Professional Documents
Culture Documents
அப்போது நாதன், சிவா, அமுதன் ஆகிய மூவரும் நீர் அருந்த வேண்டும் என்று
கேட்டனர்..இவர்கள் மூவரும் அப்பள்ளியிலேயே அதிகக் குரும்புமிக்க மாணவர்கள்…ஆசிரியர் எதைக்
கூறினாலும் உடனே எதிர்த்துப் பேசிவிடுவார்..பாட நேரத்தில் இவர்கள் வகுப்பில் இருப்பதைக் காட்டினும்
தலைமையாசிரியர் அறையில் இருப்பதுதான் அதிகம்…இருப்பினும், மூவரும் ஜனனியிடம்
மரியாதையாகவும் பாசமாகவும் நடந்து கொளவர்…
“இல்ல டீச்சர்…அவனுக்கு உங்க மேல கோபமெல்லாம் இல்ல…எங்க கிட்ட கூட டீச்சர் ரொம்ப
நல்லவங்கன்னு சொன்னானே…” என்ற பதில் அவளை வருத்ததில் இருந்து விடுவித்துக் குழப்பத்தில்
ஆழ்த்தியது….