவாகவும் ஒரு விஷயத்ரத
எடுத்து உபததசிக்கும் திறரம கிரடயாது. தமலும்
தருமராஜனுரடய தசரனத் தரைவர்களில் என்னிலும்
க்ஷத்திரிய குணங்களிதை சிறந்ததார் பைர் இருக்கின்றார்கள்.
அவர்கரள சயல்ைாம் விட்டுத் தரும திருஷ்டாந்தமாக
அடிதயரனத் சதரிந்து சகாண்டரத, நான் பாக்கியமாகக்
கருதுகின்தறனாயினும்,எனது தகுதியின்ரமரயப் பற்றிய
உணர்ச்சி என் மனதிைிருந்து மாறவில்ரை" என்றான்.

பின்பு, என்ரன தநாக்கி, "தாம் தகள்விகள் தகட்டால் என்னால்


இயன்றமட்டும் மறுசமாழிகள் சசால்ைி சந்ததக நிவர்த்தி
சசய்யக் காத்திருக்கிதறன்" என்று கூறினான்.

"க்ஷத்திரியனுக்குரிய கடரமகளிதை, முதற்பட்டதும், மற்றக்


கடரமகளுக்சகல்ைாம் ஆதாரமுமாகிய மூைதர்மம் யாது?
அரத எனக்குத் சதளிவுறக் கூறதவண்டும்" என்தறன்.

முன்தன வற்றிருந்த
ீ வரனுரடய
ீ சிங்க முகத்திதை ஒளி
வசிற்று.
ீ கண்கள் அறிவுப் சபாருரள உமிழ்வன தபாைத்
ததான்றின. உடல் முழுவதிலும் ஒரு புதிய திகழ்ச்சியும்,
பூரிப்பும் கண்தடன்.

பரவசமரடந்து குரு சசால்லும் வசனங்கரள அநுபவ


நிரையிைிருக்கும் சீடன் தகட்பதுதபாை அடங்காத தாகத்துடன்
தகட்கைாயிதனன்.

"மித்திரா, க்ஷத்திரியனுரடய கடரமகள் பைவற்றிற்கும் எது


தாய் என்று தகட்டாய். க்ஷத்திரியனுரடய
முயற்சிகளுக்சகல்ைாம் அடியிலுள்ள ஊற்சறது சவன்று
வினவினாய். அதரனச் சசால்லுகிதறன், தகள். அது தபார்!
தபார்தான் க்ஷத்திரியனுரடய முதல் தருமம். தபார்தான்
உண்ரமயான க்ஷத்திரியனுக்கு மூச்சு. தபாதர அவனுரடய
உயிர். எந்த க்ஷணத்திதை தபாரர நிறுத்துகின்றாதனா, அந்தக்
கணத்திதை க்ஷத்திரியன் தபடியாய் விடுகிறான். பின்பு அவன்
மரம், அவன் பிதரதம், அவன் சபாய், அவன் தபசுதற்கரிய
இகழ்ச்சியாக முடிக்கின்றான். மித்திரா, நான் உனக்கு தவதாந்த
சாஸ்திரம் சசால்ைக்கூடியவனன்று. அதர்மம் ஆதியிதை எப்படி
உண்டாயிற்சறன்பரத நமது முனிவர் தபான்ற ஞானிகளிடம்
தகட்டுத் சதரிந்துசகாள். ஆனால், ஒரு சசய்தி மட்டும் நான்
அறிதவன். அதர்மம் எப்தபாதும் நமது முன்தன நிற்கின்றது.
எதன் சபாருட்டு நிற்கின்றது? உன் ரகயால் சகாரையுண்டு
சாகும் சபாருட்டாக. அது என்ன சசால்லுகிறது? 'அப்பா, உன்
ரகயிதையுள்ள தகாடரிரய என் தரையிதை அடித்து என்
தரைரய இரண்டு கூறாகப் பிளந்து விடு' என்று
சசால்லுகிறது.

"அதர்மங்கள் ரக்த பீஜமுரடயரவ. சகால்ைக்சகால்ை


தமன்தமலும் பிறந்துசகாண்தட யிருக்கும். க்ஷத்திரியனுரடய
கடரம யாசதன்றால் அவற்ரறத் தன் உயிருள்ளவரர
சவட்டித் தள்ளிக்சகாண்தட யிருக்க தவண்டும். நாள்ததாறும்
சூர்யன் இருரளச் சுற்றிச் சுற்றித் துரத்திக் சகாரை
சசய்துசகாண்டு வருகிறான். சூரியதன முதைாவது
க்ஷத்திரியன். எங்கள் குைத்துக்குப் பிதா மகன்.

"அதர்ம நாசத்திற்காகப் தபார் சசய்துசகாண்தட யிருப்பதுதான்


க்ஷத்திரிய தருமசமன்று சசான்தனன். அத்சதாழிலுக்கு உரிய
பயிற்சியும் சாதனங்களும் ரகக் சகாள்ளுதல் அவசியசமன்று
கூறுதல் மிரகயாம்" என்று முடித்தான்.

நித்தியமாக இருக்கும் அதர்மங்கரள நாம் அடிக்கடி


சகால்வதில்தான் என்ன பிரதயாஜனம் என்சறண்ணித்
திரகக்கைாதனன். அந்தக் தகள்விரய சத்தியராமனிடம்
தகட்டதற்கு அவன் சிறிததனும் மயங்குதைின்றிப் பின்
வருமாறு உத்தரமளித்தான்.

"ததமாகுணம் தகட்கின்ற தகள்வி! மித்திரா, கர்மம் (சதாழில்)


சசய்யாமல் மனிதன் அரர க்ஷணதமனும் இருக்க முடியாது.
நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சதாழில்
சசய்துசகாண்தட யிருக்கதவண்டும் என்பது விதி. அந்தக்
கர்மத்ரதக் கடைரைப்பட்ட துரும்புதபாைச் சசய்யாமல்,
சூர்யரன தபாைச் சசய்வது சபருரமயல்ைவா? சாதாரண சரீர
சுகங்கரளப் பற்றிய காரியங்களிதை கூட மனிதன் இவ்வித
தயாசரன சசய்வதில்ரை. ஓயாமல் அழுக்காகும் உடரை
நித்தியம் ஏன் தண்ண ீரால் கழுவ தவண்டும்? கழுவக் கழுவ
அதுதான் தமன்தமலும் அசுத்தப் பட்டுக்சகாண்டு வருகிறதத,
என்று தயாசித்து எவதனனும் ஸ்நாநம் இல்ைாமல்
இருக்கிறானா? கணத்திதை ததான்றி அழியும் உடலுக்குச்
சசய்யும் உபசாரம் நிரந்தரமாகிய தர்மத்துக்குச் சசய்யைாகாதா?

"தமலும், அதர்மம் தர்மத்திற்கு உணவு. ஆதைால் தர்மம்


இருக்கும்வரர அதுவும் இருந்தத தீரும். இது நியாயதம.
அதர்மம் முற்றிலும் இறந்து சூன்யமாய்ப் தபாய்விடுமானால்,
பின்பு தர்மம் உண்ண உணவில்ைாமல் தானும் மடிந்துவிடும்"
என்றான்.

தர்ம தைாகத்தில் எனக்கு சநடுங்காைம் வசிக்கும்


பாக்கியமில்ரை. க்ஷத்திரிய வரனுரடய
ீ வட்ரடவிட்டு

சவளிதயறிய பிறகு பைவிடங்களுக்கு என்ரனத் ததபா
முனிவர் சகாண்டு சசன்றார். அதன் பிறகு ஜீரணமாகாத ஓர்
உணவு சநடுதநரத்திற்கப்பால் வயிற்று வைியுண்டாக்குவது
தபாை, எனது புண்ணியத்தால் எரிக்கப்படாத ஓர் கர்மம் ஏததா
ஓர் மூரையினின்று சவளிப்பட்டு என் உள்ளத்திதை தர்ம
சாதரனக்கு விதராதமாகிய ஓர் விருப்பத்ரதக் சகாண்டு
நுரழந்தது. ததபாமுனிவர் எனக்குப் பை தார்மிகப்
புதுரமகரளக் காட்டிக் சகாண்டிருக்கும்தபாதத அவ்விருப்பம்
மீ ட்டுமீ ட்டும் எனது ஹிருதயத்தில் கிரளத்துக்
சகாண்டிருந்தது.

சிை தினங்களுக்கப்பால், ஒரு சமயம் என்ரனத் தனிதய


விட்டுவிட்டுத் ததபாமுனி ஏததா தவரையாகப் தபாயிருந்தார்.
பிராரப்த கர்மப் பயன்! நான் தனிதயயிருக்கும்தபாது நீசமனம்
இதைசாகப் பர்வதகுமாரியின் உருவத்ரதக் சகாண்டு எதிதர
நிறுத்தியது. 'ஆ! என்ன இன்பமாயிருந்தது அந்தக் காைம்!'
என்று நிரனத்ததன்.

எதிதர நின்ற தமாகன விக்கிரகம் இன்னும் - சிறிது


சநருங்கிற்று. நான் அரதத் தழுவும் சபாருட்டாக எழுந்ததன்.
எனது ரககளுக்கிரடதய மின் சவட்டு முன் பர்வதகுமாரி
வந்து நின்றாள். இதழ்கதளாடு இதழ் சபாருத்தி ஒரு க்ஷணம்
தமாக பரவசத்திதை இருந்ததன். இரண்டு மூன்று பூமிகள்
இடிந்து விழுந்ததுதபாைப் "பதடர்" என்று ஒரு சப்தம் தகட்டது.
"தகா" என்றைறி மூர்ச்ரச தபாட்டு விழுந்ததன்.

கண்ரண விழித்துப் பார்க்கும்தபாது பரழய திருவல்ைிக்


தகணியில் பரழய இடத்திதை என்ரனச் சுற்றிச் சிைர் விசிறிக்
சகாண்டு நிற்பரதக் கண்தடன். "என்ன சசய்கிறீர்கள்" என்று
தகட்டதற்கு, "நீ தபய்கண்டவன்தபாை அைறினாய். நாங்கள்
வந்து பார்க்கும்தபாது மூச்சில்ைாமைிருந்தது. பைவிதமான
ரசத்தயாபசாரங்கள் சசய்தபிறகு இப்தபாது மூச்சு விடுகிறாய்"
என்றார்கள்.

"ஐதயா, மூச்சுப் தபாயிருந்தாலும் சபரிய காரியமில்ரைதய,


தர்மத்ரதத் தவறிவிட்தடதன!" என்று கூறிக் கண்ண ீர்
சிந்திதனன்.
-------------

நான் இக்கரதயிதை தமற்படி இரண்டு வழிகரளயும் கைந்து


தவரை சசய்யப் தபாகிதறன்.

சின்ன சங்கரன் - நம்முரடய கதாநாயகன் -


விருத்தாந்தங்கரள மாத்திரம் பூர்வத்திைிருந்துகிரமமாகதவ
சசால்ைிவிட்டு, கரதயில் வரும் மற்றவர்கள் விஷயத்தில்
சகாஞ்சம் ஐதராப்பிய வழிரயத் தழுவிக்சகாண்டு சசல்ைக்
கருதுகிதறன்சர்வகைாநிதியாகிய சரஸ்வதி ததவி எனது .
.நூைில் கரடக்கண் ரவத்திடுக
-----

இைண்டாம் அத்தியாயம் .பிஞ்சிதல பழுத்தது -

சின்ன சங்கரன் பிஞ்சிதை பழுத்து விட்டான்நம்முரடய .


கதாநாயகனுரடய சபயர் அத்தரன நயமில்ரைசயன்றும்,
எவரும் கவரையுறைாகாதுதபாகப்தபாக இந்தப் சபயர் .
கரடசியில் படிப்பவர்கள் .மாறிக்சகாண்தட தபாகும்
பயப்படும்படி அத்தரன படாதடாபமாக முடியும்படி ஏற்பாடு
.சசய்கிதறன்

சின்ன சங்கரன், சங்கரன், சங்கரய்யர், சங்கர நாராயண ய்யர்,


சங்கரநாராயண பாரதியார் இத்யாதி இத்யாதிசின்ன சங்கரன் .
கவுண்டனூர் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்திதை மூன்றாவது
"மிடில் ஸ்கூல்" அந்தக் காைத்தில் இரத .வகுப்பில் படிக்கிறான்
ரபயனுக்கு வயது பன்னிரண்டு அல்ைது .என்பார்கள்
இதற்கு .பதின்மூன்றிருக்கும்ள் தமிழில் புைவராய் விட்டான்.

கவுண்டனூரில் ஜைம் குரறவு; பணம் குரறவு; சநல் விரளவு


கிரடயாதுவாரழ ., சதன்ரன, மா, பைா, இரவசயல்ைாம் சவகு
துர்ைபம்; பூக்கள் மிகவும் குரறவு; புைவர்களுக்கு மாத்திரம்
குரறவில்ரை.அந்தச் சரக்கு மைிவு .

தமிழில் சங்கரன் பைபை நுல்கள், பைபை காவியங்கள் படித்து


முடித்திருந்தான்ரஸம் "சிங்கார" இரவ சபரும்பாலும் .
இந்த ஜாதிக் காவியங்கள்தான் சங்கரனுக்குப் .மிகுந்திருப்பன
பிடிக்கும்

கவுண்டனூர்ப் புைவர்கள் எல்தைாருக்கும் இப்படிதயதான் .


மன்மத விகாரத்ரதப் புகழ்ந்து தபசியிருக்கும் நூல்களும்
தனிப்பாடை்களும் அவ்வூரிதை சவகு சாதாரணம் .
.சங்கரனுக்கும் அரவ சவகு சாதராணமாயின

"பாஷகளிதை தமிழ் சிறந்ததுதமிழில் இருளப்ப நாயக்கன் .


காதல், சசறுவூர்க்தகாரவ, பிச்சித் ததவன் உைா மடல் முதைிய
காவியங்கள் நிகரற்ற சபருரமயுரடயனஇவற்றிலுள்ள சுரவ .
என்ப "உைகத்தில் தவசறதிலும் இல்ரைது சின்ன
சங்கரனுரடய சகாள்ரகசங்கரன் சகாஞ்சம் குள்ளனாக .
இருந்தபடியால் பள்ளிக்கூடத்தில் மற்றப் பிள்ரளகள்
என்று சபயர் ரவத்து "சின்ன சங்கரன்" அவனுக்குச்
.விட்டார்கள்

சதன்பாண்டி நாட்டிதை, சபாதிய மரைக்கு வடக்தக இருபது


காத தூரத்தில் பூமி ததவிக்குத் திைகம் ரவத்து அ)து உைர்ந்து
தபாயிருப்பதுதபாைக் கவுண்டபுரம் என்ற நகரம் திகழ்ச்சி (
அரதத்தான் பாமர ஜனங்கள் கவுண்டனூர் .சபற்றது
இந்நகரத்தில் நமது கரத சதாடங்கும் காைத்திதை .என்பார்கள்
மகா கீ ர்த்திமானாகிய ராமசாமிக் கவுண்டரவர்கள் அரசு
சவளியூர்ப் பாமர ஜனங்கள் இவரர .சசலுத்தி வந்தனர்
"மகாராஜா" கவுண்டபுரத்திதை இவருக்கு .என்பார்கள் "ஜமீ ந்தார்"
கவுண்டரின் மூதாரதகளின் மீ து பண்ரடக் .என்றும் பட்டம்
"இன்ப விஸ்தாரம்" காைத்துப் புைவர்கள் பாடியிருக்கும்
முதைிய நூல்கரள அவ்வூர்ப் புைவர்களும், அவர்கரளப்
பின்பற்றி மற்ற ஜனங்களும் தவதம் தபாைக்
சகாண்டாடுவார்கள்.

ராமசாமிக் கவுண்டர் இவருரடய முழுப் சபயரரப் பட்டங்கள் )


தமிழில் (சகிதமாகப் பின்பு சசால்லுகிதறன்
அபிமானமுரடயவராதைால், கவிரத பாடத் சதரிந்தவர்களுக்கு
அவ்வூரில் மிகுந்த மதிப்புண்டுசின்னச் சங்கரனுக்குப் பத்து .
வயது முதைாகதவ கவி பாடும் சதாழிைில் பழக்கம் உண்டாய்
விட்டது எப்தபாதும் .'புைவர்'களுடதனதான் சகவாஸம்ஒத்த .
வயதுப் பிள்ரளகளுடன் இவன் தசர்ந்து விரளயாடப்
.தபாவதில்ரை

எங்தகனும் மதன நூல்கள் வாசித்துப் பைர் உட்கார்ந்து ரசித்துக்


சகாண்டிருப்பரதக் கண்டால், இவனும் அங்தக தபாய்
உட்கார்ந்து விடுவான்.

பள்ளிக்கூடத்துப் பாடங்கசளல்ைாம் கிருஷ்ணார்ப்பணந்தான் .


பூதகாள சாஸ்திரம், கணக்கு, சுகவழி முதைிய எத்தரனதயா
பாடங்கள் கீ ழ் வகுப்புகளிதை இவனுக்குக் கற்றுக் சகாடுக்க
முயற்சி சசய்தார்கள்ஒன்றிலும் இவன் கருத்ரதச் .
இவனுக்கு எப்தபாதும் ஒதர சாஸ்திரம் .சசலுத்தவில்ரை, ஒதர
கணக்குஒதர வழ .்ிதானுண்டு.
"சாற்றுவதும் காமக்கரை, சாதிப்பதும்
தபாற்றுவதும் காமனடிப்தபாது"

கவுண்டனூர்ப் 'புைவர்' கூட்டத்திதை சங்கரன்


ஒருவனாகிவிட்டான்இவன் .சுருக்கம் அவ்வளவுதான் .
பாட்டுக்களில் சிை சிை பிரழகள் இருந்த தபாதிலும்
இவனுரடய சிறு வயரதக் கருதி அப்பிரழகரள யாரும்
கவனிப்பதில்ரைசுரவ மிகுதிரயக் கருதி இவரன .
ஒரு பாட்டில் எத்தரனக் .மிதமிஞ்சிப் புகழ்தவார் பைராயினர்
சகத்தரன அசுத்தமான வார்த்ரதகள் தசர்கின்றனதவா,
அத்தரனக்கத்தரன சுரவ யதிகசமன்பது கவுண்டனூர்ப்
புைவர்களுரடய முடிவு.

எனதவ, ரபயன் நாவும் ரகயும் சிறிததனும் கூசாமல்


காமுகர்களுக்கு தவண்டிய பதங்கரளத் தாராளமாகப் சபாழிந்து
பாடல்கள் சசய்யைானான்சங்கரனுரடய .
.பந்துக்களுக்சகல்ைாம் இந்த விஷயத்தில் பரமானந்தம்

இவனுக்கு மூன்று வயதிதைதய தாய் இறந்து தபாய்விட்டாள் .


அவர் ராமசாமிக் .தகப்பனார் சபயர் சுப்பிரமணிய ஐயர்
கவுண்டருரடய ஆப்தர்களிதை ஒருவர்இங்கிலீஷ் படித்துப் .
பரழய காைத்துப் பரீட்ரக்ஷ ஏததா ததறி சர்க்கார்
உத்திதயாகத்துக்குப் தபாகாமல் வியாபாரஞ் சசய்து சிறிது
இவருக்கு இரண்டாந்தாரம் .பணம் ததடி ரவத்து விட்டார்
.விவாகமாய் விட்டது

எனதவ இவனது தாரயப் சபற்ற பாட்டனாரும், பாட்டியும்


சங்கரரனப் பிராணனாகதவ நிரனத்து விட்டார்கள்சங்கரன் .
விரளயாடுவதற்கு தவண்டுசமன்று தகட்டால் தாத்தா தாம்
.பூரஜ சசய்யும் சிவைிங்கத்ரதக் கூடக் சகாடுத்து விடுவார்
ஆனால் சிவைிங்கத்ரதப் பற்றி யாசதாரு .அத்தரன சசல்ைம்
ரபயன் தான் .விதமான பயத்துக்கும் இடமில்ரை
விரளயாட்டில் புத்தி சசலுத்தும் வழக்கமில்ரைதய!

ரபயனுரடய ரகயும் காலும் வாரழத்தண்ரடப்


தபாைிருக்கும்சநஞ்சு அரரதய .பிராணசக்தி சவகு சசாற்பம் .
கண்கள் ருதுவாகி தநாய் பிடித்திருக்கும் .மாகாணி அடி அகைம்
.முதுகிதை கூன் .கன்னிகளின் கண்கரளப் தபாைிருக்கும்
ஆணாயினும், சபண்ணாயினும் ஏததனும் ஓர் புதிய முகத்ரதப்
பார்த்தால் கூச்சப்படுவான்தற்காைத்தில் நமது ததசத்துப் .
பள்ளிக் கூடங்களிதைதய பிள்ரளகரளப் சபண்களாக்கி விடும்
அத்துடன் .திறரம உபாத்திமார்களுக்கு அதிகமுண்டு
'கவிரதயுஞ்' தசர்ந்து விட்டது .கவுண்டனூர்க் கவிரத --
ரபயனுக்கு ஜீவதாது மிகவும் குரறந்து பச்ாய்ம்ரம நிரறந்த
சித்த சைனங்கள் மிகுதிப்பட்டு விட்டன.

இந்த விதனாதமான பிள்ரளரயத் தாத்தாவும் பாட்டியும்


ஏதுமறியாத சவறும் சபாம்ரம தபாைப் பாராட்டினார்கள் .'பால்
மணம் மாறாத குழந்ரத' என்பது அவர்களுரடய கருத்து .
அவனுக்சகன்று தனியாக ஒரு சுபாவமும், தனி
சமஸ்காரங்களும் ஏற்பட்டதாகதவ அவர்களுக்கு
நிரனப்பில்ரைஅவனுரடய புைரம ஈசனால் சகாடுகப்பட்ட .
ஏதுமறியாத குழந்ரதக்கு இப்படிக் .வரம் என்சறண்ணினார்கள்
கல்வி ஏற்பட்ட ஆச்சரியத்தால் அவர்களுக்கு அளவிறந்த
மகிழ்ச்சி யுண்டாயிதற யல்ைாது அவன்'பாப்பா' என்ற எண்ணம்
மாறவில்ரைஇரண்டு மூன்று தி .னங்களுக்சகாரு முரற
பாட்டி அவனுக்குச் 'சாந்தி' கழிப்பாள்சுண்ணாம்புக்கும் .
சங்கரனுக்குக் - மஞ்சளுக்கும் சசைவதிகம்'கண்' பட்டது
கழியும் சபாருட்டாக.

தகப்பனார் இவரனப் 'ரபயன்' என்று தபசுவார்இவன் .


இவனுரடய .முற்றிப்தபான விஷயம் அவருக்குத் சதரியாது
'கீ ர்த்தி' புைவர்களுக்குள்தள பரவி கவுண்டரவர்கள் சசவி வரர
எட்டிப் தபாயிற்றுஇதிைிருந்து சுப்பிரமணிய அய்யருக்கு .
.மிகுந்த சந்ததாஷம்

ஆனால் பள்ளிக்கூடத்துப் பாடங்கரள தநதர படிப்பதில்ரை


சயன்பதில் சகாஞ்சம் வருத்தமுண்டுஇவரனப் சபரிய .
ஜில்ைா பரீரக்ஷகள் ததறும்படி சசய்து சீரமக்கனுப்பி
கசைக்டர் சவரைக்குத் தயார் சசய்ய தவண்டுசமன்பது
அவருரடய ஆரசஅதற்கு இவர் புைவர்களிடம் சகவாஸம் .
சசய்வதுதான் சபரிய தரட சயன்பது அவர் புத்தியில்
.தட்டவில்ரை

இவனுரடய மாமனாகிய கல்யாணசுந்தரம் முதைிய சிை


துஷ்டப் ரபயன்களுடன் தசர்ந்து 'விரளயாடிக்' சகட்டுப்
தபாகிறாசனன்றும், தாய் வட்டார்
ீ சகாடுக்கும் சசல்ைத்தால்
தீங்கு உண்டாகிறசதன்றும், இவ்விரண்ரடயும் கூடியவரர
குரறத்துக் சகாண்டு வரதவண்டுசமன்றும் அவர் தீர்மானஞ்
சசய்தார்.

இனி, இவனுடன் ஒத்த வயதுள்ள பிள்ரளகள் ஆரம்பத்திதை


சங்கரரன இகழ்ச்சியில் ரவத்திருந்தார்கள்பிறகு .,
நாளரடவில் சங்கரன் ஒரு 'வித்துவான்' ஆகிவிட்டரதக்
கண்டவுடதன அந்தப் பிள்ரளகளுக்சகல்ைாம் அவனிடம்
ஒருவிதமான பயமும் வியப்பும் உண்டாயின .'இவன் தநாஞ்சப்
பயல்; ஒரு இழவுக்கும் உதவ மாட்டான்என்று முன்தபாை "
மனதிற்குள் அவ்சவண்ணத்ரத .வாய் திறந்து சசால்வதில்ரை
.கள்அடக்கி விட்டார்

பள்ளிக்கூடத்துக்குப் தபானால் சங்கரரன உபாத்திமார்,


"புைவதர.என்பார்கள் "பைரகயின் தமல் ஏறி நில்லும் !

பாடங்கள் தநதர சசால்ைாதது பற்றி நமது சின்னப் புைவர்


பைரகயின் தமல் ஏறி நின்றுசகாண்டு மனதிற்குள்தள
எதுரககளடுக்கிக் சகாண்டிருப்பார்.

உபாத்தியாயரும் கரும்பைரக தமல் கணக்குப் தபாட்டுக்


சகாண்டிருப்பார்.

இவன்
"புைவன், அைவன், வைவன், பைரக, அைரக, உைரக
நில், சநல், வில், பல், சசால், அல், எல், கல், மல், சவல், வல்
கணக்கு, வணக்கு, இணக்கு"
என்று தனக்குள்தள கட்டிக் சகாண்டு தபாவான்.

வாத்தியார் 002853...... என்று கணக்குப் தபாட்டு முடிவு கட்டிக்


சகாண்டு தபாரகயில், சங்கரரன தநாக்கி, "சங்கரன்புள்ளிரய !
எந்த இைக்கத்தின் தமல் தபாடுகிறது? சசால் பார்ப்தபாம் "
.என்பார்

இவன் மறுசமாழி சசால்ைாமல் பித்துக் சகாண்டவன்


தபாைிருப்பான்அவர் ., "என்னடா, விழிக்கிறாய்?" என்று தகட்டுத்
திட்டிய பிறகு அடுத்த ரபயனிடம் வினவுவார்.
அடுத்தவன் ஏது சசால்கிறான் என்பரதகூடக் கவனியாமல்
இவன் மனதிற்குள்
விழி, இழி, கிழி, பிழி, வழி, கழி, அழி, பழி, சமாழி, ஒழி
புள்ளி, உள்ளி, பள்ளி, அள்ளி, கள்ளி, சதள்ளி, சவள்ளி
என்று அடுக்கிக் சகாண்தட தபாவான்.

தமிழ்ப் பாடம் வரும்தபாது மாத்திரம் சகாஞ்சம் கவனிப்பான் .


.அதிற்கூட இைக்கணம் தடவும்

இவருரடய தகப்பனாரின் மதிப்ரபயும் ராமசாமி கவுண்டர்


இவனிடம் தயவு பாராட்டுகிறார் என்பரதயும் உத்ததசித்து
உபாத்திமார் இவரன அதிகமாக அடித்துக் சகால்வதில்ரை .
என்பது "இவன் கரடசிவரர உருப்பட மாட்டான்"
.அவர்களுரடய முடிவு

ஊரிலுள்ள சபண் குட்டிகசளல்ைாம் என்று "சங்கரன் அப்பாவி"


இவ்வாறு அவரவர் தத்தமக்கு ஒத்தபடி நிரனத்துக் .சசால்லும்
சகாண்டிருக்ரகயில், சங்கரன் பிரத்தயகமாக ஒரு வரகயில்
முதிர்ந்து வருகிறான் .எல்ைார் விஷயமும் இப்படிதயதான் .
து ஒருவனுரடய உள்ளியல்ரப மற்சறாருவன் முழுதும் அறிந்
சகாள்ளுதல் எக்காைத்திலும் சாத்தியம் இல்ரை .
அவனவனுரடய இயல்பு அவனவனுக்தக சதளிவாகத்
பிறனுக்சகப்படி விளங்கும் .சதரியாது?

பிள்ரளகரளயு சபண்கரளயும் பற்றித் தாய் தகப்பன்மார்


சகாண்டிருக்கும் எண்ணம் சபரும்பாலும் தப்பாகதவ யிருக்கும் .
குழந்ரதகளின் அறிவும் இயல்பும் எவ்வளவுசீக்கிரத்தில்
மாறிச் சசல்லுகின்றன சவன்பரதப் சபற்தறார் அறிவதில்ரை.
"பாப்பா பாப்பா .என்று நிரனத்துக் சகாண்தடயிருக்கிறார்கள் "
பதினாறு, பதிதனழு வயதாகும்தபாது, "அப் பாப்பாஅப்பப்பா "
.என்கிறார்கள்
-------
மூன்றாம் அத்தியாயம் .ைாமசாமிக் கவுண்டர் திருசசரப -

மகாராஜ ராஜபூஜித மகாராஜ ராஜஸ்ரீ ராஜமார்த்தாண்ட சண்டப்


பிரசண்ட அண்ட பகிரண்ட கவுண்டாதி கவுண்ட
கவுண்டனூரதிப ராமசாமிக் கவுண்டரவர்களுக்கு வயது சுமார்
ஐம்பதிருக்கும்நரரபாய்ந்த மீ ரச .நல்ை கருநிறம் ., கிருதா,
முன்புறம் நன்றாகப் பளிங்குதபால் ததய்க்கப்பட்டு, நடுத்
தரையில் தவடு பாய்ந்து, பின்புறம் ஒரு சிறிய முடிச்சுப்
தபாட்டு விளங்கும் முக்கால் நரரயான தரைசநடுந்தூரம் .
இரமப் புறங்களில் .குழிந்த கண்கள்'காக்ரகக்கால்'
அரடயாளங்கள் .சபாடியினால் அைங்கரிக்கப்பட்ட மூக்கு .
சவற்றிரைக் காவியினாலும், புரகயிரைச் சாற்றினாலும்
அைங்கரிக்கப்பட்ட பற்கள் .குத்துயிதராடு கிடக்கும் உதடு .
.பூதாகாரமான உடல் .ஆபரணங்கள் சபாருந்திய சசவிகள்
அரரயில் பட்டு .ஒருவிதமான இருமல் .பிள்ரளயார் வயிறு
பக்கத்திதை .விரல் நிரறய தமாதிரங்கள் .ஜரிரக தவஷ்டி
ஒரு அடப்ரபக்காரன் .சவற்றிரை துப்புவதற்கு ஒரு காளாஞ்சி
இதுதான் ராமசாமி -க் கவுண்டர்.

இவர் காரையில் எழுந்தால் இரவில் நித்திரர தபாகும் வரர


சசய்யும் தினசரிக் காரியங்கள் பின் வருமாறு.

காரை எட்டு அல்ைது எட்டரர மணி தவரளக்கு எழுந்து


ரககால் சுத்தி சசய்து சகாண்டு ஒன்பது மணியானவுடன்
பரழயது சாப்பிட உட்காருவார்பரழயதிற்குத் .
சதாட்டுக்சகாள்ள தமது அரண்மரனயிலுள்ள கறிவரக
தபாதாசதன்று சவளிதய பை வடுகளிைிருந்து
ீ பழங்கறிகள்
சகாண்டு வரச் சசால்ைி சவகு ரஸமாக உண்பார்அதாவது ) .
காரை'தைகியம்' முடிந்த பிறகுஇந்த அபினி தைகியம் ..
சதாடங்க உருட்டிப் தபாட்டுக் சகாள்ளாமல் ஒரு காரியங்கூடத்
பார்ப்பார் எடுத்ததற் .மாட்டார்சகல்ைாம் ஆசமனம் சசய்யத்
தவறாதிருப்பது தபாைபரழயது முடிந்தவுடன் அந்தப்புரத்ரத (
விட்டு சவளிதயறி இவருரடய சபா மண்டபத்தருதகயுள்ள
ஒரு கூடத்தில் சாய்வு நாற்காைியின் மீ து வந்து படுத்துக்
துக் ஒருவன் கால்களிரண்ரடயும் பிடித் .சகாள்வார்
இவர் சவற்றிரைப் .சகாண்டிருப் பான்தபாட்டுக் காளாஞ்சியில்
துப்பியபடியாக இருப்பார்.

எதிதர அதாவது உத்திதயாகஸ்தர், தவரையாட்கள்,


கவுண்டனூர்ப் பிரபுக்கள் இவர்களில் ஒருவன் வந்து கரத,
புரளி, தகாள் வார்த்ரத, ஊர்வம்பு, ராஜாங்க விவகாரங்கள் -
சிை நாட்களிதை சவளி .சகாண்டிருப்பான் ஏததனும் தபசிக்
முற்றத்தில் தகாழிச்சண்ரட நடக்கும்.

சவளியூரிைிருந்து யாதரனுசமாரு கவுண்டன் ஒரு நல்ை தபார்ச்


தசவல் சகாண்டு வருவான்அரண்மரனச் தசவலுக்கும் .
அரண்மரனச் தசவல் .அதற்கும் சண்ரட விட்டுப் பார்ப்பார்கள்
எதிரிரய நல்ை அடிகள் அடிக்கும்தபாது, ஜமீ ன்தாரவர்கள்
நிஷ்பக்ஷபாதமாக இருபக்கத்துக் தகாழிகளின் தாய், பாட்டி
அக்காள், தங்ரக எல்தைாரரயும் வாய் குளிர ரவத்து
சந்ததாஷம் பாராட்டுவார்களத்திதை ஆரவாரமும் கூக்குரலும் .,
நீச பாரஷயும் சபாறுக்க முடியாமைிருக்கும்.

சபரும்பாலும் சண்ரட முடிவிதை அரண்மரனக் தகாழிதான்


ததாற்றுப் தபாவது வழக்கம் அங்ஙனம் முடியும்தபாது .வந்த
கவுண்டன் தனது சவற்றிச் தசவரை ராமசாமிக்
கவுண்டரவர்கள் திருவடியருதக ரவத்து சாஷ்டாங்கமாக
விழுந்து கும்பிடுவான்.

இவர் அச்தசவரைப் சபற்றுக் சகாண்டு அவனுக்கு நல்ை


பாரக, உத்தரீயம், தமாதிரம், ஏததனும் சன்மானம் பண்ணி
அனுப்பி விடுவார்பிறகு பரழய அரண்மரனச் தசவரைத .்
தள்ளிவிட்டுப் புதிதாக வந்த தசவரைச் 'சமஸ்தான
வித்வானாக' ரவப்பார்கள்அடுத்த சண்ரடயில் மற்சறான்று .
எத்தரன வரமுள்ள
ீ தசவைாக இருந்தாலும் .வரும்
கவுண்டனுர் அரண்மரனக்கு வந்து ஒரு மாதமிருந்தால் பிறகு
ஜமீ ன் தபாஷரணயிதைதய .னப்படாதுசண்ரடக்குப் பிரதயாஜ
.அந்த நயமுண்டாகிறது

பகல் ஒன்றரர மணிக்கு ஸ்நானம் சதாடங்கும் ..


ராமசாமிக் கவுண்டர் .சவந்நீரிதைதான் ஸ்நானம் சசய்வார்
ஸ்நானஞ் சசய்வசதன்றால், அது சாதாரணக் காரியமன்று .
ஜைத்ரதசயடுத்து ஊற்றுவதற்கு இரண்டு தபர்; உடம்பு ததய்க்க
இரண்டு தபர்உடம்பு துரடக்க .தரை துவட்ட ஒருவன் .
தவற .ஒருவன்்ு தவஷ்டி சகாண்டு அரரயில் உடுத்த
ஒருவன்தநபாளத்து ராஜாவின் பிதரதத்துக்குக் கூட இந்த .
.உபசாரம் நடக்காது

ஸ்நானம் முடிந்தவுடதன பூரஜஜமீ ன்தார் பூக்கரள வாரி .


.வாரி முன்தன ரவத்திருக்கும் விக்கிரகத்தின் தமல் வசுவார்

பூஜா காைத்தில் ஸ்தை பாகவதர்கள் வந்து பாடுவார்கள்சிை .
சமயங்களில் சங்கீ த விஷயமாக சம்பாஷரணகள்
சசய்த கீ ர்த்தரனகரளப் ’கவனம்‘ ஜமீ ன்தார் தாம் .நடப்பதுண்டு
சங்கீ தத்திலும்) .பாகவதர்களிடம் பாடிக் காட்டுவார்,
சாஹித்யத்திலும் ராமசாமிக் கவுண்டர் புைிஅந்தச் சங்கதி .
(பகமிருக்கட்டும்ஞா

ஒரு சமயம் சமஸ்தான வித்வான் –அண்ணாதுரர ஐயர், ததாடி


நாராயணய்யங்கார், பல்ைவி தவதாசைக் குருக்கள் முதைிய
வித்வான்களரனவரும் வந்து கூடியிருந்தனர்அண்ணாதுரர .
அய்யரர தநாக்கி ஜமீ ன்தார், “நான் அடாணாவில், “மாதன
யங்தக தபானவரக என்னடி என்ற வர்ண சமட்டிதை ”
பரமசிவன் தமல் ஒரு சாஹித்தியம் பார்த்திருக்கிதறன்ஒரு ) .
அரத நீங்கள் .(கீ ர்த்தரன சசய்திருக்கிதறன் என்று அர்த்தம்
.என்றார் ”தகட்கவில்ரைதய
“உத்தரவாகட்டும்சசால்லு தகட்தபாம் ) .என்றார் பாகவதர் ”
(என்று அர்த்தம்

உடதன ஜமீ ன்தார் ஜைததாஷம் பிடித்த பன்னிசரண்டு


குயில்கள் தசர்ந்து சுருதியும், ையமும் ஒன்றுபடாமல் பாடுவது
தபான்ற தமது திவ்விய சாரீரத்ரத எடுத்துப் பின் வரும்
கிர்த்தரனரயப் பாடைாயினர்ஒரு பாகவதர் தம்பூரில் சுருதி .
ஜமீ ன்தார் அந்தச் சுருதிரய ைக்ஷ்யம் .மீ ட்டினார்
.பண்ணவில்ரை
ராகம்.ரூபகம் :அடாணா தாளம் :
(மாதன யங்தக தபானவரக சயன்னடி? என்ற வர்ண
சமட்டு(
பல்ைவி
மாதன ரகயில் தாதன தரித்தாதன ஒரு –
மாரதத் தரித்தாதன மழுரவத் தரித்தாதன (மாதன)

(பல்ைவியில் முதல் வரி பாடி முடிப்பதற்குள்ளாகதவ


அண்ணாதுரர பாகவதர் ”!தபஷான கீ ர்த்தனம்“தபஷான
கீ ர்த்தனம்.என்றார் !சபாஷ் சபாஷ் !

“ ஒரு வரி பாடுமுன்தன இது நல்ை கீ ர்த்தரனசயன்று எப்படித்


சதரிந்தது? என்று ஜமீ ன்தார் தகட்டார்.

“ஒரு பாரன தசாற்றுக்கு ஒரு பருக்ரக பதம் பார்த்தால்


தபாதாதா?” என்றார் பாகவதர்.

ஜமீ ன்தாரும் இந்த நியாயத்துக்குக் கட்டுப்பட்டுச் சந்ததாஷ


மிகுந்தவராய் தமதை பாடைாயினர்(.
பல்ைவி
மாதன ரகயில் தாதன தரித்தாதன ஒரு –
மாரதத் தரித்தாதன மழுரவத் தரித்தாதன (மாதன)
அனுபல்ைவி
தகாதன சிவதன குருதவ யருதவ சமய்ஞ்
ஞான பான தமானமான நாதா தாமரரப் பாதா (மாதன)

(“அனுபல்ைவியில் இரண்டாம் அடியில் ’முடுகு‘


என்று ஜமீ ன்தார் தகட்க ”ரவத்திருக்கிதறன் பார்த்தீர்களா,
பாகவதர்கசளல்தைாரும் தபஷ்“, தபஷ், தபஷ்” என்றனர்(.

சரணம்
எந்தரன தமாக்ஷ கதியினில் தசர்த்திட
இன்னமு மாகாதா? உன்ரனச்
சசாந்தக் குை சதய்வசமன்று நித் தந்துதி
சசான்னது தபாதாதா?
விந்ரத யுடனிங்கு வந்சதன்ரன யாளவும்
சமத்த சமத்த வாதா?
வந்தரன தந்துரனப் தபாற்றிடும் ராமசா
மிக் கவுண்டராஜ தபாஜனுக் கருள் சசய்ய்யும் பாதா –
(மாதன)
“மிக்கவுண்டா ராஜதபாஜ
நுக் கருள் சசய் யும்பாதா”!

என்று கரடசியடிரய இரண்டாம் முரற திருப்பிப் பாடி


ராமசாமிக் கவுண்டர் மிகவும் திருப்தியுடன், தியாரகயர்
கீ ர்த்தனத்ரத ஒரு சிஷ்யனிடம் முதல் முரற ’நகுதமாமு‘
காட்டிய பிறகு புன்சிரிப்புச் சிரிப்பது தபாை பாடிக்
நரகத்தருள்ினார்.

பாகவதர்கசளல்தைாரும் சபாஷ் சசால்ைிக் சகாட்டி


விட்டார்கள்.

பிறகு அண்ணாதுரர பாகவதர், “மகாராஜா இந்தக் கீ ர்த்தனத்ரத


எழுதிக் சகாடுத்தால், நான் வட்டிதை
ீ தபாய்ச் சிட்ரட
ஸ்வரங்கள் தசர்த்துப் பாட்ரடயும் நன்றாகப் பாடம் சசய்து
சகாண்டு வருதவன்இரத நித்தியம் பூஜா கா .ைத்தில் பாட
தவண்டுசமன்று என்னுரடய அபிப்பிராயம்.என்றார் ”

“அதுக்சகன்ன? சசய்யுங்கள் ”!என்றார் ஜமீ ன்தார்.

பூரஜ முடிந்தவுடதன தபாஜனம்பரழயது தின்ன ஊரார் .


க்கு வட்டுக்
ீ கறிகசளல்ைாம் தருவித்த மனிதன் பகற்தசாற்று
ஊரரச் சும்மா விடுவானா? கிருஷ்ணய்யங்கார் வட்டிைிருந்து

’உப்புச்சாறு‘, தகசவய்யர் வட்டிைிருந்து
ீ அவியல்‘, குமாரசாமிப்
பிள்ரள வட்டுக்
ீ கீ ரரச் சுண்டல், இன்னும் பைர் வட்டிைிருந்து

பைவித மாமிசப் பக்குவங்கள்இவ்வளவு தகாைாகைத்துடன் .
.சபறும் ஒரு மட்டில் தபாஜனம் முடிவு

ராமசாமிக் கவுண்டர், பார்ப்பார் சசால்லுவது தபாை, நல்ை


.”தபாஜனப் பிரியன்“சமைிந்த சரீரமுரடய ஒரு சிதநகிதனுக்கு
அவர் பின்வருமாறு பிரசங்கம் சசய்ததாகச் சரித்திரங்கள்
சசால்லுகின்றன.

”இததா பாரு ரங்கா, நீதயன் சமைிஞ்சு சமைிஞ்சு தபாதற


சதரியுமா (தபாகிறாய்)? சரியாய்ச் சாப்பிடவில்ரைசாப்பாடு .
சரியானபடி சசல்ை ஒரு வழி சசால்கிறத்ன் தகளுஒரு ரக !
அப்படி நீ .நிரறயச் தசாசறடுத்தால் அதுதான் ஒரு கவளம்
எத்தரன கவளம் தின்தப? எட்டுக் கவளம்சராம்ப .
அதிசயமாய்ப் தபானால் ஒன்பது கவளம் ரவச்சுக்தகா,
அவ்வளவுதான்டு கவளம் சாப்பிட சாஸ்திரப்படி முப்பத்திரண் .
அதற்கு நீ என்ன சசய்ய தவண்டு சமன்றால் .தவணும்
இன்ரறக்கு ஒன்பது கவளம் சாப்பிடுகிறாயா? நாரளக்குப்
பத்துக் கவளமாக்க தவணும்நாளன்ரறக்குப் பதிசனான்றாக்க .
இப்படி நாள்ததாறும் .நாைாம் நாள் பன்னிரண்டு .தவணும்
ஒவ்சவான்றாக அதிகப்படுத்திக் சகாண்தட தபாய்
பிறகு .பத்திரண்டாவததாடு நிறுத்திவிட தவணும்முப்
ஒருதபாதும் முப்பத்திரண்டு கவளத்திற்குக் குரறயதவ
சசய்யைாகாது”.

இந்த உபததசம், சமைிந்த உடல் சகாண்ட ரங்கனுக்கு எவ்வளவு


பயன்பட்டததா, அதரன அறிய மாட்தடாம்ஜமீ ன்தாரவர்களுக்கு .
ரண்டு அவர் முப்பத்தி .இந்த அநுஷ்டானம் சரிப்பட்டு வந்தது
.கவளத்திற்குக் குரறவாக ஒருதபாதும் சாப்பிடுவதில்ரை
ஒருதபாதும் சமைிவதுமில்ரை.

பகல் தபாஜனம் முடிந்தவுடதன ஜமீ ன்தார் நித்திரர சசய்யத்


சதாடங்குவார்அரண்மரனக்கு சவளிதயகூடச் சிை .
சமயங்களில் சத்தங்தகடும்படியாகக் குறட்ரட விட்டுத்
விழித்தவுடன் .விழிப்பார் மாரை ஐந்து மணிக்கு .தூங்குவார்
.”ஆசனம்“ ஆறாவது அல்ைது ஏழாவது முரறசகாஞ்சம்
பைகாரம் சாப்பிடுவார்.

உடதன ஐதராப்பிய உரட தரித்துக் சகாண்டு கச்தசரிக்குப்


தபாவார்அங்தக பைர் பைவிதமான விண்ணப்பங்கள் சகாண்டு .
.அவற்ரறசயல்ைாம் வாங்கிக் சகாள்வார் .சகாடுப்பார்கள்
நிற்கும் குமாஸ்தா அவற்ரற வாங்கி அதாவது பக்கத்தில்
ரவக்கும்தபாது இவர் பார்த்துக் சகாண்டிருப்பார்.

விண்ணப்பங்கள் வாங்கி முடித்த பிறகு காகிதங்களில்


ரகசயழுத்துப் தபாடும் காரியம் சதாடங்கும்பரழய மனுக்கள் .,
திவான் கச்தசரிக் கடிதங்கள், இவற்றின் தமல் தனதிஷ்டப்படி
எல்ைாம் உத்தரவுகசளழுதி ரவத்திருப்பான்அவற்றின் கீ ழ் .
வரிரசயாகக் ரகசயழுத்துப் தபாட்டுக் சகாண்தட
வரதவண்டும்இன்னின்ன விவகாரங்கரளப் பற்றிய .
காகிதங்களின் தமல் இன்னின்ன உத்தரவுகள்
க் ’தைகிய‘ எழுதப்பட்டிருக்கின்றன என்ற சமாச்சாரதம
.கவுண்டருக்குத் சதரியாது
ஒரு சமயம் வழக்கப்படி உத்தரவுகள் தயார் பண்ணிக்சகாண்டு
வரும் குமாஸ்தா ஊரிைில்ரைஅவன் இடத்திற்கு .
மற்சறாருவன் வந்திருந்தான்ஜமீ ன்தார் தாதம மனுதார்களுக்கு .
உத்தரவு எழுதுவாசரன்று அவன் நிரனத்து மனுக்
.காகிதங்கரள அப்படிதய தமரஜ தமல் ரவத்து விட்டான்
ஜமீ ன்தாரும் விட்டுக் சகாடாதபடி அந்த மனுக்கரள
வ்சவான்றாகத் திருப்பிப் பார்த்து தமதை உத்தரவுகள் எழுதத் ஒ
சதாடங்கினார்.

கவுண்டபுரத்துக்கு தமதை இரண்டு நாழிரக தூரத்திலுள்ள


நடுக்கனூர் கிராமத்திைிருந்து வில்வபதிச்சசட்டி என்ற ஒரு
கிழவன் பின்வருமாறு மனுக் சகாடுத்திருந்தான்.

“பிதா, மகாராஜா காைத்தில் நான் மிகவும் ஊழியம்


சசய்திருக்கிதறன்இப்தபாது பைவிதக் கஷ்டங்களால் நான் .
ஏரழயாய்ப் தபாய், மக்கரளயும் சாகக் சகாடுத்துவிட்டுத்
தள்ளாத காைத்தில் தசாற்றுக்குச் சிரமப்பட்டுக்
சகாண்டிருக்கிதறன்மகாராஜா அவர்கள் சமூகத்தில் கிருரப .
சசய்து எனக்கு ஜீவனத்துக்கு ஏததனும் மதனாவர்த்திச்
”.தை சகாடுக்குபடி பிரார்த்திக்கிதறன்சசைவி

இந்த மனுரவ ஜமீ ன்தார் தமது குமாஸ்தாவின் உதவியினால்


வாசித்து முடித்துவிட்டுப் பிறகு காகிதத்தின் புறத்திதை அடியிற்
கண்டபடி உத்தரசவழுதி விட்டார்.

“தாசில்தார் குமரப் பிள்ரளக்கு வில்வபதிச் சசட்டி தபருக்கு


நிைம் விட்டு விடவும் .”இரத எழுதி நீளமாக ராமசாமிக்
கவுண்டர் என்று ரகசயழுத்துப் தபாட்டுத் தீர்த்து விட்டார்.

இப்படிப் பைவிதமான உத்தரவுகள் பிறப்பித்து ஜமீ ன்தார் தமது


கச்தசரிரய முடித்து விட்டார்மறுநாள் இந்த வில்வபதிச் .
.சசட்டியின் மனு திவான் கச்தசரிக்கு வந்து தசர்ந்தது
.கவுண்டருரடய உத்தரரவத் திவான் படித்துப் பார்த்தார்
தாசில்தார் குமரப் பிள்ரளயின் அதிகாரத்துக்குட்பட்ட பூமியில்
தமற்படி சசட்டிக்கு ஜீவனாம்சத்துக்கு நிைம் விட
தவண்டுசமன்று கவுண்டரவர்களுரடய திருவுள்ளம்
ஏற்பட்டிருப்பதாகத் சதரிந்து சகாண்டார்.

ஆனால், எவ்வளவு நிைம், எந்தவிதமான நிைம், என்ன


நிபந்தரனகள் முதைிய விவரங்கசளான்றும் சதரியவிை –்ரை .
உத்தரரவ அடித்து விட்டுத் திவான் தவறு மாதிரி எழுதிக்
சகாண்டு வந்து ரகசியமாகக் கவுண்டரின் ரகசயழுத்து
கரடசியில் வில்வபதிச் .வாங்கிக் சகாண்டு தபாய்விட்டார்
உத்தரவில் உள்ள .ரைசசட்டிக்கு ஒன்றும் சகாடுக்கவில்
பிரழகரள திவான் எடுத்துக் காட்டியதபாது ஜமீ ன்தார்
குற்றம் முழுவரதயும் குமாஸ்தாவின் தரையிதை தூக்கிப்
தபாட்டு விட்டார்.

“நான் மனுரவ வாசித்துப் பார்க்கதவயில்ரைதவதற சபரிய .


.விவகாரசமான்றிதை புத்திரயச் சசலுத்திக் சகாண்டிருந்ததன்
.யம் என்று குமாஸ்தாரவக் தகட்தடன்இந்த மனு என்ன விஷ
‘சசட்டி மிகவும் ஏரழ; அவனுக்கு உதவி சசய்ய
தவண்டியதுதான்தங்களுரடய .என்று குமாஸ்தா சசான்னான் ’
அபிப்பிராயந் சதரிந்துதான் சசால்கிறான் என்று நிரனத்து
மதனாவர்த்தியிதை .உத்தரவு எழுதி விட்தடன்
ழரவயும் இதிதை இந்த இ !பணத்துக்குத்தான் திண்டாடுதத
சகாண்டு தபாய்ச் தசர்ப்பசதப்படி? இரத தயாசரன சசய்துதான்
குமரப்பிள்ரள இைாகாவில் நிைம் விட்டுக் சகாடுக்கும்படி
எழுதிதனன்எனக்கு அந்த வில்வபதிச் சசட்டிரயப் .
.அவர் சுத்த அதயாக்கியப் பயல் .தபாதுமானபடி சதரியும்
என்று ) ”!நமக்சகன்ன !பட்டினி கிடந்து சசத்தால் சாகட்டுதம
.(சசால்ைிவிட்டார்

சாயங்காைத்துக் கச்தசரி முடிந்தவுடன் கவுண்டரவர்கள் குதிரர


வண்டியில் ஏறி ஊரரச் சுற்றிச் சவாரி சசய்து சகாண்டு
வருவார்கவுண்டநகரம் சரித்திரப் சபருரமயும் ., தக்ஷத்திர
மகாத்மியமும் வாய்ந்த ஊராயினும், அளவில் மிகவும் சிறியது .
குள் குதிரர வண்டி இரதச் சுற்றி வந்து ஐந்து நிமிஷத்துக்
“ இதற்குப் பன்னிரண்டிடத்தில் .விடும்வாங்கா .ஊதுவார்கள் ”
.என்பது பித்தரளயில் ஒருவித ஊது வாத்தியம் ’வாங்கா‘ இந்த
பரறயர் இதரன ஊதிக்சகாண்டு ஜமீ ன்தாரவர்களின் வண்டி
.உடதன குடல் சதறிக்க ஓடுவார்கள்

சிை தினங்களில் பல்ைக்குச் சவாரி நடக்கும் இன்னும் சிை


சமயங்களில் ஜமீ ன்தாரவர்கள் ஆட்டு வண்டியிதை
தபாவதுண்டு‘ .ஆட்டு வண்டிசவாரிக்கு உதவுமா என்று ”
இரண்டு .படிப்பவர்களிதை சிைர் வியப்பரடயக் கூடும்
ஆடுகரளப் பழக்கப்படுத்தி, அவற்றுக் கிணங்க ஒரு சிறு
வண்டியிதை பூட்டி, வண்டி, ஆடுகள் இவற்ரறச் தசர்த்து
நிறுத்தால், அவற்ரறக் காட்டிலும் குரறந்த பக்ஷம் நாலு
மடங்கு அதிக நிரற சகாண்ட ஜமீ ன்தார் ஏறிக்சகாண்டு தாதம
பயமில்ைாமல் ஓட்டுவார்.

குதிரரகள் துஷ்ட ஜந்துக்கள்ஒரு சமயமில்ைா விட்டாலும் .


ஒரு சமயம் கடிவாளத்ரத மீ றி ஓடி எங்தகனும் வழ்த்தித்

ளின் விஷயத்தில் அந்தச் சந்ததகமில்ரை ஆடுக .தள்ளிவிடும்
யல்ைவா? இன்னும் சிை சமயங்களில் ஜமீ ன்தார் ஏறு குதிரர
சவாரி சசய்வார்இவருக்சகன்று தனியாக ஒரு சின்ன குதிரர .
தயார் – ஆட்ரடக் காட்டிலும் சகாஞ்சம் சபரிது – மட்டம்
அதன்தமல் இவர் ஏறி .சசய்து சகாண்டு வருவார்கள்
அதற்கு முக்கால் வாசி மூச்சு நின்று இட்கார்ந்தவுடதன
பிரக்கிரன சகாஞ்சம்தான் மிஞ்சியிருக்க .தபாகும்்ும்.

எனினும் இவருக்குப் பயந் சதளியாதுஇவருரடய பயத்ரத .


உத்ததசித்தும், குதிரரரய எப்படியாவது நகர்த்திக் சகாண்டு
தபாக தவண்டுசமன்பரத உத்ததசித்தும் முன்னும் பின்னும்
பக்கங்களிலுமாக ஏசழட்டு மறவர் நின்று அரதத்
தள்ளிக்சகாண்டு தபாவார்கள்ஜமீ ன்தார் கடிவாளத்ரத ஒரு .
ரகயிலும், பிராணரன மற்சறாரு ரகயிலும் பிடித்துக்
சகாண்டு பவனி வருவார் .வாங்காச் சத்தத்துக்குக் குரறவிராது .
இந்த விவகாரம் ஒரு நாள் நடந்தால், பிறகு மூன்று நான்கு
வருஷங்களுக்கு இரத நிரனக்க மாட்டார்அதற்கப்பால் .
மனுஷன் க்ஷத்திரியனல்ைவா? பயந் சதளிந்து பின்சனாரு
முரற நடக்கும்.

இவர் இப்படிக் தகாரழயாக இருப்பரதக் கருதி யாரும்


நரகக்கைாகாதுஅர்ஜூனனும் ., வமனும்,
ீ அபிமன்யுவும்
ததான்றிய சந்திர வம்சத்தில் தநதர பிறந்ததாக
இதிகாசங்களிதை தகாஷிக்கப்படுகின்ற கவுண்டனூர் ராஜ
குைத்தில் இவர் தசர்ந்திருந்தும், இவ்வாறு சகாஞ்சம் அரதரியப்
படுவதற்குச் சிை ஆந்த காரணங்களுண்டுஇவருக்குப் புத்திர .
அதற்காகப் பைவித தஹாமங்கள் .பாக்கியம் இல்ரை, பூரஜகள்,
கிரக சாந்திகள், தீர்த்த யாத்திரரகள், யந்திர ஸ்தாபனங்கள்
முதைியன சசய்து சகாண்டு வருகிறார்இந்த அவசரத்திதை .
குதிரரயில் இருந்து தவறி விழுந்து உயிர் தபாய்விடுமானால்
பிறகு இவருரடய சக்ராதிபத்யத்துக்கு ஒரு மகன் பிறக்க
இடதம இல்ைாமல் தபாய் விடுமல்ைவா?

எத்தரன தபர் குதிரரயிைிருந்து விழுந்து சசத்திருக்கிறார்கள் .


அரதயும் கவனிக்க தவண்டாமா? சிை மாதங்களுக்கு
முன்புகூட ருஷியா ததசத்தில் ஒரு குதிரரப் பந்தயத்தில்
ஒருவன் தவைி தாண்டி விழுந்து உயிர் தபாய்விட்டதாகச்
பத்திரிரகயில் எழுதியிருந்த விஷயத்ரத ”சுததசமித்திரன்“
இவரிடம் யாதரா வந்து சசால்ை வில்ரையா? நாலு
காரியத்ரதயும் தயாசரன சசய்துதாதன நடக்க தவண்டும் .
ரம் தபான உயிர் திரும்பி வருமாஒரு த?

சாயங்காைத்துச் சவாரி முடிந்தவுடதன கவுண்டரவர்கள்


அரண்மரனக்குள் வருவார்நாரைந்து தபராக இருந்து .
இவருரடய ஐதராப்பிய உடுப்புகரளக் கழற்றி சயறிந்து விட்டு
உத்தரீயத்ரதத் தாமாகதவ வாங்கி .தவஷ்டி உடுத்துவார்கள்
மனுஷன் தவரைக்கு மட்டும் .தமதை தபாட்டுக் சகாள்வார்
பிறகு .அது ஒரு குணம் இவரிடத்தில் .பின்வாங்க மாட்டார்
ரககால் சுத்தி சசய்து சகாண்டு தைகியம் சாப்பிட்ட பிறகு
சாய்வு நாற்காைிக்கு வந்து விடுவார்அப்பால் சவற்றிரை .,
புரகயிரை, ஊர்வம்பு, கரத முதைியன.

இரவு சுமார் பத்து மணியாகும்தபாது, ஜமீ ன்தாருக்கு ஒருவாறு


புரகயிரைச் சாறும் தைகிய சவறியுமாச் தசர்ந்து தரைரய
மயக்கிச் சாய்ந்தபடி, கரத தகட்கக்கூட முடியாதவாறு
சசய்துவிடும்நின்று ’காரியஸ்தர்களுக்கும்‘ வம்பு தபசும் .
எனதவ கவுண்டர் எழுந்து ரககால் .காதைாய்ந்து தபாய்விடும்
வந்தனம் சசய்து சுத்தி சசய்வித்துக் சகாண்டு ஸந்தியா
முடித்து, தைகியம் தின்று விட்டு அந்தப்புரத்திதை தபாய்ச்
சாய்ந்தபடி முப்பத்திரண்டு கவளம் சாப்பிட்டு உடதன
நித்திரரக்குப் தபாய்விடுவார்.

ஜமீ ன்தாரவர்களுக்கு ஐந்து மரனவிகளுண்டுஆனால் .


விராட – ஜமீ ன்தாரவர்கதளா அர்ஜுனனுக்கு நிகரானவர்
அதாவது – அர்ஜுனனுக்கு நகரத்தில் இருந்த, மகாராஜ ராஜ
பூஜித மகாராஜ ராஜஸ்ரீ மகாராஜ மார்த்தாண்ட சண்ட பிரசண்ட
அண்ட பகிரண்ட கவுண்டாதி கவுண்ட கவுண்ட நகராதிப
ராமசாமிக் கவுண்டரவர்கள் பரிபூரண நபும்ஸகசனன்று
தாத்பரியம்.

இவருரடய தினசரிக் காரியம் ஒருவாறு சசால்ைி முடித்ததாம் .


சந்தர்ப்பம் .வளதவா சசால்ை தவண்டியிருக்கிறதுஇன்னும் எவ்
வாய்க்குமிடத்து அப்தபாதப்தபாது சசால்லுகிதறாம்.

இவ்வத்தியாயத்தின் மகுடத்திதை குறிப்பிட்டபடி இவருரடய


சரபரயப் பற்றி மாத்திரம் சகாஞ்சம் விவரித்துச் சசால்ைப்
தபாகிதறாம்நம்முரடய கதாநாயகனாகிய சங்கரன் இந்தச் .
வனாக இருக்கிற படியால்சரபரயச் தசர தவண்டிய, ராமசாமிக்
கவுண்டர் தமிழிலும் சங்கீ தத்திலும், வித்வாசனன்று
முன்னதமதய சசால்ைியிருக்கிதறாம்அவருரடய .
சரபயிலுள்ள பண்டிதர்களுரடய சபயர், இயல், சிறப்பு
முதைியவற்ரறச் சிறிது விஸ்தரிக்கின்தறாம்.

வித்துவான் அண்ணாதுரர ஐயர், தர்காைங்கார சர்வ சாஸ்திர


சாகர உபய தவதாந்த பிரவர்த்தன, நிவர்த்தன, சம்வர்த்தன
காரிய சபருங்குன்றம் கிடாம்பியாசான் ஆம்தராதனா சார்யம்,
முத்தமிழ்ச் சிங்கக் குட்டி முத்துக் கருப்பண பாவைர், ததாடி
நாராயணய்யங்கார், முடுகு பல்ைவி தவதாசைக் குருக்கள்,
கம்பராமாயணப் பிரசங்கம், ஆறுமுகக் கவுண்டர், தவைக்
கவுண்டர், மூங்கிைறுப்பு ராமச்சந்திர பாகவதர், அறுபத்து
நாைக்ஷரப் பிச்சாண்டி பாகவதர், பரமபத தூஷணஸ்மத பூஷண
சர்வமத பாஷான பூர்ண பரமசிவனவர்கள், சதால்காப்பியம்
இருளப்பப் பிள்ரள, காமரஸ மஞ்சரி சுந்தரய்யர் இவர்கதள
முக்கிய வித்துவான்கள்வான்கள் இனிச் சில்ைரற வித் .
.பைருண்டு

தமதை சசால்ைப்பட்ட வித்துவான்கசளல்தைாரும் புரட


சூழ்ந்திருக்க வானத்துப் புைவர்களுக்கு நடுதவ இந்திரன்
தபாைவும் (சந்திரன்) வானத்து மீ ன்களுக்கு நடுதவ ஆரம)
தபாைவும் இன்னும் எரதசயல்ைாதமா தபாைவும் கவுண்டர்
.சகாலு வற்றிருந்தார்

அப்தபாது அடப்ரப தூக்கும் சதாழிலுரடயவனும்


ஆனால்முத்தமிழ்ப் புைவர்களுக்குள்தள, மிகச் சிறந்த வகுப்பில்
ரவத்து எண்ணத்தக்கவனுமாகிய முத்திருளக் கவுண்டன் வந்து
பின் வருமாறு விண்ணப்பஞ் சசய்து சகாள்ளைானான்.
“புத்தி.என்றான் முத்திருளன் ”

(ஜமீ ன்தாரவர்களிடம் தவரையாட்கள் தபசும் தபாதத ’புத்தி‘


இந்தச் சசால்ரை இதத .என்று சதாடங்குவது வழக்கம்
இடத்தில் இந்த அர்த்தத்தில் வழங்குவதற்குள்ள விதசஷ
காரணத்ரதக் கண்டுபிடித்துச் சசால்லும்படி தமிழ் நாட்டில்
மைிந்து கிடக்கும் பாஷா பரிதசாதரனப் பண்டிதர்களிடம்
பிரார்த்தரன சசய்து சகாள்ளுகிதறன்நான் தயாசரன சசய்து .
சிற்சிை .ல் எனக்கு ஒன்றுதம விளங்கவில்ரைபார்த்ததி
காரணங்கள் ததான்றுகின்றன; ஆனால் ஒரு தவரள சரியாக
இருக்குதமா இராததா என்ற அச்சத்தால் இங்கு சவளியிட
மனம் வரவில்ரை(.

“புத்தி.என்றான் முத்திருளன் ”

“என்ன முத்திருளு உன் முகத்ரதப் பார்த்தால் ஏததா நல்ை


சமாச்சாரம் சகாண்டு வந்திருக்கிறது தபால் ததான்றுகிறது,
என்ன, நான் நிரனத்தது சரியா, தப்பிதமா?” என்று ஜமீ ன்தார்
தகட்டார்.

“ஐதயாஅவ்விடத்து ஊகத்திதை ஒரு வார்த்ரத சசால்றது அது !


தப்பியும் தபாகிறதா? இது எங்தகயாவது நடக்கிற சங்கதியா?
மனுஷ்யாளுரடய சநஞ்சுக் குள்ளிருக்கிற ரகஸ்யம் எல்ைாம்
மகாராஜாவுரடய புத்திக்கு உள்ளங்ரக சநல்ைிக்கனி
தபாைவும், கண்ணிதை விழுந்திருக்கும் பூரவப் தபாைவும்
நன்றாகத் சதரிந்து தபாகுதமஅடிதயன் மனசிைிருக்கிறது !
சதரியாதா? என்றான் முத்திருளன்.

சகாஞ்சம் சதளிவு குரறந்ததும், தர்க்க சாஸ்திர விதிகளுக்கு


இரசயாததுமான இந்த ஸ்துதிரயக் தகட்டுக் கவுண்டரவர்கள்
மிகவும் சந்ததாஷமரடந்து, முப்பத்திரண்டு பற்களில் விழுந்தது
தபாக மற்றுள்ள காவி பூத்த பற்கசளல்ைாம், சபரியவும்,
சிறியவுமாகிய மாதுளங்கனி விரதகரளப் தபாைவும், தவறு
பை உவரமப் சபாருள்கரளப் தபாைவும், சவளிதய
ததான்றும்படி பைமான மந்தஹாசம் புரிந்தார்.

முத்திருளன் மீ து சபாதுவாக எப்தபாதுதம ஜமீ ன்தாரவர்களுக்கு


அன்பு அதிகம்அவன் சநடு நாரளய . தவரைக்காரன்; பை
தந்திரங்கள் சதரிந்தவன் தவிரவும் பாைியத்தில்
ஜமீ ன்தாரவர்கள் சகாஞ்சம் சில்ைரற விரளயாட்டுக்கள்
விரளயாடியதபாது உடந்ரதயாக இருந்து பைவித உதவிகள்
சசய்தவன்இன்னும் ., இன்னும் காரணங்கள் உண்டுஆனால் .
.பிரபுக்களின் தயவாகிய நதியின் மூைத்ரத விசாரிக்கைாகாது

“முத்திருளு, மற்றவர்களுரடய கவியும் சரி, உன்னுரடய


வார்த்ரதயும் சரி, அவர்களுரடய கவி தகட்பதிலுள்ள சுகம்
உன் தபச்சிதையிருக்கிறதுஎன்று ஜமீ ன்தார் தனது ”
அவன் தம்ரமப் புகழ்ந்து .தவரைக்காரரன சமச்சினார்
தபசியதற்கு சவகுமதியாகச் சரபயிைிருந்த
புைவர்களுக்சகல்ைாம் அட்ிவயிற்றிதை எரிச்சல்
உண்டாயிற்று .இது முத்திருளக் கவுண்டனுக்குத் சதரியும் .
.ஜமீ ன்தாருக்குக்கூட ஒருதவரள சதரிந்திருக்கைாம்
அப்படியிருந்து அவர்கசளல்தைாரும் தமது எரிச்சரை உள்தள
அடக்கிக்சகாண்டு சவளிப்பரடயாக ஜமீ ன்தாருரடய கருத்ரத
.ஆதமாதித்துப் தபசினார்கள்

உபய தவதாந்த ஆ...……சாரியர், “ஆமாம், மகாராஜா !


ஸம்ஸ்கிருதத்திதை பாணகவிரயப் தபாை நம்முரடய
முத்திருளக் கவுண்டன், அவர் தமது காதம்பரிரய வசன
நரடயிதை தான் எழுதியிருக்கிறார்பாட்டாகச் அப்படியிருந்தும் .
சசய்யப்பட்டிருக்கும் எத்தரனதயா காவியங்கரளக் காட்டிலும்
அரதப் சபரிதயார்கள் தமைானதாகச் சசால்ைியிருக்கிறார்கள் .
நமது .ஆனால் பாணகவி உட்கார்ந்து புஸ்தகமாக எழுதினார்
முத்திருளக் கவுண்டன் சிரமமில்ைாமதை தபசுகிற
ரன இவ .பாவரனயில் அத்தரன சபரிய திறரம காட்டுகிறான்
என்று திருவாய் ”வசன நரடயில் ஆசுகவி என்று சசால்ைைாம்
.சமாழிந்தருளினார்

உடதன முத்திருளன் அவரர விரஸத்துடன் தநாக்கி,


“சசய்யுளும் நமக்குப் பாடத் சதரியும், சாமீ ”!ஏததா வாயினால்
சும்மா உளறிக் சகாண்டிருப்பான், பாட்டுப் பாடத் சதரியாதவன்
என்று நிரனத்துவிட தவண்டாம் ”.என்றான்தனக்குக் கவி .
பாடத் சதரியுசமன்பரதயும் அவருக்கு அத்சதாழில் சதரியாதது
பற்றித் தனக்கு அவரிடம் மிகவும் அவமதிப்புள்ள
சதன்பரதயும், அவருக்குக் குறிப்பிட்டுக் காட்டும் சபாருட்டாக ..
...……ஆசாரியார் தமது உள்ளத்திதை எழுந்த தகாபத்ரத
அச்சத்தினால் நன்றாக அடக்கி ரவத்துக் சகாண்டு, “பாணகவி
சசய்யுள் பாடுவதில் இரளத்தவசரன்று நிரனத்தாதயா? ஆஹா,
முத்திருளக் கவுண்டாநீ ஸம்ஸ்கிருதம் படித்திருக்க !
படித்திருந்தால் நீ பாணகவிக்கு நிகரானவன் என்பது .தவண்டும்
”.உனக்தக நன்றாகத் சதரிந்திருக்கும்என்று திருவாய்
சமாழிந்தருளினார்.

(சாதாரணமாக ஆ..……சாரியாரரப் தபான்று மகான்கள்


தபசுவரத, ‘திருவாய் மைர்ந்தருளினார்என்று சசால்வது ’
வழக்கம்அப்படியிருக்க ., நாம் ’திருவாய் சமாழிந்தருளினார்‘
.என்று புதிதாகச் சசால்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு
அவருக்குத் தமிழ் பாரஷயில் அதிக பழக்கமில்ைாத தபாதிலும்
பிரபந்தம் முழுவரதயும் பாராமல் குட்டி திருவாய்சமாழிப்
உருவாகச் சசால்ைக் கூடியவசரன்பரத, நாம் ஒருவாறு
குறிப்பிட விரும்புதல் சாமான்யக் காரணம்; சரியான காரணம்
இன்னும் சிை வரிகளுக்கப்பால் தாதன விளங்கும்பிறகு (..
முத்திருளக் கவுண்டன் தனக்கு ஸம்ஸ்கிருதம்
..……சதரியாசதன்பரத ஆசாரியார் தகைி பண்ணுகிறார் என்று
நிரனத்துத் தரைரய தநதர தூக்கிக் சகாண்டு அவனது மீ ரச
கிருதாக்கள் துடிக்கப் பின்வருமாறு உபந்நியாசம்
சசய்யைானான்.

“சாமி, அய்யங்கார்வாதளசாமிகதள !; அப்படியா வந்து


தசர்ந்தீர்கள்இந்தக் கரதயா (சரபதயார் நரகக்கிறார்கள்) .?
இசதல்ைாம் முத்திருளனிடம் ரவத்துக் சகாள்ள தவண்டாம் .
தாதமாதரன் பிள்ரள என்று ஒரு .ரவ.சசன்னப் பட்டணத்தில் சி
மகா வித்துவான் இருந்தாதர தகள்விப்பட்டதுண்டா? அது
சூளாமணி என்னும் காவியத்ரத அச்சிட்ட தபாது
அதற்சகழுதிய முகவுரரரய யாரரக் சகாண்தடனும் படிக்கச்
சசால்ைியாவது தகட்டதுண்டா? திருவனந்தபுரம் சபரிய
கைாசாரையில் தமிழ்ப் பண்டிதராகி அன்னிய பாரஷகள்
ஆயிரங் கற்று நிகரில் புைவர் சிகரமாக விளங்கிய சுந்தரம்
பிள்ரளயவர்கள் எழுதிய நூல்கள் ஏததனும் ஒன்ரற
எப்தபாதாவது தரையரணயாக ரவத்துப் படுத்திருந்ததுண்டா?
அல்ைது அவர் புத்தகங்கள் ரவத்திருந்த அைமாரிரய தமாந்து
பார்த்தது உண்டா? அப்படி தமாந்து பார்த்தவர்கரளதயனும்
தமாந்து பார்த்தது உண்டா? (இந்த அற்புதமான வார்த்ரதரயக்
தகட்டு சரப கலீசரன்று நரகக்கிறது..……ஆ .சாரியார்
தபசுவதற்காகத் திருவாய் மைர்ந்தருளினார்ஆனால் மைர்ந்த .
ரரப் திருவாய் சமாழிவதற்குள்ளாகதவ முத்திருளன் அவ
( .தபசசவாட்டாதபடி கர்ஜரன புரியைானான்

“சாமி, சாமிகதளபிறர் தபசும்தபாது !அய்யங்கார்வாதள !


நடுவிதை, குறுக்தக பாயக் கூடாசதன்று உங்கள் ஸம்ஸ்கிருத
சாஸ்திரங்களிதை சசான்னது கிரடயாததா? அல்ைது
ஒருதவரள சசால்ைி இருந்தால் அரத நீங்கள் படித்தது
கிரடயாததா? சாமிகதள, தமதை நான் சசால்ைிய புைவர்களும்,
இன்னும் ஆயிரக்கணக்கான வித்வத் சிதராமணிகளும்
பதினாயிரக்கணக்கான ைக்ஷக் கணக்கான தகாடிக்கணக்கான
பத்திராசிரியர்களும் வடசமாழிரயக் காட்டிலும் தமிதழ
உயர்ந்த பாரஷசயன்பரத உள்ளங்ரக சநல்ைிக்கனி தபாை
விளக்கிப் பசுமரத்தாணி தபாை நாட்டியிருக்நீவிர் .கிறார்கள்-
தபாை (குருவி) அதரனயுணராது குன்று முட்டிய குரீஇப்
.இடர்ப்படுகின்றீர்

“சதாண்டர் நாதரனத் தூதிரட விடுத்து முதரை


உண்ட பாைரன யரழத்ததும் .…ம்..…ம்.......ம்,
தண்டமிழ்ச் சசாதைா மறுபுைச் சசாற்கதளா?
சாற்றீர்?”
என்ற பாட்ரடக் தகட்டதுண்டா?

இந்தப் பாட்டிதை சிை வார்த்ரதகள் முத்திருளனுக்கு


சமயத்தில் ஞாபகம் வரவில்ரை யாதைால் விட்டுப்
பிரழயாகப் பாட்ரடச் சசால்ைி முடித்தான்.

சரபயில் பைருக்கு இந்தப் பாட்டு நன்றாக ஞாபகமுண்டு .


ஆயினும் அவரனத் திருத்தப் தபானால் தங்கள் மீ து பாய்ந்து
னமாக விடுவாசனன்று பயந்து புைவர்கள் வாய்மூடி மவு
அவர்கள் திருத்தாமைிருக்கும் படியாகதவ .இருந்து விட்டார்கள்
முத்திருளன் அவர்கரளச் சுற்றி தநாக்கி மிகவும்
பயங்கரமானததார் பார்ரவ பார்த்து விட்டு தமதை கர்ஜரன
சசய்கிறான்.

“இனி வடசமாழியில்தான் தவதம் உளசதன்று நீர் ஒருதவரள


சசால்ைைாம்களுக்கு அஃது எங்கள் ததவார திருவாசகங் .
நிகராகுமா? இந்தப் பாடலுக்கு நான் இப்தபாது சபாருள் சசால்ை
மாட்தடன்உமக்குத் சதரியாவிட்டால் ., வட்டிதை
ீ தபாயிருந்து
சகாண்டு படிப்புத் சதரிந்த வாைிபப் பிள்ரள எவரனதயனும்
அரழத்து அவனிடம் சபாருள் தகட்டுக் சகாள்ளும்.

(சரப கலீசரன்று நரகக்கிறது.……ஆ .சாரியர் முடி சாய்ந்து


விட்டார்“ (ஆங்காணும், தமிழ்ப் பாரஷக்கு தநரானததார் பாரஷ
இல்ரைஅதிலும் ., வடசமாழி நமது தமிழ் சமாழிக்குச்
சிறிததனும் நிகராக மாட்டாதுதமிழ் கற்தறார் அரனத்துங் .
அறியும் .கற்தறார், அறியும், அறியும்இனி வித்துவான்களுரடய .
”.சரபயிதை ஊத்தவாய் திறக்க தவண்டாம்

“வாயிதை நுரரக்கும்படி முத்திருளன் இவ்வாக்கியம் சசால்ைி


முடித்து தமதை தபச மூச்சில்ைாமல் சகாஞ்சம் நின்றான்.

அப்தபாது ஆ...…சாரியர் மிகவும் ஹீனஸ்வரத்திதை முத்திருளா“,


என்ன இப்படிக் தகாபித்துக் சகாள்கிறாதய, நான் பாணகவிக்கு
நிகசரன்று உன்ரன ஸ்ததாத்திர .மாகத்தாதன சசான்தனன்-
”விஷயத்ரதக் கவனியாமதை வண்
ீ தகாபம் சசய்கிறாதய
.என்று திருவாய் சமாழிந்தருளினார்
--------------

நான்காம் அத்தியாயம் சங்கைன் யமகம் பாடி -


அைங்தகற்றியது

தமதை கூறப்பட்ட தபாராட்டம் முடிந்து, ஒருவாறு கவுண்டர்


சரப கரைந்ததுபுைவர்கசளல்ைாம் தபானபின் ., தனியாக
இருக்கும்தபாது கவுண்டர் முத்திருளரன தநாக்கி, “ஏததா ஒரு
நல்ை சமாச்சாரம் சகாண்டு வந்தாதய, அது சசால்ைி முடியு
முன்பாக, அந்த இழவு பார்ப்பான் சண்ரட சதாடங்கி விட்டான் .
அது .அந்தப் பாப்பானுக்கு தவணும் .நீ நல்ை தபாடு தபாட்டாய்
தபாகுது, சசால்ை வந்த சங்கதிரயச் சசால்.என்றார் ”

“நம்ம சுப்பிரமணிய அய்யர் மகன் சங்கரன் சமூகத்தின் தமதை


ஒரு யமகம் பாடியிருக்கிறான்நல்ை பாட்டு .; அடிதயனால் கூட
அவ்வளவு அரதச் .கான பாட்டுப் பாட முடியாது’தஷாக்‘
ரபயன் !மகாராஜா .சமூகத்திதை அரங்தகற்ற தவணும்
.சிறுவனாக இருந்த தபாதிலும் புத்தி சராம்ப கூர்ரம
இத்தரன புைவர்கள் வருகிறார்கதள அரண்மரனக்கு,
அவர்கசளல்ைாரரயும் விட்டு அடிதயனிடத்திதை வந்தால்தான்
இந்தக் காரியம் சாத்யசமன்று சதரிந்து சகாண்டான்அவன் .
வயசதவ்வளவு? நம்ம மகாராஜாவினுரடய கிருரப இன்னான்
தமதை பரிபூர்ணமாக விழுந்திருக்கிறசதன்று ஊகித்துக்
சகாள்வசதன்றால் அசதன்ன சாமான்யமாகச் சிறு
பிள்ரளகளுக்கு ஏற்படக்கூடிய விஷயமா? மகாராஜா காலுக்கு
இந்த முத்திருளுதான் சரியான நாய்க்குட்டி; இவனிடத்திதை
சசான்னால்தான் நமது கவி அரங்தகறுசமன்று கண்டுபிடித்து
விட்டான்.

”புத்திசாைிஅந்தப் பாட்ரட ஒரு நாள் சரபயிதை .


அரங்தகற்றும்படி உத்தரவானால், அப்தபாது இந்த
அய்யங்கார்கள், புைவர்கள் இவர்களுரடய
சாமர்த்தியங்கசளல்ைாம் சவளிப்பட்டுப் தபாகும் அடிதயன் .
ஒருவனாதைதான் அந்தக் கவிக்குப் சபாருள் சசால்ை முடியும் .
.மற்றவர்களாதை குட்டிக்கரணம் தபாட்டால்கூட நடக்காது
அடிதயனுக்குக்கூட அந்தப் பாட்ரடக் தகட்டவுடதன இரண்டு
பிறகுதான் அடிதயனுக்கு .ம் திரகப்புண்டாய் விட்டதுநிமிஷ
மகாராஜா கடாக்ஷமும் சரஸ்வதி கடாக்ஷமும் சகாஞ்சம்
இருக்குதத அர்த்தம் .சகாஞ்சம் நிதானித்துப் பார்த்ததன் –
.என்று முத்திருளு சசான்னான் ”சதளிவாகத் சதரிந்தது

ஜமீ ன்தார், “அப்படியாஉனக்குக்கூட !யமகமா பாடுகிறான் !


ம் கண்டுபிடிக்கத் திரகத்தசதன்றால் சவகு தநர்த்தியான அர்த்த
பாட்டாயிருக்குதம, பார்ப்தபாம், பார்ப்தபாம் நம்ம
புைவர்களுரடய சாயசமல்ைாம் நாரள சவளுத்துப் தபாகும் .
.நாரளக்குச் சாயங்காைதம ரவத்துக் சகாள்ளுதவாம்
ஒருவன் கூட .புைவர்களுக்சகல்ைாம் சசால்ைியனுப்பி விடு
”.எல்தைாரும் வந்து தசரதவணுசமன்று .தவறக்கூடாது

இந்த ஆக்கிரனரயக் தகட்டு முத்திருளு


சந்ததாஷமுரடயவனாய் வணங்கிச் சசன்றான்மகாராஜாவும் .
.தமது நித்திய அநுஷ்டானங்களுக்குப் புறப்பட்டு விட்டார்
‘நித்திய கர்மானுஷ்டானங்கள் .என்று எழுத உத்ததசித்ததன் ’
.என்றுதம கிரடயாது ”மம்கர்“ ஆனால் கவுண்டர் அவர்களுக்குக்
அத்ரவதிகள் சசால்லும் நிர்க்குண பிரம்மத்தின் ஜாதிரயச்
.தசர்ந்த ஆசாமி

யமகம் பாடிய காைத்தில் சின்ன சங்கரனுக்கு வயது மிகவும்


சகாஞ்சம்இவனுரடய தகப்பனார் சுப்பிரமணிய அய்யருக்கும் .
சமஸ்தான வித்வான் முத்திருளக் கவுண்டனுக்கும் மிகுந்த
அவன் அடிக்கடி வந்து சுப்பிரமணிய அய்யரிடம் .ண்டுசிதநகமு
கடசனன்று .பணம் வாங்கிக் சகாண்டு தபாவதுண்டு
சசால்ைித்தான் வாங்குவான்.

ஆனால் முத்திருளன் தயவிருக்கும் வரரயிதைதான்


ஜமீ ன்தாருரடய தயவும் இருக்குசமன்பரத நன்றாக அறிந்த
சுப்பிரமணிய அய்யர் அவனிடம் பணத்ரதத் திருப்பிக் தகட்கும்
வழக்கமில்ரைஅவனும் ராஜாங்க விவகாரங்களிதை புத்திரய .
அதிகமாக உரழப்பவனாதைால், மிக்க மறதிக் குணம்
உரடயவன்பணம் வாங்குவது அவனுக்குக் சகாஞ்சதமனும் .
.ஞாயகமிருப்பதில்ரை

சின்ன சங்கரன் விஷயத்தில் முத்திருளனுக்கு விதசஷ அன்பு


ஏற்படுவதற்கு தவசறாரு காரணமும் உண்டுமுத்திருளன் .
தகப்பன் எண்பது வயதுள்ள தசாரையழகுக் கவுண்டன்
என்பவன் கண்ணிழந்து வட்டிதை
ீ உட்கார்ந்து சகாண்டிருந்தான்.

இந்தச் தசாரையழகு தமிழ்க் காவியங்களிதை சாக்ஷாத்


நச்சினார்க்கினியருக்குச் சமமானவன் என்பது அந்தவூர்க்
கவுண்டருரடய எண்ணம்ல் தசாரையழகுக் கவுண்டனிடத்தி .
சங்கரன் தினம் பள்ளிக்கூடம் விட்டவுடதன தபாய்ப் பரழய
புைவர்களின் சரித்திரங்களும், பரழய கடினமான
விடுகவிகளுக்குப் சபாருளும், கரதகளும் தகட்டுக்
சகாண்டிருப்பான்ஊரிலுள்ள சபரிய மனுஷ்யர்களிதை .
ஒருவராகிய சுப்பிரமணிய அய்யரின் பிள்ரள தன்னிடம் வந்து
ள்வரதப் பற்றித் திருதராஷ்டிரக் பாடம் தகட்டுக் சகா
அந்தக் குடும்ப .கவுண்டனுக்கு அளவற்ற பூரிப்பு ஏற்பட்டிருந்தது
முழுதிற்க்ுதம சங்கரன் தமல் .அதிகம் ’ஆரச‘

மாரை ஐந்து மணி அடித்ததும் பள்ளிக்கூடத்திைிருந்து தநதர


சங்கரன் ஜமீ ன்தாருரடய சரபக்கு வந்து விட்டான்தமதை .
வித்துவான் கசளல்ைாரும் வந்து சரபயில் சசால்ைப்பட்ட
திவான் முருகப்ப முதைியார் தாசில் .கூடியிருந்தனர்
மாரிமுத்துப் பிள்ரள, இன்னும் சிை கவுண்டப் பிரபுக்கள்,
உத்திதயாகஸ்தர் எல்தைாரும் வந்திருந்தனர்.

ஜமீ ன்தார் சங்கரரன தநாக்கி, “எங்தக, தம்பி உன் பாட்ரட வாசி,


தகட்தபாம் ”!என்றார்.

சங்கரன் சட்ரடப் ரபயிைிருந்து ஒரு காகிதத்ரத சவளிதய


உருவிப் படிக்கத் சதாடங்கினான்.

ரபயனுக்கு வாய் குழறுகிறது, உடம்சபல்ைாம் வியர்க்கிறது.

சரஸ்வதிக்கு ைஜ்ரஜ அதிகம்ைக்ஷ்மிரயப் தபாை .


சங்கரன் தபான்றவர்களிடம் விளங்கும் .நாணமற்றவளன்று
பங்களில் சகாஞ்சம் ைஜ்ரஜ சரஸ்வதிக்குக்கூட ஆரம் – தபாைி
நாளாக .உண்டாகும், நாளாகத்தான் ைஜ்ரஜ, நாணம் எல்ைாங்
சகட்டுப் தபாய் சதருதவசிகளின் இயல்புண்டாகி விடும்.

சங்கரன் படும் அவஸ்ரதரயக் கண்டு முத்திருளக் கவுண்டன்


அவரன உற்சாகப்படுத்தும் சபாருட்டாகப் பயப்படாதத“, சாமி !
இதிசைன்ன !யாச்சுததஉயர்ந்த கவி .ரதரியமாய் வாசி
சவட்கம்? தமலும் நம்ம மகாராஜாவின் முன்னிரையில்
நம்முரடய படிப்ரபக் காட்டாமல் யாரிடம் காட்டுவது? இதில்
கூச்சப்படைாமா? என்றான்.

மகாராஜ ராஜஸ்ரீ, ராஜகுைதீப ராமசாமிக் கவுண்டர் மீ து


சங்கரய்யர் பாடிய யமக அறுசீர்க்கழி சநடிைாசிரிய விருத்தம்.

கவுண்டவுண்ட சதனமாரன் கரணசபாழிய மிகச் தசார்ந்து


கண்ண ீராற்றிற்
கவுண்டவுண்ட மார்பினளாய் மகளுன்ரன நிரனந்து மனங்
கரரயா நின்றாள்
கவுண்டவுண்ட சீரதயிரன மாரையிட்ட சபருமாதன
கவுண்டனூரிற்
கவுண்டவுண்ட ராமசாமித் துரரதய விரரவினிற்
கைவிசசய்தய”

இந்த யமக விருத்தம் பாடி முடிந்தவுடதன முத்திருளக்


கவுண்டன் சரபதயாரரச் சுற்றித் திரும்பிக் காட்டிதை
தனிச்சிங்கம் விழிப்பது தபாை ஆடம்பரமாக விழித்தான் .
.புைவர்களுக்சகல்ைாம் அடிவயிறு குழப்பமாயிற்று
ஒவ்சவாருவனுக்கும் இந்தப் பாட்டுக்குத் தன்னிடம் சபாருள்
ரும் யா .தகட்டு விடுவார்கதளா என்ற பயமுண்டாயிற்று
கரடசியாக உபய தவதாந்தம் .வாரயத் திறக்கவில்ரை
!முத்திருளக் கவுண்டா“ தராதனாச்சாரியார் திருவாய் மைர்ந்து
இந்தப் பாட்டுக்கு நீதான் அர்த்தம் சசால்ை தவண்டும்.என்றார் ”

முத்திருளக் கவுண்டன் பின்னும் ஒரு முரற ஒரு சுற்றுச்


சுற்றி விழித்து விட்டுச் சங்கரனிடமிருந்து காகிதத்ரதக்
ரகயில் வாங்கிப் பார்த்துக் சகாண்டு ஒரு முரற கரனத்ததன்
பின்பு பின்வருமாறு வியாக்யானம் சசய்யைானான்.

“இது நற்றாயிரங்கல் என்னும் துரறஅதாவது) ., தன் மகள்


காதல் துன்பத்தால் வருந்துவரதக் கண்ட தாசயாருத்தி மனம்
சபாறுக்காமல் சசால்லுவது(
“கவுண்டவுண்ட சதனராமன் கரணசபாழிய மிகச் தசார்ந்து
கண்ண ீராற்றிற்;
கவுண்டவுண்ட மார்பினளாய் மகளுன்ரன நிரனந்து
மனங்கரரயா நின்றாள்;
கவுண்டவுண்ட சீரதயிரன மாரையிட்ட சபருமாதன
கவுண்டனூரிற்
கவுண்டவுண்ட ராமசாமித் துரரதய விரரவினிற் கைவி
சசய்தய”

“கவுண்டவுண்டசதனகவுண் தாவுண்டசதன – ”; கவுண் கற்கள்


தாவி வருவது தபாை, இங்கு என்றிருக்க ”கவுண்டாவுண்ட“
தவண்டியது, குறுக்கல் விகாரத்தால் ’கவுண்டவுண்ட‘
என்றாயிற்று.

“மாரன்மன்மதன் – ”, காமதவள், “கரணசபாழியஅம்புகரளப் – ”


சபய்ய, அதாவது பகழிகரளத் தூவ, அதனால் ”மிகச் தசார்ந்தது“
மிகவும் தசார்வு எய்தி –, சாைவும் துக்கசமய்தியவளாய்,
“கண்ண ீராற்றில் -”கண்ணிதை உதிக்கும் நீரினாைாகிய
நதியினால்.

“கவுண்டவுண்ட மார்பினளாய்– ” கவ்வுண்டவுண்ட மார்பினளாய்,


அதாவது கவ்வப்பட்ட உருண்ரட மார்பிரன உரடயவளாய்,
கண்ண ீர் சவள்ளத்தாதை விழுங்கப்பட்ட பதயாதரத்தினளாய் .
.தில் ருகரம் சகட்டதுஎன்ப ’உருண்ட‘ இங்கு
.சதால்காப்பியத்தில் சகடுதியதிகார விதிப்படி சயன்க

“மகள்.என்பது புதல்வி ”

‘உன்ரன நிரனந்து மனங்கரரயா நின்றாள்இதன் சபாருள் – ’


‘ .சவளிப்பரடகவுண்டவுண்ட சீரதயிரனஇதரன – ’, கா
உண்டு, அவ் உண்டு, அ சீரதயிரன என்று பிரித்துப் சபாருள்
சகாள்ளுக !உண்டு (அதசாகவனம்) இைங்ரகயிதை ஒரு கா .
அவ்விடத்தில் – அவ்; உண்டு இருந்தாள் –; ஆ அந்த –;
சீரதயிரன சீதா ததவிரய –; “காவுண்டு ’கவுண்டு‘ என்பது ”
எனக் குறுகியதும், ‘அச்சீரதசயன்பதில் சமய் சகட்டதும் ’
‘ .சதால்காப்பிய விதிப்படிதய சயன்கஅவ்என்பதன் பிறகு ’
.சசால் வருவித்துக் சகாள்ளப்பட்டது இடத்தில் என்னும்

“மாரையிட்ட சபருமாதன) – ”சீதா ததவியின்நாயகனாகிய (


ஸ்ரீராமபிரானுக்கு நிகரானவதன; இராமன் சூர்ய
குைத்தவனாகவும் நமது மகாராஜா சந்திர குைத் திைகமாகவும்
இருப்பினும் சபயசராற்றுரம கருதியும், வரியம்
ீ முதைிய
குணப் சபருரமகளின் ஒப்ரபக் கருதியும் கவி இங்ஙனம்
எழுதியிருக்கிறார்தமலும் அரசன் மகாவிஷ்ணுவின் அவதாரம் .
இராமனும் .முழங்குதைறிக ’தவதங்கள்‘ என்று
மகாவிஷ்ணுவின் அவதாரசமன்தற கருதப்படுதலுணர்க.

‘கவுண்டனூரில்கவுண்டமா நகரத்தின் கண்தண – ’; நீர்வளம்,


நிைவளம், பவளம் முதைியன சபாருந்தியதாய்,
அஷ்டைக்ஷ்மிகளுக்குத் தாய் வடாய்
ீ அமராபதி தபாை
விளங்கும் நமது ராஜதானியிதை.

‘கவுண்டவுண்ட ராமசாமித் துரரதய - ’ஏ !!கவுண்டா !


கவ)்ுண்ட வமிசத்தில் உதித்த மன்னாஅறுவரகச் ) உண்ட (
சுரவகளும் சபாருந்திய இனிய உணரவ எப்தபாதும்
எல்ைாரும் !ராமசாமித் துரரதய (சாப்பிடுகிற
’உண்ட‘ யினும் நமது மகாராஜாவுக்கு மாத்திரம்உண்பதரயா
என்னும் அரடசமாழி சகாடுத்ததததனா என்றால், எல்ைாரும்
உண்பது தபாைன்று இவர் ததவர்கரளப் .தபாை அரிய
உணவுகரள உண்ணும் பாக்கியவான் என்பரதக் குறிப்பிடும்
சபாருட்தட சயன்க.

சின்ன சங்கரன் யமகம் பாடி அரங்தகற்றிய புகழ், கவுண்ட


ராஜ்யம் முழுவதிலும் பரவித் தத்தளித்துப் தபாய்விட்டது .
கவுண்டர் சரபயில் வந்த தவடிக்ரககரள எல்ைாம் தமல்
அத்தியாயத்தில் நான் விஸ்தாரமாக எழுதவில்ரைகவுண்ட .
.சரபயின் வர்ணரன எனக்தக சைிப்பரடந்து தபாய் விட்டது
படிப்பவர்களுக்கும் அப்படித்தாதன இருக்கும்? அரத உத்ததசித்து
அரததய மாகாணி தவரைதான் சசய்ததன்.

இப்தபாது சின்ன சங்கரனுரடய விஷயம் சசால்ைப் ’காதல்‘


ததசமாக .சிரத்ரதயுடன் படிக்க தவண்டும் .தபாகிதறன்்ிய
உடலுக்கு வித்துவாதன உயிர் ஒரு ஜாதியாகிற கடிகாரத்துக்கு .
.’வில்‘ ததர்ந்தவதன ”சாஸ்திரம்“நாகரிகமாகிய கங்கா நதிக்குக்
’காதல்‘ ஆகதவ கவியின் .உள்ளதம மூை ஊற்று யின்’கவி‘
சின்ன சங்கரன் தமிழ் ததசத்திதை ஒரு .உைகமறியத் தக்கது
.’கவி‘இருபது முப்பது வருஷங்களுக்கு முன் இந்த நாட்டில்
கவிகசளல்தைாரும் சின்ன சங்கரன் மாதிரியாகத்தான்
இருந்தார்கள்இப்தபாதுதான் ஓரிரண்டு தபர் தமிழில் சகாஞ்சம் .
.ட்டுக்கள் எழுதத் தரைப்பட்டிருப்பதாகக் தகள்விசரியான பா
நான் தமிழ் .அவர்களுரடய சபயர்கூட எனக்குத் சதரியாது
ததசத்துப் பழக்கத்ரத விட்டு சநடுந்ாளாகி விட்டதுஇப்தபாது ) .
.(வட ஆப்பிரிக்காவிைிருக்கிதறன்

ஆனால் முப்பது வருஷங்களுக்கு முன் நான் தமிழ் நாட்டில்


இருந்ததபாது அங்தக சின்ன சங்கரனுக்கு தமதை உயர்ந்த
வகுப்ரபச் தசர்ந்த ததசதமா .நான் பார்த்தது கிரடயாது ’கவி‘
உைகத்துக்குள்தள ஏரழ ததசமாச்சுதா? பதினாயிரம்
ரூபாயிருந்தால் அவன் தமிழ் நாட்டிதை தகாடீசுவரன்பத்து .
.தவைி நிைமிருந்தால் அவன் ராஜாதி ராஜ ராஜமார்த்தாண்டன்
’சந்திரவம்சம்‘ ஒரு ஜமீ னிருந்துவிட்டால் அவன், ‘சூரியவம்சம்’,
‘சன ீசுர வம்சம்’, ‘மகாவிஷ்ணுவின் அவதாரம்’, ‘பரழய பன்றி
அவதாரத்துக்குப் பக்கத்திதை தசர்க்க தவண்டியது.

இந்தத் ததசத்தில் முப்பத்து முக்தகாடி ததவர்கசளனக்


கணக்குச் சசால்கிறார்கள்ட நான் நாரைந்து தபரரக்கூ .
அது எப்படி தவண்டுசமன்றாலும் .பார்த்தது கிரடயாது
ஆனால் இந்த முப்பத்து முக்தகாடி ததவர்களிதை .தபாகட்டும்
எனக்குத் சதரிந்தவரர நம்முரடய மகாவிஷ்ணுவுக்குத்த்ான்
சிரமம் அதிகம்ஆரம .பன்றி விஷ்ணுவின் அவதாரம் .
கவுண்டனூர் ஜமீ ன்தார் விஷ்ணு .விஷ்ண்வின் அவதாரம்
நாராயணய்யர் ) னிசபஸண்ட் வளர்க்கிறஅ .அவதாரம்
.கிருஷ்ணமூர்த்திப் ரபயன் அதத அவதாரம் (இடங்சகாடாத

சமாத்தத்தில் மகாவிஷ்ணுவுக்குக் கஷ்டம் அதிகம்இப்படித் .


சதருவிதை கண்டவர்கரளசயல்ைாம் மூன்று காசுக்காகப்
புகழ்ந்து பாடுவது, சபண்களுரடய மூக்ரகப் பார்த்தால்
உருரளக்கிழங்ரகப் தபாைிருக்கிறது; தமாவாய்க்கட்ரடரயப்
பார்த்தால் மாதுளம் பழத்ரதப் தபாைிருக்கிறது; கிழவியுரடய
சமாட்ரடத் தரைரயப் பார்த்தால் திருப்பாற்கடரைப் தபால்
இருக்கிறது என்று திரும்பத் திரும்பக் காது புளித்துப் தபாகிற
வரரயில் வர்ணிப்பது; யமகம், திரிபு, பசுமூத்ர பந்தம், நாக பந்தம்,
ரத பந்தம், தீப்பந்தம் முதைிய யாருக்கும் அர்த்தமாகாத
நிர்ப்பந்தங்கள் கட்டி அவற்ரற மூடர்களிடம் காட்டி
சமர்த்தசனன்று மதனாராஜ்யம் சசய்து சகாள்வது இரவதான் –
அந்தக் காைத்திதை கவிராயர்கள் சசய்த சதாழில்.

கவுண்டனூர் ஜமீ ன்தாரவர்களின் அரடப்ரபக்காரன், மந்திரி,


நண்பன், ஸ்தை வித்வான் முதைியனவாகிய முத்திருளக்
கவுண்டனுக்கு ஒரு சபண் உண்டு .வயது பதினாறு .
இப்தபாதல்ை), சங்கரன் கரதயிதை அவள் வந்து புகுந்த
காைத்தில்(

நிறம் கறுப்பு; தநர்த்தியான ரமக் கறுப்புசபரிய கண்கள் .,


சவட்டுகின்ற புருவம்அதிக ஸ்தூைமுமில்ைாமல் ., சமைிந்து
ஏணி தபாைவுமில்ைாமல், இதைசாக உருண்டு, நடுத்தரமான
உயரத்துடன் ஒழுங்காக அரமந்திருந்த சரீரம்படபடப்பான .
எடுத்த வார்த்ரதக்சகல்ைாம் கலீசரன்று சிரிக்கும் .தபச்சு
சிரிப்புமதுரரச் சீட்டிச் தசரை ., தடாரியா ரவிக்ரக, நீைக்
குங்குமப் சபாட்டு, காதிதை வயிரத் ததாடு, கழுத்திதை வயிர
அட்டிரக, ரகயிதை வயிரக் காப்பு, நரகசயல்ைாம்
வயிரத்திதை, மாணிக்கம் ஒன்றுகூடக் கிரடயாதுதமனி .
சசாருக்குப் தபாட்டு அதில் ‘ தரைரயச் .முழுதுதம நீைமணி
ஜாதி மல்ைிரகப்பூ ரவத்துக் சகாள்வதிதைதய
பிரியமுரடயவள் .சகாஞ்சம் குலுங்கிக் குலுங்கி நடப்பாள் .
இவ்வளவு .என்றடிக்கும் ’டண ீர்‘ ’டண ீர்‘ காைிதை சமட்டிகள்
கான குட்டிக்குப் சபயர் அத்தரன நயமாக ’தஷாக்‘
‘ .ரவக்கவில்ரைஇருளாயி.என்று சபயர் ரவத்திருந்தார்கள் ’

இவள் தமதை சங்கரனுக்குக் காதல் பிறந்து விட்டது .


சங்கரரன இதற்கு முன் சரியாக வர்ணித்திருக்கிதறதனா,
இல்ரைதயாஇப்தபாது எனினும் .தநதர ஞாபகமில்ரை !
அவனுரடய காதல் கரத சசால்ைத் சதாடங்கும்தபாது
.மற்சறாரு முரற வர்ணரன எழுதியாக தவண்டியிருக்கிறது

கறுப்பு நிறம், குள்ள வடிவம், மூன்று விரல் அகைம் சநற்றி .


கூடு கட்டின சநஞ்சு, குழிந்த கண்கள், இரத்தமற்ற இதழ்கள்,
சநரிந்த சதாண்ரட, பின்னுகிற கால்கள், அரரயிதை அழுக்கு
மல்தவஷ்டி, தமதை ஒரு அழுக்கான பட்டுக்கரரத் துண்டு .
இவ்வளரவயும் மீ றிக் சகாஞ்சம் புத்திக் கூர்ரமயுரடயவன்
.தபால் ததாற்றுவிக்கும் முகம்

இவ்விருவருக்குள்தள க‘்ாதல்எப்படி ஏற்பட்டசதன்பதின் ’


ரிஷி மூைம் .மூைங்கள் எனக்குத் சதரியாது, நதி மூைம்
விசாரிக்கப்படாது என்பார்கள்; அதாவது சின்ன
ஆரம்பங்களிைிருந்து சபரிய விரளவுகள் ஏற்படும் என்று
அர்த்தம்ஒரு பார்ரவ .காதல் சமாச்சாரமும் அப்படித்தான் .,
ஒரு தட்டு, ஒதர பார்ரவ, ஒதர தட்டாக முடிந்துவிடும்ஒரு .
தபச்சு, ஒரு சிரிப்பு மரண பரியந்தம் நீங்காத
பந்ததமற்படுத்திவிடும்இருளாயிக்குச் சங்கரன் ஆனால் .
விஷயத்தில் அப்படி நிரைத்த காதல் இருந்தசதன்று
.நிச்சயமாகச் சசால்வதற்கில்ரை

சங்கரனுக்கு மாத்திரம் அவளிடம் பரிபூரண தமாகம்


ஏற்பட்டிருக்கிறது .அது மரணத்திதை தபாய் நிற்கவில்ரை .
.ஏறக்குரறய மரணத்திதை சகாண்டு விட்டுவிடத் சதரிந்தது

முத்திருளக் கவுண்டனுரடய தகப்பன் ஒரு சதாண்டுக்


கிழவன் .கண் இல்ைாமல் வட்டிதைதய
ீ உட்கார்ந்திருந்தான் .
அவரன மனித விவகாரங்களில்ைாத ஒரு தனித்
தீவாந்திரத்திதை சகாண்டு விட்டு இரண்டு காணி நிைம்
மாத்திரம் சகாடுத்துப் பயிரிட்டுக் சகாள்ளும்படி சசான்னால்
அதாவது, கண்கரளயும் திருப்பிக் சகாடுத்த பிறகு அந்த –
இரண்டு காணிகளில் முக்கால் காணிரய சவற்றிரைத்
ஒரு முழுக் காணியிதை புரகயிரைத் .ததாட்டமாக்குவான்
மிஞ்சின கால் காணியிை .ததாட்டம் தபாட்டு விடுவான்த்தான்
சநல் விரதப்பான் பாக்கு மரம் ரவத்தது தபாக –, காய்கறிகள்
கூட அவசியமில்ரைரு சின்னக் அந்த இரண்டு காணிக்கு ஒ .
குளம் சகாடுக்க மாட்டார்களா? அதில் மீ ன்கள், நண்டு
அகப்படாதா? ஒரு பார்ரவ பார்த்துக் சகாள்வான்.

கிழ க் கவுண்டனுக்குப் புரகயிரையிதை ’திருதராஷ்டிர‘


எவ்வளவு பிரியதமா அவ்வளவு பிரியம் கம்பராமாயணத்திதை
யுமுண்டு.

யாதரனும் வந்து கம்ப ராமாயணத்திதை ஒரு பாட்டு வாசித்து


அர்த்தம் சசால்லும்படி தகட்டால் சரியாகச் சசால்லுவான் .
.அவனும் கவுண்டனூர்த் தமிழ்ப் புைவர்களிதை ஒருவன்

ஆனால் சங்கரன் காைத்துப் புைவர்கரளக் காட்டிலும் அவன்


விதசஷந்தான்அவனுக்கு சவசறான்றுமில்ைாவிட்டாலும் ஒரு .
.ைத் சதரியும்சபரிய காவியத்துக்குப் சபாருள் சரியாகச் சசால்
பாட்டுக் .பின்னிட்ட புைவர்களுக்கு ஒன்றுதம சதரியாது
.கட்டத்தான் சதரியும்

முத்திருளக் கவுண்டனுரடய நட்புச் சங்கரனுக்கு ருசி


சகாடுக்கத் சதாடங்கியதிைிருந்து, கிழக் கவுண்டனிடம்
கம்பராமாயணம் தகட்க ஆரம்பித்தான்மாரைததாறும் .
முத்திருளக் கவுண்டன் பள்ளிக்கூடம் விட்டவுடதனதய
இரவு எட்டு .வட்டுக்குப்
ீ தபாய்ப்பாடல் தகட்கத் தவறுவதில்ரை
‘ .மணிக்குத்தான் திரும்பி வருவான்தாத்தனிடம் அர்த்தம் தகக்க
வருது அய்யர் வட்டுப்
ீ பிள்ரளஎன்று இருளாயிக்குச் ’
.சங்கரனிடம் சகாஞ்சம் பிரியதமற்பட்டது

அந்தப் பிரியம் நாளுக்குநாள் பைவிதங்களில்


பக்குவமரடயைாயிற்றுராமாயண பாடத்துக்குப் தபான .
.படிக்கத் சதாடங்கினான் ’மன்மதக் கரை‘ இடத்திதை சங்கரன்
கிழவனுக்குக் குருட்டு விழிக்குக்கூட விவகாரம் சகாஞ்சம்
சகாஞ்சமாய்ப் பிரகாசமாய் விட்டது.

ராமாயணக் கரத குரறகிறதுசிரிப்பும் தவடிக்ரகக் கரதயும் .


கிறதுஅதிகப்படு; கிழவனுக்கு அர்த்தமாகாதா? வட்டில்
ீ அந்தப்
சபண்ரணத் தவிர தவறு ஸ்திரீதய கிரடயாதுமுத்திருளக் .
கவுண்டன் மரனவி, கிழவன் மரனவி, இருவரும் சசத்து
சநடுங்காைமாய் விட்டது.

இருளாயியும் சங்கரனும் சிதநகமாக இருப்பதில் கிழவனுக்கு


அதிருப்திதய கிரடயாது“ .அய்யர் வட்டுப்
ீ பிள்ரளஐதயா !
அதுக்கு என்ன சூது சதரியுமா !பாவம்? வாது சதரியுமா?
குழந்ரதகள்தாதன, விரளயாடிக் சகாண்டிருக்கட்டும்அதிதை .
என்று கிழவன் தனக்குத்த ”தப்பிதம் வராது்ாதன மனதறிந்த
சபாய் சசால்ைிக் சகாண்டு சும்மா இருந்து விடுவான்‘ .தப்பிதம் ’
க் ’திருதராஷ்டிர‘ நடந்தாலும் குடி முழுகிப் தபாய்விடாது என்பது
.கவுண்டனுரடய தாத்பர்யம்

இருளாயிக்குப் பதினாறு வயது என்று சசான்தனாம்அப்தபாது .


‘ .சங்கரனுக்கு வயது பதிதனழுதஜாடி.சரியாகதவ இராது ’

ஆனால் ஐதராப்பியர் சசால்வது தபாை, மன்மதன் குருட்டுத்


சதய்வம் கண்ணில்ைாமல்), குறி பார்த்து அம்புகள் தபாடுவது
கஷ்டம்ஆனால் சதய்வத்துக்கு எதுவும் சபரிதில்ரையல்ைவா .?
தமலும் கவிகளுக்கும் புராணக் காரர்களுக்கும் கூடப்
சபரும்பாலும் கண் விஷயம் அந்த மன்மதரனப்
தபாைதவதான்(

எப்படிதயா அவர்களிரடதய காதல் சசடி சபரிதாக வளர்ந்து


பூப்பூத்துக் காய் காய்த்துப் பழம் பழுக்கத் சதாடங்கிவிட்டது.

பழங்கசளன்றால் யாரும் தப்சபண்ணங் சகாண்டு விட


தவண்டாம்இவர்களுரடய காதல் சசடியிதை ஏராளமாகப் .
பழுத்துத் சதாங்கிய பழங்கல் சங்கரன் சசய்த கவிகரளத் தவிர
வத்சறான்றுமில்ரை இருளாயி விஷயமாகச் சங்கரன் சுமார் .
2000 கவிகள் வரர பாடித் தீர்த்து விட்டான்.

இப்படியிருக்ரகயில் இவ்விருவரின் சுகத்துக்கு இரடயூறான்


ஒரு சசய்தி வந்து விட்டதுஇவர்களுரடய காதைாகிய .
.மரத்திதை இடிதபால் விழுந்த சசய்தி
-------
முற்றிற்று.

படிப்பவர்களுக்குச சில தசய்திகள்

முற்றுப் சபறாமல் நமக்குக் கிரடத்த பாரதியின் கரதப்


சபாக்கிஷங்களுள் சின்னச் சங்கரன் கரதயும் அடங்கும்.

இந்தக் கரதத் சதாடர் தியாகசீைர் சுப்பிரமணிய சிவம் நடத்திய


ஞானபாநு மாதப் பத்திரிரகயிதை 1913 தம மாத இதழில் முதன்
முதைாக சவளிப்பட்டது; 1914 மார்ச் மாத இதழுடன் கரதத்
சதாடர் பிரசுரமாகவில்ரை அதாவது ., நான்கு அத்தியாயங்கதள
பிரசுரமாகி உள்ளன.

இந்தக் கரதரயப் பாரதி தமது சசாந்தப் சபயரில் எழுதாமல்,


சாவித்திரி என்ற புரனசபயரில் எழுதினார்.

கரதயின் சதாடர்ச்சிரயப் பாரதி எழுதத் திட்டமிட்டிருந்தார்


என்பது அவர் எழுதிய குறிப்சபான்றால் சதரிந்து சகாள்ள
முடிகின்றது.

1953ஆம் ஆண்டு மதுரர பாரதி அன்பர் திருசீனிவாசன் .ஜி.வி .


.அவர்களின் முயற்சியால் நூல் வடிவம் சபற்றது

புதுச்தசரியில் பாரதிதயாடு பழகியவரும், மூத்த


எழுத்தாளருமான திருஅவர்கள் தாம் எழுதிய மக .ரா.வ .்ாகவி
பாரதியார் நூைில் சின்னச் சங்கரன் கரதரயப் பற்றிப்
பின்வருமாறு எழுதுகிறார்:

", . , பை வரககளிலும் அமளி தநர்ந்து சகாண்டிருந்த சமயத்தில்,


மகத்தான நஷ்டம் ஒன்று பாரதியாருக்கு ஏற்பட்டதுஅது தமிழ் .
நாட்டின் நஷ்டம் என்று சசால்ைவும் தவண்டுதமா? “சின்னச்
சங்கரன் கரத' என்று பாரதியார் ஒரு புத்தகம் எழுதி
அதனகமாக முடித்து ரவத்திருந்தார்பது இருபத்சதான் .
அத்தியாயங்கள் சகாண்ட நூல் அது என்பது என் ஞாபகம்,
அருரமயான புத்தகம்!

அது எரதப்பற்றிய நூல் என்று தகட்கிறீர்களா? அது நாவல்


அல்ை; பாரதியாரின் சுய சரிதமும் அல்ை; விகடம் நிரறந்தது .
ஆனால், தவடிக்ரகக் கரத அல்ை; புராண மல்ை; உபததச
உபநிஷதமும் அல்ை; நாடகம் அல்ை; முழுவதும் கிண்டலு
மல்ை.

என்றாலும், நான் தமதை குறிப்பிட்ட எல்ைா அம்சங்களும்


அந்தப் புத்தகத்தில் இருந்தனஅரததய ., அக்காைத் தமிழர்களின்
வாழ்க்ரக வரைாறு என்றுகூடச் சசால்ைைாம் ., தசாக
ரஸத்தில் எழுதப்பட்ட நூல் அல்ை; நரகச் சுரவயும்
கிண்டலும் குமிழி விட்டுக் சகாந்தளிக்கும் புத்தகம்.

'சின்னச் சங்கரன் கரத' யின் ரகசயழுத்துப் பிரதி எப்படி


மாயமாய் மரறந்து தபாய்விட்டது என்று சதரியவில்ரை".
-------------------

You might also like