Professional Documents
Culture Documents
ஒரு மண்டலம் (48 நாட்கள்) இந்த பதிகத்தை முருக பெருமானை நினைத்து உள்ளம் உருக
பாராயணம் செய்தால் முருக பெருமானே குருவாக வந்து உங்களை வழிநடத்துவார். இது
தேவராய ஸ்வாமிகளின் அருள் வாக்கு.
சத்ரு சம்ஹார வேல் பதிகத்தை காலை மற்றும் மாலை 6 முறை பாராயணம் செய்தல் சிறப்பு.
தினமும் காலை மாலை சத்ரு சம்ஹார வேல் பதிகத்தை பாராயணம் செய்து வந்தால்
தீவினைகள் எதிரிகள், பில்லி, சூன்யம் அகலும். எதிரி தொல்லைகள், வஞ்சகர்கள், கண்ணுக்கு
தெரிந்த மற்றும் மறைமுக எதிரிகளும் அகல்வர். தீராத நோய்கள் அனைத்தும் தீரும், சகல
வறுமை பிணிகளும் சூரியனை கண்ட பனி போல் மறையும்.
(அகத்தியர் முதல் போகர் வரை அனைத்து சித்தர்களும் ஆதியில் வேல் பூஜை செய்து
அனைத்து வல்லமைகள் அனைத்தையும் பெற்ற இடம் இலங்கையில் இந்த திருச்சி பெரம்பலூர்
அருகில் உள்ள ப்ரமரிஷி மலை)